[2/27, 7:51 AM] : ✝ *இன்றைய வேத தியானம் - 27/02/2017* ✝
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 10:29 AM] Elango: *என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்❓என்று சவால் விட்டார் நம் ஆண்டவர்;*
அதேப் போலவே நாம்மையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாகவே நம்மை அனுதினமும் நம் வாழ்க்கையில் இடைப்பட்ட நம்மை ஜீவ பாதையில் நடத்தி வருகிறார்.
யோவான் 8:46
[46]என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
[2/27, 10:30 AM] Satish New VT: பாவம் செய்பவர்களை படைத்தது யார்
[2/27, 10:35 AM] Elango: தேவன் ஆதி மனிதன் - ஆதாமை அவருடைய சாயலாகவே சிருஷ்டித்தார்.
தேவனுடைய சாயல் -👉👉👇👇
எபேசியர் 4:24
[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும்**❗ தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையினாலே பாவத்தில் விழுந்தான்.
பாவம் செய்பவர்களாக தேவன் மனிதர்களை படைக்கவில்லை.
பிரசங்கி 7:29
[29] *இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்;*
இதைமாத்திரம் கண்டேன்.
[2/27, 10:40 AM] Elango: ரோமர் 8:2
[2] *கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.*
1 கொரிந்தியர் 15:17,34
[17] *கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்;* நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
[34] *நீங்கள் பாவஞ்செய்யாமல்❌❌❌ நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்;*‼‼ சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
[2/27, 10:48 AM] Elango: கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக❗
கர்த்தரும் இரட்சகருமாய் இருக்கிற இயேசுவின் நாமத்தினாலே உங்கள் யாவருக்கும் கிருபையும் சமாதானமும் உண்டாகுவதாக.❗
பாவத்திற்க்கு சாவு என்று சொன்னால், தண்ணீருக்குள் ஞானஸ்நானம் எடுக்கும் போதே அங்கே ஒரு அடக்க ஆராதனை நடக்கிறது.
இப்போ செத்துப்போன மனுசனுக்கு ஒருதாகம் பசி உண்டாகாது... முழுமையாக தேவனுடைய கிருபையினால் விடுவிக்கப்பட்டிருக்கிறான்.
இந்த மாம்சத்தில பலவிதமான ஆசை இச்சைகளை தூண்டுகிற அநேக காரியங்களை சாகடிக்கக்கூடிய அநேக வேத வசனங்கள் உண்டு.
கலாத்தியர் 5:16-18
[16]பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், *ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.*
[17]மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.👊💪👊👊👊👊👊👊👊😧😖😣😫😩
[18]ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/27, 10:57 AM] Prabhu FB VT: அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க,
கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5:17 வேதாகமம்
http://bible.com/339/rom.5.17.வேதாகமம்
[2/27, 11:17 AM] Elango: கர்த்தருடைய வசனம் கூறுகிறது *பாவத்திற்க்கு மரித்த நாம் இனி அதில் எப்படி பிழைப்போம்*
ரோமர் 6:3
[3]கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா❓❓❓❓
ரோமர் 6:3,6
[3]கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
[6]நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.👈👈
[7] *மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.*‼
சரீரத்தில் இரண்டு விதமான ஆசைகள் தூண்டும் -
1. பாவத்தினால் வருகிறது...
2. பரிசுத்தத்தினால் வருகிறது...
செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது..
ரோமர் 7:18
... *நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.*😖😣😫😩😢😧😧
ரோமர் 7:20
[20]அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், *நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼😳😳😳🙄🙄🙄🙄*
ரோமர் 7:11
[11]பாவமானது கற்பனையினாலே 👉சமயம்பெற்று,👈 என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றுபோட்டது என்று வேதம் கூறுகிறது‼
அப்போ பிசாசுக்கு நாம் கொஞ்சம்கூட இடங்கொடுக்கக்கூடாது.
நாம் பாவத்திற்க்கு செத்துப் போய்விட்டோம் என்ற உணர்வு நமக்கு எந்நாளும் இருக்க வேண்டும்.👈👈👈
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வேத வசனத்தினாலே அழிவில்லாத வித்தினாலே விதைக்கப்பட்ட நாம், தேவனால் பிறந்திருப்பது உண்மையாகவே விசுவாசத்திற்க்கு நேராக போகுமானால்... பாவ சுபாவம் நம்மை விட்டு நீங்கிக்கொண்டேயிருக்கும்❗
நல்ல நிலத்தில் விதைக்கிற விதை வளரும்..
மத்தேயு 13:20-22
[20]கற்பாறை இடங்களில், முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்ட விதை யானது உலகக்கவலையும், ஆசை இச்சைகளினாலும், ஐசுவரியத்தின் மயக்கமும் நெருக்கிப்போடுகிறதினால் பலன்கொடுக்காமல் பட்டுப்போகிறது.
ஆவிக்குரிய வாழ்க்கையில் இதே மாதிரிதான் நீதியினால நிச்சயமாகவே பாவத்தை ஜெயிக்க முடியும்.
வேதம் என்ன கூறுகிறது - 👉👇
மத்தேயு 5:6
[6] *நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;* அவர்கள் திருப்தியடைவார்கள்.
ரோமர் 7:6 ல் தெளிவாக இருக்கிறது. 👇👇
ரோமர் 6:7
[7] *மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.*
- பாஸ்டர் லேவி - @Levi Bensam Pastor VT
[2/27, 11:24 AM] Jeyachandren Isaac VT: "நாம் கிருபைக்கு உட்பட்டிருப்பதால் பாவம் நம்மை மேற்கொள்ளாது"
👆 அப்படியென்றால் இனி
ஒருபோதும் பாவமே செய்யமாட்டோம் அல்லது செய்யமுடியாது என்ற அர்த்தமில்லை...
