Type Here to Get Search Results !

பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓

[7/17, 8:28 AM] Elango: 🐄🐐 *இன்றைய வேத தியானம் - 16/07/2017* 🐄🐐

1⃣பழைய ஏற்ப்பாட்டில் பலிசெலுத்தும் சட்டங்கள், விதிமுறைகள் என்னென்ன? 


2⃣பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓அவைகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓


3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60


*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline


*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 


*வேத தியானம் ( Web blog )* - 

http://vedathiyanam.blogspot.com












[7/17, 8:54 AM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 8:20-21
[20] *அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல்🔥🔥🔥🔥🔥🔥 தகனபலிகளாகப் பலியிட்டான்.*
[21] *சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார்.*👇👇👇👇👇👇👇👇👇👇 *அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை;* மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

[7/17, 9:04 AM] Elango: 👍👌❣❣❣
எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:22
[22]நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; *இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.*

பலிகளில் கிறிஸ்து மறைந்திருக்கிறார்.✅✍

[7/17, 9:13 AM] Levi Bensam Pastor VT: லேவியரா1:1-4,6-9
[1]கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:
[2]நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
[3]அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து,
[4]அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
[6]பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.
[7]அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,
[8]அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
[9]அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; *இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.*

[7/17, 9:14 AM] Manimozhi Ayya VT: இப்பவும் பலி தேவையா  ❓

அப்பொழுது உள்ள பலிக்கு  பதிலாக தற்பொழுது என்ன பலி❓

[7/17, 9:36 AM] Elango: *ஒருவன் பாவம் செய்தால் அதற்கு பரிகாரமாக, அந்த பாவத்தை சரிசெய்வதற்க்காக தேவன் பழைய ஏற்ப்பாட்டில் மிருகத்தின் பலிகளை கொடுக்க சொன்னார்.*

இந்த பலிக்கொடுத்தலை - பிராயச்சித்தம், அல்லது ஒன்றாக்குதல், ஒருமைப்படுத்துதல், பிரதி உபகாரம் செய்தல் அல்லது சரிகட்டுதல், தவறுகளை சரிசெய்தல் அல்லது குறைவை நிறைவாக்குதல், ஒப்புரவாக்குதல் என்று சொல்லலாம்.

எண்ணாகமம் 28:22 *உங்கள் பாவநிவர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.*

எசேக்கியேல் 45:20 *பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக*

[7/17, 9:40 AM] Elango: *பழைய ஏற்பாட்டுக்காலத்தில், பாவம் மூடப்பட மிருகங்கள் பலிசெலுத்தப்பட்டு வந்தன.*

*மிருகபலிகளால் இரத்தம் சிந்தி பாவம் மூடப்பட்டபோது, தேவன் மன்னித்து, திரும்ப சேர்த்துக்கொண்டார்.*

இதினிமித்தம் பலிகள் திரும்ப திரும்ப செலுத்தப்பட்டு வந்தன.🐂🐄🐑🐑🐑🕊🕊🕊🕊😭😭😭😭😭😭😭

எபிரெயர் 10:11 *அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.*

[7/17, 9:40 AM] Levi Bensam Pastor VT: *பழைய ஏற்பாடு காலத்தில் தேவன் எதற்காக பலிகளை ஏற்படுத்தினார் என்று நமக்குத் தெரிந்தால், இயேசு கிறிஸ்து நமக்காக ஏன் பலியானார் என்ற அருமை தெரியும், உதாரணமாக இன்று அநேக பிள்ளைகள் பிறந்த நாளை மிகவும் ஆனந்தமாக கொண்டாடுகிறார்கள், ஆனால் அந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டடுகிற பிள்ளைகளுக்கு, தன்னுடைய தாய் இதே நாளில் ஒரு உயிரை இந்த பூமியிலே கொண்டு வர அவர்கள் பட்ட பிரசவ வேதனையை பிள்ளைகளுக்கு தெரியாது, அதே போல ஏன் இயேசு கிறிஸ்து பலியானார் என்று அநேகருக்கு தெரியாது, அப்படி தெரிந்தால் மறுபடியும் பாவம் செய்ய பயப்படுவார்கள், அப்படி பாவம் செய்யும் போது, ஐயோ 🙆 நான் மறுபடியும் என் இரட்சகரை இரத்தம் சிந்தும் படி சிலுவையில் அறைகிறேனே என்கிற குற்ற உணர்வு கதர வைக்கும்*😭😭😭😭😭

[7/17, 9:42 AM] Elango: 👌👌👌👌👌👌👏👏*உண்மையான தியாகபலியாக இயேசுக்கிறிஸ்து தன்னை சிலுவையில் ஒப்புக்கொடுக்கும் வரை, மிருகங்களின் இரத்தம் பாவங்களை மூடி வந்தது.*

12. *இவரோ, ( இயேசுவோ ) பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,*
14. ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.Hebrews&Chapter=10

[7/17, 9:49 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 50:7-15
[7]என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
[8] *உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.*
[9]உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
[10]சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
[11]மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
[12]நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
[13]நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
[14] *நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;*
[15]ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

[7/17, 9:50 AM] Elango: 17. அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.

18. *இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே*  Hebrews&Chapter=10  ❌❌❌❌ 🐂🐄🐑🕊❌❌❌❌

[7/17, 9:51 AM] Levi Bensam Pastor VT: எபிரெய 13:10-16
[10]நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
[11]ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.
[12]அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
[13]ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.
[14]நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்.
[15] *👉 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[16] *அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட👇👇👇👇👇👇👇👇 பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்*.

[7/17, 9:55 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 4:5
[5] *நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.*

[7/17, 9:57 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 27:6
[6]இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் *ஆனந்தபலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.*

[7/17, 9:58 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 51:14-17
[14]தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
[15]ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
[16]பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
[17] *தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்*👇 👇 👇 👇 👇 ; *தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.*

[7/17, 10:01 AM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2:17-18
[17]மேலும், *உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.*
[18]இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.

[7/17, 10:02 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 12:1
[1]அப்படியிருக்க, சகோதரரே, *நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று*👍👍👍👍👍👍👍👍, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

[7/17, 10:04 AM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:1-2
[1]ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
[2] *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
[7/17, 10:31 AM] Charles Pastor VT: 22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
எபிரேயர் 9:22

[7/17, 10:39 AM] Sujit VM: சமாதானம் உண்டாவதாக .பலி என்பதை  பற்றி நான் புரிந்து கொண்டதை எழுதுகிறேன்.
15 ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்ற நிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
லேவியராகமம் 5:15

16 பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக, குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன், அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
லேவியராகமம் 5:16

17 ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
லேவியராகமம் 5:17

18 அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக,; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன், அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
லேவியராகமம் 5:18

19 இது குற்றநிவாரணபலி,; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
லேவியராகமம் 5:19

இந்த வசனங்களை உதாரணமாக வைத்து கொள்கிறேன் ..இதில் மூன்று விடயங்கல் உள்ளது.16 1.வசனத்தில் பலி செலுத்துவதற்கு முன்பே நாம் செய்த தவறை உணரவேண்டும் என்று உள்ளது. மேலும் நம்மால் நஷ்டமடைந்ததை நாம் பாதிக்க பட்டவருக்கு செய்ய வேண்டும். 2.அசாரியனுக்கு 5 பங்கு செலுத்த வேண்டும் இதன் மூலம் தவறு செய்தவருக்கு இழப்பு ஏற்படுகிறது.3.்தேவனுடன்உடன் உடன்படிக்கை இதற்கு தான் பலி தேவை படுகிறது . இனி நான் இந்த தவறை செய்ய மாட்டேன் என்று தேவனிடம் உடன்படிக்கை செய்வதால் தான் அவன் பாவம் மன்னிக்க படுகிறது.தெரிந்து தவறு செய்தால் பாவமன்னிப்பு கிடையாது அது போல தவறை உணராமல் பலி செலுத்தினாழும் பாவமன்னிப்பு கிடையாது.சில இடங்களில் நமது மன மற்றத்தையே விரும்புகிறார்.       .எனவே தான் அவர் பலியை விரும்ப வில்லை.. புதிய ஏற்படின் காலத்தில் புதிய உடன்படிக்கை அடையாளமான யேசு நமது உடன்படிக்கையின் அடையாளமாக உள்ளார் .. பழைய ஏற்பாட்டில் பலி மனிதருக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்ப்பு போல ஏசு நமக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர்.. ..தவறு என்றால் ஏன் என்று கூறுங்கள் சமாதானம் உண்டாவதாக..ஆமென்

[7/17, 10:41 AM] Elango: *பலி என்பதற்க்கு ஒரு சரியான பொருளை கொடுக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு உயிரைக் கொடுத்து இன்னொரு உயிரை மீட்டுக்கொள்வதற்க்கு பலி - ஒரு சரியான அர்த்தமாக இருக்கும்.*

இந்த முறைமைக்காகத்தான் மனிதனின் உயிருக்காக, விலங்குகளின் பலிகளை கர்த்தர் அனுமதித்தார்.

பாஸ்டர் சார்லஸ் - @⁨Charles Pastor VT⁩

[7/17, 10:54 AM] Charles Pastor VT: *சர்வாங்க தகனபலி*

3 அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக, கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து,
லேவியராகமம் 1:3

2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:2

14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபிரேயர் 9:14

26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே. அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
எபிரேயர் 9:26

11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
எபிரேயர் 10:11

12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
எபிரேயர் 10:12

[7/17, 10:59 AM] Charles Pastor VT: 2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரேயர் 12:2

3 ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
எபிரேயர் 12:3

5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
பிலிப்பியர் 2:5

6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
பிலிப்பியர் 2:6

7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2:7

8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8

[7/17, 11:01 AM] Charles Pastor VT: 7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
ஏசாயா 53:7

[7/17, 11:04 AM] Charles Pastor VT: 21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
2 கொரிந்தியர் 5:21

13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3:13

[7/17, 11:08 AM] Charles Pastor VT: 22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.
1 பேதுரு 2:22

7 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
லேவியராகமம் 5:7

8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள், அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்,; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 12:8

24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
லூக்கா 2:24

[7/17, 11:17 AM] Charles Pastor VT: சர்வாங்க தகனபலிகள் (1:3), கிறிஸ்து தம்மை தாமே பழுதற்ற பலியாக
தேவனுக்குகந்ததாக ஒப்புகொடுத்ததற்கான முன் அடையாளம் (எபி9:12-14;10:5-10)

* சமாதான பலி (3:1), கிறிஸ்து சமாதான காரணராக தேவனுடன் நம்மை
ஒப்புரவாக்கியதின் நிழலானது (எபேசி2:13-17; கொலோ 1:20)

* பாவ நிவாரன பலியும் குற்ற நிவாரன பலியும் (4:3;5:6), நமது
பாவங்களுக்காக இயேசு சிலுவையில் பலியானதை குறிக்கிறது (யோவா1:29;
1பேது2:24; 1யோவ
* பாவ நிவாரன பலியும் குற்ற நிவாரன பலியும் (4:3;5:6), நமது
பாவங்களுக்காக இயேசு சிலுவையில் பலியானதை குறிக்கிறது (யோவா1:29;
1பேது2:24; 1யோவா2:2).

