[2/25, 7:55 AM] : 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம் மற்றும் வீடு பிரிதிஸ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 8:01 AM] Satish Jacob Bro VT: கல்யாணம் மட்டுமா ஆலயபிரதிஷ்டை கூட நாள் பாக்குறாங்களே சகோ..
[2/25, 8:03 AM] Levi Bensam Pastor VT: ஏசாயா 57: 3
*நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே,*👇👇👇👇👇👇👇, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.
Isaiah 57: 3
But draw near hither, ye sons of the sorceress, the seed of the adulterer and the whore
.
[2/25, 8:04 AM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 9: 11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; *அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.*
Ecclesiastes 9: 11
I returned, and saw under the sun, that the race is not to the swift, nor the battle to the strong, neither yet bread to the wise, nor yet riches to men of understanding, nor yet favour to men of skill; *but time and chance happeneth to them all.*
[2/25, 8:04 AM] Satish Jacob Bro VT: ஆரம்பமே அனல் பறக்குதே...
தேவனுககு ஸ்தோத்திரம்
[2/25, 8:06 AM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏
[2/25, 8:06 AM] Satish Jacob Bro VT: 6 அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
லேவியராகமம் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:07 AM] Satish Jacob Bro VT: 13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.
1 நாளாகமம் 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:08 AM] Satish Jacob Bro VT: 19 அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டிய தல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
ஏசாயா 8
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:09 AM] Kumar Bro VT: 14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
ஆதியாகமம் 1
[2/25, 8:10 AM] Satish Jacob Bro VT: நாட்களை கணக்கிட
நல்லநாள் பாக்க அல்ல
[2/25, 8:13 AM] Kumar Bro VT: 15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
லூக்கா 13
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:14 AM] Elango: இதையும் சேர்த்திடலாம் ப்ரதர்
நன்றி
[2/25, 8:16 AM] Elango: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 8:20 AM] Satish Jacob Bro VT: என்னைக்கேட்டா கறிநாள் காய்கறிநாள் என்று பார்க்காமே...எப்ப வேணா பண்ணுங்க..நோ பிராப்ளம்...
விடுமுறை தினத்தில் திருமணம் வைத்தால் தேவை இல்லாத சங்கடங்களை தவிர்த்து அனைவரும் திருமணத்தில் பங்கு பெறமுடியும்...கல்யாணத்துக்கு வரலனா சண்டைபோடவும் வசதியா இருக்கும்...
லீவ் கிடைக்கவில்லை என்று காரணம்கூற முடியாதே
[2/25, 8:31 AM] Satish Jacob Bro VT: கிறிஸ்தவ திருமணங்கள் மாலையில்தானே நடக்கும்.இதனால் ஆராதனைக்கு இடைஞ்சல் இல்லையே🤔🤔🤔🤔🤔
[2/25, 8:33 AM] Apostle Kirubakaran VT: ரோமர் 12:2
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
[2/25, 8:34 AM] Elango: மாலையில் நடந்தாலும் வேலையை காலையிலிருந்தே நண்பர்கள் உற்றார் உறவினர்கள் பார்ப்பதுண்டே சகோ
[2/25, 8:35 AM] Satish Jacob Bro VT: அதனால் தாங்கள் கூறவரும் கருத்து🤔
[2/25, 8:36 AM] Satish Jacob Bro VT: நம்ம கல்யாணங்கள் சபையில் நடப்பதால் ஞாயிற்றுகிழமை அன்று தவிர்க்கலாம்
[2/25, 8:37 AM] Elango: ஞாயிற்றுக்கிழமைமில் வைத்தால் ஆராதனைக்கு பல பேர் போவது தடை படலாம்
ஞாயிற்றுக்கிழமைமில் வைக்காவிட்டால் கல்யாணத்திற்க்கு பல பேர் வருவது தடை படலாம் ஏனென்றால் மற்ற லீவு இல்லாத நாட்களில் வேலைக்கு போய் விடுவர்
[2/25, 8:39 AM] Satish Jacob Bro VT: மத்தவங்களை விடுங்க மாப்பிள்ளை பொண்ணுக்கு லீவு கிடைக்கனுமே
[2/25, 8:58 AM] Kumar Bro VT: 16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5
[2/25, 9:58 AM] Jeyachandren Isaac VT: திருமணம் என்பது இருவேறு குடும்பங்களிடையே சம்பநதப்பட்ட ஒரு நிகழ்வு...
மேலும் அனேகவேளைகளில் அவர்கள் வெவ்வேறு திருச்சபையை சார்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு..
எனவே அந்தந்தக் குடும்ப உறவினர்கள் கலந்துக் கொள்ள வசதியாக நாட்களையோ அல்லது நேரத்தையோ அவர்கள் தெரிவு செய்து பின்னர் சபை மூப்பர்களுக்கு அறிவிக்கலாம்..
எனவே திருமணம் என்பது முக்கியமாக, குடும்பங்கள் சார்ந்த ஒரு நிகழ்வே..
திருமண ஆராதனை சம்பந்தபட்ட ஆலோசனைகளுக்கு சபை மூப்பர்களை அணுகலாம்...
[2/25, 10:01 AM] Jeyachandren Isaac VT: கானா ஊர் கல்யாணம் இயேசுவின் முன்னிலையிலோ அல்லது சீஷர்களின் முன்னிலையிலோ நடந்தாத வேதத்தில் பதிவு இல்லை....
அவர்கள் அழைக்கப்பட்டிருந்தினர் என்றே பார்க்கிறோம்..
..
[2/25, 10:02 AM] Jeyachandren Isaac VT: 👆நடந்ததாக
[2/25, 10:03 AM] Jeyachandren Isaac VT: 👆 திருமணங்கள் சபை மூப்பர்கள் முன்னிலையில் நடத்தக்கூடாது என்று அர்த்தத்தில் பதியவில்லை👍👏
[2/25, 10:22 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍பிரதர்👍என்னுடைய பதிவு திருமண நாள் தேர்வு எதன் அடிப்படையிலே முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற நோக்கிலே போடபட்டது...
அந்தந்த சபை ஒழுங்குகள் பின்பற்றபடுவதில் தவறில்லை👍
[2/25, 10:33 AM] Elango: நாள் நட்சத்திரம் பார்த்து காரியங்களை நடத்துபவர்களை அவிசுவாசி பட்டயலில் சேர்க்கலாம்.
அல்லது பின்மாற்றக்காரர்கள் பட்டியலில் சேர்க்கலாம்.
அல்லது தம் பாரம்பரியத்திற்க்காக பக்திவைராக்கியமுள்ளவர்களின் பட்டியலில் சேர்க்கலாம்.
[5]அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
[6]நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.
[7]நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
[8]நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
ரோமர் 14:1,5-8
[1]விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
*இந்த வசனங்கள் இன்றைய தியானத்திற்க்கு பொருந்துமா❓*
[2/25, 10:34 AM] Satish Jacob Bro VT: அப்போ அந்த கல்யாணத்தை முப்பர்களோ அல்லது வேதபாரகர்களோ நடத்தவில்வை என்கிறீர்களா?
[2/25, 10:38 AM] Satish Jacob Bro VT: சரியாக புரிந்து கொள்ளாதவர்களாகவும் இருக்கலாம் அல்லவா..
🎻🎻🎸🥁🎷
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே
அது நல்ல விசுவாசி ஆவதும்
கெட்ட விசுவாசி ஆவதும்
நம் போதகர் போதனையிலே🎸🎸🎸🥁🥁🥁இதை நீங்கள் பாட்டாகவும் படிக்கலாம்😄😄
[2/25, 10:43 AM] Elango: எப்போதும் போதகரையே ஏன் இழுக்குறீங்க வருங்கால போதகரே🤔🙁
[2/25, 10:45 AM] Satish Jacob Bro VT: நீங்க என்னை குற்றப்படுத்துதையே முழுநேர வேலையாக வைத்துக்கொண்டிருக்கிறீரா😄😄😄😄😎😎😎
[2/25, 10:46 AM] Satish Jacob Bro VT: அது அக்கறை பிரதர்....
[2/25, 10:47 AM] Satish Jacob Bro VT: நான் கண்ணாடி முன் நின்று பேசுவதைபோலத்தான் பேசுகிறேன் அது என்னையும் சேர்த்தே
[2/25, 10:49 AM] Satish Jacob Bro VT: 10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 54
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 10:50 AM] Satish Jacob Bro VT: என்னை கோத்துவிட்றதே உங்களுக்கு வேலையாப்போச்சி ...இளங்கோஅடிகளே
[2/25, 10:50 AM] Elango: நாட்களை விசேஷமாக பார்க்கிறவர்கள் தன் பிள்ளைகள் நல்ல இருக்க வேண்டும் ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்று கல்யாண நாளை ஃபிக்ஸ் செய்கிறார்கள்.