பாவத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர்களாக மாறிவிடுகிறோம்.
[2/27, 11:27 AM] Elango: ரோமர் 6:7
[7]மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
கிறிஸ்துவோடு நாம் மரித்தது உண்மையானால் - பாவம் மரணம் இவையெல்லாம் நம்மை ஆண்டுக்கொள்ளவே முடியாது.
ரோமர் 6:12
[12]ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி *பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.*
ரோமர் 6:13
[13]நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, *உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.*
பரிசுத்தத்திற்க்கு நம்மை சமர்ப்பித்துக்கொடுக்க வேண்டும்.
பாவ சுபாவமான இந்த உலகிலே, ஒரு கன்னி எப்படி தன் மணவாளனுக்காக, ஏகப் புருஷனுக்காக எப்படி பரிசுத்தமாக தன்னை காத்துக்கொள்கிறாளோ அதேப்போல... பரிசுத்தமாய் நடக்க விரும்பும் தேவ பிள்ளைகளும் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியும்.❗
வேதாகமத்தில் நாம் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியாததற்க்காக நமக்கு எழுதப்பட்டதல்ல...
*பரிசுத்தமாய் ஜீவிக்க முடியும் என்பதற்க்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ❗👍👍👍👍👍👍👍*
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/27, 11:31 AM] Jeyachandren Isaac VT: 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22
👆becoming holy is not a one time process...
but its a continuing process...👍
[2/27, 11:41 AM] Jeyachandren Isaac VT: 8 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1 :8
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1 :9
👆we need to get away from known sins, by confessing them all before GOD🙏
but it doesnt means that we are completly sinless...
still we might have un-known sins, and which will revealed to us only when we walk in the light of truth continuosly.....
[2/27, 11:41 AM] Elango: சங்கீதம் 119:1
[1] *கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.*
சங்கீதம் 119:11
[11] *நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.*
சங்கீதம் 119:9
[9] *வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.*
நிமிஷத்தில கொஞ்ச நேரத்தில பல விதமான காரியங்களில் பிசாசானவன் போராடிக்கொண்டேயிருப்பான்; எப்படியாவது நம்மை வீழ்த்த வேண்டுமென்று போராடிக்கொண்டேயிருப்பான்.
ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது உண்மை ... பரிசுத்தமாக வாழ முடியும்... வாழ்ந்திருக்கலாம்.
கலாத்தியர் 5:24
[24] *கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.*
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமகாமல் இருக்க வேண்டுமென்றால்...ஆவியினாலே மாம்சத்தை ஜெயிக்க வேண்டும்.
ரோமர் 8:13
[13]மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்;
*ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.*
நம்முடைய பரிசுத்த ஜீவியத்தில் பரிசுத்த ஆவியானவருடைய உதவியினால் மாம்சத்தின் கிரியைகளை ஜெயிக்க முடியும்.
பல சிந்தனைகளை களைகளை பிசாசு கொண்டு வருவான்... அப்பொழுதே ஆண்டவராகிய இயேசுவியின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்தால் எந்நாளும் நமக்கு ஜெயமுண்டு.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!
பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/27, 11:47 AM] Jeyanti Pastor VT: 1 பேதுரு 4:1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
2 ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
கிறிஸ்துவின் சிந்தை ஆயுதமாக தரித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது பாவத்தை விட்டு ஓய்ந்திருக்கலாம்
[2/27, 11:58 AM] Elango: *பாவத்திற்க்கு செத்தவரின் சாட்சி*❗👇👇👇👇🙏🙏👍👍👍👍
என் பெயர் அந்தோனி மார்வெல் ஜெரோம் நான் கடந்த 2013 -ல் இரட்சிக்கப்பட்டேன். என்னுடைய சாட்சியை உங்களோடு பகிர்கிறேன்
எனக்கு விவரம் தெரிந்தது முதல் கடந்த 2013 மார்ச் மாதம் வரை.......
நான் பாவம் என்னும் பள்ளத்தாக்கில் பன்றி போல திறிந்தேன்.....
போதைக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையாக என்னை விற்றுத்திறிந்தேன்.....
சாபம் என்னும் சாக்கடையில்
சாக்கடையாய் ஊறிக்கிடந்தேன்.....
வேதத்தை வெறுத்து சத்தியத்தை மறுத்து பாரம்பரியத்தில் நம்பிக்கையாய் இருந்தேன்.....
ஆம் பிறகு பாவ பழக்கத்திலிருந்து விடுதலை பெற பல பாதையாத்திரைகளை மேற்கொண்டேன்.
மது போதை பழக்கத்திலிருந்து
மீண்டு வர யோகா,தியானம் என பல வழிகளில் முயற்சி செய்தேன்.
அமைதி இல்லை ! சமாதானம் இல்லை ! எங்கும் இருள் சூழ்ந்த நிலை..... உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு..... இவைகள் என்னை நீ ஏன் வாழ வேண்டும் ?என்று கேள்வி எழுப்பியது
சிலைகளுக்கு முன் மண்டிபோட்டு பல மணிநேரம் அழுது புலம்பினேன்
எங்கள் பங்கு கோயிலில் உள்ள சிலைகளிடம் இருந்து விடுதலையும், வாழ்வும் பெறலாம் என்று நம்பி, வெள்ளி, செவ்வாய்க்கு முழு நேர விரதம் இருந்து பல மன்றாட்டுக்களையும்,இடைவிட ஜெபமாலைகளையும் சொல்லி
கெஞ்சி கேட்டு இருக்கிறேன்.