[7/17, 11:17 AM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 16:  13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.

[7/17, 11:18 AM] Christopher-jeevakumar Pastor VT: மல்கியா 1:  8 நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

[7/17, 11:21 AM] Charles Pastor VT: *பலியின் மீது கைகளை வைப்பது* 👇

[7/17, 11:24 AM] Charles Pastor VT: 4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
லேவியராகமம் 1:4

2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன், அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்த்ததைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
லேவியராகமம் 3:2

8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன், அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
லேவியராகமம் 3:8

13 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்;பாக அதைக் கொல்லக்கடவன், அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
லேவியராகமம் 3:13

4 அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
லேவியராகமம் 4:4

15 சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்,; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்ல வேண்டும்.
லேவியராகமம் 4:15

24 அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன், இது பாவநிவாரணபலி.
லேவியராகமம் 4:24

33 அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.
லேவியராகமம் 4:33

21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
லேவியராகமம் 16:21

[7/17, 11:25 AM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 2:  1 ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
2 அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
3 அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
4 நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.
5 நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக.
6 அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி.
7 நீ படைப்பது பொரிக்குஞ்சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
8 இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து,
9 அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
10 இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
11 நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
12 முதற்கனிகளைக் காணிக்கையாகக்கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.
13 நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
14 முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.
15 அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.
16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.

[7/17, 11:25 AM] Elango: *பலி செலுத்துகிறவன் - கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதை காட்டுகிறது.*

ரோமர் 12:1
[1]அப்படியிருக்க, சகோதரரே, *நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,* தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

- பாஸ்டர் கிறிஸ்டோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/17, 11:26 AM] Charles Pastor VT: 20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20

3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
ரோமர் 6:3

4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ரோமர் 6:4

5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ரோமர் 6:5

6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 6:6

7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
ரோமர் 6:7

8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம்மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
ரோமர் 6:8

9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம், மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
ரோமர் 6:9

10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார், அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
ரோமர் 6:10

11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6:11

[7/17, 11:33 AM] Elango: பலியின் மீது கைகளை வைப்பது ஏன் குறித்து...🙏🏻✍

[7/17, 11:52 AM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 6:  14 போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.
15 அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
16 அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.
17 அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.
18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.
[7/17, 11:53 AM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 12:  24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
[7/17, 12:00 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 3:  1 ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
3 பின்பு சமாதான பலியிலே குடல்களைமூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
4 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
5 அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
6 அவன் கர்த்தருக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.
7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
9 பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
10 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.
12 அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
13 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
14 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
15 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.
[7/17, 12:00 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 7:  11 கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
12 அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
13 அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும்.
14 அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
15 சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
16 அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.
17 பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
18 சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
19 தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
20 ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
21 மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
[7/17, 12:05 PM] Christopher-jeevakumar Pastor VT: உபாகமம் 12:  5 உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,
6 அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,
7 அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
8 இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
9 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.
10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்ணுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும்போதும்,
11 உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
12 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.
13 கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

[7/17, 12:08 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 6:  53 அதற்கு இயேசு
அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

[7/17, 12:08 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 11:  23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
26 ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
29 என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.

[7/17, 12:35 PM] Christopher-jeevakumar Pastor VT: II கொரிந்தியர் 5:  21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

[7/17, 12:36 PM] Christopher-jeevakumar Pastor VT: I பேதுரு 2:  24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

[7/17, 12:36 PM] Christopher-jeevakumar Pastor VT: லேவியராகமம் 6:  25 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
26 பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.
27 அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.
28 அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
29 ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது மகா பரிசுத்தமானது.

[7/17, 1:10 PM] Elango: 🐄🐐 *இன்றைய வேத தியானம் - 16/07/2017* 🐄🐐

1⃣பழைய ஏற்ப்பாட்டில் பலிசெலுத்தும் சட்டங்கள், விதிமுறைகள் என்னென்ன?

2⃣பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓அவைகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

*ஆசாரிப்புக் கூடாரத்தைப் பற்றி குழுவில் தியானித்த பழைய தியானங்களையும் கீழுள்ள லிங்கை சொடுக்கி படிக்கலாம்.👇*

https://vedathiyanam.blogspot.in/search/label/ஆசரிப்புக்கூடாரம்

[7/17, 1:21 PM] Christopher-jeevakumar Pastor VT: II கொரிந்தியர் 5:  18 இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

[7/17, 1:22 PM] Christopher-jeevakumar Pastor VT: கொலோசெயர் 2:  13 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

[7/17, 1:24 PM] Elango: குற்ற நிவாரண பலி என்பது தேவனோடு ஒப்புரவாவதை காட்டுகிறது👍✍

[7/17, 1:52 PM] Charles Pastor VT: 8 அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
லேவியராகமம் 1:8

*அக்கினி எதை குறிக்கிறது?*

[7/17, 1:57 PM] Charles Pastor VT: *ஆவியானவரை*

11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
மத்தேயு 3:11

3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.
அப்போஸ்தலர் 2:3

4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர் 2:4

14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபிரேயர் 9:14

*கர்த்தரின் பரிசுத்தத்தை*

29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
எபிரேயர் 12:29

[7/17, 2:03 PM] Charles Pastor VT: 11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் *வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்,* அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
லேவியராகமம் 1:11

*வடபுரத்தில் கொள்ளபடவேண்டும் ஏன்?*

👇

[7/17, 2:06 PM] Charles Pastor VT: 6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.
சங்கீதம் 75:6
12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
ஏசாயா 14:12

13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், *வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்* என்றும்,
ஏசாயா 14:13

14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஏசாயா 14:14

[7/17, 2:23 PM] Charles Pastor VT: 1 ஒருவன் போஜன பலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டுமானால், அவன் காணிக்கை *மெல்லிய மாவாயிருப்பதாக,* அவன் அதின்மேல் *எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,*
லேவியராகமம் 2:1

*மெல்லிய மாவாயிருப்பதாக இதன் பொருள் என்ன?*

*எண்ணெய் வார்த்து இதன் பொருள் என்ன?*

*அதின்மேல் தூபவர்க்கம் போட்டு, இதன் பொருள் என்ன?*

👇

[7/17, 2:25 PM] Elango: BURNT - சர்வாங்க தகனபலி - லேவியராகமம் அதிகாரம் 1 - கிறிஸ்துவின் கிரியை.
MEAL - போஜனபலி - அதிகாரம் 2 - கிறிஸ்துவின் ஆளத்துவம்.
PEACE - சமாதான பலி - அதிகாரம் 3 - ஒப்புரவாக்குதல்.
SIN - பாவ நிவாரண பலி - அதிகாரம் 4 - அறியப்படாத பாவங்கள்.
TRESPASS - குற்ற நிவாரண பலி - அதிகாரம் 5,6 வச.7 அறிந்து செய்த பாவங்கள்

[7/17, 2:29 PM] Charles Pastor VT: *எண்ணெய்*

7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர், ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
சங்கீதம் 45:7

10 என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர், புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.
சங்கீதம் 92:10

[7/17, 2:31 PM] Charles Pastor VT: 8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய *ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த* பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
வெளிப்படுத்தின விசேஷம் 5:8

[7/17, 2:35 PM] Charles Pastor VT: 11 நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் *புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக, புளித்தமாவுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்*.
லேவியராகமம் 2:11

*இதற்க்கு என்ன காரணம்?*

👇

[7/17, 2:35 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் எதை எடுத்தாலும், அவைகள் கிறிஸ்துவுக்கு நிழலாகவே இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.👍👍✍

[7/17, 2:45 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 5:6-8
[6]நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; *கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?*
[7]ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு,, *பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.*👇👇👇👇👇👇👇
[8] *ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.*

[7/17, 2:48 PM] Charles Pastor VT: லேவி 2:11 *தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்கு தகன பலியாக தகனிக்க கூடாது*

*தேன் ஏன் சேர்க்க கூடாது?*
👇

[7/17, 2:51 PM] Elango: லேவியராகமம் 2:11
[11]நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் *தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.*

இருக்கு பாஸ்டர்.👆

[7/17, 2:52 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 5:7-9
[7]நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
[8]இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.
[9] *புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.*

[7/17, 2:55 PM] Charles Pastor VT: 4 நீ படைப்பது *அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால்,* அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.
லேவியராகமம் 2:4

13 நீ படைக்கிகற எந்த போஜனபலியும் *உப்பினால் சாரமாக்ககப்படுவதாக, உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.*
லேவியராகமம் 2:13

[7/17, 3:02 PM] Charles Pastor VT: எண்ணாகமம் 18: 19
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.

Numbers 18: 19
All the heave offerings of the holy things, which the children of Israel offer unto the LORD, have I given thee, and thy sons and thy daughters with thee, by a statute for ever: *it is a covenant of salt* for ever before the LORD unto thee and to thy seed with thee.

[7/17, 3:03 PM] Elango: சூப்பர் விளக்கம் .... 👆👆👆👌👌

லேவி 2:11 *தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்கு தகன பலியாக தகனிக்க கூடாது ஏன்*

[7/17, 3:04 PM] Charles Pastor VT: 2நாளாகமம் 13: 5
இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் *மாறாத உடன்படிக்கையாய்க்* கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?

2 Chronicles 13: 5
Ought ye not to know that the LORD God of Israel gave the kingdom over Israel to David for ever, even to him and to his sons by *a covenant of salt?*

[7/17, 3:21 PM] Elango: கொர்பான்-קרבן காணிக்கை, தேவனுக்கு படைக்கபட்டது என பொருள் இந்த வார்த்தை பல்வேறு நிலையில் பலிகளை செலுத்த பயன்படுத்தபட்டுள்ளது.
இதன் மூல வார்த்தை קרב- காராப் இதற்கு
நெருங்கி சேருதல், அணுகுதல்,உள் நுழைந்து வருதல் என அர்த்தம் ஆகும்.

[7/17, 3:41 PM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 11:  4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

[7/17, 3:42 PM] Christopher-jeevakumar Pastor VT: I யோவான் 3:  12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

[7/17, 3:42 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 4:  23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

[7/17, 3:44 PM] Christopher-jeevakumar Pastor VT: உபாகமம் 6:  5 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புக்கூருவாயாக.
[7/17, 7:11 PM] Elango: *போஜனபலிக்கான விதிமுறைகள்*

புளித்தமா புறக்கணிக்கப்படுதல் என்பது  பாவம் அல்லது தீமை புறக்கணிக்கப்படுதல் வேண்டும்.