ஆனால் கர்த்தர் வீடை கட்டாராகில் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
எல்லா ஆசீர்வாதத்திற்க்கு ஊற்றுக்கண் இறைவனே.
[2/25, 10:52 AM] Satish Jacob Bro VT: 11 அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
யோபு 36
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 10:54 AM] Satish Jacob Bro VT: 5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான், வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான், அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
ரோமர் 14
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 11:19 AM] Elango: இந்த வசனத்தை ஆதாரமாக வைத்து சபை ஆராதனையை தவிர்த்து கல்யாண வீட்டில் நண்பனுக்கு உதவி செல்வது சரியாகுமா❓
மாற்கு 3:4
[4]அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.
[2/25, 11:21 AM] Elango: லேவியராகமம் 19:30-31
[30]என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
[31]அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நாள் நட்சத்திரம் பஞ்சாங்கம் பார்க்கிறவர்களைத்தான் அஞ்சனம் பார்ப்பவர்கள் என்று வேதம் எச்சரிக்கிறதோ?
[2/25, 12:03 PM] Satish Jacob Bro VT: http://malayalamantra.blogspot.in/2016/04/blog-post_49.html?m=1
[2/25, 12:04 PM] Satish Jacob Bro VT: http://siththarvaakadam.org/?p=559
[2/25, 1:21 PM] Kumar Bro VT: 1 சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
யோபு 24
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 1:23 PM] Kumar Bro VT: 12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
சங்கீதம் 90
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 1:27 PM] Kumar Bro VT: 10 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
1 பேதுரு 3 :10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 1:34 PM] Kumar Bro VT: 1நாளாகமம் 23: 30
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,
1 Chronicles 23: 30
And to stand every morning to thank and praise the LORD, and likewise at even;
[2/25, 1:59 PM] Karthik-Jonathan VT: May I Gods Bless you to all Vedhathiyanam members & families Amen.
[2/25, 2:33 PM] Satish Jacob Bro VT: வேததியான குரூப் இப்படி அமைதிப்பூங்காவா இருக்காதே.எப்போதும் கலவரபூமியாதானே இருக்கும்.
என்ன ஆச்சி குரூப்புக்கு🤔🤔🤔
[2/25, 2:37 PM] Satish Jacob Bro VT: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 3:14 PM] Elango: ஞாயிற்றுக்கிழமை திருமணம் வைப்பதால், காலையில் சபை வேலைகள் கெடும்.
கல்யாண நாளை ஒரு மாதத்திற்க்கு முன்பாகவே தீர்மானித்துவிடுவார்கள், சபையில் ஒரு மாதத்திற்க்கு முன்பாகவே ஒலையும் வாசிப்பார்கள்.
திருமண நாளை தீர்மாணிக்கும் போது போதகரின் பங்கு இருக்க வேண்டுமா வேண்டாமா? இல்லையென்றால் இந்த கல்யாண நாள் முற்றிலும் குடும்பத்தாரை சார்ந்ததா?
ஏனென்றால் அந்த சபை போதகருக்கு இன்னொரு கல்யாணம் அதே நாளில் இருக்கலாம். போதகரையும் கலந்தாலோசித்து கல்யாண நாளை தீர்மாணிப்பதால் நள்ள நாள், கெட்ட நாள் பாப்பது தவிர்க்கப்படும்.
எல்லா போதகருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கும் லைசன்ஸ் / அனுமதி கிடையாது அதனால அந்ந அனுமதி இ.உக்குற பாஸ்டருக்கு என்றைக்கு நேரம் கிடைக்கிறதோ அன்றைக்கு கல்யாணம் வைக்கிறார்கள்.
தற்ச்செயலாக அந்த நாளானது முகுர்த்த நாளாக இருந்தால்பிரச்சனையில்லை. ஆனால் முன்கூட்டியே அவர்கள் இது முகூர்த்த திருமணநாள் என்று தீமானித்து நடத்தினால் அது தவறு. அது ஆண்டவர் சமூகத்தில் அனுமதிக்க முடியாத காரியம்.
- சகோ. சதீஸ் @Satish Jacob Bro VT
[2/25, 3:55 PM] Elango: *எந்த ஒரு காரியத்திலும், தேவப்பிள்ளைகள் நேரம், சமயம் பார்ப்பதெல்லாம் தவறுதான்❌*
பத்து மணிக்கு சபை ஆராதனை, அதே காலை பத்து மணிக்கு அல்லது பத்திலிருந்து பதினொன்னு வரைக்குள் என்று திருமணம் நேரத்தை குறிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
கொஞ்சமாவது காலாண்டர் பக்கம் போய் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தோமானால், ஆண்டவர் படைத்த எல்லா நாளும் நல்லதே.
இது கர்த்தர் உண்டு பண்ணின நாள் இதில் களிகூர்ந்து மகிழக்கடவோம்.
தீமைக்காகவே துன்மார்க்கனை உண்டுபண்ணி வைத்திருக்கிறார், ஏன் உண்டு பண்ணீனார் என்றால் அவன் துன்மார்க்கனாய் இருப்பதால் அவனை தீமை கொல்லுகிறது.
நீதிமான் மரிக்கவேண்டிய இடத்தில் துன்மார்க்கன் வந்து நிற்க்கிறான், அப்படி நீதிமானை கர்த்தர் தப்புவிக்கிறார் அதனால் தீமை அவனைக் கொல்லுகிறது.
ஜாதகம், பஞ்சாங்கம், ராசி, நேரம் இதை பார்ப்பவர்கள் ஆண்டவருடைய பிள்ளை என்று சொல்லவே முடியாது‼
நம் உள்ளத்தில் ஆண்டவராகிய இயேசு இருப்பாரானால் நமக்கு எல்லா நேரமுமமே நல்ல நேரம் தான்.
ரோமர் 8:28
[28]அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் *தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.*
So கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்கிற நீங்கள் காலங்களையும், நேரங்களையும், சமயங்களையும் பார்க்கவே கூடாது.
எரேமியா 8:7
[7] *ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.*
ஏசாயா 1:3
[3] *மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.*
நல்ல கெட்ட நேரம் பார்ப்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல, அவர்கள் கிறிஸ்துவின் ஆவியை இல்லாதவர்கள்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/25, 4:00 PM] Elango: சென்னையில் ஒருவர் கிளிஜோசியம் பாஸ்டர்.
😂😂
[2/25, 4:01 PM] Elango: காலையில தான் சில பேர் வைப்பாங்க ப்ரதர் 👫
[2/25, 4:07 PM] Jeyachandren Isaac VT: உண்மையான மனம்திரும்புதலின் அனுபவத்தைப் பெற்ற இரட்சிக்கப்பட்டக் கிறிஸ்துவர்கள் நிச்சயம் நாள், நேரம் பார்க்கமாட்டார்கள்👍 அப்படிப்
பார்ப்பவர்கள் இரட்சிப்பின் அனுபவத்தை பெறாதவர்களே...
பெரும்பாலும் பாரம்பரிய திருச்சபையை சார்ந்தவர்கள் இப்படி கிறிஸ்தவ இந்துக்களாக பெரும்பாலும் இருப்பதை காணலாம்
[2/25, 4:09 PM] Elango: நான் ஒருநாள் ஞாயிறு ஆராதனைக்கு போகாமல் ஒரு திருமணத்திற்க்கு போயிருந்தேன்.
ஒரு கிறிஸ்தவ மனிதர் நல்ல எனக்கு டோஸ் விட்டார்.
[2/25, 4:09 PM] Elango: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 4:18 PM] Jeyachandren Isaac VT: ஞாயிறு ஆராதனைக்கு ஒருவர் செல்லும் வழியில் அவர் கண் எதிரே அந்தவழியில் வந்த ஒருவர் உடல்நிலை குன்றி மயங்கி விழுகிறார்...
இபபொழுது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இவரை விட்டால் அந்த வழியில் யாருமில்லை...
இப்பொழுது அவர் ஞாயிறு ஆராதனையை முக்கியபடுத்தி, அவரை அப்படியே விட்டு விட்டுவிட்டு செல்லவேண்டாமா.....???
அல்லது ஞாயிறு ஆராதனையை விட்டு விட்டு அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல வேண்டுமா....??
[2/25, 4:19 PM] Jeyachandren Isaac VT: 👆அப்படியே விட்டு விட்டு செல்ல வேண்டுமா...??