ஒரு சதவீதம் கூட முன்னேற்றம் இல்லை.....
அனுதினமும் என்னை பாவ கயிறுகள் இன்னும் இறுக்கி கொண்டன.....
என் உடல் நிலையின் மருத்துவரால் குணமாக்க முடியாத வியாதியின் தீவிரம்,உறவும் நட்பும் என்னை புறக்கணித்த நிலை இவைகள் எனக்குள் தற்கொலை எண்ணத்தை இன்னும் தீவிரப்படுப்தியது ...
வெளியிலிருந்து பார்க்கும் போது நான் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பக்திமான்.....
ஆனால் நான் உண்மையில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை.....
நான் வேலை செய்த தனியார் நிறுவனத்திலிருந்து நான் வேலையை விட்டு விலக வேண்டிய நிலையும் வந்தது,யாருக்குமே பிரயோஜனமாக வாழாத நான் எனக்காக கூட பிரயோஜனமாக வாழவில்லை.....
செத்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.....
அந்த இரவு நேரத்தில் எனக்கு ஒருவரிடமிருந்து போன் கால் வந்து.....
அவர் எங்கள் பாரம்பரிய மார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்
வேதாகமத்தை மட்டும் பின்பற்றும் நபர்
எங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளை வேதத்தின் படி தவறு என்று சுட்டிக்காட்டும் அவரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.....
அவர் வேறு ஒரு காரணத்திற்காக எனக்கு கால் செய்தார்.....
பிறகு என்னை தனிப்பட்ட முறையில் விசாரித்தார்..... எனக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை பற்றி சொன்னார்..... அவர் நமக்காக செய்து முடித்த காரியங்கள்,பாவமன்னிப்பு மற்றும் பரலோக வாழ்வின் நிச்சயம் பற்றி விளக்கி சொன்னார்..
*தேவனுக்கு உன் இருதயத்தை கொடு அவர் உனக்குள் புது இருதயத்தை வைப்பார் என்றும்,ஆண்டவர் உன்னோடு பேசுவார் என்றும் அவர் பேசினால் வேத வசனத்தின் மூலம் தான் பேசுவார் அவர் ஜீவனுள்ள தேவன் அவர் வார்த்தையாகவே இருக்கிறார் என்று சொல்லி முடித்தார்.*🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
பிறகு இது பற்றி சிந்தித்தேன்.....
நான் பல முறை சிலைகளை பார்த்தும் போட்டோக்களை பார்த்தும் ஆண்டவரே என் கூட பேசுங்கனு சொல்லியிருக்கேன்.....
இது வரை எந்த சிலையும் எந்த போட்டோவும் என் கூட பேசியதும் இல்ல.எனக்கு விடுதலை கொடுத்ததும் இல்ல.
ஒரே ஒரு தடவை இவர் சொல்ற மாதரி செஞ்சுதான் பார்போமே ! ? என்று முடிவுசெய்து எங்கள் வீட்டில் இருந்த திருவிவிலியத்தை எடுத்து ஒரு பக்கத்தை திருப்பினேன்.....
அது எசாயா 42 அதில் ஒரு வசனம் என் கண்ணில் பலிச்சென்று பட்டது.....
நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்; என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.
(எசாயா 42:8) என்று தேவனே என்னோடு நேரடியாக பேசுவதுபோல் என் உள் மனதில் நன்றாக உணர்ந்தேன்.....
நான் சிறுவயதிலிருந்து பல முறை திருவிவிலியத்தை எடுத்து வாசித்திருக்கிறேன்,பல வேதப்பகுதிகளை மனப்பாடம் செய்து எங்கள் கோயிலில் பரிசும் வாங்கி இருக்கிறேன். ஆனால் அது ஏதோ சடங்குக்காகவும்,கடமைக்காகவும்,
பரிசு வாங்குவதற்காகவுமே இருந்தது.
அப்போதெல்லாம் நான் தேவசத்தத்தை உணரவும் அனுபவிக்கவும் இல்லை. ஆனால் இது ஒரு புது மாதிரியாக இருந்தது.....
என் உள் மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு புதுவிதமான அனுபவத்தை உண்மையாகவே உணர்தேன்.....
பிறகு திருவிவிலியத்தை எடுத்து வைத்துவிட்டு டீவியை ஆன் செய்து சேனலை மாற்றிக்கொண்டிருந்தேன்
அப்போது ஒரு சேனலில் ஒரு பாஸ்டர் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.
இந்த மாதிரி கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன் சேனலை மாத்திடுவேன். அன்றைக்கு எனக்கு மாத்த மனமில்ல ஏன் என்றும் புரியல..... நான் பிரசங்கத்தை கவனித்தபோது
அந்த போதகர் (ஏசாயா 42:8) ல் கர்த்தர் இவ்வாறு சொல்கிறார் என்று ஆரம்பித்தார்.....
அது என்னவாக இருக்கும் என்று நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது
டீவியில் வசனம் அடங்கிய ஸ்லைடு வந்தது அதில் இவ்வாறு இருந்தது
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசாயா 42:8)
இதை பார்த்தவுடன் நான் அதிர்ந்தது விட்டேன்.இதைத்தான் நம் சிறிது நேரத்திற்கு முன்பு படித்தேன் அதே வசனம் திரும்பி என்னை துரத்தி வருகிறதே என்னவாக இருக்கும் என்று சிந்தித்தேன்.....
நான் எங்கள் பாரம்பரிய உபதேசத்தில் நடக்கிறவனாகவும்.....
தேவனுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை இறந்த புனிதர்களுக்கு கொடுக்கிறவனாகவும்.....
தேவனுக்கு கொடுக்க வேண்டிய துதிகளை விக்கிரகங்களுக்கு செலுத்துகிறவனாகவும்.....
இருந்தேன் அதை அந்த நேரத்தில் நன்றாய் உணர்ந்தேன்.....
நீ அப்படி செய்யாதே என்பதை எனக்கு எடுத்து சொல்லத்தான்
தேவன் இந்த வசனத்தின் மூலம் என்னிடம் பேசுகிறார் என்பதை
அறிந்து அழுதேன்.....
நான் ஒரு சாக்கடை,பாவங்கள் நிறைந்த குப்பைத்தொட்டி என்னை
ஒரு ஆளாக மதித்து என்னிடம் தேவன் இடைபட்டு பேசுகிறாரே !
என்று அன்று இரவு கதறி அழுதேன்.....
உடனே முழங்காலில் இருந்தது கைகளை உயர்த்தி
"இயேசுவே நீரே ஆண்டவர்; அதுவே உங்களோட பெயர்; உங்களுக்கு கொடுக்க வேண்டிய மகிமையையும் மாட்சிமையும் இனி இறந்த புனிதர்களுக்கோ வேறு எந்த நபருக்கோ கொடுக்க மாட்டேன்"
"உங்களுக்கு செலுத்த வேண்டிய துதியையும் புகழ்ச்சியையும் இனி எந்த சிலைக்கும் செலுத்த மாட்டேன்"
என்று சொல்லி அழுது ஜெபித்துக்கொண்டே
என் அறையில் தூங்கிவிட்டேன்.
பிறகு தேவன் சில காரியங்களை அந்த இரவே எனக்கு ஆவியில் வெளிப்படுத்தினார். நம் தேவன் யார் என்பதையும், அவர் அளவிட முடியாத முடிவில்லாத அளவு மாக பெரியவர் என்பதையும்,அவரின் அளவற்ற அன்பையும் எனக்கு காண்பித்தார்.
பிறகு எனக்கு திடீரென எனக்கு விழிப்பு ஏற்பட்டது.
நான் எழுந்து உட்கார்தேன்
என் மனது முழுவதும் மகிழ்ச்சியாலும்,அமைதியாலும் நிறைந்திருந்து.....
1% கூட கவலை இல்லை. எனக்குள் இருந்த பாவ எண்ணங்கள்,போதை அடிமைத்தனங்கள் எல்லாம் முற்றிலுமாக நீங்கிவிட்டது.
நான் என்னை ஒரு புது மனிதனாக உணர்ந்தேன். இப்படிப்பட்ட உணர்வுகளை என்னால் நம்பவே முடியவில்லை.....
இது உண்மையா என்பதை சோதித்துப்பார்க்க,நான் விரும்பி செய்த பழைய பாவ காரியங்களையும்,
போதைப்பழக்கங்களையும் பற்றி சிந்தித்து பார்க்க ஆரம்பித்தேன்.
அதன் மீது எனக்கு ஒரு துளியளவு கூட விருப்பம் இல்லை...
1% கூட அதன் மீது ஈர்ப்பு இல்லை
*ஏதோ திரைப்படங்களில் காண்பிப்பது போல் பழைய நினைவுகளை மறந்த மனிதன் போல் பழைய சுபாவங்களை மறந்தவனாய்,பாவத்தின் அடிமைத்தனத்திற்கு இறந்தவனாய் என்னை உணர்ந்தேன்.*
*எனக்குள் ஏற்பட்ட உள்ளார்ந்த மாற்றத்தை உடனே யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலை 3 மணிக்கு மேல் என் நெருங்கிய நண்பனுக்கு கால் செய்தேன் அவன் என்னை தூக்கத்தில் உளறாதே என்று அதட்டி விட்டு நான் சொல்வதை முழுமையாக கேட்க மறுத்துவிட்டான்.*👆🏼👆🏼👆🏼
விடிந்ததும் இது பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் அறிவித்தேன்.
சிலர் அதை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள் பலர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் பேசுகிறாய் என்று சொல்லி அசட்டை செய்தார்கள்.
அந்த நாளிலிருந்து 3 மாத காலம் நான் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.யாரிடமும் அதிகம் பேசவில்லை.பரிசுத்த வேதாகமத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்,வேதம் வாசிப்பதிலும்,பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் காரியங்களை குறிப்பு எடுப்பதிலும்,அதிக நேரத்தை செலவழித்தேன்.
6 ஆம் மாதத்தில் தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக கடைபிடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய காரியங்கள் மற்றும் அது பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறது என்பது தொடர்பாக இரு நபர் உரையாடல் வடிவில் ஒரு சிறிய புத்தகத்தை எழுதி அதை என் இரட்சிக்கப்பட்ட புதிய நண்பர்கள் மூலம் வெளியிட்டேன்.
அவைகளை நீங்கள் நமது ஜீவ வழி -Living way Facebook page ல் அந்தோனி மற்றும் பீட்டர் உரையாடல் வடிவில் பார்க்கலாம்.
பிறகு 2015 முதல் நான் பகுதி நேர ஊழித்தை செய்துகொண்டு இருக்கிறேன்..... கவிதை,கதை,உரையாடல் என கர்த்தர் எனக்கு கொடுத்த எழுத்து தாலந்துகளை ஜீவ வழி-Living way என்கிற Facebook page உருவாக்கி அதை நான் சத்தியத்தை அறிவிக்கும் பணிக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
எதற்கும் பிரயோஜனமாக வாழாத என்னை கர்த்தர் பிரயோஜனமாக ஆக்கிவிட்டார்.....
