Type Here to Get Search Results !

தீர்க்கதரிசி யார் ❓தீர்க்க தரிசன ஊழியம் என்ன❓

[9/21, 10:24 AM] Bro. Elango Gopal🙏😀: 📢 *இன்றைய ( 21/09/2016 )வேத தியானம்* 📢👉 யாத் : 15:20 மிரியாம் தீர்க்கதரி என்று வேதம்  கூறுகிறது
அவள் என்ன தீர்க்க தரிசனம் கூறினாள்⁉

👉 தீர்க்கதரிசி யார் ❓தீர்க்க தரிசன ஊழியம் என்ன❓

👉 தீர்க்கதரிசிக்கும் தீர்க்கதரிசன ஊழியத்திற்க்கும் வித்தியாசம் என்ன❓அல்லது இரண்டும் ஒன்றா⁉‼
*வேதத்தை தியானிப்போம்*

[9/21, 10:47 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. லூக்கா 7:26,28
[26]அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[28]ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[9/21, 10:49 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. மத்தேயு 21:26
[26]மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,

[9/21, 10:53 AM] Bro. Elango Gopal🙏😀: 1. Exodus          15:20  ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

[9/21, 10:54 AM] Bro. Elango Gopal🙏😀: பழைய ஏற்பாட்டுப் பெண் தீர்க்கதரிசிகள் நான்குபேர்
பழைய ஏற்பாட்டுப் பெண் தீர்க்கதரிசிகள் நான்குபேர்
1. மிரியாம் -  யாத் 15:20
2. தெபோராள் - நியா 4:4
3. உல்தாள் - 2இரா 22:14
4. நொவதியாள் - நெகே 6:14
1. Exodus          15:20  ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
2. Judges          4:4  அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
3. 2 Kings         22:14 "அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்."

4. Nehemiah        6:14 "என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்."

[9/21, 10:56 AM] Bro. Elango Gopal🙏😀: மிரியாமின் இரண்டு அருமையான குணநலன்கள்.📢📢📢 சிறுவயதிலேய தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசமும், அவர் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்ற நம்பிக்கையும் அவளுக்குள் இருந்ததால், மிகுந்த ஆபத்தான வேளையில் தேவன் அருளிய ஞானத்தினாலும், தைரியத்தாலும், ராஜ குமாரத்தியின் முன் நின்று, அவளை ஒரு சிறு பெண் தானே என்று ராஜ குமாரத்தி நினைத்து விடாதபடி பேசி தன் தம்பியின் உயிரைக் காத்தாள்.

[9/21, 10:57 AM] Bro. Elango Gopal🙏😀: மோசே பார்வோனின் அரண்மனையில் 40 வருடங்கள் வளர்ந்து, எல்லா கலைகளையும் கற்றறிந்து, இஸ்ரவேலின் தலைவனாக உருவாகிக் கொண்டிருந்த  வேளையில், கர்த்தர் ஆரோனையும் *மிரியாமையும்* இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தலைவர்களாக உபயோகப் படுத்தி வந்தார். அவர்கள் இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு நிச்சயமாக இரட்சிப்பு உண்டு என்ற நம்பிக்கையூட்டினார்கள்.

[9/21, 10:57 AM] Evangeline Whatsapp: உபாகமம் 18: 22
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
Deuteronomy 18: 22
When a prophet speaketh in the name of the LORD, if the thing follow not, nor come to pass, that is the thing which the LORD hath not spoken, but the prophet hath spoken it presumptuously: thou shalt not be afraid of him.

[9/21, 10:58 AM] Pr Samjebadurai Whatsapp: Micah           6:4 (TBSI)  "நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்."

[9/21, 10:58 AM] Bro. Elango Gopal🙏😀: யாத்தி:  15: 20 நாம் இன்று வாசிக்கிற வேத பகுதி,  மிரியாமை தீர்க்கதரிசி என்று கூறுகிறது. *வேதத்தில் முதல் முதலாக‘தீர்க்கதரிசி’  என்று மிரியாமுக்கு தான் பட்டம் கொடுக்கப்பட்டது.* ஆபிரகாமுக்கு அல்ல, யோசேப்புக்கு அல்ல, மோசேக்கு  கூட அல்ல, ஆனால் தேவ செய்தியை மக்களுக்கு அறிவித்த ஒரு பெண்ணாகிய மிரியாமே முதன் முதலில் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டாள். அடிமைத்தனத்திலிருந்த இந்த இஸ்ரவேல் ஜனத்துக்கு மோசே தலைவனாக செயல் பட்டான், ஆரோன் அவர்களின் ஆசாரியனாகவும், மிரியாம் தீர்க்கதரிசியாகவும் செயல் பட்டனர். சிறு வயதிலேயே பார்வோன் குமாரத்தியுடன் தெளிவாக செய்தியை அறிவித்தவள், நிச்சயமாக தேவ செய்தியை தெளிவாக மக்களுக்கு அறிவிக்கும் வரம் பெற்றிருந்திருப்பாள்.

[9/21, 10:58 AM] Evangeline Whatsapp: 1சாமுவேல் 9: 9
முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்.
1 Samuel 9: 9
(Beforetime in Israel, when a man went to enquire of God, thus he spake, Come, and let us go to the seer: for he that is now called a Prophet was beforetime called a Seer.)

[9/21, 10:59 AM] Bro. Elango Gopal🙏😀: செங்கடல் கரையில் இந்தப் பெண்கள் தேவனை துதித்து ஆடி , பாடி மெய் சிலிர்க்க வைத்த ஆராதனையில் கலந்து கொண்ட பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் வேதத்தின் மூலமாய் நம் மனக்கண்களால் அதைப் பார்க்கும் கிருபையை தேவன் நமக்கு அருளியிருக்கிறார்.செங்கடலைப் பிளந்து, நம்மையும் நம் பிள்ளைகளையும் வழிநடத்தி, எகிப்தியரை முறியடித்ததால்,  கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று மிரியாம் பாடியது நம் காதுகளில் தொனிக்கிறது!

[9/21, 11:09 AM] Kumary-james Whatsapp: *சகோ இளங்கோ நீங்கள் செல்லும் கருத்து தவறானது முதல் தீர்கதரிசி மிரியாம் அல்ல*

[9/21, 11:09 AM] Bro. Elango Gopal🙏😀: முதல் பெண் தீர்க்கதரிசி

[9/21, 11:10 AM] Kumary-james Whatsapp: முதல் ஆண் தீர்கதரிசி யார்❓

[9/21, 11:11 AM] Bro. Elango Gopal🙏😀: உங்களுக்கு தெரியாததா🙏😀😀

[9/21, 11:11 AM] Kumary-james Whatsapp: தெரியும் நண்பர்கள் செல்லட்டும்

[9/21, 11:12 AM] Kumary-james Whatsapp: Total வேதாகமத்தில் முதல் தீர்கதரிசி யார்❓❓

[9/21, 11:16 AM] Bro. Elango Gopal🙏😀: 1 ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
ஆதியாகமம் 20 :1
2 அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
ஆதியாகமம் 20 :2
3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய். அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
ஆதியாகமம் 20 :3
4 அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
ஆதியாகமம் 20 :4
5 இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
ஆதியாகமம் 20 :5
6 அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன். நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன். ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
ஆதியாகமம் 20 :6
7 அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. *அவன் ஒரு தீர்க்கதரிசி.*📢📢நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான். நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.
ஆதியாகமம் 20 :7
Shared from Tamil Bible 3.5

[9/21, 11:18 AM] Kumary-james Whatsapp: ஆபிரகாம் முதல் தீர்கதரிசி அல்ல

[9/21, 11:20 AM] Bro. Elango Gopal🙏😀: *இயேசு*
*ஆதியிலே வார்த்தை இருந்தது*
வார்த்தை இல்லாமல் தீர்க்கதரிசனம் எப்படி?
15 *உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.*
உபாகமம் 18 :15
16 ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
உபாகமம் 18 :16
Shared from Tamil Bible 3.5

[9/21, 11:25 AM] Ranjith Whatsapp: First male prophet is "Enoch"
Genesis 5:24.
Not Abraham. Please read & put these verse, jude 14th verse, Enoch prophesied jesus' 2nd coming then itself, so he must be the first prophet.

[9/21, 11:26 AM] Stephen Whatsapp: ஏனோக்கு

[9/21, 11:26 AM] Bro. Elango Gopal🙏😀: Super🙏🙏
14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
யூதா 1 :14
15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
யூதா 1 :15
Shared from Tamil Bible 3.5

[9/21, 11:26 AM] Stephen Whatsapp: ஏனோக்கு

[9/21, 11:28 AM] Kumary-james Whatsapp: சரியான விடை ஏனோக்கு

[9/21, 11:30 AM] Kumary-james Whatsapp: புதியர் பாட்டில் முதல் தீர்கதரிசி❓ கடைசி தீர்கதரிசி யார்❓

[9/21, 11:31 AM] Ranjith Whatsapp: Apart from our God, Enoch is the first prophet, God Himself has prophesied in Genesis 3: 14,15 when sin came into this world. He prophesied the future to Adam, eve, & the serpent.