[2/25, 4:24 PM] Darvin Bro 2 VT: அப்படி இல்லை ஐயா இதெல்லாம் ஒரு கேள்வி என்று எப்படி கேட்கிறீர்கள் தெளிவாக வேதம் சொல்லுகிறது ஒரு உவமை மூலம் (சமாரியன் கதை) வேதமே வெளிச்சம் வேதத்தை பின்பற்றுங்கள்
[2/25, 4:27 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍
உண்மைதான் பிரதர்...மதபாரம்பரியத்தைக் காட்டிலும் கற்பனைகளைக் கொள்வதே காரியம்👍👍
[2/25, 4:27 PM] Jeyachandren Isaac VT: 👆கற்பனைகளைக் கைக்கொள்வதே
[2/25, 4:30 PM] Darvin Bro 2 VT: 100% உண்மை பண்டிகை கிறிஸ்தவர்கள் பெயர் கிறிஸ்தவர்கள் இவர்கள் கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்
[2/25, 4:30 PM] Jeyachandren Isaac VT: 👆✅பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் திருமணங்கள் மாலையில்தான் நடக்கிறது பிரதர்.
நான் பார்த்தவரை
[2/25, 4:31 PM] Jeyachandren Isaac VT: 👆கிறிஸ்தவத் திருமணங்கள்
[2/25, 4:32 PM] Kumar Bro VT: ஏன். மாலையில். நடைபெறுகிறது
[2/25, 4:34 PM] Satish Jacob Bro VT: பிரியாணியும் ஒரு காரணமாய் இருக்ஙலாம்..அதாவது கல்யாண ஏற்பாடுகள் செய்வது போன்ற காரியங்கள்
[2/25, 4:35 PM] Jeyachandren Isaac VT: மாலையில் சபையில் திருமண ஆராதனையை முடித்து பின் இரவு விருந்து என்பது அனைவருக்கும் ஒரு வசதியாக இருக்கும்👍
[2/25, 4:44 PM] Thomas VT: நல்ல நாள்
நல்ல நேரம்
பார்த்து முடிக்கிற குடும்ப வாழ்க்கை (திருமணங்கள்) நன்றாகவா உள்ளது ?
நல்ல நாள் & நல்ல நேரம் பார்த்து முடிக்கிற திருமணங்கள் நன்றாகதானே இருக்க வேண்டும்.
ஏன் விவகாரத்து ?
ஏன் பிரிவினை பிரச்சினை
[2/25, 4:47 PM] Satish Jacob Bro VT: விவாகரத்தை கிறிஸ்தவம் அனுமதிக்கிறதா...
வேசித்தன முகாந்திரத்தினாலொழிய🤔🤔🤔🤔
[2/25, 4:48 PM] Jeyachandren Isaac VT: 👆✅ இன்று சிவில்கோர்ட்டுகளில் அதிகமான விவாகரத்து வழக்குகளில் சம்பந்தபட்டு இருப்பவர்கள் கிறிஸ்தவர்களே என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்....
ஊழியக்கார குடும்பங்களும் விதிவிலக்கல்ல..
[2/25, 4:48 PM] Apostle Kirubakaran VT: தற்போது சபை உலகில் இருப்பது தேவ திட்டம்
சபைக்குள் உலகம் இருப்பது வேதனையாக இருக்கு
[2/25, 4:48 PM] Jeyachandren Isaac VT: 👆✅உண்மைதான் ஐயா👍வேதனைக்குரியதே
[2/25, 4:49 PM] Satish Jacob Bro VT: 32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான், அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
மத்தேயு 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 4:51 PM] Satish Jacob Bro VT: விவாகரத்து செய்வது அந்த இருவருடைய தனிப்பட்ட விசயமா ..இல்லை இதில் சபையும் சம்பந்தப்படுமா
[2/25, 4:52 PM] Apostle Kirubakaran VT: சத்துரு சபைக்குள் கள்ள விதையை விதைக்கிறான்
[2/25, 4:54 PM] Jeyachandren Isaac VT: 13 அப்படியே ஒரு ஸ்திரியினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்கச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
1 கொரிந்தியர் 7 :13
15 ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 1 கொரிந்தியர் 7 :15
👆 விவாகரத்து செய்யும் கிறிஸ்தவர்களில் சிலர் இந்த வேதப்பகுதியை பிடித்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்😊
[2/25, 4:56 PM] Satish Jacob Bro VT: இன்றைய காலகட்டத்தில் வேதவசனம் எடுப்பார்கைப்பிள்ளை என்ற கதையாகிவிட்டது.இது மிகவும் வேதனையான விசயம்😭😭
[2/25, 4:56 PM] Jeyachandren Isaac VT: 👆✅அவரவர் வசதிக்கேற்றவாறு
[2/25, 4:57 PM] Satish Jacob Bro VT: ஒட்டல் மெனுகார்டை போலத்தான் ஆகிவிட்டது.அவர்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள்😭😭😭
[2/25, 5:07 PM] Kumar Bro VT: அப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை என்று.தேவையில்லையே
[2/25, 5:08 PM] Satish Jacob Bro VT: ஆமாம் என்பதே என் சொந்த கருத்து....
[2/25, 5:09 PM] Satish Jacob Bro VT: இல்லையே டெய்லி பண்றோமே
[2/25, 5:11 PM] Satish Jacob Bro VT: ஊழியம் செய்பவர் தினமும்தான் சபைக்குசென்று தொழுதுகொள்கிறார்.உங்களுக்கு நேரம் இருந்தால் செல்லலாமே தடை இல்லை
[2/25, 5:11 PM] Kumar Bro VT: எத்தனை பேர்
[2/25, 5:12 PM] Satish Jacob Bro VT: நீங்கள் சொல்வதை பார்த்தால் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் பூட்ட சொல்வீர்கள் போல
[2/25, 5:17 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 56:4-7
[4]என் ஓய்வு நாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
[5]நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
[6]கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும்,
[7]நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
[2/25, 5:32 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍வசதிக்கேற்றவாறும் கால சூழ்நிலைக்கேற்றவாறும் தாராலமாக மாற்றிக் கொள்ளலாம்
[2/25, 5:42 PM] Jeyachandren Isaac VT: 👆 ஞாயிறு அல்லது பொதுவான விடுமுறை நாட்களிலே(அந்தந்த நாடுகளுக்கேற்றபடி) சபை கூடி வருவது நல்லதே.....
எனவே இது ஒரு குறிப்பிட்ட
நாளின் அடிப்படையிலே இல்லை....
உதாரணத்திற்கு சில அரபு நாடுகளிலே வெள்ளிகிழமை பொது விடுமுறை நாள்...
பெரும்பாலான நாடுகளிலே ஞாயிறு மற்றும் சில நாடுகளிலே ஒருவேளை சனிக்கிழமை கூட இருக்கலாம்....👍
மற்றும் ஆராதனநாள் என்று சொல்வதை விட சபைக் கூடி வரும் நாள் என்று சொல்வதே அர்த்தமுடையது.....
கூடிவந்து ஆராதனை அல்ல.....
கூடி வருவதே ஆராதனை....
ஆம் நாம் ஒன்றாக இருப்பதிலே தேவன் மகிமைப்படுகிறார்....
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17 :22
👆நாம் ஒன்றாயிருப்பதற்கே மகிமை கொடுக்கப்பட்டிருக்கிறது🙏
[2/25, 5:45 PM] Jeyachandren Isaac VT: 21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17 :21
👆fellowship is most important than worship....👍
[2/25, 6:09 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,28
[4] *வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்;*👍👍👍👍👍👍👍👍👍 வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
[10]தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்.*👍👍👍👍👍👍👍👍👍👍
[12]பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; *தேவன் அது நல்லது என்று கண்டார்*👍👍👍👍👍👍👍👍 👍 👍
[18]பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்.*👍👍👍👍👍👍👍👍👍👍
[21]தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்*👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.
[25]தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்.*👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
[28]பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, *தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்*.🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
[2/25, 6:15 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 7:29
[29]இதோ, *தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்;👌👌👌👌👌👌👌👌👌 அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத்😭😭😭😭😭😭 தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.*
[2/25, 6:17 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 11:5
[5], *ஆவியின் வழி இன்னதென்றும், 👉👉👉👉👉👉கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே👈👈👈👈👈👈👈👈👈👈👈, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்*., 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
[2/25, 7:08 PM] Elango: இந்துக்காரரோட திருமணம் ப்ரதர்
[2/25, 7:13 PM] Elango: நல்ல கேள்விதான்
இந்த கேள்விக்கு பதிலை போதகர் யாராவது பதில் சொன்னால் நலமாக இருக்கும்🙏
[2/25, 7:13 PM] Satish Jacob Bro VT: அப்படி இல்லை ஐயா இதெல்லாம் ஒரு கேள்வி என்று எப்படி கேட்கிறீர்கள் தெளிவாக வேதம் சொல்லுகிறது ஒரு உவமை மூலம் (சமாரியன் கதை) வேதமே வெளிச்சம் வேதத்தை பின்பற்றுங்கள்
[2/25, 7:15 PM] Satish Jacob Bro VT: அந்த கிறிஸ்தவர் உங்களை திட்டினாரா...இல்லை அடிச்சாரா...நியாயமா பாத்தா உங்களை ஒட ஒட உதைச்சிருக்கனும்
[2/25, 7:53 PM] Satish Jacob Bro VT: 10 கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை. ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
தானியேல் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 7:53 PM] Satish Jacob Bro VT: 15 இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள். ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.