*பாவ,சாப,வியாதிகளை என்னை விட்டு முற்றிலும் நீக்கிவிட்டர்.....*
என்னை உண்மையாகவே புது சிருஷ்டியாக மாற்றிவிட்டார்.....
இவைகள் எல்லாம் அவருடைய வார்த்தைகளை மட்டும் நான் விசுவாசித்ததால் என் வாழ்வில்
ஏற்பட்ட விளைவு.
என்னுடைய சாட்சி அனேகருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்
எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென்
ஜீவ வழி- Living way
www.facebook.com/lwcomm
Marvel jerome
[2/27, 12:04 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 27/02/2017* ✝
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 12:43 PM] Jeyachandren Isaac VT: 👆இன்று அனேகருக்கு பாவம் என்றால் நினைவிற்கு வருவது👉 களவு, கொலை, விபச்சாரம், வேசித்தனம், புகை மற்றும் போதை பழக்கங்கள்...இன்னும் இது போன்ற பல..
இவைகள் பாவங்கள்தான்....மறுப்பதற்க்கில்லை............
அனேகர் இவைகளுக்கு நீங்களாகி இருப்பதும் உண்மைதான்👍
ஆனாலும் இவைகளுக்கு இணையான ஒன்றாக இருக்கும் ,சுயம் சார்ந்த பாவங்களை குறித்த உணர்வு இல்லாதவர்களாக ,அனேக கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடிய நிலையும் ஆபத்தானதே...
.
[2/27, 12:56 PM] Jeyanti Pastor VT: Yes. Epdi puriya vaipathu
[2/27, 12:58 PM] Elango: [9] *ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்*✅✅✅✅
நீதிமொழிகள் 9:8-9
[8]பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்;😡😡😠😠😠😠😠😡😡 *ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்*😀😀😀❤💛💚💙💜
[2/27, 1:17 PM] Jeyachandren Isaac VT: 7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1 :7
👆ஒருவருடைய வலிமையான சுயம் சார்ந்த பாவங்களை யாரும் புரியவைக்கமுடியாது........
அனால் ஒருவர் வேதவெளிச்சத்தில் தொடர்ந்தேச்சையாக, நடக்கும் போது....அந்த வெளிச்சம் பிரகாசமாக, பிரகாசமாக அவரின் சுயத்தின் வெளிப்பாடும் மெல்ல மெல்ல தெரிய வரும்...
அப்படி தெரிய வரும்போது , அந்தபாவங்களை அறிக்கையிடும் போது...... இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் விடுதலையாக்கும்🙏
★இன்றைய கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவர்கள் மற்றும் ஊழியர்களிடையே காணப்படும்
விரோதமனப்பான்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவராத நிலை இவைகளுக்குக் காரணம் இந்த சுயத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறாத நிலையே........
[2/27, 1:21 PM] Satish New VT: நம்மில் எத்தனையோ பேர்..எப்பவோ ஏற்ப்பட்ட மனஸ்தாபத்திற்காக இன்று வரை அவர்களிடம் பேசாமல் இருக்கிறோமே.அதுவும் பாவம்தான்
[2/27, 1:22 PM] Satish New VT: வீம்பு.வைராக்யம்.சவால் விடுவது....இதுவும் பாவம்தானே
[2/27, 1:23 PM] Satish New VT: 18 அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.
உபாகமம் 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 1:24 PM] Satish New VT: மற்ற சபை ஆட்களை விரோதிகள் போல் நினைப்பதும் பாவம்தானே
[2/27, 1:26 PM] Satish New VT: உலகத்தாருக்கு அவர்கள் பார்வையில்...சாதாரண விஷயமாய் படுவது..
விசுவாசிகளுக்கு பெரிய பாவம்
[2/27, 1:27 PM] Jeyachandren Isaac VT: 👆சுயத்தின் வெளிப்பாடு அல்லது அடையாளம்👉
எனக்கு ஒரு மரியாதையை எதிர்பார்ப்பது, புகழை எதிர்பார்ப்பது, கணத்தை எதிர்பார்ப்பது....
இவைகள் மறுக்கப்படும் போது உடனே கோபமடைதல், உள்ளத்திலே காயமடைதல்,
என்னுடைய கருத்தை மற்றவர்கள் உதாசீனம்படுத்தும போது வருத்தமடைதல், ......போன்ற பல
[2/27, 1:29 PM] Satish New VT: இன்று எத்தனை விசுவாசிகள் டிவி சிரியலில் மூழ்கி போய் இருக்கிறார்கள்.பத்துமணி சர்சசுக்கு பத்தரைமணிக்கு வருவாங்க ஆனா ஆறு மணிக்கு வரப்போற சீரீயலுக்காக 5;55க்கே டிவி முன்னாடி உட்காருகிறார்களே இதுவும் பாவம்தானே
[2/27, 1:37 PM] Elango: பாவத்திற்க்கு இண்டர்நெட் காரணம் என்றால், இண்டர்நெட் இல்லாத காலத்தில் பாவமில்லையா?
இச்சையில் விழுவதற்க்கு கண்கள் காரணமா? இருதய இச்சை காரணமா? அல்லது கவர்ச்சி காரணமா?
🤔
[2/27, 1:37 PM] Thomas VT: பாவம் எங்கு உள்ளது ?