தேன் புறக்கணிக்கப்படுதல் என்பது  மனித நற்கிரியைகள் அல்லது மனித இனிமை புறக்கணிக்கப்படல் வேண்டும்.

உப்பால் சாரமாக்கப்படுதல் என்பது  தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உடன்பாட்டை காட்டுகிறது.

[7/17, 7:39 PM] Elango: <<<<< *சர்வாங்க தகன பலிகள் (லேவியராகமம் 1)* >>>>

பலி செலுத்துபவரின் பாவங்களுக்காக பழுதற்ற ஒரு மிருகம் கொலைசெய்யப்பட்டது. சிலுவை மீது நமது பாவங்களுக்காக கிறிஸ்து மரித்ததை இது பிரதிபலிக்கிறது.

செல்வந்தன் பலிசெலுத்த ஒரு பழுதற்ற காளையை தெரிவு செய்ய வேண்டும் வச 2-7

*பழுதற்ற காளை = பூரண புருஷன் இயேசுக்கிறிஸ்து.*

வெண்கல பலிபீடத்தில் பலியிடப்பட்டது = சிலுவையில் இயேசு மரித்தார்.

<<<<< *மனப்பூர்வமாய் பலி செலுத்தப்பட்டது = கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் சுய சித்தத்தின் அடிப்படையில் இருக்கிறது.* >>>>

பாவி (பலி செலுத்துபவர்) பிராயசித்தத்திற்காக தன் கையை பலி செலுத்தப்பதும் மிருகத்தின் தலை மீது வைக்கவேண்டும் = சிலுவையில் தொங்கிய கிறிஸ்துவின் மீது சர்வ லோகத்தின் பாவங்கள் சுமத்தப்பட்டது. கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காய் மரித்தார். (2 கொரிந்தியர் 5:21).

*காளை கொலை செய்யப்பட வேண்டும் = கிறிஸ்து சிலுவையில் மரித்தார்.*

காளையின் இரத்தம் பலிபீடத்தில் தெளிக்கப்பட வேண்டும் = இயேசுவின் இரத்தம் பாவங்களிலிருந்து முற்றிலும் கழுவி சுத்திகரிக்கிறது.
அடிக்கப்படும் மிருகம் உள்ளான நிலையில் பழுதற்றதாய் இருக்கவேண்டும் = இயேசு பூரணமானவராயும், உள்ளான மற்றும் புறம்பான நிலையில் பாவமற்றவராய் இருந்தார்.

*அக்கினி முழுவதுமாய் தகனித்தது = மனித நன்மை அகற்றப்பட்தது (1 கொரிந்தியர் 3:12.15).*

தலை தகனிக்கப்பட்டது = கிறிஸ்துவின் பூரண மனதை காட்டுகிறது.

கொழுப்பு தகனிக்கப்பட்டது = வெளிப்பிரகாரமான கிறிஸ்துவின் பூரணத்தை இது காட்டுகிறது.
வெண்கல கடல் தொட்டியிலிருந்த தண்ணீரால் பலி மிருகத்தின் குடல்கள் கழுவப்பட்டது = இது பாவத்திலிருந்து கழுவப்படுவதை காட்டுகிறது  (1 யோ. 1:9).

கால்கள் கழுவப்பட்டன = பாவங்களிலிருந்து கழுவப்படுவது சேவை செய்வதற்கு அனுமதிப்பதைக் காட்டுகிறது.

*காளை முற்றிலும் தகனிக்கப்பட்டது = இரட்சிப்பின் போது பாவப்பிரச்சனைக்கு தீர்வு உண்டானது, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையில், அது சிலுவையில் நிறைவேற்றப்பட்டது.*
[7/17, 7:41 PM] Elango: மூன்று பிரிவினரும், அவர்களின் பலிகளும்....

a) செல்வந்தன் பலிசெலுத்த ஒரு பழுதற்ற காளையை தெரிவு செய்ய வேண்டும் வச 2-7 ( பணக்காரர்கள் பலி )

b) ஆட்டுக்கடா லேவி., 1:10-13. நடுத்தர வகுப்பினரால் செலுத்தப்படும் சர்வாங்க தகன பலி. ( Middle class family )

c) பறவைகள்  லேவி., 1:14-17., ஏழைகளால் செலுத்தப்படும் சர்வாங்க தகன பலி. ( Poor people )
[7/17, 7:44 PM] Elango: * போஜனபலிகள் - (லேவியராகமம் 2)*

a)  போஜன பலி = போஜன பலி இயேசுக் கிறிஸ்துவை காட்டுகிறது.

மெல்லிய மாவு = கிறிஸ்துவின் பூரணத்தை காட்டுகிறது.

*எண்ணெய் = பரிசுத்த ஆவியானவர்.*

தூபவர்க்கம் = பிதாவாகிய தேவனை திருப்திபடுத்துவது.

உப்பு = கெட்டுப்போகாமல் பாதுகாப்பது.

புளித்தமா (சேர்க்கப்படவில்லை) = பாவம்.

தேன் (சேர்க்கப்படவில்லை) = மனித நற்கிரியைகள். லேவி 2:11

கைப்பிடி நிறைய எடுத்து தகனிக்கப்படவேண்டும். = இரட்சிப்பை தனிப்பட்ட விதத்தில் சொந்தமாக்கிக்கொள்ளுதல்.

*பலிபீடத்தில் தகனிக்கப்படுதல் = சிலுவையில் கிறிஸ்து நியாயந்தீர்க்கப்படுதல்.*

*எண்ணெய் = இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்து இருந்தார்.*

மீதியானதை ஆசாரியன் உண்ணவேண்டும் = வேத வசனத்தாலும் மற்றும் பரிசுத்த ஆவியானவராலும் ஆசாரியன் தாங்கப்படுவதை இது காட்டுகிறது.

[7/17, 7:48 PM] Elango: *அடுப்பில் பாகம் பண்ணப்பட்ட போஜன பலி.*

புளிப்பில்லா அப்பம் = பாவமற்ற கிறிஸ்து.

நெருப்பு = தேவ நியாயம்

பலி = இயேசுக்கிறிஸ்துவின் மனுஷீகம்
அடுப்பு = சிலுவை
எண்ணெய் = அதிகாரம்பெற்ற கிறிஸ்து.

தூபவர்க்கம் = தேவனை திருப்திபடுத்துதல்

[7/17, 7:48 PM] Elango: * தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி.*

எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு = கிறிஸ்துவின் பூரணத்தனமை.
புளிப்பில்லாத = பாவமற்ற அல்லது பாவத்தன்மையற்ற.

தூபவர்க்கமிடாத = உலகத்தின் பாவங்களை தேவன் நியாயந்தீர்க்காதவரையில், அவரது கருணையைப் பெறமுடியாது.

பாகம் பண்ணப்படுதல் = நொருக்கப்படுதல் - முழுவதும் அழிக்கப்படுதல் - கிறிஸ்துவின் சரீரம் நமது பாவங்களுக்காய் நொறுக்கப்பட்டது (ஏசாயா 53).

[7/17, 7:48 PM] Elango: *பொறிக்கும் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி.*

இப்பலி பகுதி மூடப்பட்டதும், பகுதி திறக்கப்பட்டதுமாய் இருக்கிறது = காணப்படாத பகுதி - தேவனை நோக்கியும், தேவனை திருப்திபடுத்துவதாயும்,  காணப்படும் பகுதி - மனிதனை நோக்கியும், ஒப்புரவாக்குதலாயும் இருக்கிறது.

பலிசெலுத்துபவர் பலிபீடத்திற்கு எடுத்துச்செல்லும் ஆசாரியரிடம் தன் போஜன பலியை கொடுப்பர், அவற்றில் ஒரு பகுதியை ஞாபகார்த்தமாய் பலிபீடத்தில் தகனிப்பர். = இது கர்த்தருடைய மேஜையை ஒப்பிடுவதாய் இருக்கிறது.அதில் மீதியை ஆசாரியர் புசிக்க வேண்டும் - கிறிஸ்துவை விசுவாசத்தில் ஏற்றுக்கொள்வதை காட்டுகிறது.

[7/17, 7:50 PM] Elango: *பஸ்கா ஆசரிக்கும் சமயத்தில் படைக்கப்படும் போஜனபலி.*

பஸ்கா முழுவதும் அக்கினிக்கு உட்படும் = நியாயத்தீர்ப்பு = சிலுவை.
முதற்பலன் (அக்கினிக்கு உட்படாதது) = உயிர்த்தெழுதல்.
பிராயசித்த நாள் (அக்கினிக்கு உடபடுவது = நியாயத்தீர்ப்பு = சிலுவை.

[7/17, 7:50 PM] Elango: *ஞாபகார்த்த போஜனபலி.*
பச்சையான கதிர்கள் = கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
நெருப்பிலே வாட்டப்பட்ட = நியாயத்தீர்ப்பு.
எண்ணெய் வார்த்தல் = மேசியா நியமிக்கப்படுதல்.
தூபவர்க்கம் = தேவனை திருப்திபடுத்துதல்.

[7/17, 7:50 PM] Elango: *சமாதான பலி லேவியராகமம் 3 ம் அதிகாரம் ஒப்புரவாக்கப்படுதல்.*
இப்பலி சர்வாங்க தகனபலிக்கு ஒத்தது. கடா (ஆண்) மற்றும் கடாறி (பெண்) மிருகங்கள் பலி செலுத்தப்பட்டன.

[7/17, 7:50 PM] Elango: *பாவ நிவாரண பலி லேவி. 3 ம் அதி. ஒப்புரவாக்கப்படுதல்*
பாவங்களிலிருந்து மனந்திரும்புதல் மற்றும் பாவங்களை அறிக்கை செய்தல் 1 யோவான் 1:9 க்கு சமமாய் இருக்கிறது. (இது அறியாது செய்த எல்லா பாங்களிலிருந்து கழுவி, எல்லா அநீதிகளுக்கு விலக்கி காக்கிறது)

[7/17, 7:50 PM] Elango: *குற்ற நிவாரண பலி லேவி. 5:6-7 அறிந்து செய்த பாவங்கள்.*
பாவங்களிலிருந்து மனந்திரும்புதல் மற்றும் பாவங்களை அறிக்கை செய்தல் 1 யோவான் 1:9 க்கு சமமாய் இருக்கிறது. (நாம் அறிக்கை செய்த / அறிந்து செய்த பாவங்களை மன்னிக்கப்படுதல்).