தானியேல் 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 7:54 PM] Satish Jacob Bro VT: 27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
தானியேல் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 7:59 PM] Elango: கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்🙏
ஆண்டவர் தமது சிருஷ்டிப்பில் எல்லாவற்றையும் நல்லது நல்லதென்று கண்டார். 👍✅
இன்றைக்கு மனுசன் தான் வெவ்வேறாக பிரித்து பார்க்கிறான், அநேக உபாய தந்திரங்களை தேடிக்கொள்கிறான்.
சில பேர்கள் உண்டு... சுகபிரசவம் ஆண்டவர் கொடுத்தாக் கூட அதற்கு முன்னாடியே தேதி நேரத்தை குறித்துவிட்டு, இந்த நேரத்தில் ஆபரேஷன் பண்ணுங்கள் இல்லாவிட்டால் *நல்ல நேரம்* போய்விடும்.
இப்படி உபாயத் தந்திரங்களை தேடிக்கொள்கிற அநேக பொல்லாத மனிதர்கள் இந்த பூமியில் உண்டு, அருவருக்கப்பட்ட ஜனங்கள்.
அதே மாதிரி, கல்யாணத்திற்க்கு இந்த நல்ல நேரத்தில் என்று திருமணத்தை நடத்தி முடித்து விட்டு திரும்பி வரும்போது... மணமக்கள் திரும்பி வரும்போது மரத்தில் மோதி மணமகன் மரணம்.
*மனுசன் எதை விதைக்கிறானோ அதை அறுத்துக்கொண்டே இருக்கிறான்.*
நம்முடைய தமிழக முதலமைச்சர் நல்ல நேரம் பார்ப்பவர், தேர்தலில் Candidate ஆக நிற்க்கிறதுக்கூட, நல்ல மங்கலகரமான, மனோகரமான நேரம் பார்த்துதான் தேர்தல் ஆணையரிடம் கொடுத்தார். ஆனால் சசிகாலா, அவங்களையே தள்ளிவிட்டு கொன்னுட்டு, அப்ப என்ன நேரம் வந்ததென்று நமக்கு தெரியாது.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கெல்லாம் வித்தியாசமான நேரமுண்டு. நல்ல நேரம் பார்த்து மதவாத, சுவிஷேச விரோதிகளெல்லாம் நாட்டை கெடுத்து குட்டி சுவராய் ஆக்கிக்கொண்டிருக்கும் போது, தேவ பிள்ளைகளுக்கு எல்லாமே நன்மையான அற்புதமான நேரமாக இருக்கிறது.
கல்யாணம் செய்தும் அந்த மாதம் இந்த மாதம் மார்கழி கெட்ட மாதமென்று சொல்லி குடும்பங்களை சின்னாபின்னாமாக
நேரம் பார்க்கிற சூனியகாரனும், மந்திரவாதிகளை காட்டிலும் மோசமாயிருக்கிற ஊழியக்காரங்களும்... இவர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அர்ப்புத நாளை சிருஷ்டித்து நிச்சயமாகவே ஒவ்வொரு நாளை சிருஷ்டித்த பின்பு நல்லது நல்லதென்று கண்டார்.
ஒவ்வொரு நாளும் துவங்கும் போதும், முடியும் போது நாளை நல்லதென்று காண்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/25, 8:03 PM] Jeyachandren Isaac VT: ★ ஒரு நல்ல சபை ஐக்கியத்தில் உள்ள ஒரு நல்ல சகோதரன் அவர்.
★ஒரு சமயம் அவர் வேலை செய்யும் கம்பெனியின் முதலாளி, அவரிடம் ஒரு ஞாயிறு அன்று மிக முக்கியமான டென்டர் டாக்குமென்ட் வேலை நிமித்தமாக வர முடியுமா என அவரைக் கேட்டார்.
★ஏனென்றால் அவர் ஒரு உண்மைக் கிறிஸ்தவர், மற்றும் தவறாது சபைக்கு செல்பவர் என்று அவருக்கு தெரியும்.
★ஆனால் அந்த டென்டர் திங்கள் அன்று சப்மிட் பண்ணவேண்டியதாலும், அந்த கிறிஸ்தவ சகோதரர் அந்த வேலையில் அனுபவமிக்கவராக இருந்ததாலேயே அந்த முதலாளி
அவரை உதவுமாறு கேட்டார்
★ ஆனால் அந்த சகோதரர் சிறிது யோசனைக்குப் பின், வருகிறேன் என்று ஒத்துக் கொணாடார்.
★ ஞாயிறு அன்று வழக்கம்போல ஜெபித்து விட்டு வேலைக்கு சென்றார்...
★ அப்பொழுது அந்த வேளைகளின் இடைபட்ட வேளைகளில், அந்த முதலாளி அந்த சகோதரரிடம், கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு செல்லாவிட்டால் தவறா...??
மேலும் நீங்கள் இன்று செல்ல முடியாததால் வருத்தமா...??
என்று வினவினார்..
★ அந்தவேளையிலே அந்த சகோதரர் அந்த முதலாளியிடம் , ஆலயம் செல்வது மட்டுமல்ல, ஆலயமாக வாழ்வதின் கருகலான சத்தியங்களை அந்த முதலாளியிடம் பகிர்ந்து கொண்டார்..
★பின்னர் அநத முதலாளி அந்த சகோதரரிடம் தனக்கு ஒரு வேதாகமம் தருமாறு கேட்க, பின்னர் அந்த சகோதரர் அவருக்கு ஒரு வேதாகமத்தையும் கொடுத்தார்..👍
[2/25, 8:04 PM] Elango: 👍👍👍
பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் ...
[2/25, 8:05 PM] Elango: அல்லேலுயா 😭😭😭😭
[2/25, 8:26 PM] Satish Jacob Bro VT: தேவனுக்கே மகிமை உண்டாவதாக👑👑👑👑👑👑✝✝✝✝
[2/25, 8:26 PM] Elango: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 8:34 PM] Elango: சுகபிரசவத்தையும் சுப நாளுக்காக, தன்னுடைய திருமண நாள் அல்லது பிறந்த நாளில் குழுந்தை பிறக்க வேண்டுமென்று...அன்றைய தினத்தில் ஆபரேசன் செய்து குழுந்தையை பிறக்க வைக்கிறார்களா❓🤔😟😳
[2/25, 8:37 PM] Kumar Bro VT: 1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
பிரசங்கி 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:54 PM] Satish Jacob Bro VT: ஒரு மனிதனின் ஜனனமும் மரணமும் தேவன் நிர்ணயித்ததா இல்லை மனிதன் நிர்ணயிப்பதா...
[2/25, 10:18 PM] Darvin Bro 2 VT: 31 அஞ்சனம்பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள், அவர்களாலே தீட்டுப்படவேண்டாம், நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19 :31 10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
உபாகமம் 18 :10
12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன், இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
உபாகமம் 18 :12 6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய் செய்தான்.
2 இராஜாக்கள் 21 :6
[2/25, 10:30 PM] Satish Jacob Bro VT: சொன்னா யாரு சகோ கேக்கறாங்க
[2/25, 10:33 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏 🙏 💐 💐 💐
[2/26, 7:24 AM] Jeyachandren Isaac VT: 👆✅✅உண்மைதான் பிரதர்...ஆனால் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களாக
இருக்கமுடியாதே🤔
அவர்கள் தங்களை அப்படி அழைத்துக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்..
அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே காரியம்
[2/26, 7:27 AM] Jeyachandren Isaac VT: 👆நாள் மற்றும் நேரம் ஜோசியம் பார்க்கிறவர்களும் இதிலே உள்ளடக்கம்😰
[2/26, 7:37 AM] Johnson CSI VT: 27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
யோவான் 14 :27
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம் மற்றும் வீடு பிரிதிஸ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 8:01 AM] Satish Jacob Bro VT: கல்யாணம் மட்டுமா ஆலயபிரதிஷ்டை கூட நாள் பாக்குறாங்களே சகோ..
[2/25, 8:03 AM] Levi Bensam Pastor VT: ஏசாயா 57: 3
*நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே,*👇👇👇👇👇👇👇, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.