[9/21, 11:31 AM] Apostle Kiruba Whatsapp: 7 அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு.  *அவன் ஒரு தீர்க்கதரிசி.* நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான். நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.
ஆதியாகமம் 20 :7
Shared from Tamil Bible 3.5

[9/21, 11:32 AM] Ranjith Whatsapp: Last prophet of old testament is "John the Baptist"

[9/21, 11:40 AM] Bro. Elango Gopal🙏😀: Who is last prophet in NT?

[9/21, 11:41 AM] Evangeline Whatsapp: லூக்கா 1: 76
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
Luke 1: 76
And thou, child, shalt be called the prophet of the Highest: for thou shalt go before the face of the Lord to prepare his ways;

[9/21, 11:42 AM] Ranjith Whatsapp: Apostle John should be the last prophet.

[9/21, 11:47 AM] Evangeline Whatsapp: இந்த காரியங்களை தியானிக்கலாமா பீளீஸ்😊😊😊  மிரியாம் என்ன தீர்க்கதரிசனம் கூறினாள்?

[9/21, 11:48 AM] Apostle Kiruba Whatsapp: இதை அறிய தீர்க்கசியின் அடையாளத்தை அறிய வேண்டும்

[9/21, 11:56 AM] Evangeline Whatsapp: லூக்கா 7: 28
ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Luke 7: 28
For I say unto you, Among those that are born of women there is not a greater prophet than John the Baptist: but he that is least in the kingdom of God is greater than he.

[9/21, 11:59 AM] Pr Jeyanti Whatsapp: தீர்௧்௧ தரிசி யார்? 
தீர்௧்௧தரிசி தேவனுடைய சத்தமாயிரு௧்கிறான்.

[9/21, 12:00 PM] Pr Jeyanti Whatsapp: ஏசாயா 40
3  கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4  பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்.
5  கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
6  பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

[9/21, 12:04 PM] Benjamin Whatsapp: அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் *தீர்க்கதரிசியாயிருந்தால்*, கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.  என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
எண்ணாகமம் 12:6‭-‬7 தமிழ்
http://bible.com/339/num.12.6-7.தமிழ்

[9/21, 12:12 PM] Ranjith Whatsapp: Miriam (Hebrew: מִרְיָם, Modern Miryam, Tiberian Miryām; see Miriam (given name)), according to the Hebrew Bible or Old Testament, was the elder sister of Moses by seven years and Aaron by four years, and the only daughter of Amram and Jochebed. She was a prophet and first appears in the Book of Exodus.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
- Miriam, the prophetess. Miriam is regarded by the prophet Micah 6:4, as having had a share in the deliverance of Israel, and claims the prophetic gift in Numbers 12:2. Her claim appears to be allowed both in the present passage, and in Numbers 12:6-8. where the degree of her inspiration is placed below that of Moses. She is the first woman whom the Bible honours with the title of "prophetess." Prophetesses were common in Egypt at a much earlier date; and thus, that a woman should have the gift would have seemed no strange thing to the Hebrews

[9/21, 12:14 PM] Pr Jeyanti Whatsapp: தீர்௧்௧ தரிசி௧ள்,  ஊழியர்௧ள் இருவரின் அழைப்பும் ஒன்றா?

[9/21, 12:17 PM] JacobSatish Whatsapp: 15 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
மத்தேயு 7 :15
16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள், முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
மத்தேயு 7 :16
Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 12:19 PM] JacobSatish Whatsapp: 13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
மத்தேயு 11 :13
Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 12:21 PM] Bro. Elango Gopal🙏😀: தீர்க்கதரிசனம் யோவான் வரைக்கும்தான் உரைக்கப்பட்டதா
இப்போதும் தீர்க்கதரிசனம் உண்டே

[9/21, 12:22 PM] JacobSatish Whatsapp: 17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 13 :17
57 அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
மத்தேயு 13 :57
Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 12:23 PM] Kumary-james Whatsapp: தீர்கதரிசி யார்❓👇🏽👇🏽
பழையர் பாட்டில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ண தீர்கதரிசி பயன்படுத்த பட்டார்கள்.
*பார்ப்போம்*🗣
 1) பாவத்தை கண்டித்து உணர்த்த (எச்சரிக்க)
  2)அபிஷேகம் பண்ண
  3)ஆண்டவர் ஜெனங்களுக்கு செல்லுகிறதை
      Tensileat பண்ண
  4) ஜெனங்களுக்காக வாதாட
   5) திறப்பில் நிர்க்க
    6) அற்ப்புதங்கள் செய்ய ........
👆👆👆இவை அனைத்தும் தீர்கதரிசியின் வேலை பணி
*முதல் முதலாக தேவன் யாரிடம் பேசினார்*❓
                           👇🏽👇🏽👇🏽
1) ஆதாம்
2) நீயாயதிபதிகள்
3) தீர்கதரிசி
👆👆👆👆பழையர் பாட்டில் 👇🏽👇🏽
*👉🏽கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்*. ஆமோஸ் 3 :7

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன *பேரிடுவான் என்று பார்க்கும்படி* அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. ஆதியாகமம் 2 :19
*அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியாகியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்*. நியாயாதிபதிகள் 4 :4 👇🏽👇🏽👇🏽👇🏽

*கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்*. ஆமோஸ் 3 :7
*அதாவது பழையர்பாட்டில் தீர்கதரிசிக்கு தெரியாமல் ஒருகாரியம் அறியமுடியாது*
புதியர்பாட்டில் பாருங்க ❓👇🏽👇🏽👇🏽👇🏽
👉🏽என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், *நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்* என்றார். யோவான் 14 :21
*ஆண்டவருடைய கர்பனைகளை கைகெண்டு நடக்கிற நீங்களும் நானும் தீர்கததௌதிசி*
*தரகர் தேவை இல்லை*👈🏽 புதியர் பாட்டு விசுவாசிக்கு  தேவை இல்லை
ஏன் தேவை இல்லை ❓👇🏽👇🏽
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் *உயிரோடிருக்கிறேன்*, ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 1 :18
எங்க உயிரேடு இருக்கிறார்❓
 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, *கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்*. நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2 :20
ஆமென்
கர்தருடைய பணியில்
குமரி ஜேம்ஸ்

[9/21, 12:23 PM] JacobSatish Whatsapp: யோவான்வரைதான் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் என்று சொல்லவில்லையே
[9/21, 12:24 PM] Evangeline Whatsapp: லூக்கா 1: 76
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
Luke 1: 76
And thou, child, shalt be called the prophet of the Highest: for thou shalt go before the face of the Lord to prepare his ways;

[9/21, 12:26 PM] Evangeline Whatsapp: லூக்கா 2: 36
ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
Luke 2: 36
And there was one Anna, a prophetess, the daughter of Phanuel, of the tribe of Aser: she was of a great age, and had lived with an husband seven years from her virginity;

[9/21, 12:26 PM] JacobSatish Whatsapp: தீர்க்கதரிசனத்தின் நோக்கம் என்ன்?
ருவதை தெரிவிப்பதா அல்லது வராமல் தடுப்பதற்காகவா?

[9/21, 12:27 PM] Kumary-james Whatsapp: இரண்டூம்

[9/21, 12:28 PM] JacobSatish Whatsapp: சில மனுஸீகமான வார்த்தைகள் பேசுவது?

[9/21, 12:29 PM] PrinceDaniel Whatsapp: Aayatha pada

[9/21, 12:30 PM] JacobSatish Whatsapp: தேவனை சந்தேகப்படகூடாது.ஆனால் சிலர் இதை தவறாக உபயோகிக்கறார்களே

[9/21, 12:31 PM] Sasitharan Whatsapp: Echcherikai

[9/21, 12:31 PM] Ranjith Whatsapp: There are 9 women in the Bible who are called true prophetesses (Hebrew "nbiyah" Greek "prophetis" meaning "inspired woman"). They are:
Miriam (Ex 15:20)
Deborah (Judg 4:4)
Huldah (2 Kin 22:14)
Isaiah's Wife (Isa 8:3)
Anna (Lk 2:36-38)
The 4 daughters of Philip (Acts 21:8-9)
     While these 9 are the only women called prophetesses specifically, most agree that it is not a complete list of all of the women in the Bible who prophesied. Some others who are believed to have spoken prophetically are:
Rachel (Gen 30:24)
Hannah (1 Sam 2:1-10)
Abigail (1 Sam 25:28-31)
Elisabeth (Lk 1:41-45)
Mary (mother of Jesus)(Lk 1:46-55)
     The Jewish Talmud also adds Sarah and Esther to the list of prophetesses.
     In addition, 2 other women are considered "false prophetesses." These are Noediah (Neh 6:14) and Jezebel (Rev 2:20). (Ezek 13:17) gives a warning specifically about "women" who prophesy falsely.