[7/17, 7:59 PM] Elango: யாத்திராகமம் 29:15 பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; *அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.*

[7/17, 8:01 PM] Elango: லேவியராகமம் 1:5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய *ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்*

[7/17, 8:02 PM] Elango: லேவியராகமம் 4:18 ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் *பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி,* மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

[7/17, 8:12 PM] Elango: *நேர்த்தியான பலி, தேவனுக்கு உகந்த, பிரியமான பலி  - நம் கிறிஸ்துவே* பாவமில்லாத அவர் நமக்காக பாவமானார்

 >>> கிறிஸ்து கன்னிகையிடத்தில் பிறந்தார், அவர் ஆதாமிடமிருந்து பாவ சுபாவத்தை சுதந்தரிக்கவில்லை.

 >>>  பாவமில்லாத மனிதனாக, தன்னைத்தானே பாவத்திற்கு பலியாகி, தண்டனை செலுத்துவதற்கு தகுதியுள்ளவரானார். (மரணம் - ஆவிக்குரிய மற்றும் சரீர மரணம்).

>>>கிறிஸ்து பாவத்திற்கான தண்டனை கிரயத்தை செலுத்தி தீர்த்துவிட்டபடியால், அவரை விசுவாசித்து, ஆவியின் படி நடப்பவர்கள் ( ரோமர் 8:3-4 ) ஒருபோது ஆக்கினைக்குட்பட மாட்டார்கள். (ரோமர் 5:19,

[7/17, 8:27 PM] Elango: *கிறிஸ்து சிலுவையில் இவ்வுலகின் பாவங்களுக்கான கிரயத்தை, மனுக்குலத்திற்குப் பதிலாக தான் சிலுவையில், தேவனின் வெற்றிகரமான பலியாகி மரித்தார்*

[7/17, 8:30 PM] Elango: 🐄🐐 *இன்றைய வேத தியானம் - 16/07/2017* 🐄🐐

1⃣பழைய ஏற்ப்பாட்டில் பலிசெலுத்தும் சட்டங்கள், விதிமுறைகள் என்னென்ன?

2⃣பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓அவைகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

[7/17, 8:33 PM] Elango: 3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60

ஏசாயா 57:15
[15]நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: *உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.*

*தேவனுக்கு பிடித்த பலி - இருதயம் நொறுங்குதல், உடைதல்*

[7/17, 8:35 PM] Elango: ஏசாயா 1:11-12
[11] *உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு*👆👆👆👆👆 என்று கர்த்தர் சொல்லுகிறார்; *ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை.*🤔🤔🤔🤔🤔🤔

[12]நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?❓❓❓❓

ஏசாயா 1:16-17
[16] *உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.*
[17]நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
[7/17, 8:41 PM] Elango: லேவியராகமம் 16:18 பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, *காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,*

[7/17, 8:47 PM] Elango: ஏசாயா 61:8 கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, *கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன், நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன்.

[7/17, 8:47 PM] Elango: நீதிமொழிகள் 21:3 *பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்*.

[7/17, 8:48 PM] Elango: நீதிமொழிகள் 15:8 *துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது;* செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

[7/17, 8:48 PM] Elango: சங்கீதம் 51:17 *தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்*

[7/17, 8:53 PM] Elango: சங்கீதம் 51:16 *பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல*

[7/17, 8:53 PM] Elango: சங்கீதம் 50:23 *ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;* தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

[7/17, 9:01 PM] Satya Dass VT: There is No blood in Meal offering it is also very Holy

[7/17, 9:07 PM] Satya Dass VT: Trespasses Offering is shadow of what Jesus is done for us. *Isaiah 53 _10*

[7/17, 9:09 PM] Satya Dass VT: ஏசாயா 53:10<br>கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா *தன்னைக் குற்றநிவாரணபலியாக* ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.<br><br><br>Isaiah 53:10<br>Yet it pleased the LORD to bruise him; he hath put him to grief: when thou shalt make his soul an offering for sin, he shall see his seed, he shall prolong his days, and the pleasure of the LORD shall prosper in his hand.<br><br>

[7/17, 9:20 PM] Elango: 🐄🐐 *இன்றைய வேத தியானம் - 16/07/2017* 🐄🐐

1⃣பழைய ஏற்ப்பாட்டில் பலிசெலுத்தும் சட்டங்கள், விதிமுறைகள் என்னென்ன?

2⃣பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓அவைகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

[7/17, 9:57 PM] Satya Dass VT: There are *Five Major* Offerings Burnt Offering, Meal Offering,Peace offering,. SIN offering Tresspasses Offering

[7/17, 9:58 PM] John Rajadurai Bishop VM: And five minor

[7/17, 9:59 PM] Satya Dass VT: *B*usiness *M*anagement *P*lus    *S*ervice *T*ax

[7/17, 9:59 PM] Satya Dass VT: B Burnt offering

[7/17, 10:00 PM] Satya Dass VT: M Meal offering

[7/17, 10:00 PM] Satya Dass VT: P Peace offering

[7/17, 10:00 PM] Satya Dass VT: See SIN Offering

[7/17, 10:00 PM] Satya Dass VT: T Tresspasses

[7/17, 10:01 PM] Satya Dass VT: Easy  to memmorise

[7/17, 10:01 PM] Elango: What are the five  minor offering?

[7/17, 10:03 PM] John Rajadurai Bishop VM: It's excellent
Business Management plus service TaX
Perfect👏👏😀

[7/17, 10:06 PM] Satya Dass VT: Pls kindly  look into this Image we can understand the Process of Offerings

[7/17, 10:08 PM] Elango: இந்த பழைய ஏற்ப்பாட்டு பலி முறைகளையெல்லாம், புதிய ஏற்ப்பாட்டில் கிறிஸ்துவுக்குள் நாம் எப்படி நிறைவேற்றலாம்.?

[7/17, 10:08 PM] Satya Dass VT: Burnt offering

[7/17, 10:08 PM] Satya Dass VT: Roman 12 ...1

[7/17, 10:09 PM] Satya Dass VT: Submi5ing our self to him as a living sacrife

[7/17, 10:09 PM] Satya Dass VT: Entire body has to submit through True Worship

[7/17, 10:10 PM] Satya Dass VT: Meal Offering is we need to do his will

[7/17, 10:12 PM] Satya Dass VT: Rev3. 20 Ethics Vasal Padiyil  avanodu Bojanam Pannuven

[7/17, 10:13 PM] Satya Dass VT: Meal Offering

[7/17, 10:14 PM] Satya Dass VT: En pithavin sittathai Nirai vetruvathe  en Bojanam

[7/17, 10:15 PM] Satya Dass VT: Peace Offering

[7/17, 10:16 PM] Satya Dass VT: Colassians  1 --20 oppuravaguthal

[7/17, 10:21 PM] Satya Dass VT: SIN Offering 2 Corinthians 5- 21 Paavam Ariyatha avarai namakkaka Pavamakinar

[7/17, 10:23 PM] Satya Dass VT: Tresspasses Offering Isaiah 53- 10 Thamyai namakaga Kutranivarana Paliyaka Oppukoduthar

[7/17, 10:28 PM] Elango: 22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். *இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.*
எபிரேயர் 9:22

பாவத்தை இயேசுகிறிஸ்துவின் இரத்தமே நிரந்தரமாக மன்னிக்கக்கூடியது, ஆனால் கிறிஸ்து இரத்தம் சிந்த வரும்வரை,ஒரு பலிமுறையை அறிமுகபடுத்த வேண்டுமென்பதற்க்காக, தற்காலிகமாக மிருகங்களின் இரத்தத்தை பாவ மன்னிப்பிற்க்காக கர்த்தர் அனுமதிக்கிறார்.

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/17, 10:38 PM] Satya Dass VT: 1Peter 4_1

[7/17, 10:39 PM] Elango: *விலங்குகளை பலி செலுத்த கர்த்தர் அனுமதித்த பிரதானமான நோக்கமென்ன வென்றால், 👇👉ஒரு மனிதன் தவறு செய்யும்போது...அவன் செய்த பாவத்திற்க்காக ஒன்றும் அறியாத , குற்றமறியாத ஒரு ஜீவன் கொல்லப்படுகிறதே என அவன் மனஸ்தாபப்பட்டு... இனிமேல் பாவஞ்செய்யக்கூடாது... எனக்காக என் பாவத்திற்க்காக ஒரு ஜீவன் கொல்லப்படக்கூடாது.நான் இனி பாவம் செயயக்கூடாது என்று அவன் உணரவே கர்த்தர் பலி முறைகளை ஏற்ப்படுத்தினார்*

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/17, 10:42 PM] Satya Dass VT: First First God Only Offered the Palihal, that is When Adam Committed the SIN

[7/17, 10:44 PM] Satya Dass VT: The Lord Made garments of Skin  *Thol Udai*

[7/17, 10:45 PM] Satya Dass VT: God is killed one animal and he made the Garments of Skin

[7/17, 11:36 PM] Elango: பலிகளில் பலவகை உண்டு... தகனபலி, போஜனபலி, சமாதான பலி, பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி...

*பலிகள் நமக்கு எதை நினைப்பூட்டுகிறது, பலிகளின் அடையாளங்கள் என்ன? என்று பார்க்கும் போது - பலிகள் என்பது தன்னையே பலியாக மனுகுலத்திற்க்கு கொடுக்கப்போகிற  இயேசுகிறிஸ்துவின் உண்மையான  அடையாளமாகவே இருக்கிறது.*

பலியாகப் போகிற அந்த விலங்கு இயேசுவுக்கு அடையாளமாக அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு மிருகம் எப்படி மனிதனின் பாவத்தை சுமந்து பலியாகிறதோ அதைப்போல இயேசுகிறிஸ்து மனிதர்களுடைய பாவங்களை தன்மேல் ஏற்றுக்கொண்டு பலியாகுகிறார் என்பதற்க்கு நிழலாக மிருகங்கள் பலியிடப்பட்டதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/17, 11:48 PM] Elango: லேவியராகம் புஸ்தகத்திலிருந்து ஆசாரியனுடைய ஊழியங்கள், பலிமுறைகள் இதைக் கற்றுக்கொள்ள முடியும்.

இந்த புஸ்தகம் ஆசாரியர்களின் ஊழியங்களை குறித்து பேசுவதால் இது லேவியராகம் என்று பெயர் பெற்றது.

*இதை பலிகளின் புஸ்தகம் என்றும் சொல்லுகிறார்கள்*

*லேவியராகமத்தில் 27 அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது, 1-16 பலியின் மூலமாக தேவனிடத்திற்க்கு வருகிறதையும், 17- 27 பரிசுத்தத்தோடு வேறுப்பட்ட வாழ்க்கை,  தேவனோடு சஞ்சரிக்கும் அனுபவத்தையும் காட்டுகிறது.*

பலிகள் 5. இதை 2 பிரிவுகளாக பிரிக்கலாம்.

சர்வாங்க தகனபலி
போஜன பலி
சமாதான பலி

👆👆இதை சுகந்த வாசனையான பலிகளாகவும்...