Isaiah 57: 3
But draw near hither, ye sons of the sorceress, the seed of the adulterer and the whore
.
[2/25, 8:04 AM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 9: 11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; *அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.*
Ecclesiastes 9: 11
I returned, and saw under the sun, that the race is not to the swift, nor the battle to the strong, neither yet bread to the wise, nor yet riches to men of understanding, nor yet favour to men of skill; *but time and chance happeneth to them all.*
[2/25, 8:04 AM] Satish Jacob Bro VT: ஆரம்பமே அனல் பறக்குதே...
தேவனுககு ஸ்தோத்திரம்
[2/25, 8:06 AM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏
[2/25, 8:06 AM] Satish Jacob Bro VT: 6 அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
லேவியராகமம் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:07 AM] Satish Jacob Bro VT: 13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.
1 நாளாகமம் 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:08 AM] Satish Jacob Bro VT: 19 அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டிய தல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
ஏசாயா 8
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:09 AM] Kumar Bro VT: 14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
ஆதியாகமம் 1
[2/25, 8:10 AM] Satish Jacob Bro VT: நாட்களை கணக்கிட
நல்லநாள் பாக்க அல்ல
[2/25, 8:13 AM] Kumar Bro VT: 15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
லூக்கா 13
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:14 AM] Elango: இதையும் சேர்த்திடலாம் ப்ரதர்
நன்றி
[2/25, 8:16 AM] Elango: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 8:20 AM] Satish Jacob Bro VT: என்னைக்கேட்டா கறிநாள் காய்கறிநாள் என்று பார்க்காமே...எப்ப வேணா பண்ணுங்க..நோ பிராப்ளம்...
விடுமுறை தினத்தில் திருமணம் வைத்தால் தேவை இல்லாத சங்கடங்களை தவிர்த்து அனைவரும் திருமணத்தில் பங்கு பெறமுடியும்...கல்யாணத்துக்கு வரலனா சண்டைபோடவும் வசதியா இருக்கும்...
லீவ் கிடைக்கவில்லை என்று காரணம்கூற முடியாதே
[2/25, 8:31 AM] Satish Jacob Bro VT: கிறிஸ்தவ திருமணங்கள் மாலையில்தானே நடக்கும்.இதனால் ஆராதனைக்கு இடைஞ்சல் இல்லையே🤔🤔🤔🤔🤔
[2/25, 8:33 AM] Apostle Kirubakaran VT: ரோமர் 12:2
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
[2/25, 8:34 AM] Elango: மாலையில் நடந்தாலும் வேலையை காலையிலிருந்தே நண்பர்கள் உற்றார் உறவினர்கள் பார்ப்பதுண்டே சகோ
[2/25, 8:35 AM] Satish Jacob Bro VT: அதனால் தாங்கள் கூறவரும் கருத்து🤔
[2/25, 8:36 AM] Satish Jacob Bro VT: நம்ம கல்யாணங்கள் சபையில் நடப்பதால் ஞாயிற்றுகிழமை அன்று தவிர்க்கலாம்
[2/25, 8:37 AM] Elango: ஞாயிற்றுக்கிழமைமில் வைத்தால் ஆராதனைக்கு பல பேர் போவது தடை படலாம்
ஞாயிற்றுக்கிழமைமில் வைக்காவிட்டால் கல்யாணத்திற்க்கு பல பேர் வருவது தடை படலாம் ஏனென்றால் மற்ற லீவு இல்லாத நாட்களில் வேலைக்கு போய் விடுவர்
[2/25, 8:39 AM] Satish Jacob Bro VT: மத்தவங்களை விடுங்க மாப்பிள்ளை பொண்ணுக்கு லீவு கிடைக்கனுமே
[2/25, 8:58 AM] Kumar Bro VT: 16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5
[2/25, 9:58 AM] Jeyachandren Isaac VT: திருமணம் என்பது இருவேறு குடும்பங்களிடையே சம்பநதப்பட்ட ஒரு நிகழ்வு...
மேலும் அனேகவேளைகளில் அவர்கள் வெவ்வேறு திருச்சபையை சார்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு..
எனவே அந்தந்தக் குடும்ப உறவினர்கள் கலந்துக் கொள்ள வசதியாக நாட்களையோ அல்லது நேரத்தையோ அவர்கள் தெரிவு செய்து பின்னர் சபை மூப்பர்களுக்கு அறிவிக்கலாம்..
எனவே திருமணம் என்பது முக்கியமாக, குடும்பங்கள் சார்ந்த ஒரு நிகழ்வே..
திருமண ஆராதனை சம்பந்தபட்ட ஆலோசனைகளுக்கு சபை மூப்பர்களை அணுகலாம்...
[2/25, 10:01 AM] Jeyachandren Isaac VT: கானா ஊர் கல்யாணம் இயேசுவின் முன்னிலையிலோ அல்லது சீஷர்களின் முன்னிலையிலோ நடந்தாத வேதத்தில் பதிவு இல்லை....
அவர்கள் அழைக்கப்பட்டிருந்தினர் என்றே பார்க்கிறோம்..
..
[2/25, 10:02 AM] Jeyachandren Isaac VT: 👆நடந்ததாக
[2/25, 10:03 AM] Jeyachandren Isaac VT: 👆 திருமணங்கள் சபை மூப்பர்கள் முன்னிலையில் நடத்தக்கூடாது என்று அர்த்தத்தில் பதியவில்லை👍👏
[2/25, 10:22 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍பிரதர்👍என்னுடைய பதிவு திருமண நாள் தேர்வு எதன் அடிப்படையிலே முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற நோக்கிலே போடபட்டது...
அந்தந்த சபை ஒழுங்குகள் பின்பற்றபடுவதில் தவறில்லை👍
[2/25, 10:33 AM] Elango: நாள் நட்சத்திரம் பார்த்து காரியங்களை நடத்துபவர்களை அவிசுவாசி பட்டயலில் சேர்க்கலாம்.
அல்லது பின்மாற்றக்காரர்கள் பட்டியலில் சேர்க்கலாம்.
அல்லது தம் பாரம்பரியத்திற்க்காக பக்திவைராக்கியமுள்ளவர்களின் பட்டியலில் சேர்க்கலாம்.
[5]அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
[6]நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.
[7]நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
[8]நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
ரோமர் 14:1,5-8
[1]விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
*இந்த வசனங்கள் இன்றைய தியானத்திற்க்கு பொருந்துமா❓*
[2/25, 10:34 AM] Satish Jacob Bro VT: அப்போ அந்த கல்யாணத்தை முப்பர்களோ அல்லது வேதபாரகர்களோ நடத்தவில்வை என்கிறீர்களா?
[2/25, 10:38 AM] Satish Jacob Bro VT: சரியாக புரிந்து கொள்ளாதவர்களாகவும் இருக்கலாம் அல்லவா..
🎻🎻🎸🥁🎷
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே
அது நல்ல விசுவாசி ஆவதும்
கெட்ட விசுவாசி ஆவதும்
நம் போதகர் போதனையிலே🎸🎸🎸🥁🥁🥁இதை நீங்கள் பாட்டாகவும் படிக்கலாம்😄😄
[2/25, 10:43 AM] Elango: எப்போதும் போதகரையே ஏன் இழுக்குறீங்க வருங்கால போதகரே🤔🙁
[2/25, 10:45 AM] Satish Jacob Bro VT: நீங்க என்னை குற்றப்படுத்துதையே முழுநேர வேலையாக வைத்துக்கொண்டிருக்கிறீரா😄😄😄😄😎😎😎
[2/25, 10:46 AM] Satish Jacob Bro VT: அது அக்கறை பிரதர்....
[2/25, 10:47 AM] Satish Jacob Bro VT: நான் கண்ணாடி முன் நின்று பேசுவதைபோலத்தான் பேசுகிறேன் அது என்னையும் சேர்த்தே
[2/25, 10:49 AM] Satish Jacob Bro VT: 10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 54
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 10:50 AM] Satish Jacob Bro VT: என்னை கோத்துவிட்றதே உங்களுக்கு வேலையாப்போச்சி ...இளங்கோஅடிகளே
[2/25, 10:50 AM] Elango: நாட்களை விசேஷமாக பார்க்கிறவர்கள் தன் பிள்ளைகள் நல்ல இருக்க வேண்டும் ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்று கல்யாண நாளை ஃபிக்ஸ் செய்கிறார்கள்.
ஆனால் கர்த்தர் வீடை கட்டாராகில் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
எல்லா ஆசீர்வாதத்திற்க்கு ஊற்றுக்கண் இறைவனே.