[9/21, 12:31 PM] Evangeline Whatsapp: மத்தேயு 10: 41
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
Matthew 10: 41
He that receiveth a prophet in the name of a prophet shall receive a prophet's reward; and he that receiveth a righteous man in the name of a righteous man shall receive a righteous man's reward.

[9/21, 12:32 PM] Evangeline Whatsapp: மல்கியா 4: 5
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
Malachi 4: 5
Behold, I will send you Elijah the prophet before the coming of the great and dreadful day of the LORD:

[9/21, 12:33 PM] Sasitharan Whatsapp: Athanga echcherikai

[9/21, 12:33 PM] JacobSatish Whatsapp: 6 கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலிருக்கிறவர்களையும், இவ்விடத்திலிராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
செப்பனியா 1 :6
7 கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள். கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது. கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
செப்பனியா 1 :7
8 கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜ குமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
செப்பனியா 1 :8
9 வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
செப்பனியா 1 :9
10 அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகாசங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
செப்பனியா 1 :10
Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 12:35 PM] JacobSatish Whatsapp: 15 அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள்.
செப்பனியா 1 :15

Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 12:35 PM] Pr Jeyanti Whatsapp: ௧ள்ள தீர்௧்௧தரிசி ௧ர்த்தருடைய நாமத்தில்?

[9/21, 12:35 PM] Evangeline Whatsapp: மத்தேயு 7: 15
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
Matthew 7: 15
Beware of false prophets, which come to you in sheep's clothing, but inwardly they are ravening wolves.

[9/21, 12:35 PM] Pr Jeyanti Whatsapp: No never accepted

[9/21, 12:36 PM] JacobSatish Whatsapp: 4 அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள். அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ் செய்தார்கள்.
செப்பனியா 3 :4
Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 12:38 PM] JacobSatish Whatsapp: தீர்க்கதரிசன ஊழியம் சபை ஊழியமா????

[9/21, 12:39 PM] Pr Jeyanti Whatsapp: 2 பேதுரு 1
20  வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
21  தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
[9/21, 12:40 PM] JacobSatish Whatsapp: 57 அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
மத்தேயு 13 :57
Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 12:41 PM] Evangeline Whatsapp: நாகூம் 3: 11
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
Micah 3: 11
The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, Is not the LORD among us? none evil can come upon us.

[9/21, 12:41 PM] Apostle Kiruba Whatsapp: 2*கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ* எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
எண்ணாகமம் 12 :2
Shared from Tamil Bible 3.5

[9/21, 12:41 PM] Evangeline Whatsapp: இல்லை ஆனால்

[9/21, 12:42 PM] Apostle Kiruba Whatsapp: 2 கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, *எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.*கர்த்தர் அதைக் கேட்டார்.
தேவன் தங்களை கொண்டு பேசினார்
எனவே மரியாம் தீர்க்க தரிசியே
எண்ணாகமம் 12 :2
Shared from Tamil Bible 3.5

[9/21, 12:42 PM] JacobSatish Whatsapp: ஆனால்???????????

[9/21, 12:43 PM] Pr Jeyanti Whatsapp: ௧னவீனத்தின் மத்தியில்தான் தீர்௧்௧திசியின் மூலம் உரை௧்௧ப்பட்ட தீர்௧்௧தரிசனம் நிறைவேறும்

[9/21, 12:44 PM] Evangeline Whatsapp: நீதிமொழிகள் 29: 18
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
Proverbs 29: 18
Where there is no vision, the people perish: but he that keepeth the law, happy is he.

[9/21, 12:44 PM] JacobSatish Whatsapp: புரியலை ஐயா

[9/21, 12:44 PM] Pr Samson Whatsapp: இரண்டுமே.
ஆனால் எதுவானாலும் வேதத்திலிருந்து சொல்லப்பட வேண்டும்.
சொந்தக் கதையாக இருக்கக் கூடாது.

[9/21, 12:45 PM] Pr Jeyanti Whatsapp: இது தவறு

[9/21, 12:45 PM] Evangeline Whatsapp: 1கொரிந்தியர் 14: 6
மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?
1 Corinthians 14: 6
Now, brethren, if I come unto you speaking with tongues, what shall I profit you, except I shall speak to you either by revelation, or by knowledge, or by prophesying, or by doctrine?

[9/21, 12:45 PM] JacobSatish Whatsapp: நான் இருக்கும் ஊரில் நான் தீர்க்கதரிசனம் சொன்னால் அது எப்படி.எனக்கு ஊர்க்கார்களை பற்றி ஒரளவுக்கு தெரியுமே

[9/21, 12:46 PM] JacobSatish Whatsapp: அந்நியபாஷை பற்றி கேள்வி அல்ல
[9/21, 12:46 PM] Tamilmani: தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்
தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்
1. புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள் (Canonical)
    புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள் (Non-Canonical)
2. பெரிய தீர்க்கதரிசிகள், சிறிய தீர்க்கதரிசிகள்.
பெரிய தீர்க்கதரிசிகள்: 4 பேர்.
ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்
சிறிய தீர்க்கதரிசிகள்: 12 பேர்.
ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் எதனால் அழைக்கப்படுகிறது?
தீர்க்கதரிசிகள் எழுதின புத்தக அளவை வைத்து, பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படுகிறது.  அவர்களின் வயதின் அடிப்படையில் அல்ல; இரு சாராரும் சமமானவர்கள்.
தீர்க்கதரிசிகளின் காலம்: (கி.மு.900 - கி.மு.400 வரை)
சுமார் கி.மு.850 க்கும் கி.மு.400 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 16 தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரினம் உரைத்தார்கள். அதாவது, கி.மு.9 ஆம் நூற்றாண்டுக்கும் 4 வது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். இப்போது 21 ஆம் நூற்றாண்டு.
தீர்க்கதரிசிகள் மூன்று கால அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்:
1. சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
நாகூம், ஆபகூக், செப்பனியா, ஏசாயா, எரேமியா, ஒபதியா, ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா. (கி.மு.850 - கி.மு.586).
2. சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
ஆகாய், சகரியா, மல்கியா (கி.மு.536 - கி.மு.400).
3. சிறையிருப்பின் காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
எசேக்கியேல், தானியேல் (கி.மு.586 - கி.மு.536).
வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.
9 ஆம்   நூற்றாண்டில்: கி.மு.900 - 800
ஒபதியா, யோவேல், யோனா
8 ஆம் நூற்றாண்டில்:  கி.மு.800 - 700
ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா
7 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 700 - 600
எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்
6 ஆம் நூற்றாண்டில்: கி.மு.600 - 500
எசேக்கியேல், தானியேல்
5 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 500 - 400
ஆகாய், சகரியா, மல்கியா
யாருக்கு, யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:
1. புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
நாகூம் - அசீரியாவுக்கு விரோதமாகவும், நினிவேயின் அழிவைக் குறித்தும்...
ஒபதியா - ஏதோமின் அழிவைக் குறித்தும்...
2. வடக்கு ராஜ்யத்திற்கு (இஸ்ரவேல்):(எப்பிராயீம், சமாரியா)
ஓசியா, ஆமோஸ், யோனா, மீகா
3. தெற்கு ராஜ்யத்திற்கு ( யூதா): (எருசலேம்)
ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், யோவேல், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
அசீரியா, பாபிலோன், மேதியா,பெர்சியா ஆகிய நாடுகள் உலக வல்லரசுகளாய் இருந்த காலத்தில் இந்த சிறிய தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கி.மு.900 முதல் கி.மு.400 க்கும் இடையில்.
இவர்கள் இப்படி அறியப்படுகிறார்கள்:
ஒபதியா - பரியாசக்காரனை கடிந்து கொண்ட தீர்க்கதரிசி
யோவேல் - கடைசி கால தீர்க்கதரிசி
யோனா - முழு உலக தீர்க்கதரிசி
ஆமோஸ் - நீதியின் தீர்க்கதரிசி
ஓசியா - அன்பின் தீர்க்கதரிசி
ஏசாயா - பழைய ஏற்பாட்டு சுவிஷேசகன்
மீகா - ஏழைகளின் தீர்க்கதரிசி
எரேமியா - கண்ணீரின் தீர்க்கதரிசி
செப்பனியா - மேடைப் பேச்சாளன்
நாகூம் - கவிஞன்
ஆபகூக் - தத்துவ மேதை
எசேக்கியேல் - தரிசன தீர்க்கதரிசி
தானியேல் - ஞானத்தை வெளிப்படுத்தின தீர்க்கதரிசி
மல்கியா - விரிவுரையாளர்
ஆகாய், சகரியா - தேவாலய தீர்க்கதரிசிகள்
★இவர்கள் எல்லோருமே அந்தந்த கால கட்டத்திற்க்கு - பின்வரும் கால கட்டங்களுக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள். இவர்களில் அதாவது தானியேல் முதல் மல்கியா வரை உள்ளவர்கள் கடைசி காலத்திற்க்கும்  தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்.
கர்த்தர் சொல்லுகிறார் :
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
-ஆமோஸ் 3 :7

தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான், நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
-மத்தேயு 10 :41
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
-1 கொரிந்தியர் 13 :8
★இதை சிலர் வேறு விதமாக அர்த்தம் கொள்கின்றனர். தீர்க்கதரிசனம் எல்லாம் ஒழிந்து போயிற்று என்று.
தீர்க்கதரிசனத்தில் சொல்லும் காரியம் ஒழிந்துபோம். அடுத்து அடுத்து தீர்க்கதரிசனம் சொல்ல தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்ட காரியங்கள்  ஒழிந்துக்கொண்டே வரும்.  இயேசு கிறிஸ்து வரும்வரை  தீர்க்கதரிசனம்   இருந்துக் கொண்டேதான் இருக்கும். வெ. வி. புத்தகத்தில் இயேசு கிறிஸ்து யோவானிடம் தீர்க்கதரிசனம் சொல்லு என்று சொல்லுகிறார். ஆகவே முடியவில்லை.
அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல வேண்டும் என்றான்.
-வெளி. விசேஷம் 10 :11
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்: வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
-நீதிமொழிகள் 29 :18
தரிசனம் பற்றி ....
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
-ஆபகூக் 2: 3

[9/21, 12:48 PM] Apostle Kiruba Whatsapp: ஓர் தீர்க்கதரிசியின் அடையாளம் என்னா? ஐயா

[9/21, 12:50 PM] Kumary-james Whatsapp: இந்த பதிவு அருமை ஆனால் ஒவ்வென்றுக்கும் *வசன ஆதாரதேடு* பதிவு இட்டால் நலமாக இருக்கும் கெஞ்சம் Trying பண்ணி பாருங்க

[9/21, 12:59 PM] Pr Samson Whatsapp: எபே 4:11-15 ல் இரண்டு முக்கியமான காரியங்கள்.
சுவிசேஷ ஊழியம்,
சபையின் பக்தி விருத்தி.
சுவிசேஷ ஊழியத்திற்கும், சபை ஸ்தாபித்தலுக்கும்
சுவிசேஷகர், அப்போஸ்தலர்.
சபையின் பக்தி விருத்திக்கு அதாவது, கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சி யின் அளவுக்குதக்க பூரண புருஷராகி, சீர்பொருந்த,
மேய்ப்பர், போதகர்.
சபை சத்தியத்தில் குழந்தையாயிராமல்,  தன்னை வஞ்சிக்க நினைக்கிற மனிதரின் சூதும், தந்திரமுமான போதகத்தினாலே காற்றினால் அலைகிற அலைகள் போலிருக்காதபடி வேத வார்த்தைகளை (சத்தியத்தை) தீர்க்கதரிசனமாக அவ்வப்போது சொல்லி எச்சரித்து, இதுதான் வேதம் காட்டும் வழி என்று நடத்த,
சபையில் தீர்க்கதரிசி.

[9/21, 1:03 PM] Tamilmani: மிரியாம் தீர்க்கதரிசி என்று யூதர்களின் தோரா அவர்கள் செங்கடலை கடந்தவுடன் மிரியம் பாடின (யாத் 15: 20) பாட்டை முழுதும் அறிந்து சொல்லுகிறது.
*Miriam was a prophetess, as theTorah states clearly.*
1 Our sages tell us that the spirit of prophecy came to her when she was still a child. *Her earliest prophecy was that her mother was going to give birth to a son who would free the Jewish people from Egyptian bondage. This is one of the reasons why she was also called Puah, meaning “Whisperer,” for she was whispering words of prophecy.*

[9/21, 1:05 PM] Evangeline Whatsapp: 1கொரிந்தியர் 14: 22
 தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
[9/21, 1:07 PM] Evangeline Whatsapp: 1கொரிந்தியர் 14: 24
எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
1 Corinthians 14: 24
But if all prophesy, and there come in one that believeth not, or one unlearned, he is convinced of all, he is judged of all:
1கொரிந்தியர் 14: 25
அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
1 Corinthians 14: 25
And thus are the secrets of his heart made manifest; and so falling down on his face he will worship God, and report that God is in you of a truth.

[9/21, 1:08 PM] Tamilmani: ஒவ்வொருவரின் மொத்த புத்தகத்தின் சாராம்ச வெளிப்பாடு. வசனங்கள் நிறைய உண்டு. புத்தகமாக போடும் அளவு. நானும் ஒருவர் எழுதிய புத்தகத்தில் இருந்து சேகரித்தவைகள்தான். நன்றி பாஸ்டர்.

[9/21, 1:11 PM] Pr Samson Whatsapp: இந்த வசனம்,
தீர்க்கதரிசனம் (தேவ வார்த்தைகள்)  விசுவாசிகளுக்கு பிரயோஜனமானது,
தேவையானது என்பதை குறிப்பதாக இருக்கிறது.

[9/21, 1:28 PM] Pr Samjebadurai Whatsapp: மீரியாம் என்றால் எதிர்த்து நிற்தல் என்ற அர்த்தமும் உண்டு..

[9/21, 1:31 PM] Kumary-james Whatsapp: அய்யா Sorry
*தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்: கண்விழித்திரு அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்*.
நீதிமொழிகள் 20 :13

[9/21, 1:34 PM] Pr Samjebadurai Whatsapp: 🙏🙏🙏..வேதத்திற்கு ஒவ்வாத எதுவும் தீர்க்கதரிசனம் அல்ல...பேசப்படும் தீர்க்கதரிசனம் எல்லாம் வேதத்தின் அடிப்படையில் சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டும்

[9/21, 1:36 PM] Tamilmani: தீர்க்கதரிசி கர்த்தரால் அறியப்படுகிறவர்கள், ஏற்படுத்த அல்லது ஆயத்தப்படுத்தபடுகிறவர்கள். இதில்
1. கர்த்த்ரோட முழுமையாக ஐக்கியம் கொண்ட தீர்க்கதரிசிகள் ஒருவகை. முழுவதுமாக தீர்க்கதரிசன ஊழியம்  (திருமணம் ஆகி - ஆகாமல் இருப்பார்கள்)
கர்த்தரின் சத்தத்திற்க்கு காத்திருப்பார்கள். போஎன்றால் போ வா என்றால் வந்து, ஒவ்வொரு ஊழியத்தையும் அடி அடியாக கேட்டுத்தான் செய்வார்கள். இவர்கள் கர்த்தரோடு பேசுபவர்களாக தரிசனம் காண்பவர்களாக இருப்பார்கள்.
 *உ.தா.:-*
*எலியா*
2. தேவையானபோது பயன்படுத்தபடுகிறவர்கள் (அப் 19: 6 ) *எபேசு 19:6*
3. பகுதிநேர தீர்க்கதரிசிகள்                    ( ஏசா 8: 3)
ஏசாயா மனைவி
4. முழுநேர ஊழியக்காரர்களை தீர்க்கதரிசனம் பேசுவார்கள். 👇🏿👇🏿👇🏿👇🏿
அப்பேபோஸ்தலர்கள்  போதகர்கள் - மேய்ப்பர்கள் - சுவிசேஷகர்கள்.
6. குழந்தைகள் தீர்க்கதரிசின வரம் பெற்றவர்களாக இருப்பார்கள்

*பெண் தீர்க்கதரிசிகள் :*
• மிரியம் (யாத் 15: 20)
• தெபோராள் (நியாதி 4: 4)
• உல்தா (2 இராஜா 22: 14)
• ஏசாயாவின் மனைவி
     (ஏசா 8: 3)
• அன்னாள் ( லூக்கா 2: 36-38)
• பிலிப்பின் 4 மகள்கள்
         (அப் 21: 8-9)
• ராக்கேல் ( ஆதி 30:24)
• அன்னாள் (1 சாமு 2: 1- 10)
• அபிகாயில் (1 சாமு 25: 28-31)
• எலிசபெத் (லூக்கா 1: 41-45)
• இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள்  
(லூக்கா 1: 46- 55

[9/21, 1:36 PM] Kumary-james Whatsapp: அதாவது வேதாகமே ஒரு தீர்க்கதரிசனம்
எப்படி❓
*நடந்தது*
*நடந்து கெண்டிருக்கிறது*
*நடக்க போறது*

[9/21, 1:42 PM] Tamilmani: *மொத்த புத்தகங்களிலும்*
*தீர்க்கதரிசனங்கள்-35 சதவீதம்தான்.* *அதில் இதுவரை 85 சதவீதம் முடிந்து விட்டது.*

[9/21, 1:48 PM] Tamilmani: Old testament ஏன்றால்   புதிய உடன்படிக்கை + Netw Testament என்றால்  பழைய உடன்படிக்கை .
உடன்படிக்கை என்றால் கர்தத்தருக்கும் நமக்கும் நடக்கும் Promise.  அதுதான் வாக்குத்தத்தம்.  அதனால் சொல்லுகிறேன். பாஸ்டர்.  உண்மை அதுதான்.