பாவ நிவாரண பலி
குற்ற நிவாரண பலி

👆👆இவைகளை சுகந்த வாசனை இல்லாத பலியாகவும் பார்க்க முடியும்.ஏனென்றால் இந்த பலிகள் பாவத்திற்க்காக செலுத்தப்படுவதால்... இதை சுகந்த வாசனை பலியாக ஏற்றுக்கொள்வதில்லை.

- பாஸ்டர் கிறிஸ்டோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/17, 11:53 PM] Elango: மிருகத்தின் பலிக்கும், இயேசுகிறிஸ்துவின் பலிக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால்...

இயேசுகிறிஸ்து எப்படி சகிப்புத்தன்மையோடு தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தது போல, மிருகங்களும் தங்களை பலியாக அர்ப்பனைப்பதை பார்க்க முடியும்.

இயேசுகிறிஸ்து தன்னை சிலுவையின் மரண பரிய்ந்தம் தன்னை அர்ப்பணித்து தாழ்த்தியது போல...அந்த செம்மறியாடு குணாதியத்தோடு இயேசுகிறிஸ்துவின் குணாதியத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது... அந்த ஒற்றுமை நமக்கு புரியும்
.

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩
[7/18, 9:31 AM] Elango: நேற்றைய பலிகளை குறித்த தியானமே இன்றும் தொடரும்

[7/18, 9:31 AM] Elango: 🐄🐐 *இன்றைய வேத தியானம் - 17-18/07/2017* 🐄🐐

1⃣பழைய ஏற்ப்பாட்டில் பலிசெலுத்தும் சட்டங்கள், விதிமுறைகள் என்னென்ன?

2⃣பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓அவைகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

*ஆசாரிப்புக் கூடாரத்தைப் பற்றி குழுவில் தியானித்த பழைய தியானங்களையும் கீழுள்ள லிங்கை சொடுக்கி படிக்கலாம்.👇*

https://vedathiyanam.blogspot.in/search/label/ஆசரிப்புக்கூடாரம்

[7/18, 10:46 AM] Levi Bensam Pastor VT: *3வது கேள்விக்கு உள்ள பதில்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 மாற்கு 12:28-34
[28]வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
[29]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
[30]உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
[31]இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
[32]அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
[33]முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே *சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.*🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 👇👇👇👇👇👇
[34] *அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார்.* அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை.

[7/18, 10:58 AM] Levi Bensam Pastor VT: *சர்வ அங்கத்தையும் சமர்பிக்கிற பலியே சர்வாங்க தகனபலி*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 யாத்திராகமம் 29:18,25,42
[18] *ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்,*.
[25]பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.
[42]உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
[7/18, 11:03 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர 10:5-9
[5] *ஆகையால் அவர் உலகத்தில்🤔🤔🤔🤔👇 பிரவேசிக்கும்போது:*👇👇👇👇👇 *பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[6 ] *சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.*👇👇👇👇👇👇👇👇
[7]அப்பொழுது நான்: தேவனே, *உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது* என்று சொன்னேன் என்றார்.
[8]நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: *பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:*👇👇👇👇👇👇
[9]தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.

[7/18, 11:08 AM] Elango: பாஸ்டர், போக்காடு என்றால் என்ன கொஞ்சம் சொல்லுங்களேன்..நம்ம ஆண்டவரை போக்காடுக்கு ஒப்பிட்டு எப்படி சொல்லலாம், அப்படி நம்ம ஆண்டவர சொல்லலாமா

[7/18, 11:09 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 51:16-17
[16], *பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.*👇👇👇👇👇👇👇
[17] *தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.*

[7/18, 11:12 AM] Levi Bensam Pastor VT: 👆👆👆👆👆👆 *தாவிதுக்கு பல லட்சம் ஆடு 🐐 மாடுகளை பலியிட முடியும், அதைவிட மேலானது நொறுங்குண்ட ஆவிதான்*👆👆👆👆👆👆👆👆

[7/18, 11:13 AM] Levi Bensam Pastor VT: 1 சாமுவேல் 15:22-23
[22] *அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?❓❓❓❓❓❓❓❓ பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.*
[23]இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
[7/18, 11:20 AM] Levi Bensam Pastor VT: *பலிகள் நல்லது தான், அதைவிட ஸ்தோத்திர பலியே மேலானது*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 சங்கீதம் 50:8-15
[8]உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; *உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.*
[9]உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
[10] *சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும்🤔🤔🤔🤔🤔🤔 என்னுடையவைகள்.*
[11]மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; *வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
[12] *நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
[13] *நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?*❓❓❓❓❓❓❓❓❓❓❓
[14] *நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு,*✅✅✅✅✅✅✅✅✅✅ உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
[15]ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

[7/18, 11:27 AM] Elango: *பலிகள் 1 - தகனபலி*

*பொருட்கள்*
-----------
காளை,செம்மறி, ஆண், ஆடு
 பழுதற்ற ஆண்புறா  ( வறுமையானவர்களுக்கானது )

*எப்படி செலுத்த வேண்டும்*
-------------------------
பலியிடுபவர் பலியின் தலையின் மீது கைகளை வைக்க வேண்டும் அவர் அதைக்கொண்று... வெட்டித் துப்புரவு செய்ய வேண்டும். ஆசாரியர் அதன் இரத்ததை பலிபீடத்தின்மீது ஊற்றூவார். உடலை தகனிப்பர்.

*ஆவிக்குரிய அர்த்தம்*
-------------------
இந்த விருப்பமான காணிக்கை கர்த்தரிடத்தில் தன்னை முற்றிலும் அர்ப்பணிப்பதற்க்கான அடையாளமாகும்.

[7/18, 11:51 AM] Elango: *பலிகளை மூன்று காலங்களாக பிரிக்கலாம்*

1⃣மோசே காலத்திற்க்கு முந்தின பலிகள்

*ஆதாம் பாவம் செய்த போது, ஒரு ஆட்டை அடித்து பலி முறைகளை தேவன் துவிங்கினார்.*

அந்த ஆட்டையிட்டு தான் அவர்களுக்கு ஆடையை உருவாக்கினார் என்று ஐசக் வாட்ஸ் சொல்கிறார்.

ஆபேல் காயின் பலிகளும் மோசே காலத்திற்க்கு முந்தின பலிகள்.

2⃣மோசே காலத்து பலிகள்

மோசே காலத்து பலிகள்

3⃣மோசே காலத்திற்க்கு பிந்தின பலிகள்

மோசேக்கு பிறகு சில கட்டுப்பாடுகளோடு பலி செலுத்தப்பட்டது.

- பாஸ்டர் கிறிஸ்டோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/18, 12:10 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 12:1-2
[1]அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் *உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று*, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[7/18, 12:15 PM] Levi Bensam Pastor VT: *அப்படி என்ன தான் ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 மீகா 6:6-8
[6]என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? *தகனபலிகளைக்கொண்டும், ஒருவயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?*❓❓❓❓❓❓❓❓❓❓
[7]ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?
[8]மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, *இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக👇👇👇👇👇👇👇👇👇 மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.*

[7/18, 12:20 PM] Elango: *சர்வாங்க தகன பலி*

மிருகங்கள் : ஆடு, மாடு, புறா

தகனபலிக்கு வீட்டில் வளர்க்கக்கூடிய மிருகமாக இருக்க வேண்டும், காட்டில் வளர்ந்த மிருகமாக இருக்கக்கூடாது.

ஏனென்றால் வீட்டில் வளர்ந்த மிருகங்கள் இணக்கமுள்ளவைகளாகவும், அடக்கமுள்ளவைகளாகவும் இருக்கும்.

*இது கிறிஸ்துவின் சுபாவத்தை காட்டுகிறது*

1 பேதுரு 1:19
[19] *குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.*

ஏசாயா 53:6-8
[6]நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
[7] *அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.*
[8]இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

நாமும் இணக்கமுள்ளவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருக்க வேண்டும். நிறைய இடத்தில் அடங்காதவர்களாலே பிரச்சனை வரும்.

*கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் தாழ்மையை, கீழ்ப்படிதலை கற்றுக்கொண்டார்*

அந்த பலி பொருள் சுத்தமாக, பழுதற்றதாக இருக்க வேண்டும்.

*அந்த பலி ஆணாக இருத்தல் வேண்டும்✅ வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது புருஷர்களாகயிருங்கள்* என்று.
1 கொரிந்தியர் 16:13
[13]விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், *புருஷராயிருங்கள்,* திடன்கொள்ளுங்கள்.

- பாஸ்டர் கிறிஸ்டோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/18, 12:28 PM] Elango: 🐄🐐 *இன்றைய வேத தியானம் - 17-18/07/2017* 🐄🐐

1⃣பழைய ஏற்ப்பாட்டில் பலிசெலுத்தும் சட்டங்கள், விதிமுறைகள் என்னென்ன?

2⃣பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓அவைகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

*ஆசாரிப்புக் கூடாரத்தைப் பற்றி குழுவில் தியானித்த பழைய தியானங்களையும் கீழுள்ள லிங்கை சொடுக்கி படிக்கலாம்.👇*

https://vedathiyanam.blogspot.in/search/label/ஆசரிப்புக்கூடாரம்

[7/18, 2:21 PM] Elango: சர்வாங்க தகன பலியை செலுத்துகிறவன் அதன் பலியை பிராகாரத்திற்க்கு கொண்டு வருகிறான்... அதாவது பலிபீடத்தில் வடபுறத்தில் கொண்டு வருகிறான்.

பலியை செலுத்துகிறவன் அந்த பலியின் தலையின் மேல் கையை வைக்கிறான்.

*சாகப்போகிற அந்த பலி மிருகத்தின் சாவுக்கு , தானே காரணம் என்று அவன் ஒத்துக்கொள்கிறான்.*

ஆசாரியன் அதன் இரத்தத்தை எடுத்து, பலி பீடத்தை சுற்றிலும் தெளிக்கிறான்., அதன் தோலை உரிக்கிறான்; அதன் தோல் ஆசாரியனுக்கு உரியதாகும்.

பலி மிருகம் துண்டுதுண்டாக துண்டிக்கப்பட்டு, கால்களும், குடல்களும் தண்ணீரினால் கழுவப்பட்டு....