[2/25, 10:52 AM] Satish Jacob Bro VT: 11 அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
யோபு 36
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 10:54 AM] Satish Jacob Bro VT: 5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான், வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான், அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
ரோமர் 14
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 11:19 AM] Elango: இந்த வசனத்தை ஆதாரமாக வைத்து சபை ஆராதனையை தவிர்த்து கல்யாண வீட்டில் நண்பனுக்கு உதவி செல்வது சரியாகுமா❓
மாற்கு 3:4
[4]அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.
[2/25, 11:21 AM] Elango: லேவியராகமம் 19:30-31
[30]என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
[31]அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நாள் நட்சத்திரம் பஞ்சாங்கம் பார்க்கிறவர்களைத்தான் அஞ்சனம் பார்ப்பவர்கள் என்று வேதம் எச்சரிக்கிறதோ?
[2/25, 12:03 PM] Satish Jacob Bro VT: http://malayalamantra.blogspot.in/2016/04/blog-post_49.html?m=1
[2/25, 12:04 PM] Satish Jacob Bro VT: http://siththarvaakadam.org/?p=559
[2/25, 1:21 PM] Kumar Bro VT: 1 சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
யோபு 24
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 1:23 PM] Kumar Bro VT: 12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
சங்கீதம் 90
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 1:27 PM] Kumar Bro VT: 10 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
1 பேதுரு 3 :10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 1:34 PM] Kumar Bro VT: 1நாளாகமம் 23: 30
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,
1 Chronicles 23: 30
And to stand every morning to thank and praise the LORD, and likewise at even;
[2/25, 1:59 PM] Karthik-Jonathan VT: May I Gods Bless you to all Vedhathiyanam members & families Amen.
[2/25, 2:33 PM] Satish Jacob Bro VT: வேததியான குரூப் இப்படி அமைதிப்பூங்காவா இருக்காதே.எப்போதும் கலவரபூமியாதானே இருக்கும்.
என்ன ஆச்சி குரூப்புக்கு🤔🤔🤔
[2/25, 2:37 PM] Satish Jacob Bro VT: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 3:14 PM] Elango: ஞாயிற்றுக்கிழமை திருமணம் வைப்பதால், காலையில் சபை வேலைகள் கெடும்.
கல்யாண நாளை ஒரு மாதத்திற்க்கு முன்பாகவே தீர்மானித்துவிடுவார்கள், சபையில் ஒரு மாதத்திற்க்கு முன்பாகவே ஒலையும் வாசிப்பார்கள்.
திருமண நாளை தீர்மாணிக்கும் போது போதகரின் பங்கு இருக்க வேண்டுமா வேண்டாமா? இல்லையென்றால் இந்த கல்யாண நாள் முற்றிலும் குடும்பத்தாரை சார்ந்ததா?
ஏனென்றால் அந்த சபை போதகருக்கு இன்னொரு கல்யாணம் அதே நாளில் இருக்கலாம். போதகரையும் கலந்தாலோசித்து கல்யாண நாளை தீர்மாணிப்பதால் நள்ள நாள், கெட்ட நாள் பாப்பது தவிர்க்கப்படும்.
எல்லா போதகருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கும் லைசன்ஸ் / அனுமதி கிடையாது அதனால அந்ந அனுமதி இ.உக்குற பாஸ்டருக்கு என்றைக்கு நேரம் கிடைக்கிறதோ அன்றைக்கு கல்யாணம் வைக்கிறார்கள்.
தற்ச்செயலாக அந்த நாளானது முகுர்த்த நாளாக இருந்தால்பிரச்சனையில்லை. ஆனால் முன்கூட்டியே அவர்கள் இது முகூர்த்த திருமணநாள் என்று தீமானித்து நடத்தினால் அது தவறு. அது ஆண்டவர் சமூகத்தில் அனுமதிக்க முடியாத காரியம்.
- சகோ. சதீஸ் @Satish Jacob Bro VT
[2/25, 3:55 PM] Elango: *எந்த ஒரு காரியத்திலும், தேவப்பிள்ளைகள் நேரம், சமயம் பார்ப்பதெல்லாம் தவறுதான்❌*
பத்து மணிக்கு சபை ஆராதனை, அதே காலை பத்து மணிக்கு அல்லது பத்திலிருந்து பதினொன்னு வரைக்குள் என்று திருமணம் நேரத்தை குறிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
கொஞ்சமாவது காலாண்டர் பக்கம் போய் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தோமானால், ஆண்டவர் படைத்த எல்லா நாளும் நல்லதே.
இது கர்த்தர் உண்டு பண்ணின நாள் இதில் களிகூர்ந்து மகிழக்கடவோம்.
தீமைக்காகவே துன்மார்க்கனை உண்டுபண்ணி வைத்திருக்கிறார், ஏன் உண்டு பண்ணீனார் என்றால் அவன் துன்மார்க்கனாய் இருப்பதால் அவனை தீமை கொல்லுகிறது.
நீதிமான் மரிக்கவேண்டிய இடத்தில் துன்மார்க்கன் வந்து நிற்க்கிறான், அப்படி நீதிமானை கர்த்தர் தப்புவிக்கிறார் அதனால் தீமை அவனைக் கொல்லுகிறது.
ஜாதகம், பஞ்சாங்கம், ராசி, நேரம் இதை பார்ப்பவர்கள் ஆண்டவருடைய பிள்ளை என்று சொல்லவே முடியாது‼
நம் உள்ளத்தில் ஆண்டவராகிய இயேசு இருப்பாரானால் நமக்கு எல்லா நேரமுமமே நல்ல நேரம் தான்.
ரோமர் 8:28
[28]அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் *தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.*
So கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்கிற நீங்கள் காலங்களையும், நேரங்களையும், சமயங்களையும் பார்க்கவே கூடாது.
எரேமியா 8:7
[7] *ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.*
ஏசாயா 1:3
[3] *மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.*
நல்ல கெட்ட நேரம் பார்ப்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல, அவர்கள் கிறிஸ்துவின் ஆவியை இல்லாதவர்கள்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/25, 4:00 PM] Elango: சென்னையில் ஒருவர் கிளிஜோசியம் பாஸ்டர்.
😂😂
[2/25, 4:01 PM] Elango: காலையில தான் சில பேர் வைப்பாங்க ப்ரதர் 👫
[2/25, 4:07 PM] Jeyachandren Isaac VT: உண்மையான மனம்திரும்புதலின் அனுபவத்தைப் பெற்ற இரட்சிக்கப்பட்டக் கிறிஸ்துவர்கள் நிச்சயம் நாள், நேரம் பார்க்கமாட்டார்கள்👍 அப்படிப்
பார்ப்பவர்கள் இரட்சிப்பின் அனுபவத்தை பெறாதவர்களே...
பெரும்பாலும் பாரம்பரிய திருச்சபையை சார்ந்தவர்கள் இப்படி கிறிஸ்தவ இந்துக்களாக பெரும்பாலும் இருப்பதை காணலாம்
[2/25, 4:09 PM] Elango: நான் ஒருநாள் ஞாயிறு ஆராதனைக்கு போகாமல் ஒரு திருமணத்திற்க்கு போயிருந்தேன்.
ஒரு கிறிஸ்தவ மனிதர் நல்ல எனக்கு டோஸ் விட்டார்.
[2/25, 4:09 PM] Elango: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 4:18 PM] Jeyachandren Isaac VT: ஞாயிறு ஆராதனைக்கு ஒருவர் செல்லும் வழியில் அவர் கண் எதிரே அந்தவழியில் வந்த ஒருவர் உடல்நிலை குன்றி மயங்கி விழுகிறார்...
இபபொழுது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இவரை விட்டால் அந்த வழியில் யாருமில்லை...
இப்பொழுது அவர் ஞாயிறு ஆராதனையை முக்கியபடுத்தி, அவரை அப்படியே விட்டு விட்டுவிட்டு செல்லவேண்டாமா.....???
அல்லது ஞாயிறு ஆராதனையை விட்டு விட்டு அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல வேண்டுமா....??
[2/25, 4:19 PM] Jeyachandren Isaac VT: 👆அப்படியே விட்டு விட்டு செல்ல வேண்டுமா...??
[2/25, 4:24 PM] Darvin Bro 2 VT: அப்படி இல்லை ஐயா இதெல்லாம் ஒரு கேள்வி என்று எப்படி கேட்கிறீர்கள் தெளிவாக வேதம் சொல்லுகிறது ஒரு உவமை மூலம் (சமாரியன் கதை) வேதமே வெளிச்சம் வேதத்தை பின்பற்றுங்கள்
[2/25, 4:27 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍
உண்மைதான் பிரதர்...மதபாரம்பரியத்தைக் காட்டிலும் கற்பனைகளைக் கொள்வதே காரியம்👍👍
[2/25, 4:27 PM] Jeyachandren Isaac VT: 👆கற்பனைகளைக் கைக்கொள்வதே
[2/25, 4:30 PM] Darvin Bro 2 VT: 100% உண்மை பண்டிகை கிறிஸ்தவர்கள் பெயர் கிறிஸ்தவர்கள் இவர்கள் கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்
[2/25, 4:30 PM] Jeyachandren Isaac VT: 👆✅பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் திருமணங்கள் மாலையில்தான் நடக்கிறது பிரதர்.