[9/21, 1:51 PM] Tamilmani: வேதாகமத்தில்    தீர்க்கதரிசிகள் :
வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை, ஆனால் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் – சுவிசேசகர்கள் கர்த்தரின் உள்ளத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். கர்த்தர் உரைத்ததை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். பெண் தீர்க்கதரிசிகளும் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ளனர். எல்லா தீக்கதரிசிகளும் நிறைவாய் இதில் அடங்கி உள்ளார்களா என்பதை உறுதியாக சொல்ல
முடியாது ~~~~~~~~~.
பழைய ஏற்பாட்டில் 1239 தீர்க்கதரிசனங்களும், புதிய ஏற்பாட்டில் 578 தீர்க்கதரிசனங்களும் மொத்தமாக 1817 உள்ளன. இது சம்பந்தமான வசனங்கள் 8352 ஆகும். இவையெல்லாம் வேத அறிஞர்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டவை. மொத்த தீர்க்கதரிசிகள் 80க்கும் மேற்பட்டவர்கள். இதில் பெரும்பான்மை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன. முதலில் நாம் தீர்க்கதரிசனம் பற்றி அறிய வேண்டியது…….
“தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (2 பேதுரு 1:21)
இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்க்கு ஆதாரமாக ஆவியானவர் அப்போஸ்தலர். யோவானிடம் சொல்லுவதை கேளுங்கள்.
” அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல
வேண்டும் என்றான்.”
(வெளிப்படுத்தின விசேஷம் 10 : 11)
மேலும் பவுலின் எச்சரிப்பை பாருங்கள்.
“தீர்க்கதரிசனங்களை அற்பமாய்
எண்ணாது
இருங்கள.
தீர்க்கதரிசிகள் பட்டியல் :
• ஆரோன் (யாத்ரா 7: 1)
• ஆபேல் (லூக்கா 11: 50-51)
• ஆபிரகாம் (ஆதி 20: 7)
• அகபு (அப் 21: 10; 11: 27-28)
• ஆகூர் (நீதி 30: 1)
• அகியா (1 இராஜா 11: 29;  
         14:2,8)  (2 நாளாக 9: 29)
• ஆமோஸ் ( ஆமோஸ் 1: 1,
                        7: 12- 15)
• ஆசாப் ( 2 நாளா 29:30);
             (மத் 13:35); (சங்கீ 78: 2)
• அசாரியா ( 2 நாளா 15: 1- 8)
• பாலாம் (எண் 23, 24)
• காய்பா (யோவான் 11: 49-52)
• தாவீது (சங் 16: 8-11)
                 (அப் 2: 25-30)
• தானியேல் (தானி 12: 11)
          (மத் 24: 15, மாற்கு 13: 14)
• எபேசு சீடர்கள் (அப் 19:6)
• எல்தாத் (எண் 11:26)
• எலியா (1 இராஜா 18: 22, 36)
                 ( 1 இராஜா 17: 1)
• எலியேசர் ( 2 நாளா 20: 37)
• எலிசா ( 1 இராஜா 19:6, 2
                   இராஜா 9:1, 6: 12)
• எசக்கியேல் (எசக் 6: 1-2, 11:
                             4-5, 13:2,17)
• ஏனோக்     ( யூதா 1: 14)
• காத்      (1 சாமு 22: 5),
        (சாமு 24:11)(1 நாளா 21: 9)
• ஆபாகூக் ( ஆபாகூக் 1: 1, 3: 1)
• ஆகாய் (ஆகாய் 1: 1, 3, 12,
                    2:1,10)  (எஸ்ரா 5: 1)
• அனானி
   (2 நாளா 16: 7-10; 19: 2)
• ஓசியா (ஓசியா 1: 1)
• இத்தோ (சகரியா 1: 1)
                   (2 நாளா 13:22, 9:29)
• ஏமான் ( 1 நாளா 25: 5)
• ஏசாயா ( 2 இராஜா 19: 2)
                 (மத் 3: 3)
• யாக்கோபு   (ஆதி 49: 1)
• யகாசியேல்
  ( 2 நாளாக 20:
       14-17)
• எதுத்தூன் ( 2 நாளாக 35: 15)
•யெகூ (1 இராஜா 16: 17, 12)
• எரேமியா (2 நாளா 36: 12,21),
                      (ஏரே 20: 1-2; 25: 2)
• இயேசு (மத் 13: 57; 21: 11)
                 (லூக் 24: 19)
• யோவேல் (யோவேல் 1: 1) (அப் 2: 16)
• யோவான்ஸ்நானன்
      (லூக்கா 7: 26-28; 1:76)
      (மத் 14: 15)
• யோவான் (வெளி 1: 1)
• யோனா (2 இராஜா 14:25)
                   (மத் 12: 39;16:4)
•யோசேப்பு    (ஆதி 37: 5-11)
• யோசுவா (1 இராஜா 16: 34)
• யூதா பர்னபா (அப் 15:32)
• மல்கியா (மல்கி 1: 1)
• மேதாத் (எண் 16: 26)
• மீகா (மீகா 1: 1) (எரேமி 26: 18)
            (மத்தேயு 2: 5-6)
• மிகாயா (1 இராஜா 22: 7-8)
• மோசே (உபா 34: 10; 18: 18; (அப் 3: 22-23)
• நாகூம் (நாகூம் 1: 1)
• நாத்தான் (2 சாமு 7: 2)
                      (1 இராஜா 1: 10)
• ஒபேதியா (ஒபேதி 1: 1)
• ஓபேத்     (2 நாளா 28: 9)
• யூதாவிலிருந்து தீர்க்கதரிசிகள்
(1இராஜா 13: 1- 3)
(2 இராஜா 23:17-18)
• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 இராஜா 20: 13-14)
• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
– இரண்டாம் முறை
    (1 இராஜா 20: 35-42)
• அமாசியாவிற்க்கு அனுப்பின
தீர்க்கதரிசிகள்
   ( 2 நாளா 25:7-9)
• அமாசியாவிற்க்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள் – 2ம் முறை
    (2 நாளா 25:7-9)
• ஏலிக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 சாமு 2: 27-36)
• இஸ்ரவேலுக்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள்
      ( நியாதி 6: 7-10 )
• எலியாவை அனுப்பி ஏகூவை அபிசேகித்த தீர்க்கதரிசி (2 இராஜா 9: 1-10)
• எலிசாவுக்கு தீர்க்கதரிசனம் உரைத்த. தீர்க்கரிசிகள்
     (2 இராஜா 2: 3-5)
• சாமுவேல் (1 சாமு 3: 20; 9:
         18-19)  (அப் 13:20)
• சவுல் & மற்றவர்கள் (1 சாமு
        10: 5-6, 10-13; 19: 20- 24)
• இஸ்ரவேலின் 70 மூப்பர்கள்
    (எண் 11: 25)
• செமாயா (2 இராஜா 12: 22)
     (2 நாளா 12:5,7,15)
• சீலா (அப் 15: 32)
• சிமியோன் ( லூக்கா 2: 25-35)
• சாலமோன்
      ( சங்கீதம் 72: 7,10, 11,17)
• இரண்டு சாட்சிகள்
      (வெ. விசே 11: 3,6,10)
• உரியா (எரேமியா 26: 20)
• சகரியா [யோவான்ஸ்நானன் தந்தை]    (லூக்கா 1: 67)
• சாதோக் (2 சாமு 15: 27)
• சகரியா (சகரியா 1: 1)
                   (எஸ்ரா 5: 1; 6: 4)
• சகரியா (யோய்தாவின்
        குமாரன்)   (2 நாளா 24: 20)
• செப்பானியா (செப் 1: 1)
• மத்தேயு
• மாற்கு
• லூக்கா
• பவுல்
• பேதுரு
• யாக்கோபு
• யூதா
பெண் தீர்க்கதரிசிகள் :
• மிரியம் (யாத் 15: 20)
• தெபோராள் (நியாதி 4: 4)
• உல்தா (2 இராஜா 22: 14)
• ஏசாயாவின் மனைவி
     (ஏசா 8: 3)
• அன்னாள் ( லூக்கா 2: 36-38)
• பிலிப்பின் 4 மகள்கள்
         (அப் 21: 8-9)
• ராக்கேல் ( ஆதி 30:24)
• அன்னாள் (1 சாமு 2: 1- 10)
• அபிகாயில் (1 சாமு 25: 28-31)
• எலிசபெத் (லூக்கா 1: 41-45)
• இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள்  
(லூக்கா 1: 46- 55)
தீர்க்கதரிசி குழுக்கள் :
• 1 இராஜா 18: 4,13
• 2 இராஜா 23 :2
• அப் 11 :27
• அப் 13: 1
[ யூத மத தல்முத் ( யூத மத குடியுரிமை & சடங்குகள்) சாராளையும் எஸ்தரையும் தீர்க்கரிசினிகளாக இணைத்திருக்கிறார்கள்.]
சிலர் பெண் தீர்க்கதரிசிகள் பொய் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள், அவர்கள் :
• நொவாதியாள் (நெக 6: 14)
• யேசபேல் (வெ.விசே 2: 20)
பின்வரும் காலங்களில் உங்களது குழந்தைகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் – மூப்பர் கனவு காண்பார்கள், வாலிபர் தரிசனம் காண்பார்கள் என்று யோவேல் தீர்க்கதரிசி உரைத்திருக்கிறார். தீர்க்கதரிசிகள் எண்ணிக்கை இப்போது அதிகமாகியிருக்கிறதும் நிரூபணம் ஆகிவிட்டது.
யோவேல் 2 : 28
“அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29 ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”
தீர்க்கதரிசனம் : மார்ச் 2016
என் ஆவியை எல்லோர்மீதும் ஊற்றுவேன்.
★கிறிஸ்தவர் அல்லாதவர் மீதும் ஊற்றுவேன் என்கிறார். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றிச் சொல்ல மற்றவர்கள் மனம் மாறுவார்கள்.
வேதாகமத்தின்படி இன்னும் நிறைவேறாத தலையாய தீர்க்கதரிசனங்கள் உள்ளன.
ஆகவே தீர்க்கதரிசி என்பவன் கர்த்தரால் தேர்ந்து எடுக்கப்பட்டு கர்த்தரால் அருளப்பட்ட மனுசனின் எதிர்கால/ நிகழ்கால / முன்கால செய்தியை - மனந்திரும்புதலை பேசுபவனே ஆவான்.
இந்த கடைசி காலத்தில் எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன் என்கிறார் கர்த்தர்.
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
(மல்கியா 4: 5)
அதேபோல அந்திகிறிஸ்துவின் ஆட்சி காலத்தில் இரண்டு சாட்சிகளைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 11: 3
என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
அவர்கள் அடையாளங்கள் அற்புதங்கள் மூன்று வருசங்களுக்கு மேல் செய்வார்கள். தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 11: 6
அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
சாட்சிகள் சொல்லப்படுகிற முடிவில் அந்திகிறிஸ்துவால் கொல்லப்பட்டு விசாலமான எருசலோம் வீதியிலே வீசப்படுவார்கள்.
மூன்றரை நாட்கள் வீதியிலே கிடப்பார்கள். உலகமே சந்தோஷம் அடையும். ஒருவருக்கொருவர் வெகுமதி அனுப்புவார்கள்.
பின்னர் உலகமே அதிசயக்கும் வண்ணம் இரண்டு பேருக்கும் பரலோகத்திலிருந்து
ஜீவ ஆவி ஊற்றப்பட்டு மூன்றரை நாளுக்குப்பிறகு காலூன்றி நிற்பார்கள்.பரலோகத்திற்க்கு  எடுத்துக் கொள்ள்ப்படுவார்கள்.
அல்லேலூயா!
★(இவையெல்லாம் சிறிய தேசமான இஸ்ரவேலின் தலைநகரமான எருசலோமில் நடக்கும். இதை வெகு சீரியஸாக எடுத்துக்கொள்ளுபவர்கள் நாம் மாத்திரமே. நாம்தான் இந்த கடைசி காலத்தில் வேதத்தில் உள்ளவைள் நடப்பதை உன்னிப்பாய் பார்க்க ஆர்வமாய் இருப்போம். இதை
உலகத்தின் எல்லா கிறிஸ்துவர்களின்  கண்களும் மீடியா மூலம் காணலாம்.அவர்களின் மூன்றரை வருச ஊழியத்தையும் காணலாம்.
இப்போதே அந்த மீடியா யார் என தீர்க்கதரிசனமாக  சொல்லப்பட்டுள்ளது.
- வெளிப்பாடு)
Vg
மாரநாதா!
கர்த்தருக்கு துதி கன மகிமை!
 ~ த. ம