*பலி மிருகம் அது பட்சியானால் ஆசாரியனிடத்தில் கொடுத்தால் மாத்திரம் போதுமானது.*

*இந்த சர்வாங்க தகன் பலியின் பொருள்* என்னவென்றால் *பலி செலுத்துகிறவன் கர்த்தருக்கு தன்னைத்தானே கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதை குறிக்கிறது.*

1. *அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.*Romans&Chapter=12:1

2. *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.* எபேசியர் 5:2

இந்த பலி , கிறிஸ்துவின் பலியையும் காட்டுகிறது. எபேசியர் 5:2

- பாஸ்டர் கிறிஸடோபர் @⁨Christopher-jeevakumar Pastor VT⁩

[7/18, 2:29 PM] Elango: *உண்மையான தேவனுக்கு பிரியமான பலி நொறுங்குண்ட ஆவிதான்*

[7/18, 3:24 PM] Satya Dass VT: 8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, *உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய்* நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
மீகா 6:8

[7/18, 4:13 PM] Elango: *பலியின் போது,  பலிகொடுப்பவன் ஏன் பலி மிருகத்தின் தலையில் கை வைப்பதன் அர்த்தம் என்ன⁉

பலி செலுத்த வந்தவன் பாவம் செய்தவனாயிருக்கிறபடியினால் அவன் மரண தண்டனைக்கு பாத்திரவானாக இருக்கிறான். அப்படி தனக்கு கிடைக்க வேண்டிய மரணத்தை, ஒரு பலி மிருகத்தை கொடுத்து,  தன்னுடைய உயிரை அவன் மீட்டுக்கொள்கிறான்.

அந்த மிருகம் மரிக்க வேண்டிய இடத்தில் நான் தான் மரிக்கிறேன் என்றும், தனக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை அந்த மிருகம் பெருகிறது என்று நம்பும் போது அவன் பாவம் மன்னிக்கப்படுகிறது.

இதைத்தான் புதிய ஏற்ப்பாட்டிலும் - இயேசுகிறிஸ்து நமக்காக பலியானதை விசுவாசிக்கிறதினாலே...அது தனக்கே உண்டானது என்று நம்புகிறதினாலே,  இயேசு அடைந்த அந்த தண்டனை அது எனக்காக என்று விசுவாசிக்கும் போது இரட்சிப்பு, பாவ மன்னிப்பு நமக்கு கிடைக்கிறது.

*இதனுடைய நிழலாகத்தான் கைகளை மிருகத்தின் தலையில் வைக்கும் முறைமையை கர்த்தர் அங்கே அனுமதித்தார்*

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/18, 4:44 PM] Elango: *பலியை நாம் பலிபீடத்தின் மேலே வைக்கப்பட வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் கர்த்தர் கூறினார். அதன் காரணம், நோக்கம் என்னவென்றால்...*👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿

புதிய ஏற்ப்பாட்டில் நாம், ஆவியானவர் மேலே அல்லது ஆவியானவருக்குள்ளே... நம்முடைய பலிகளை செலுத்த வேண்டும் என்பது நிழலாகவே அது இருக்கிறது. ☝🏿☝🏿☝🏿☝🏿

நாம் நம்முடைய பலிகளை ஆவியானவரின் துணையோடும், ஆவியானவருக்குள்ளும் செலுத்தப்படுவதாக இருக்க வேண்டும் . இதற்கு முன்னடையாளமாகவே பழைய ஏற்ப்பாடில் அப்படி சொன்னார்.  - பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/18, 4:52 PM] Thomas - Brunei VT: PTL. I think the altar in the Temple is a the Cross...

[7/18, 4:57 PM] Elango: 👍🏿 *பலிபீடத்தில் தகனிக்கப்படுதல் என்பது  சிலுவையில் கிறிஸ்து நியாயந்தீர்க்கப்படுதல்*

*வெண்கல பலிபீடத்தில் பலியிடப்பட்டது என்பது  சிலுவையில் இயேசு மரித்தார்*

[7/18, 5:15 PM] Thomas - Brunei VT: Bronze denotes judgement

[7/18, 5:17 PM] Thomas - Brunei VT: Example Moses Bronze serpent in the wilderness

[7/18, 5:22 PM] Satya Dass VT: Bronze is having high capacity of withstanding the Heat comparing
to other Metals Like Gold,Silver etc

[7/18, 8:26 PM] Elango: 🐄🐐 *இன்றைய வேத தியானம் - 17-18/07/2017* 🐄🐐

1⃣பழைய ஏற்ப்பாட்டில் பலிசெலுத்தும் சட்டங்கள், விதிமுறைகள் என்னென்ன?

2⃣பலிகளில் எத்தனை வகைகள் உண்டு❓அவைகளின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

3⃣பழைய ஏற்ப்பாட்டில் பலியை செலுத்த சொன்ன தேவனே, பின்பு பலியை விரும்புவதில்லை என்று ஏன் கூறினார்⁉ஓசியா 6:6, 1 சாமுவேல் 15:22, சங்கீதம் 40:60

*வேத தியானம் ( Offline Application )* -  https://play.google.com/store/apps/details?id=com.vedathiyanam.offline

*வேத தியானம் ( Online Application )* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*வேத தியானம் ( Web blog )* -
http://vedathiyanam.blogspot.com

*ஆசாரிப்புக் கூடாரத்தைப் பற்றி குழுவில் தியானித்த பழைய தியானங்களையும் கீழுள்ள லிங்கை சொடுக்கி படிக்கலாம்.👇*

https://vedathiyanam.blogspot.in/search/label/ஆசரிப்புக்கூடாரம்

[7/18, 8:31 PM] Elango: *கர்த்தருக்குப் பிரியமான பலிகள்*
-------------------------------

ஆதியாகம 15:9 . 10:1-7,8 , சங்கீதம் 32:1

1. மாற்கு 12:33 ( அன்பு )
--------------------

33. *முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே* சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.

2. சங்கீதம் 51:1 7  ( நொறுங்குண்ட ஆவி )
------------------------------------

17. *தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;* தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

3. சங்கீதம் 40:6, 81:13-14 ( கர்த்தரின் வார்த்தைக்கு செவிகொடுத்தல் )
------------------------------------------------------------

6. பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.

13. *ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!*
14. நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.

4. 1 சாமுவேல் 15:22 ( கீழ்ப்படிதலும், செவி கொடுத்தலும் )
-------------------------------------------------

22. அதற்குச் சாமுவேல்: *கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.*

5. ரோமர் 12:1 , தானியேல் 3:28 ( பரிசுத்தம், சரீரங்களை ஒப்புக்கொடுத்தல் )
-----------------------------------------------------------------

1. *அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,* தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

6. பிலிப்பியர் 2:17 , எபிரேயர் 11:1 ( விசுவாசம் )
----------------------------------------

17. மேலும், உங்கள் *விசுவாசமாகிய பலியின்மேலும்* ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.

7. சங்கீதம் 50:23 (ஸ்தோத்திர பலி  )
-------------------------------

23. *ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;* தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

8. பிலிப்பியர் 4:18 , மல்கியா 3:10, ( தசம் பாகம் காணிக்கை, பொறுத்தனை)
-----------------------------------------------------------------

18. எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; *உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.*

10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

9. எபிரேயர் 13:16 , அப்போஸ்தலர் 10:2,4, ( நன்மை, தானதர்மம் )
-------------------------------------------------------

16. *அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.*

2. அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
3. பகலில் ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
4. அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.

10. மத்தேயும் 9:13, 5:7 , நீதி 19:17 , யாக்கோபு 2:13 ( இரக்கம்)
---------------------------------------------------

13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.

17. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

13. ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

11. ரோமர் 15:15 ( புறஜாதியார் )
--------------------------

15. அப்படியிருந்தும், சகோதரரே, *புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு,* தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,

[7/18, 9:41 PM] Elango: *சமாதான பலிகள்*

லேவியராகமம் 3:1
[1] *ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.*

கர்த்தர் ஒரு மனிதனுக்கு செய்த நன்மைகளுக்காக, கர்த்தருக்கு நன்றி சொல்லி செலுத்துவது, அல்லது கர்தருக்கு செலுத்துகிறது சமாதான பலியாக இருக்கலாம்.

கர்த்தருக்கு தான் நேர்ந்துகொண்ட பொருத்தனையைக் கூட சமாதான பலி என்று சொல்லலாம்.

1⃣ *சமாதான பலியை செலுத்த வருகிறவர் - அதில் ஒரு பகுதியை தானும், தன் வீட்டாரும் புசிக்கலாம்;*

லேவியராகமம் 7:11,15-18
[11]கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
[15] *சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.*

[16]அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.

[17]பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.

[18]சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

2⃣ *மற்றொரு ஒரு பகுதியை ஆசாரியனுக்கு கொடுக்க வேண்டும்*

லேவியராகமம் 7:14
[14]அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; *அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.*

3⃣ சமாதான பலியின் ஒரு பாகம் கர்த்தருக்கென்று தகனபலியாக கொடுத்துவிட வேண்டும்.

லேவியராகமம் 3:3-4
[3]பின்பு சமாதான பலியிலே குடல்களைமூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
[4]இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, *கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.*

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/18, 9:56 PM] Elango: *சமாதான பலியை கர்த்தர் கொடுத்தற்க்கான காரணம்:- 👇🏿👇🏿*

▶தேவனுக்கும் மனிதனுக்கும் ஒரு நல்ல ஐக்கியத்தை உண்டாக்குவதற்க்காக.

▶ அவனை சார்ந்தவர்களுக்குள்ளும் நல்ல ஐக்கியத்தை உருவாக்க

▶கிறிஸ்து செய்யப்போகிற காரியத்திற்க்கு நிழலாக இந்த சமாதான பலி இருக்கிறது

*பாவத்தின் நிமித்தம் தேவன் நம்மேல் வைத்த கோபத்தை,  கிறிஸ்து பலியாக தன்னை கொடுத்து .. தேவனுக்கும் நமக்கும் நல்ல சமாதானத்தை கொடுத்தது போல...*

▶தேவனுக்கு மனிதன்மேல் இருக்கும் கோபத்தை தணித்து, தேவனோடு மனிதன் சமாதானம் ஆகும் படியாக இந்த சமாதான பலி ஏற்ப்படுத்தப்பட்டது.

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/18, 10:18 PM] Elango: நாம் வீட்டில் கோதுமை மாவு அரைத்திருப்போம், அதிலே ஒன்று பெரிசாகவும் சிறிசாகவும் இருக்கும்.

நாம் பலி செலுத்தும் போது சீராக இருக்க வேண்டும், சமமாக இருக்க வேண்டும்.

*இயேசுகிறிஸ்துவுக்குள் எந்த விதமான மேட்டிமையோ, வேறுபாடோ, உயர்வு தாழ்வோ இல்லை. எல்லாவற்றிலும் சீராகவும் சமநிலையாகவும் இருக்கக்கூடியவர் இயேசுகிறிஸ்து.*

அதனால் தான் மெல்லிய மாவை பலிக்காக படைக்க சொல்கிறார். நீங்கள் மாவை சலித்தால் அது ஒரே அளவாக இருக்கும், பெரிசாகவோ சிறிசாகவோ இருக்காது... ஒரே சமநிலையாக இருக்கும்.