நான் பார்த்தவரை
[2/25, 4:31 PM] Jeyachandren Isaac VT: 👆கிறிஸ்தவத் திருமணங்கள்
[2/25, 4:32 PM] Kumar Bro VT: ஏன். மாலையில். நடைபெறுகிறது
[2/25, 4:34 PM] Satish Jacob Bro VT: பிரியாணியும் ஒரு காரணமாய் இருக்ஙலாம்..அதாவது கல்யாண ஏற்பாடுகள் செய்வது போன்ற காரியங்கள்
[2/25, 4:35 PM] Jeyachandren Isaac VT: மாலையில் சபையில் திருமண ஆராதனையை முடித்து பின் இரவு விருந்து என்பது அனைவருக்கும் ஒரு வசதியாக இருக்கும்👍
[2/25, 4:44 PM] Thomas VT: நல்ல நாள்
நல்ல நேரம்
பார்த்து முடிக்கிற குடும்ப வாழ்க்கை (திருமணங்கள்) நன்றாகவா உள்ளது ?
நல்ல நாள் & நல்ல நேரம் பார்த்து முடிக்கிற திருமணங்கள் நன்றாகதானே இருக்க வேண்டும்.
ஏன் விவகாரத்து ?
ஏன் பிரிவினை பிரச்சினை
[2/25, 4:47 PM] Satish Jacob Bro VT: விவாகரத்தை கிறிஸ்தவம் அனுமதிக்கிறதா...
வேசித்தன முகாந்திரத்தினாலொழிய🤔🤔🤔🤔
[2/25, 4:48 PM] Jeyachandren Isaac VT: 👆✅ இன்று சிவில்கோர்ட்டுகளில் அதிகமான விவாகரத்து வழக்குகளில் சம்பந்தபட்டு இருப்பவர்கள் கிறிஸ்தவர்களே என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்....
ஊழியக்கார குடும்பங்களும் விதிவிலக்கல்ல..
[2/25, 4:48 PM] Apostle Kirubakaran VT: தற்போது சபை உலகில் இருப்பது தேவ திட்டம்
சபைக்குள் உலகம் இருப்பது வேதனையாக இருக்கு
[2/25, 4:48 PM] Jeyachandren Isaac VT: 👆✅உண்மைதான் ஐயா👍வேதனைக்குரியதே
[2/25, 4:49 PM] Satish Jacob Bro VT: 32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான், அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
மத்தேயு 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 4:51 PM] Satish Jacob Bro VT: விவாகரத்து செய்வது அந்த இருவருடைய தனிப்பட்ட விசயமா ..இல்லை இதில் சபையும் சம்பந்தப்படுமா
[2/25, 4:52 PM] Apostle Kirubakaran VT: சத்துரு சபைக்குள் கள்ள விதையை விதைக்கிறான்
[2/25, 4:54 PM] Jeyachandren Isaac VT: 13 அப்படியே ஒரு ஸ்திரியினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்கச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
1 கொரிந்தியர் 7 :13
15 ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 1 கொரிந்தியர் 7 :15
👆 விவாகரத்து செய்யும் கிறிஸ்தவர்களில் சிலர் இந்த வேதப்பகுதியை பிடித்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்😊
[2/25, 4:56 PM] Satish Jacob Bro VT: இன்றைய காலகட்டத்தில் வேதவசனம் எடுப்பார்கைப்பிள்ளை என்ற கதையாகிவிட்டது.இது மிகவும் வேதனையான விசயம்😭😭
[2/25, 4:56 PM] Jeyachandren Isaac VT: 👆✅அவரவர் வசதிக்கேற்றவாறு
[2/25, 4:57 PM] Satish Jacob Bro VT: ஒட்டல் மெனுகார்டை போலத்தான் ஆகிவிட்டது.அவர்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள்😭😭😭
[2/25, 5:07 PM] Kumar Bro VT: அப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை என்று.தேவையில்லையே
[2/25, 5:08 PM] Satish Jacob Bro VT: ஆமாம் என்பதே என் சொந்த கருத்து....
[2/25, 5:09 PM] Satish Jacob Bro VT: இல்லையே டெய்லி பண்றோமே
[2/25, 5:11 PM] Satish Jacob Bro VT: ஊழியம் செய்பவர் தினமும்தான் சபைக்குசென்று தொழுதுகொள்கிறார்.உங்களுக்கு நேரம் இருந்தால் செல்லலாமே தடை இல்லை
[2/25, 5:11 PM] Kumar Bro VT: எத்தனை பேர்
[2/25, 5:12 PM] Satish Jacob Bro VT: நீங்கள் சொல்வதை பார்த்தால் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் பூட்ட சொல்வீர்கள் போல
[2/25, 5:17 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 56:4-7
[4]என் ஓய்வு நாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
[5]நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
[6]கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும்,
[7]நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
[2/25, 5:32 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍வசதிக்கேற்றவாறும் கால சூழ்நிலைக்கேற்றவாறும் தாராலமாக மாற்றிக் கொள்ளலாம்
[2/25, 5:42 PM] Jeyachandren Isaac VT: 👆 ஞாயிறு அல்லது பொதுவான விடுமுறை நாட்களிலே(அந்தந்த நாடுகளுக்கேற்றபடி) சபை கூடி வருவது நல்லதே.....
எனவே இது ஒரு குறிப்பிட்ட
நாளின் அடிப்படையிலே இல்லை....
உதாரணத்திற்கு சில அரபு நாடுகளிலே வெள்ளிகிழமை பொது விடுமுறை நாள்...
பெரும்பாலான நாடுகளிலே ஞாயிறு மற்றும் சில நாடுகளிலே ஒருவேளை சனிக்கிழமை கூட இருக்கலாம்....👍
மற்றும் ஆராதனநாள் என்று சொல்வதை விட சபைக் கூடி வரும் நாள் என்று சொல்வதே அர்த்தமுடையது.....
கூடிவந்து ஆராதனை அல்ல.....
கூடி வருவதே ஆராதனை....
ஆம் நாம் ஒன்றாக இருப்பதிலே தேவன் மகிமைப்படுகிறார்....
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17 :22
👆நாம் ஒன்றாயிருப்பதற்கே மகிமை கொடுக்கப்பட்டிருக்கிறது🙏
[2/25, 5:45 PM] Jeyachandren Isaac VT: 21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17 :21
👆fellowship is most important than worship....👍
[2/25, 6:09 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,28
[4] *வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்;*👍👍👍👍👍👍👍👍👍 வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
[10]தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்.*👍👍👍👍👍👍👍👍👍👍
[12]பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; *தேவன் அது நல்லது என்று கண்டார்*👍👍👍👍👍👍👍👍 👍 👍
[18]பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்.*👍👍👍👍👍👍👍👍👍👍
[21]தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்*👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.
[25]தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; *தேவன் அது நல்லது என்று கண்டார்.*👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
[28]பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, *தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்*.🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
[2/25, 6:15 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 7:29
[29]இதோ, *தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்;👌👌👌👌👌👌👌👌👌 அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத்😭😭😭😭😭😭 தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.*
[2/25, 6:17 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 11:5
[5], *ஆவியின் வழி இன்னதென்றும், 👉👉👉👉👉👉கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே👈👈👈👈👈👈👈👈👈👈👈, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்*., 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
[2/25, 7:08 PM] Elango: இந்துக்காரரோட திருமணம் ப்ரதர்
[2/25, 7:13 PM] Elango: நல்ல கேள்விதான்
இந்த கேள்விக்கு பதிலை போதகர் யாராவது பதில் சொன்னால் நலமாக இருக்கும்🙏
[2/25, 7:13 PM] Satish Jacob Bro VT: அப்படி இல்லை ஐயா இதெல்லாம் ஒரு கேள்வி என்று எப்படி கேட்கிறீர்கள் தெளிவாக வேதம் சொல்லுகிறது ஒரு உவமை மூலம் (சமாரியன் கதை) வேதமே வெளிச்சம் வேதத்தை பின்பற்றுங்கள்
[2/25, 7:15 PM] Satish Jacob Bro VT: அந்த கிறிஸ்தவர் உங்களை திட்டினாரா...இல்லை அடிச்சாரா...நியாயமா பாத்தா உங்களை ஒட ஒட உதைச்சிருக்கனும்
[2/25, 7:53 PM] Satish Jacob Bro VT: 10 கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை. ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
தானியேல் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 7:53 PM] Satish Jacob Bro VT: 15 இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள். ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.