1) சுற்றி - எபி 12:1
2) நெருங்கி - எபி 12:1
3) வாசல் படியில் - ஆதி 4:7
4) முன்பு - சங் 51:3
5) சரிரத்தின் அவயங்களில் - ரோ 7:23
6) வாயில் - சங் 39:1
7) அதிக பேச்சில் - நீதி 10:19
8) கண்களில் - 2 பேதுரு 2:14
9) கர்த்தர் முன் - ஏசா 59:12
10) நமக்குள் - ரோ 7:8,9
11) எலும்புக்குள் - யோபு 20:11
12) பின் தொடரும் - 1 தீமோ 5:24
13) இருதயத்தில் - ஏரே 17-1
14) ஆத்துமாவில் - எசேக் 18-20
15) சிந்தையில் - ரோ 8-6
16) சரிரத்தில் - ரோ 6-12
[2/27, 1:38 PM] Satish New VT: பாவ விகிதம் கம்மி.சகோ
[2/27, 1:39 PM] Satish New VT: நூதன பாவங்கள்...இப்ப அதிகம் சகோ
[2/27, 1:41 PM] Satish New VT: நம் இருதயத்தின் சிந்தனைகள் வெளியே தெரியாத பாவம் இளங்கோ அடிகளே
[2/27, 1:44 PM] Elango: அப்ப இண்டர்நெட் தான் காரணம்ன்னு சொல்றீங்களே🤔
[2/27, 1:45 PM] Satish New VT: இளங்கோ அடிகளே இன்றைய காலகட்டத்தின் அதிக பாவங்கள் முக்கியமாக வாலிபபிள்ளைகள் பாவத்தில் வீழ்வது இண்டர்நெட்தான்
[2/27, 1:47 PM] Jeyanti Pastor VT: T. V. n Internet
[2/27, 1:47 PM] Satish New VT: நீங்களும் நானும் இந்த வயசான காலத்தில என்ன பண்ணப்போறோம்
[2/27, 1:48 PM] Jeyanti Pastor VT: Yes. வகை தேடி, சுற்றி திரிகிற பாவம்
.
[2/27, 1:48 PM] Elango: வயசான பிறகும் பாவம் செய்கிறதில்லையா ப்ரதர்
[2/27, 1:49 PM] Satish New VT: அப்போ இன்னும் நீங்க பண்ணீட்டுதான் இருக்கீங்க போல்😳
[2/27, 1:50 PM] Jeyachandren Isaac VT: அறுபதிலும் ஆசை வரும்....பழையப்பாடல்..... எப்பொழுதுமே எச்சரிக்கை தேவை👍😊
[2/27, 1:50 PM] Elango: *வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.*✨✨✨
[2/27, 1:51 PM] Satish New VT: உணவு சுவையாய் இருக்க
அதை தயாரித்தவர் காரணமா
அல்லது
அதை செய்ய உபயோகபடுத்தின பொருள் காரணமா...
[2/27, 1:51 PM] Satish New VT: அப்போ சீக்ரெட்டா பண்றீங்களே
[2/27, 1:52 PM] Jeyachandren Isaac VT: 👆தயாரித்தவர்தான் பிரதர்....
[2/27, 1:52 PM] Satish New VT: எப்படி சகோ
[2/27, 1:52 PM] Elango: ஆசை தவறில்லைதான் ஐயா
ஆனால் தவறான இடத்தில், நபரில் வைக்கும் போதுதான் தவறு, பாவம்.
பிரசங்கி 6:9
[9]ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
[2/27, 1:53 PM] Satish New VT: ஒன்னும் சரியில்லை
[2/27, 1:53 PM] Elango: பூளி காரணமா? எச்சில் காரணமான்னு கேட்கக்கூடாது🤓😜
[2/27, 1:54 PM] Satish New VT: தரமான மற்றும் தேவையான பொருள் இல்லை என்றாலும்
[2/27, 1:54 PM] Satish New VT: எதுக்கு
[2/27, 1:54 PM] Jeyachandren Isaac VT: அதே பொருட்களை வைத்து இன்னொருவர் சுவையில்லாமலும் செய்யும் முடியுமே...
உதாரணம் நானும் என் மனைவியுமே..
[2/27, 1:56 PM] Elango: காகம் என் தலையில் மேல் பாரப்பதுண்டு.
ஆனால் அது என் தலையில் கூடு கட்டி வாழ அனுமதிக்க மாட்டேன்😎👍👍👍
*செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.*
[2/27, 1:56 PM] Satish New VT: எல்லார் வீட்லயும் அதே கதைதான்
[2/27, 1:58 PM] Elango: சமையல் சுவையாக இருக்க. சரியான பொருட்களை சரியான விதமாக சேர்க்கும் ஆளைப் பொருத்ததே.
எல்லா பொருட்கள் இருந்தும் சமையல் அறியாதவரால் பிரயோஜனம் என்ன
[2/27, 1:59 PM] Satish New VT: இரண்டும் வேண்டும்
[2/27, 1:59 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 27/02/2017* ✝
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 2:03 PM] Elango: என்ன சொல்ல வாறீங்க புரியலையே😶🤔
[2/27, 2:04 PM] Satish New VT: என்ன பிரதர் புரியலை
[2/27, 2:04 PM] Jeyachandren Isaac VT: 👆மிகப்பெரிய அடையாளம் எனக்குள்ளே வலிமையாக இருக்கும் நான் சாக வேண்டும்....
"நானல்ல கிறிஸ்துவே" என முழங்கவேண்டும்...இதுவே பாவத்திற்க்கு செத்து, நீதிக்குப் பிழைப்பது👍
எனது மறைந்து என்னில் கிறிஸ்து உருவாகுவதே காரியம்........
3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோசெயர் 3 :3
[2/27, 2:04 PM] Satish New VT: எல்லா பாவத்துக்கும் எது காரணம்
[2/27, 2:05 PM] Jeyanti Pastor VT: Yes. கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
[2/27, 2:06 PM] Elango: எரேமியா 17:9
[9] *எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,*❤💛💚💙💜💔💔💔💔💔 அதை அறியத்தக்கவன் யார்?