*சமநிலையான, சீரான,உயர்வு தாழ்வு இல்லாத,  வேற்றுமை ஒற்றுமை, இல்லாத ஆண்டவர் இயேசுவுக்கு முன்னடையாளமாகவே இந்த மெல்லிய மாவை பலிக்காக செலுத்தப்பட்டது*

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/18, 10:25 PM] Elango: உப்பு என்பது மாறாத உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கிறது.

2நாளாகமம் 13: 5
இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் *மாறாத உடன்படிக்கையாய்க்* கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?

2 Chronicles 13: 5
Ought ye not to know that the LORD God of Israel gave the kingdom over Israel to David for ever, even to him and to his sons by *a covenant of salt?*
*உடன்படிக்கை என்பது உப்பினால்தான் உறுதிப்பண்ண பட்டது*

அதனால் தான் உப்பு பலியிலே கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.

- பாஸ்டர் சார்லஸ் @⁨Charles Pastor VT⁩

[7/18, 10:46 PM] Elango: காணிக்கை, பலி இவை இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது..

*பலி என்பது  பழைய ஏற்ப்பாட்டில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை கொர்பான்*

புதிய ஏற்ப்பாட்டில் கூட ஆண்டவர் இயேசு - இந்த கொர்பான் வார்த்தையை குறித்து பேசுகிறார். 👇🏿👇🏿

மாற்கு 7:11-13
[11]நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் *கொர்பான் என்னும் காணிக்கையாகக்* கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,

[12]அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;

[13]நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

கொர்பான் என்றால் காணிக்கை செலுத்துதல்,  நிவாரணம் பண்ணுதல் இப்படி அர்த்தம் உண்டு.

கொர்பான் - கொர் என்று வார்த்தையின் அர்த்தம் *நெருங்கி / கிட்டி சேர்தல்* என பொருள்படும்

ஆகையால் பலி என்பது இப்படியாக அர்த்தம் கொள்ளலாம் *தேவனோடு நெருங்கி / கிட்டி சேர்வதற்க்கும் வழியாக ஒரு விசயம்*

இந்த பலிக்கு பல்வேறு நோக்கங்கள் உண்டு.

பலியை பற்றிய கட்டளை மோசேக்கு தேவன் கொடுப்பதற்க்கு முன்பாகவே,  பலி இருந்தது.

நம்முடைய நாட்டிலும் கலாச்சாரத்திலும் பலி இருப்பதை மறுக்க முடியாது.

எல்லா மதங்களிலும் பலி இருக்கிறது, இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.

உதாரணத்திற்க்கு இந்து மதத்தில்,  பிரமாணர்கள் பலியை ஏற்ப்பதில்லை...ஆனால் துவக்க காலத்தில் பலி கொடுத்த ஆதாரங்களெல்லாம் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

சிறு சிறு மதங்களில் அவர்கள் விக்கிரகத்திற்க்கு பலி செலுத்துவதன் மூலம் அவர்கள் விக்கிரகத்தோடு இணைய முடியும் என்று நினைக்கிறார்கள் அது தான் பலி.

பலி என்றால் அநேகர் இரத்தம் மாத்திரம் என்று நினைக்கிறார்கள். அது அப்படியல்ல..  ஏனென்றால் போஜனபலி, போன்ற அநேக பலிகள் இருக்கிறது.

*So பலி என்றால் தேவனோடு நெருங்கி சேர்வதை குறிக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது*

- பாஸ்டர் சேம் @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/18, 10:48 PM] Jeyasingh VM: சமாதானபலி
-------------- தேவனோடு மனிதன் ஒப்புரவாகும்படிக்கும் தேவனை சமாதானப்படுத்தும்படிக்கும் இப்பலி செலுத்தப்படுவதால் சமாதானபலி என அழைக்கப்படுகிறது.
[7/18, 10:57 PM] Elango: பலிகள் என்ன செலுத்த, எங்கு, என்ன காரணங்களுக்காக செலுத்தப்படுகிறது என்று ஆராயப்பட வேண்டும்.

*பலியும், உடன்படிக்கையும் ஒன்றொடோன்று தொடர்புடைய காரியங்களாக இருக்கிறது என்பதை வேதத்தில் நாம் பார்க்க முடியும்*

*எங்கெல்லாம் தேவனுடைய பிள்ளைகள் தனியாக பலியிட்டார்களோ அங்கே ஆண்டவர் உடன்படிக்கை செய்வதையும், வாக்குத்தத்தம் செய்வதையும் தேவன் கொடுப்பதையும் நாம் பார்க்க முடியும்.*

நோவா பலியிட்ட போது,  அவை சுத்தமுள்ள மிருகங்கள் , சுத்தமில்லாத மிருகங்கள் என்று நோவாவிற்க்கு சொல்லுகிறான்.

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.

*அதற்க்கடுத்து ஒரு சிலர் ...காயின் பலியை தேவன் ஏற்க்காததற்க்கு - அவன் வெஜிடேரியன் பலி செலுத்தினபடியினால் தேவன் ஏற்க்கவில்லை... அவன் இரத்த பலியை கொடுத்தால் ஏற்றிருப்பார் என்று சொல்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான விளக்கம்.*

நியாயப்பிரமாணத்தில் பார்க்கும் போது .. போஜனபலி,  சமூகத்தப்பங்கள் இவைகளெல்லாம் முழுவதும் வெஜிடேயரியனாக ஏற்பதை பார்க்க முடியும். ஆகவே அதை வைத்து நாம் தீர்மானிக்க கூடாது.

- பாஸ்டர் சேம் @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/18, 10:59 PM] Jeyasingh VM: சமாதானபலியில் இரண்டு வகை உண்டு.
 1.தேவனுக்கு நன்றி செலுத்தும் ஸ்தோத்திரபலியாகிய சமாதானபலி(லேவி 7:12-16)
   இப்பலியில் மாம்சத்தை ஒன்றும் மறுநாள் மீதியாக வைக்கக்கூடாது.
2.பொருத்தனைப்பண்ணி செலுத்தும் உற்சாகபலி. (லேவி7:16-18)
       இப்பலியில் மீதியானதை மறுநாள் சாப்பிடலாம் ஆனால் 3-ம் நாள் மீதியானதை சுட்டெரிக்க வேண்டும்.

[7/18, 11:09 PM] Jeyasingh VM: சமாதானபலிக்கு
  ஸ்தோத்திரபலி(லேவி7:13)உற்சாகபலி(லேவி7:16)அசைவாட்டும் பலி(லேவி7:30)என்னும் பெயர்களும் உண்டு.

[7/18, 11:20 PM] Jeyasingh VM: சமாதானபலிக்கு பயன்படுத்தும் பொருட்கள்.
  எண்ணெயில் பிசைந்த புளிப்பில்லாத அதிரசம், புளிப்பில்லாத அடைகள்,புளித்த மாவினால் செய்த அப்பங்கள்,பழுதற்ற காளை மற்றும் பழுதற்ற ஆடு என்பவையாகும்.

[7/18, 11:35 PM] Jeyasingh VM: இந்த சமாதானபலி பாவத்தினால் தேவனோடுள்ள உறவை இழந்த மனிதனை தேவனோடு ஒப்புரவாக்கும்படி பலியான இயேசுவுக்கு நிழலாய் இருக்கிறது ஆம் இயேசு ஒரு சமாதான பலியே.
    "எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரை தகர்த்து,
                           சட்டத்திட்டங்களாகிய  நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருத்திறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படி சமாதானம்பண்ணி,
      பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.(எபே2:14-16).

[7/19, 12:05 AM] Jeyasingh VM: எபே2:14-16-ன் படி சமாதானபலி  தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் உள்ள பிரிவினை சுவரை தகர்க்கிறது.
      தேவனையும் மனிதனையும் ஒன்றாக ஒப்புரவாக்குகிறது.
    தேவனுடைய கோபத்தை மாற்றி தேவனுக்கும் மனுஷனுக்கும் சமாதானத்தை உண்டாக்குகிறது.

[7/19, 12:52 AM] Jeyaseelan Bro VT: 💥 இரத்த பலி 💥

☀1. ஆரம்ப
காலத்திலிருந்தே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது என்னவெனில், தேவன் பாவத்திற்காய் இரத்த பலியை எதிர்பார்க்கிறார்.

 ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில், தங்களது நிர்வாணத்தை மூட அத்தி இலைகளால் தங்களுக்கு ஆடைகளை உண்டுபண்ண தலைப்பட்ட சமயம், தேவன் அவர்களுக்கு ஆட்டின் தோலைக்கொடுத்து அவர்கள் நிர்வாணம் மூடப்பட அவைகளை ஆடைகளாய் கொடுத்தார்.
 ஆபேல் ஏற்று
கொள்ளப்படத்தக்க மிருக பலியைக் கொண்டுவந்தார்,

 காயீன் ஏற்றுகொள்ளப்படாத (காய்கனி வர்க்கங்களை) இரத்தமற்ற காணிக்கைகளை கொண்டு வந்தார்.

☀2. இரத்த பலியின் அவசியம் நோவாவுடன் ஜலப்பிரளயத்திற்குப் பின்னும் தொடர்ந்தது; (ஒப். ஆபிரகாம் ஈசாக்கைப்பலி செலுத்தினது) பஸ்கா ஆட்டுக்குட்டி பலி மட்டுமல்ல லேவியர்கள் அநுதின காணிக்கையாக இரத்த பலி ஏற்படுத்தப்பட்டது.

☀3. இரத்தத்தை எவ்விதத்திலும் புசிக்கக்கூடாது என்பது தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த தேவ சித்தமாயிருக்கிறது. மோசே இதைக்குறித்து கூறும்பொழுது, " மாமிசத்தின் உயிர் இரத்தத்திலிருக்கிறது; பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாவிற்கு பிராயச்சித்தம் செய்வது இரத்தமே."

☀4. மேற்கூறியவை மூலம் அறியாமையுள்ள ஒருவரின் ஜீவன் (மிருகபலி) ஒரே தரம் எல்லோருக்காகவும் கிரயம் செலுத்தி உண்மை பலியாக செலுத்தப்பட்ட, இயேசுக்கிறிஸ்துவின் தியாக பலியின் வரை அது நிழலாகவே இருந்துவந்தது.

☀5. முற்றிலும் அவசியப்பட்ட, தனித்தன்மை வாய்ந்த இயேசுக்கிறிஸ்துவின் தியாக பலி குறித்த சொற்றொடராகிய *கிறிஸ்துவின் இரத்தம்* மூலம் குறிப்பிடப்படுகிறது. (ரோமர் 3:25,எபேசியர் 1:7 ,எபிரெயர் 9:22)

☀6. எல்லோருக்காகவும் ஒரேதரம் பலியிட்ப்பட்ட இயேசுக்கிறிஸ்துவின் தியாகபலி வரை விசுவாசிகளின் பாவங்கள் அவர்கள் அருகே அடுக்கப்பட்டு வந்தன.