[9/21, 1:58 PM] Pr YBJohnpeter Whatsapp: யாக்கோபு 5: 10
என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
James 5: 10
Take, my brethren, the prophets, who have spoken in the name of the Lord, for an example of suffering affliction, and of patience.

[9/21, 1:59 PM] Pr YBJohnpeter Whatsapp: 1யோவான் 4: 1
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
1 John 4: 1
Beloved, believe not every spirit, but try the spirits whether they are of God: because many false prophets are gone out into the world.

[9/21, 2:00 PM] Pr YBJohnpeter Whatsapp: மத்தேயு 11: 13
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
Matthew 11: 13
For all the prophets and the law prophesied until John.

[9/21, 2:02 PM] Pr YBJohnpeter Whatsapp: லூக்கா 16: 16
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனவாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.
Luke 16: 16
The law and the prophets were until John: since that time the kingdom of God is preached, and every man presseth into it.

[9/21, 2:02 PM] Pr YBJohnpeter Whatsapp: 1கொரிந்தியர் 13: 9
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.
1 Corinthians 13: 9
For we know in part, and we prophesy in part.

[9/21, 2:03 PM] Pr YBJohnpeter Whatsapp: 1கொரிந்தியர் 13: 8
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
1 Corinthians 13: 8
Charity never faileth: but whether there be prophecies, they shall fail; whether there be tongues, they shall cease; whether there be knowledge, it shall vanish away.

[9/21, 2:03 PM] Pr YBJohnpeter Whatsapp: மத்தேயு 7: 22
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Matthew 7: 22
Many will say to me in that day, Lord, Lord, have we not prophesied in thy name? and in thy name have cast out devils? and in thy name done many wonderful works?

[9/21, 2:04 PM] Pr YBJohnpeter Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 1: 3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
Revelation 1: 3
Blessed is he that readeth, and they that hear the words of this prophecy, and keep those things which are written therein: for the time is at hand.

[9/21, 2:10 PM] Pr YBJohnpeter Whatsapp: 1கொரிந்தியர் 14: 32
தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.
1 Corinthians 14: 32
And the spirits of the prophets are subject to the prophets.

[9/21, 2:10 PM] Pr YBJohnpeter Whatsapp: 1கொரிந்தியர் 14: 33
தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
1 Corinthians 14: 33
For God is not the author of confusion, but of peace, as in all churches of the saints.

[9/21, 2:12 PM] Kumary-james Whatsapp: அய்யா Yp அவர்களே 👉🏽 *வேநாகமம் OT & NT வாக்குத்தத்தங்கள் புத்தகம்.* எப்போளுது இலவசமாக தருவிர்கள்

[9/21, 3:32 PM] Pr Samson Whatsapp: Bro,
நீங்க 2 நாட்கள் முன்பு 2 கேள்வி கேட்டிருந்தீங்க.
அதற்கு நான் பதில் சொல்லியிருந்தேன்.
நீங்க கேட்டீங்களா!!?
சரி, இப்ப யார் தீர்க்கதரிசி?
என்ன தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?
எது மாறிப் போச்சு?
கொஞ்சம் விவரமாக சொல்லுங்க Bro.

[9/21, 3:45 PM] Pr Samson Whatsapp: தீர்க்கதரிசி பொய் சொல்ல மாட்டார்.
ஏனென்றால் தேவன் பொய் சொல்கிறவர் அல்ல.
பொய் சொல்கிறவன் தீர்க்கதரிசி அல்ல.
அவன் உலக பிழைப்புக்காரன்.

[9/21, 3:50 PM] Pr YBJohnpeter Whatsapp: யோவான் 7: 40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
John 7: 40
Many of the people therefore, when they heard this saying, said, Of a truth this is the Prophet.

[9/21, 3:56 PM] Pr Jeyanti Whatsapp: Which question we r going to discus next past.?  It's 4pm now

[9/21, 3:56 PM] Pr Jeyanti Whatsapp: 3rd one?

[9/21, 3:58 PM] Tamilmani: முதல் ?க்கு இது சரியான பதிலா Pastors?

[9/21, 4:01 PM] Jeyaseelan Whatsapp: “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்” யாத் 15:20-21).
👆 இந்த சம்பவம் நடந்து சுமார் 3300 வருஷங்கள் இருக்கும். மிரியாம் கடுமையான அடிமைத்தனத்தில் வாழ்ந்தாலும், இன்னிசையைத்தரும் தம்புரு என்னும் வாத்தியத்தை வாசிக்க அவள் பழகியிருந்தாள். அதோடுகூட பாட்டுப்பாடி நடனமாடவும் அவள் அறிந்திருந்தாள். கவி நடையில் பாடல் எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தாள். ஆகவேதான் வேதாகமத்தின் முதல் பெண் தீர்க்கதரிசியாக மிரியாம் அறிவிக்கப்படுகின்றாள்.

[9/21, 4:03 PM] George Whatsapp: மக்களுக்கு அவர்கள் பொய் சொல்லுகிறாரோ உண்மையை சொல்லுகிறாரோனு தெரியமாட்டேங்குதே அவர்கள் தீர்கதரிசனம் சொல்லி அது நடக்கவில்லையென்றால் மக்களை பார்த்து அது உன் மேல் தவறு என்று நழுவி விட்டுகிறார்களே
 ஒரு வேலை நடந்து விட்டால் அது என்னாலே ஆனது என்று உரிமை பாராட்டுகிறார்களே

[9/21, 4:06 PM] Tamilmani: கர்த்தர் தன் தீர்க்கதரிசியை தேர்ந்தெடுத்து நீ இந்தவிதமான ஊழியத்தை செய் ஏன்று சொன்னால் ஒழிய தானாக தீர்க்கதரிசன ஊழியத்தை செய்யலாகது. தீர்க்கதரிசி கர்த்தர் சொல்வதை சொல் வேண்டியவர் மாத்திரமே.
ஆண்டவரே  தாங்கள் சொல்லுவது வேதத்தில் வசனம்  கேட்கலாம்.