தானியேல் 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 7:54 PM] Satish Jacob Bro VT: 27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
தானியேல் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 7:59 PM] Elango: கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்🙏
ஆண்டவர் தமது சிருஷ்டிப்பில் எல்லாவற்றையும் நல்லது நல்லதென்று கண்டார். 👍✅
இன்றைக்கு மனுசன் தான் வெவ்வேறாக பிரித்து பார்க்கிறான், அநேக உபாய தந்திரங்களை தேடிக்கொள்கிறான்.
சில பேர்கள் உண்டு... சுகபிரசவம் ஆண்டவர் கொடுத்தாக் கூட அதற்கு முன்னாடியே தேதி நேரத்தை குறித்துவிட்டு, இந்த நேரத்தில் ஆபரேஷன் பண்ணுங்கள் இல்லாவிட்டால் *நல்ல நேரம்* போய்விடும்.
இப்படி உபாயத் தந்திரங்களை தேடிக்கொள்கிற அநேக பொல்லாத மனிதர்கள் இந்த பூமியில் உண்டு, அருவருக்கப்பட்ட ஜனங்கள்.
அதே மாதிரி, கல்யாணத்திற்க்கு இந்த நல்ல நேரத்தில் என்று திருமணத்தை நடத்தி முடித்து விட்டு திரும்பி வரும்போது... மணமக்கள் திரும்பி வரும்போது மரத்தில் மோதி மணமகன் மரணம்.
*மனுசன் எதை விதைக்கிறானோ அதை அறுத்துக்கொண்டே இருக்கிறான்.*
நம்முடைய தமிழக முதலமைச்சர் நல்ல நேரம் பார்ப்பவர், தேர்தலில் Candidate ஆக நிற்க்கிறதுக்கூட, நல்ல மங்கலகரமான, மனோகரமான நேரம் பார்த்துதான் தேர்தல் ஆணையரிடம் கொடுத்தார். ஆனால் சசிகாலா, அவங்களையே தள்ளிவிட்டு கொன்னுட்டு, அப்ப என்ன நேரம் வந்ததென்று நமக்கு தெரியாது.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கெல்லாம் வித்தியாசமான நேரமுண்டு. நல்ல நேரம் பார்த்து மதவாத, சுவிஷேச விரோதிகளெல்லாம் நாட்டை கெடுத்து குட்டி சுவராய் ஆக்கிக்கொண்டிருக்கும் போது, தேவ பிள்ளைகளுக்கு எல்லாமே நன்மையான அற்புதமான நேரமாக இருக்கிறது.
கல்யாணம் செய்தும் அந்த மாதம் இந்த மாதம் மார்கழி கெட்ட மாதமென்று சொல்லி குடும்பங்களை சின்னாபின்னாமாக
நேரம் பார்க்கிற சூனியகாரனும், மந்திரவாதிகளை காட்டிலும் மோசமாயிருக்கிற ஊழியக்காரங்களும்... இவர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அர்ப்புத நாளை சிருஷ்டித்து நிச்சயமாகவே ஒவ்வொரு நாளை சிருஷ்டித்த பின்பு நல்லது நல்லதென்று கண்டார்.
ஒவ்வொரு நாளும் துவங்கும் போதும், முடியும் போது நாளை நல்லதென்று காண்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/25, 8:03 PM] Jeyachandren Isaac VT: ★ ஒரு நல்ல சபை ஐக்கியத்தில் உள்ள ஒரு நல்ல சகோதரன் அவர்.
★ஒரு சமயம் அவர் வேலை செய்யும் கம்பெனியின் முதலாளி, அவரிடம் ஒரு ஞாயிறு அன்று மிக முக்கியமான டென்டர் டாக்குமென்ட் வேலை நிமித்தமாக வர முடியுமா என அவரைக் கேட்டார்.
★ஏனென்றால் அவர் ஒரு உண்மைக் கிறிஸ்தவர், மற்றும் தவறாது சபைக்கு செல்பவர் என்று அவருக்கு தெரியும்.
★ஆனால் அந்த டென்டர் திங்கள் அன்று சப்மிட் பண்ணவேண்டியதாலும், அந்த கிறிஸ்தவ சகோதரர் அந்த வேலையில் அனுபவமிக்கவராக இருந்ததாலேயே அந்த முதலாளி
அவரை உதவுமாறு கேட்டார்
★ ஆனால் அந்த சகோதரர் சிறிது யோசனைக்குப் பின், வருகிறேன் என்று ஒத்துக் கொணாடார்.
★ ஞாயிறு அன்று வழக்கம்போல ஜெபித்து விட்டு வேலைக்கு சென்றார்...
★ அப்பொழுது அந்த வேளைகளின் இடைபட்ட வேளைகளில், அந்த முதலாளி அந்த சகோதரரிடம், கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு செல்லாவிட்டால் தவறா...??
மேலும் நீங்கள் இன்று செல்ல முடியாததால் வருத்தமா...??
என்று வினவினார்..
★ அந்தவேளையிலே அந்த சகோதரர் அந்த முதலாளியிடம் , ஆலயம் செல்வது மட்டுமல்ல, ஆலயமாக வாழ்வதின் கருகலான சத்தியங்களை அந்த முதலாளியிடம் பகிர்ந்து கொண்டார்..
★பின்னர் அநத முதலாளி அந்த சகோதரரிடம் தனக்கு ஒரு வேதாகமம் தருமாறு கேட்க, பின்னர் அந்த சகோதரர் அவருக்கு ஒரு வேதாகமத்தையும் கொடுத்தார்..👍
[2/25, 8:04 PM] Elango: 👍👍👍
பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் ...
[2/25, 8:05 PM] Elango: அல்லேலுயா 😭😭😭😭
[2/25, 8:26 PM] Satish Jacob Bro VT: தேவனுக்கே மகிமை உண்டாவதாக👑👑👑👑👑👑✝✝✝✝
[2/25, 8:26 PM] Elango: 🗓 *இன்றைய வேத தியானம் - 25/02/2017* 🗓
👉கிறிஸ்தவர்கள் நல்ல நாள் பார்த்து திருமணம், வீடு பிரதிஷ்டை மற்றும் *ஆலய* பிரதிஷ்டை வைப்பது வேதத்தின் படி சரியாகுமா❓
👉தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ❓அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்து நாம் கொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா❓
*வேத தியானம்*
[2/25, 8:34 PM] Elango: சுகபிரசவத்தையும் சுப நாளுக்காக, தன்னுடைய திருமண நாள் அல்லது பிறந்த நாளில் குழுந்தை பிறக்க வேண்டுமென்று...அன்றைய தினத்தில் ஆபரேசன் செய்து குழுந்தையை பிறக்க வைக்கிறார்களா❓🤔😟😳
[2/25, 8:37 PM] Kumar Bro VT: 1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
பிரசங்கி 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/25, 8:54 PM] Satish Jacob Bro VT: ஒரு மனிதனின் ஜனனமும் மரணமும் தேவன் நிர்ணயித்ததா இல்லை மனிதன் நிர்ணயிப்பதா...
[2/25, 10:18 PM] Darvin Bro 2 VT: 31 அஞ்சனம்பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள், அவர்களாலே தீட்டுப்படவேண்டாம், நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19 :31 10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
உபாகமம் 18 :10
12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன், இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
உபாகமம் 18 :12 6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய் செய்தான்.
2 இராஜாக்கள் 21 :6
[2/25, 10:30 PM] Satish Jacob Bro VT: சொன்னா யாரு சகோ கேக்கறாங்க
[2/25, 10:33 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏 🙏 💐 💐 💐
[2/26, 7:24 AM] Jeyachandren Isaac VT: 👆✅✅உண்மைதான் பிரதர்...ஆனால் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களாக
இருக்கமுடியாதே🤔
அவர்கள் தங்களை அப்படி அழைத்துக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்..
அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே காரியம்
[2/26, 7:27 AM] Jeyachandren Isaac VT: 👆நாள் மற்றும் நேரம் ஜோசியம் பார்க்கிறவர்களும் இதிலே உள்ளடக்கம்😰
[2/26, 7:37 AM] Johnson CSI VT: 27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
யோவான் 14 :27
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
யோபு 38:32
33 வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
யோபுவில் கர்த்தரால் கூறப்பட்ட பூமியை ஆளும் திட்டம் இப்பொழதும் இயங்கிக்கொண்டிருக்கிறதா சகோதரனே?