சிலுவை மரணத்திற்குப்பின்னர், அவைகள் அனைத்தும் முற்றிலுமாய் எடுத்துக்கொள்ளப்பட்டன.

☀7. இயேசுக்
கிறிஸ்துவின் இரத்தத்தில் பன்னிரெண்டு கிருபையின் ஆதாரங்கள் உள்ளடங்கியுள்ளது.

அ) புதிய உடன்படிக்கை (எபிரெயர் 8:8, 9:20-21)

ஆ) ஜீவனாயிருக்கிற இரத்தம் (யோவான் 6:53)

இ) கிரயம் கொடுத்து வாங்கப்படுதலும், மீட்பும் (அப்போஸ்தலர்20:28,எபேசியர் 1:7, 1பேதுரு1:18-19)

ஈ) திருப்திபடுத்துதல் (ரோமர் 3:25)

உ) நீதிமானாக்குதல் (ரோமர் 5:9)

ஊ) பரிசுத்தப்படுத்துதல் (எபிரெயர் 13:12)

எ) சுத்திகரித்தல்  ( எபிரெயர் 9:14, 1 யோவான்1:7,வெளிப்படுத்தல் 7:14)

ஏ) ஜெயம் (வெளிப்படுத்தல் 12:11)

ஐ) தெளிக்கப்பட்ட இரத்தம் (எபிரெயர் 10:22, 1பேதுரு 1:2)

ஒ) அருகில் சேர்த்தல் (எபேசியர் 2:13)

ஓ) சமாதானம் (கொலோசெயர் 1:20)

ஔ)  உள்ளே பிரவேசிக்கும் தைரியம் (எபிரெயர் 10:19)

☀8. ஆர்வமூட்டக்கூடியது என்னவெனில், உயிர்த்தெழுந்த சரீரத்தில் மாமிசமும் எலும்பு மட்டுமே இருக்கும் இரத்தம் காணப்படாது.

[7/19, 2:08 AM] Charles VM: All details is super..... 👌👌👌

[7/19, 7:45 AM] Jeyasingh VM: போஜனபலி
----------
இது ஆசாரியர்களின் போஜனத்திற்காக செலுத்தப்படும் பலியாக இருப்பதால் போஜனபலி என அழைக்கப்படுகிறது.
       எல்லா பலிகளைப் பார்க்கிலும் போஜனபலியே மிகவும் பரிசுத்தமானது(லேவி2:3,10). மற்ற பலிகளைப் போல இப்பலியில் இரத்தஞ்சிந்துதல் இல்லை.
         காயின் இத்தகைய இரத்தஞ்சிந்துதல் இல்லாத பலியை செலுத்திபடியால் தான் அவன் பலி அங்கீகரிக்கப்படவில்லை.
    மற்ற பலிகள் செலுத்தின பிற்பாடு கடைசியில் இப்பலி செலுத்தப்படுகிறது.
     இப்பலியில் தேன்(இனிப்பு),புளிப்பு சேர்க்கவே கூடாது.ஆனால் உப்பு கட்டாயம் தேவை.(லேவி2:11).
           இப்பலியில் 6 வகை உண்டு.
1,இடித்துப்பொடியாக்கிய மெல்லிய மாவினால் செய்தவை.(லேவி2:1-4).

2,அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட அடை மற்றும் அதிரசம்.(லேவி2:4).

3,தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்டவை(லேவி2:5,6).

4,பொரிக்குஞ்சட்டியில் பாகம்பண்ணப்பட்டவை.(லேவி2:7-10).

5,முதற்கனிகளைச் செலுத்தும் போஜனபலி.(லேவி2:12)

6,முதற்பலனாகிய கோதுமை கதிர்களை செலுத்தும் போஜனபலி(லேவி2:14)
   என்பவையாகும்.
   இப்பலி பிதாவின் சித்தம் செய்த இயேசுவிற்கு அடையாளமாயிருக்கிறது.
        "நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து  அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.(யோவா4:34).
        என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது.(யோவா6:55).
       இயேசு தன்னை ஒரு போஜனபலியாக சிலுவையில்  ஒப்புக்கொடுத்தார்.பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார்.

[7/19, 8:38 AM] Jeyasingh VM: பலி என்றால் துண்டித்தல்,பிளந்து போடுதல் ,அர்ப்பணித்தல்,சமர்ப்பித்தல்,வேறுபிரித்தல்,தகனித்தல்,தியாகம் செய்தல்,ஒப்புக்கொடுத்தல்,அழித்தல்,இரண்டாக்குதல்,மறைத்து கொள்தல் என்னும் பொருள்கள் உண்டு.

[7/19, 8:44 AM] Reethan VM: நிறைய கற்றுக்கோள்ளமுடிகிறது,
தேவனுக்கே மகிமை

[7/19, 8:51 AM] Manimozhi Ayya VT: ' Sacrifice ' Meaning is :
1. உயிர்ப்பலி

2.  பலியிடு

3.  வேள்வி

4.  பலி

5.  பலியிடப்படும் விலங்கு

6.  நிவேதனம்

7.  நேர்வு

8.  திருப்படையல்

9.  நிவேதனப்பொருள்

10.  நேர்வுப்பொருள்

11.  படையற்பொருள்

12.  தியாகம்

13.  தன்மறுப்பு

14.  கைதுறப்பு

15.  மனமார்ந்த விட்டுக்கொடுப்பு

16.  தன் இழப்பு

17.  இழப்பு நிலை

18.  போரில் உயிர்த்தியாகம்

19.  (இறை) திருச்சிலுவைப்பாடு

20.  (இறை) கடையுணாப் படையல்

21.  கடையுணா நேர்வுவழிபாடு

22.  (வினை) உயிர்ப்பலியாகக் கொடு

23.  திருப்படையல் செய்

24.  பலியாக்கு

25.  தியாகஞ் செய்

26.  துற

27.  விட்டுக்கொடு

28.  நலங்குறைத்துக்கொள்

29.  சிறப்புக் குறைத்துக் கொள்

30.  துணை நிலைப்படுத்திக் கொள்

31.  தாழ்த்திக்கொள்

32.  குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள்

33.  மாளவிடு

34.  அழியவிடு

35.  வேள்விசெய்

36. தியாகம் செய்

37. காவு கொடு

38. பலி கொடு

[7/19, 9:02 AM] Jeyasingh VM: புதிய ஏற்பாட்டு சபை யின் காணிக்கை,ஆராதனை, ஜெபம், ஊழியம்,இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டின் பலிகளுக்கு நிழலாகவே இருக்கின்றன.

[7/19, 9:06 AM] Jeyasingh VM: வேதத்திலுள்ள பலி என்ற பதத்திற்கு sacrifice என்பதைவிட offering என்ற சொல்லே பொருத்தமானது.

[7/19, 9:19 AM] Jeyasingh VM: பலியின் நோக்கங்கள்
----------------
1,மனிதனையும் தேவனையும் ஒப்புரவாக்குவது.
2,மனிதன் மேலுள்ள தேவ கோபத்தை தணியச்செய்வது
3,மனிதனை தேவனோடு இணைப்பது.
4,தேவன் மேல் வைத்திருக்கும் அன்பை மனிதன் வெளிப்படுத்துவது.
5,மனிதன் தேவனுக்கு நன்றி செலுத்துவது.
6,மனிதன் தேவனை நினைவுகூருவது.
7,மனிதன் தேவனுக்கு ஆராதனை செய்வது.
8,மனிதன் தேவனுக்கு காணிக்கை செலுத்துவது
9,மனிதன் தேவனை சந்தோஷப்படுத்துவது.
10,மனிதன் தேவனோடு உறவு கொள்வது.

[7/19, 9:49 AM] Jeyasingh VM: முதன் முதலாக பலி செலுத்தினவன் நோவா இவர் தேவனுக்கு நன்றி செலுத்தும்படி பலி செலுத்தினார். எனவே நோவாவின் பலி ஒரு ஸ்தோத்திரபலி ஆகும். உண்மையான நன்றி பெருக்கோடும் தன்னார்வத்தோடும் பலி செலுத்தினபடியால் நோவாவின் பலியில் வாசனை வெளிப்பட்டது இப்பலியினால் தேவன் இறங்கி வந்து நோவாவோடு உடன்படிக்கை செய்தார். மனிதன் மேல் தன் இரக்கத்தை வெளிப்படுத்தினார்.(ஆதி8:20,21)
      எனவே முழு இருதயத்தோடு செலுத்தும் பலியே தேவனால் அங்கீகாரம் பெறும்.


பலியின் ஒழுங்குகள்
----------------
 ப.ஏ.ல் பலி செலுத்துவதற்கென்று சில ஒழுங்குகள் இருந்தன. அந்த ஒழுங்குகளின்படி செலுத்தப்பட்ட பலிகளே தேவனால் அங்கீகரிக்கப்பட்டன மற்றவை தேவனால் புறக்கணிக்கப்பட்டன.அந்த ஒழுங்குகளில் சிலவற்றை இங்குபதிவு செய்கிறேன்.
1,தேவ கட்டளையின்படி பலியிட வேண்டும்.( யாத்8:27).
2,தேவன் குறித்த ஸ்தலத்தில் பலியிட வேண்டும்.( உபா12:13,14;உபா12:5-7;12:11).
 உதாரணமாக யாக்கோபுக்கு பெத்தேல்(ஆதி35:1-7)
எல்கானாவுக்கு சீலோம் (1சாமு2:1-3).
ஆபிரகாமுக்கு மோரியாமலை (ஆதி22:2).
சவுல் கில்காலில்(1சாமு14:35;15:21;13:12).
தாவீதுக்கு எருசலேம் (2நாளா11:16).
 கண்ட கண்ட இடங்களில் பலி செலுத்த கூடாது.(உபா12:13).

3,நலமானதையும் பழுதற்றதையும் பலியிட வேண்டும். (உபா17:1;15:21;1சாமு15:15;மல்1:13,14).(மல்1:8).

4,பலிபீடம் கட்டி அதன் மேல் தான் பலியிட வேண்டும்.,( உபா12:27;எஸ்றா3:2,5;யாத்20:24).(ஏசா56:7).(ஆதி35:1).

5,பலியிலே உப்பு தேவை. (லேவி2:13)(மாற்9:49).
       உப்பில்லாத பலி தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

6,பலியிலே வாசனை தேவை. (ஆதி8:21;எசே20:41).
    பலியிலல்ல பலியின் வாசனையில்தான் தேவன் பிரியமாயிருக்கிறார்.
     மிருகங்கள் அக்கினியில் எரியும்போது தான் வாசனை வரும் காயினின் பலியில் வாசனை இல்லை.

7,பலியில் தேவ அங்கீகாரம் தேவை. (ஆதி4:4,5;லேவி7:18;ஆமோ5:22).

Post a Comment

0 Comments