[9/21, 4:07 PM] Pr Samson Whatsapp: 11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
யோனா 4 :11
Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[9/21, 4:07 PM] Tamilmani: சொல்ல வேண்டியவர்✔

[9/21, 4:08 PM] Pr Samson Whatsapp: 👆இதுதான் காரணம் Bro.

[9/21, 4:10 PM] Pr Samson Whatsapp: மனம் திறந்து,
வெளிப்படையாக
ஒரு பதிவு.
பாராட்டுகிறவரையும்,
பாராட்டப்பட்டவரையும்
பாராட்டுகிறேன்.
👏👏👏👍😀🙏

[9/21, 4:15 PM] Tamilmani: கர்த்தர் வேதத்தில் இல்லாததை சொல்ல மாட்டார். நிறைய மறைபொருட்கள் வேதத்தில் உள்ளதை நமக்கு காண்ப்பார். இனி வேதத்தில் உள்ள நடக்கப்போறவைகளை நம் அறிவுக்கு ஞானத்திற்க்கு எட்டாததை சொன்னால் வேதத்தை நாம் புரிந்து கொண்ட விதம் தப்பாயிருக்கும். விசுவாசிகள் - ஊழியக்காரர்களிடத்தில் அப்படி இல்லை வேதத்தை இந்த மாதிரி அர்த்தத்தில் சொல்லப்படவில்லை என்றால் தீர்க்கதரிசி மௌனமாக இருக்கத்தான் முடியும்.

[9/21, 4:16 PM] Tamilmani: காண்ப்பிப்பார்.✔

[9/21, 4:18 PM] Kumary-james Whatsapp: 👉🏽 *தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்*.
1 தெசலோனிக்கேயர் 5 :20
*நான் அற்பமாக எண்ணவில்லை*
 *தீர்கதரிசி என்பவர் தேவனுடைய👄 வாய்யாக இருக்கிறார்*
*தேவன் என்ன செல்லுகிறாரே அதை அப்படியே செல்வதுதான் தீர்கதரிசியின் வேலை*
*ஆனால் இந்த தீர்கதரிசனம் எப்படி ஆகிவிட்டது* 👇🏽👇🏽👇🏽
*உனக்கு வீடு கிடைக்கும்*
*வேலை கிடைக்கும்*
*நல்ல திருமண வாழ்கை கிடைக்கும்*
*Car கிடைக்கும்*
*பணம் கிடைக்கும்*
*இவைதான் இன்றைக்கான தீர்கதரிசனத்தின் நிலமை*
*பாவத்தை கண்டித்து உணர்த்தும்படியான தீர்கதரிசிகள் இன்றைக்கு பார்ப்பது கடினம்*
*வேறுபாடு சத்தியத்தை பேச குடிய போதகர் கடினம்*
*எங்க டிவியை திருப்பினால் ஆசீர்வாதம்*
 *எந்த மீட்டிங் போனாலும் ஆசீர்வாதம்*
*இன்றைக்கான கிறிஸ்தவ வட்டாரத்தின் நிலமை*
*வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது*.👇🏽👇🏽👇🏽
 2 பேதுரு 1 :20

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள்  *பரிசுத்த ஆவியினாலே*
  *ஏவப்பட்டுப்  பேசினார்கள்*.
2 பேதுரு 1 :21 
*இன்றைக்கு சுயம்தான் பேசுகிறது*
*ஏன் 5 வோகையான ஊழியத்தை தெரிந்து எடுத்தார்*   👇🏽👇🏽
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். *தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்*. 1 கொரிந்தியர் 14 :4
👆👆👆👆தீர்கதரிசனம் பேசுகிறவன் பக்தி விருத்திக்கு உண்டாக பேசவேண்டும்
*இன்றைக்கு இப்படிபட்ட தீர்கதரிசி இருப்பதால்தான் சபையில் எளுப்புதலே எளுப்புதல்* 🤔

[9/21, 4:21 PM] Tamilmani: இயேசு கிறிஸ்து வரும் வரை உண்மை தீர்க்கதரிசியை அடையாளம் காணாமலிருந்தால் நம் அபிஷேகத்தில் நிலைத்திருக்காததே காரணம். எளிய வழி நாம் தீர்க்கதரிசன
வரத்தை வாஞ்சையாக பெற்றுக்கொள்ளனும்.

[9/21, 4:25 PM] Tamilmani: 1 யோவான் 2: 20
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
21  சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
27  நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
 *பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்

[9/21, 4:26 PM] Kumary-james Whatsapp: அன்பு ஒருக்காலும் ஒழியாது.
👉🏽 *தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்*. அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13 :8

[9/21, 4:28 PM] Tamilmani: *தீர்க்கதரிசிகளே சபையை விட்டு பிரிந்து போனார்கள்.*
1 யோவான் 2: 19
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாய் இருக்கவில்லை; நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்ல
என்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.
★பிரிந்து போனவர்கள்
தீர்க்கதரிசிகள், சுவிஷேசகர்கள், ஊழியக்காரர்கள், விசுவாசிகளே.
இப்படி யார் பிரிந்துபோனாலும் மனந்திரும்புதல் அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

[9/21, 4:30 PM] Tamilmani: ஆதி அப்போஸ்தலர்கள் காலத்திலே
மிகப்பெரிய சபைகளை நிர்வாகித்தவர்கள் யோவானும் பேதுருவும். விருத்தசேதனம் உள்ள யூதர்கள் - கிரேக்கர்கள் - ரோமர்கள் என புறஜாதியினர்கள்,  இரட்சிக்கப்பட்டு சபைக்கு வந்தவர்கள் ஏன் பிரிந்து போனார்கள்?
பின்வரும் வசனங்களில் சொல்லுகிறார்:
★அவர்கள் பெற்ற அபிஷேசத்தில் நிலைத்திருக்கவில்லை.
★அப்படி நிலைத்திருந்தால் போதிக்க வேண்டியதில்லை.
*அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது போதித்தபடியே அவர்கள்
கிறிஸ்துவில்
நிலைத்திருக்கவில்லை.*

[9/21, 4:30 PM] Tamilmani: இதன் அர்த்தம் பாஸ்டர்

[9/21, 4:36 PM] Tamilmani: *இதன் அர்த்தம் பாஸ்டர்  👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾 தீர்க்கதரிசனங்கள் ஒழிந்துபோகும் அவர் உரைத்த தீர்க்கதரிசனம் நடந்து முடிந்து போகும். அது 1 வாரம் 1 மாதம் 1, 2, வருசம் ஆகலாம். ஆனாலும் முடிந்து போகும். அதனால்தான் அப்படி சொல்லப்பட்டுள்ளது.*

[9/21, 4:41 PM] Kumary-james Whatsapp: இதன் அர்த்தம் என்ன❓
நியாயத்தீர்ப்பு முடிந்த உடன் பரலோகத்தில் அனுமதித்த பிறகு அங்கு 👇🏽👇🏽👇🏽
சாபம் இல்லை
பசி இல்ல
தீர்கதரிசனம் இல்ல
சண்டை இல்ல
கடன் பிரச்சினை இல்ல
அப்படி என்றால் என்ன தான் உண்டு ❓
அன்பு

[9/21, 4:48 PM] Kumary-james Whatsapp: அன்பு ஒருக்காலும் ஒழியாது.
👉🏽 *தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்*. அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
1 கொரிந்தியர் 13 :8.
                👆👆👆👆👆 விளக்கம்👇🏽

அது எப்படி சாத்தியம் ஆகும்❓
நியாயத்தீர்ப்பு முடிந்த உடன் பரலோகத்தில் அனுமதித்த பிறகு அங்கு 👇🏽👇🏽👇🏽
*சாபம் இல்லை*
*பசி இல்ல*
*தீர்கதரிசனம் இல்ல*
*சண்டை இல்ல*
*கடன் பிரச்சினை இல்ல*
*அப்படி என்றால் என்ன தான் உண்டு* ❓
                    💗 அன்பு
*ஆனபடியால்தான் ஒரு காலமும் ஒழிந்து போகாது*

[9/21, 5:02 PM] Tamilmani: அந்த அர்த்தங்களுடன் அந்த அதிகாரம் தொடங்கவில்லை. முன் பின் வசனங்களுக்கு பொருந்தாது.

[9/21, 5:16 PM] Kumary-james Whatsapp: அய்யா 👇🏽👇🏽
 *கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்* சங்கீதம் 121 :8

[9/21, 5:16 PM] Kumary-james Whatsapp: ஆவிகுரிய கோளத்தில் பார்க வேண்டும்
[9/21, 5:26 PM] Left2 Bro In Christ: Thanks Bro. Elango for adding me..  I have been busy with my Medical work for the past two weeks.. Will join the discussions whenever i get time. God Bless this Group..