[2/27, 2:07 PM] Jeyanti Pastor VT: மத்தேயு 15
18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
[2/27, 2:07 PM] Jeyachandren Isaac VT: 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12 :2
[2/27, 2:08 PM] Jeyanti Pastor VT: ஆவிக்குரிய நாம் ஊரோடு ஒத்து வாழக்கூடாது
[2/27, 2:09 PM] Jeyanti Pastor VT: இந்த காரியத்தில்
[2/27, 2:09 PM] Levi Bensam Pastor VT: ஆமென் ஆமென் 👏
[2/27, 2:09 PM] Elango: எசேக்கியேல் 36:25-27
[25]அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
[26] *உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.*❤💛💚💙💜
[27] *உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.*
எசேக்கியேல் 11:21
[21] 👉👉👉👉👉 *ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன்* 😖😣😖😩😫😫😩😩😩என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[2/27, 2:10 PM] Jeyachandren Isaac VT: 👆✅ஒன்றாக போகலாம்...ஆனால் ஒத்துப்போகமுடியாது👍😊
[2/27, 2:25 PM] Elango: என்னுடைய இருதயம் உங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டால் என்னுடைய பாவமான சிரெட் பழக்கத்தை நீங்களும் செய்வீர்களா ப்ரதர்
பாவம் வாழும் இடம் இருதயம் தானே😀🤔
[2/27, 2:26 PM] Apostle Kirubakaran VT: எனக்கு ஓர் கேள்வி
பாவம் செய்யும் ஆத்துமா சாகுமா?(ரோ. 6. 23, )
அல்லது
பாவம் பூரணமாகும் போது சாகுமா? (யாக்.1.15)
பாவம் பூரணமாகும் போது சாவு என்றால்
தவனை முறையில் பாவம் செய்யலாமா ?
வேதத்தை ஆராயவே இக் கேள்வி?
[2/27, 2:44 PM] Satish New VT: அகால மரணமடைபவர்கள் பாவம் செய்யாதவர்களா.
நோய்வாய்பட்டவர்கள்தான் பாவம் செய்தவர்களா
[2/27, 2:45 PM] Levi Bensam Pastor VT: 2சாமுவேல் 24: 10
இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; *நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்*.
2 Samuel 24: 10
And David's heart smote him after that he had numbered the people. And David said unto the LORD, I have sinned greatly in that I have done: and now, I beseech thee, O LORD, take away the iniquity of thy servant; for I have done very foolishly.
[2/27, 2:47 PM] Apostle Kirubakaran VT: எனது பதில் .
ரோ.6: 23. ஆத்தும சாவு
யாக். 1.15: சொன்னது சரீர சாவு
தவனை முறையில் பாவம் செய்ய முடியாது
[2/27, 2:48 PM] Apostle Kirubakaran VT: பாவம் செய்தால் ஆத்துமா சாவு
பாத்தை தொடர்ந்து செய்தால் சரீர சாவு
[2/27, 2:49 PM] Elango: அவிசுவாச பாவம்.
இஸ்ரவேலரை கணக்கிடுதல்
[2/27, 2:55 PM] Apostle Kirubakaran VT: மரணத்துக்கு ஏதுவான பாவம் எது?
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் எது?
நம்மில் பாவம் இல்லையா? இருக்கா?
[2/27, 3:00 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 30:11-16
[11]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[12] *நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை 👈👈👈👈👈☝☝☝☝☝☝உண்டாகாதபடிக்கு,* அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.
[13]எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
[14]எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.
[15]உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திபண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, *ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்*.
[16]அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👉2சாமுவேல்24 அதிகாரத்தில் தாவிது ஏன் கொடிய பாவத்தில் சிக்கினார் ☝☝☝☝☝☝☝☝
[2/27, 3:03 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 38:3-7
[3]உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; *என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.*
[4]என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
[5]என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
[6]நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
[7]என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
[2/27, 3:05 PM] Levi Bensam Pastor VT: 1 சாமுவேல் 2:22-25
[22]ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,
[23]அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.
[24] *என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[25] *மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்*❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக்கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார்.
[2/27, 3:06 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 5:16-18
[16] *மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே;*☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝👉👉👉👉 *மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[17]அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
[18]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
[2/27, 3:09 PM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 12:8-15
[8]உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
[9] *கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.*😭😭😭😭😭😭😭😭😭😭😭
[10]இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
[11]கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
[12]நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.
[13] *அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[14]ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
[15]அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்த�
[2/27, 3:13 PM] Levi Bensam Pastor VT: சவுல் ராஜா மரிக்க காரணம் என்ன 👇👇👇👇👇👇👇👇👇👇
[2/27, 3:14 PM] Jeyanti Pastor VT: Yes.சங்கீதம் 32:1, எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.(சேலா.)
[2/27, 3:14 PM] Levi Bensam Pastor VT: . 1 நாளாகமம் 10:13-14
[13] *அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.*☝ ☝ ☝ ☝ ☝
[14]அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.
[2/27, 3:15 PM] Jeyanti Pastor VT: Yes. கர்த்தருடைய வார்த்தையையும் கைக்கொள்ளவில்லை
[2/27, 3:26 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 6:4-6
[4]ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
[5]தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,☝☝☝☝☝☝ ☝ ☝ ☝ ☝ ☝
[6] *மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[2/27, 3:29 PM] Jeyanti Pastor VT: Na ethuvum kulappitena Pastor?