[9/21, 5:26 PM] Chellakumar Whatsapp: 3 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14 :3

[9/21, 5:29 PM] Chellakumar Whatsapp: 1 - Bakthi
2 - Puthi
3 - Aaruthal
3 elements of prophecy.

[9/21, 5:37 PM] Pr Samjebadurai Whatsapp: Yes, Agree with you Pastor..God's people who were in Arab have greater and stronger Faith that what we have here...நீங்கள் முரட்டு விசுவாசம் உடையவர்கள்

[9/21, 5:37 PM] Tamilmani: இது வெளிப்பாடுதான் பாஸ்டர். Ok we'll pass.

[9/21, 5:58 PM] Tamilmani: தங்கள் கடவுளுக்காக மரிக்க தயங்காத முரட்டு கூட்டம்.
நாம் விசுவாசமும் நீதியும் வைராக்கியமும் உள்ள பொறுமையான  கூட்டமான நாம் கர்த்தருக்காக மரிக்கலாம்.

[9/21, 6:09 PM] Kumary-james Whatsapp: 👉🏽 *திருடன் செய்தது*❓                                       
நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினாலே என்ன கீர்த்தியுண்டு?
( *கல்வாரி சிலுவையில் இயேசு செய்தது* )
                         👇🏽👇🏽👇🏽
*நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்*. 1 பேதுரு 2 :20

[9/21, 6:10 PM] Kumary-james Whatsapp: 👉🏽 *நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம், இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு*, லூக்கா 23 :41

[9/21, 6:25 PM] Bro. Elango Gopal🙏😀: Hallelujah 🗣
27 *விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.* எபிரேயர் 11 :27

[9/21, 6:28 PM] Kumary-james Whatsapp: *நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம், ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்*.             ரோமர் 14 :8

[9/21, 7:59 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ஆபகூக் 2:2-3
[2]அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
[3]குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.👆👆👆👆👆👆😀

[9/21, 8:09 PM] Bro. Elango Gopal🙏😀: செம பாஸ்டர்
*ஆதாம் - முதல் தீர்க்கதரிசி*

[9/21, 8:12 PM] Pr Isaac Whatsapp: ஆதாம் சொன்ன தீ ர்க்க தரிசினதத்தில் ஒன்று 23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். ஆதியாகமம் 2 :23

[9/21, 8:15 PM] Kumary-james Whatsapp: *அய்சக் சாமூவேல் அய்யா சென்னது போல*
எனக்கு ஒரு சம்பம் ஞாபகத்துக்கு வருகிறது❓
👇🏽👇🏽👇🏽என்ன பாத்திங்கன்னா

விசுவாசத்தினாலே நோவா *தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப்பெற்று*, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். எபிரேயர் 11 :7
எச்சரிப்பை நிர்விசார படுத்தினார்கள்
மழை பெழிந்தது
கர்த்தருடைய வார்த்தை நிறை வேறினது
மனம் திரும்பிருந்தால்   அந்த தேசம்
 காக்க பட்டிருக்கும்
*மகா நகரமாகிய நினிவோ ஜெனங்கள் மனம்திருந்தின படியால் காக்க பட்டனர்*

[9/21, 8:15 PM] Apostle Kiruba Whatsapp: ஆம் ஆதாம்  முதல் தீர்க்கதரிசி
எனவே தான் காலையில் தீர்க்கதரிசியின் அடையாளத்தை ஆராயக் கூறினேன்

[9/21, 8:16 PM] Samuel-chinnaraj Whatsapp: Yes....  Manadhirumbinal desam kakkapadum

[9/21, 8:23 PM] Kumary-james Whatsapp: இதில் எதுதீர்கதரிசனம் *எலும்மா* அல்லது *பெயரா*

[9/21, 8:28 PM] Kumary-james Whatsapp: தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் 👉🏽 *மண்ணினாலே உருவாக்கி*, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு👉🏽 *ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று*. ஆதியாகமம் 2 :19
👆👆👆 இது தீர்கதரிசனமா அல்லது வெழிப்பாடா

[9/21, 8:28 PM] Pr MBLevi Bensam Whatsapp: முதலில் பொய் தீர்க்கதரிசனம் சொன்னது யார் ❓❓❓❓❓

[9/21, 8:32 PM] Bro. Elango Gopal🙏😀: *பிசாசு*

5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமைY அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
ஆதியாகமம் 3 :5

[9/21, 8:32 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ஆதியாகமம் 2:17
[17]ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

[9/21, 8:33 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ஆதியாகமம் 3:4-5
[4]அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
[5]நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.👀👀👀👀👀👀

[9/21, 8:35 PM] Pr Samjebadurai Whatsapp: This group is for meditating the word of God not to criticize people..

[9/21, 8:36 PM] Samuel-chinnaraj Whatsapp: சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு 5 :9

[9/21, 8:36 PM] Samuel-chinnaraj Whatsapp: Nan adhai sollavilai

[9/21, 8:37 PM] JacobSatish Whatsapp: நம்ப எல்லாருமே பக்கத்து இலைக்குதான் பாயாசம் கேட்போம்😂😂😂

[9/21, 8:39 PM] JacobSatish Whatsapp: தவறான கேள்விதான் சரியான விளக்கம் தர உதவும் இது என் நம்பிக்கை

[9/21, 8:42 PM] Kumary-james Whatsapp: *நண்பர்களுக்கான ஒரு கோள்வி*?
*ஒரே வசனத்தில் வந்த 💪பலசாலி Name*

[9/21, 8:42 PM] JacobSatish Whatsapp: ஆமா ஐயா சிலபேர் கூச்சப்படுவாங்க அவங்களுக்கு நமம மாதிரி பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கறவங்கதான் பெரும்உதவியா இருப்பாங்க🙏

[9/21, 8:42 PM] George Whatsapp: 🤔🤔🤔🤔🤔 இருக்கலாம் ஆனால் இயேசு கிறிஸ்து அவரை குறிப்பிடாதது ஏனோ ஐயா

[9/21, 8:44 PM] JacobSatish Whatsapp: இங்க இயேசுவை ஏன் குறிப்பிடனும்

[9/21, 8:46 PM] Kumary-james Whatsapp: *அய்யா பிசாசு கிட்ட இயேசு பேசினார் தீர்கதரிசியா*

[9/21, 8:49 PM] Sasitharan Whatsapp: ஆதியாகமம் 3 : 15 - உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
http://goo.gl/NahGCP

[9/21, 8:49 PM] JacobSatish Whatsapp: இருந்த தீர்க்கதரிசிகளில் பிரதான தீர்க்கதரிசியே இயேசப்பா தானே

[9/21, 8:51 PM] JacobSatish Whatsapp: எப்படி இதுதான் முதல் தீர்க்கதரிசனம் என்றுசொல்கிறீர்கள்

[9/21, 8:53 PM] JacobSatish Whatsapp: 5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1 :5
6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1 :6
7 தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, அகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று.
ஆதியாகமம் 1 :7
8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1 :8
9 பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
ஆதியாகமம் 1 :9

Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/21, 8:54 PM] Kumary-james Whatsapp: ஸ்திரியின் வித்து இயேசு
சர்ப்பத்தின் வித்து பிசாசு
அப்படின்னு நினைக்கிறேன்

[9/21, 8:54 PM] JacobSatish Whatsapp: ஆதியாகமத்தில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கதரிசனமே🙏👑👑👑

[9/21, 8:55 PM] Sasitharan Whatsapp: ஆதியாகமம் 4 : 8 - காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
http://goo.gl/NahGCP

[9/21, 9:02 PM] JacobSatish Whatsapp: வேதத்தை முழுவதும் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை.பிரதர்

[9/21, 9:04 PM] JacobSatish Whatsapp: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலேயே இயேசுவின் பிறப்பை குறித்து வசனம் உண்டு

[9/21, 9:05 PM] Sasitharan Whatsapp: Ok anal muthel vasenam thikkatharusenam

[9/21, 9:14 PM] George Whatsapp: மன்னிக்கனும் ஐயா லூக்கா 11:50 இந்த வசனத்தில் தீர்கதரிசிகளுடைய இரத்தபலியை பற்றி இயேசு கிறிஸ்த்து குறிப்பிட்டுள்ளார்
ஆபேல் முதல் சகரியா வரை என்று குறிப்பிட்டதில் ஆதாமை குறிப்பிடவில்லையே என்று நினைத்து கேட்டேன்
மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்

[9/21, 9:22 PM] Pr Isaac Whatsapp: 20 அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார், நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். 2 நாளாகமம் 24 :20.     21 அதினால் அவர்கள் அனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிரகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 2 நாளாகமம் 24 :21

[9/21, 10:20 PM] Kumar Whatsapp: 21 மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார். குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
யாத்திராகமம் 15
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com