[2/27, 3:30 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 10:26-29
[26] *சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[27]நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
[28]மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
[29]தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.😭😭😭😭😭😭😭😭😭😭
[2/27, 3:32 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 12:14-17,28-29
[14]யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
[15]ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
[16] *ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.*
[17]ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
[28]ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
[29] *நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.*
[2/27, 3:34 PM] Apostle Kirubakaran VT: என் கேள்விக்கு என்ன பதில்??
[2/27, 3:34 PM] Jeyanti Pastor VT: 1 கொரிந்தியர் 5:5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
6 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
[2/27, 3:35 PM] Jeyanti Pastor VT: Can we do this things now a days in our churches
[2/27, 3:35 PM] Levi Bensam Pastor VT: மேல போட்டாச்சு ஐயா ☝☝☝☝
[2/27, 3:36 PM] Apostle Kirubakaran VT: பதில் திருப்த்தி இல்லை
[2/27, 3:37 PM] Levi Bensam Pastor VT: ஐயா சொல்லவும் ☝
[2/27, 3:38 PM] Apostle Kirubakaran VT: சரி தேவ மனிதன் பாவம் செய்தால் இன்று தேவன் தள்ளி விடுவாரா?
தொடர்ந்து பாவம் செய்தால் தள்ளி விடுவாரா?
[2/27, 3:40 PM] Apostle Kirubakaran VT: 1 யோவான் 1:8
[8]நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
❓❓❓❓❓
[2/27, 3:44 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 3:6-10
[6] *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.*
[7]பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
[8] *பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.*👇👇👇👇👇👇👇
[9] *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[10] *இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.*
[2/27, 3:45 PM] Levi Bensam Pastor VT: சூப்பர் ஐயா 👏 👏 👏 👏 👏
[2/27, 3:45 PM] Levi Bensam Pastor VT: அருமை அருமை அருமை 👌 👌 👌 👌 ☝☝☝ஐயா 👏
[2/27, 3:46 PM] Elango: 🔥🔥🔥🔥👍👍👍👍
ரோமர் 8:10-11
[10] *மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.*👂👂👂
[11] *அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.*
[2/27, 3:52 PM] Levi Bensam Pastor VT: Okay God bless you 👏 👏 👏 👏
[2/27, 3:55 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 5:9-11,13
[9]விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
[10]ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
[11]நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
[13]புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
இப்படி பட்டவனோடு சேரலாமா?
அது வேதத்தின் படி சரியா?
[2/27, 3:56 PM] Jeyanti Pastor VT: Nice truth Pastor. Thank u. 🙏🙏🙏
[2/27, 3:56 PM] Jeyanti Pastor VT: Will follow it
[2/27, 4:02 PM] Satish New VT: இப்ப அதாவது சத்தியத்தை அறிந்த நான் பாவம் செய்தால்...அதற்கும் சிறியபாவம் பெரிய பாவம் என்று உண்டா....கண் தெரியாதவன் வழி தெரியாம போகலாம்.அப்படி போகிறவர்களை நல்வழிக்கு கொண்டு போகக்கூடியவர்களாகிய நாமே செய்தால் அது எந்த அளவுல பாஸ்டர் நியாயம் தீர்க்கப்படும்
[2/27, 4:03 PM] Satish New VT: முழ்கினவன் தன் கால்களை மட்டும் கழுவினால் போதும்.என்று நினைத்து நான் பாவம் செய்தால் அது மிகப்பெரிய பாவம்தானே
[2/27, 4:07 PM] Jeyanti Pastor VT: கட்டாயம் தவறுதான்
[2/27, 4:07 PM] Satish New VT: தேவமனிதன் என்பவன் பாவம் என்ன என்று அறிந்தவன்தானே....
அறியாமல்.தவறு செய்தால் மன்னிப்பு கொடுக்கலாம்
தேவ.மனுசன்.தவறு செய்யும் போது தேவன்.எச்சரிக்கை கொடுப்பார் என்று சகோதரி கூறுகிறார்கள்.தவறு.செய்தவன்.தேவமனுசன் என்பதால்.அந்த எச்சரிக்கை என்பது தேவ மனுசனுக்கு ஆண்டவர் கொடுக்கிற.கிரேஸ் பீரியடா.
தேவன் பட்சபாதம் இல்லாதவர்தானே
[2/27, 4:18 PM] Satish New VT: பழைய ஏற்பாட்டில் யோபு.யோசேப்பு.இதுபோன்ற ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் பாவம் செய்தவர்கள்தானே..
[2/27, 4:20 PM] Satish New VT: பழைய ஏற்பாட்டு காலத்தில் மனிதன் நாகரிகம் வளர்ச்சி அடையாத நிலையில் இருந்ததுதான் இந்த பாவகாரியங்களுக்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா?
[2/27, 4:21 PM] Vinith VT: நோவாவின் காலத்தில் TV or Internet?
[2/27, 4:22 PM] Apostle Kirubakaran VT: உலகத்தை காணும் வாசல் கண்
[2/27, 4:22 PM] Satish New VT: நோவா காலத்தில் இண்டர்நேட் இல்லைதான் இராடசதர்கள் இருந்தார்களே
[2/27, 4:38 PM] Satish New VT: யூதாஸ் மேல் உங்களுக்கு ஏன் இந்த பாசம🤔
[2/27, 4:41 PM] Kumar Bro VT: சரிங்க சகோ ஆதாம் ஏவாளுக்கு மன்னிப்பு ஏன் கிடைக்கவில்லை
[2/27, 4:46 PM] Satish New VT: தண்டிக்கவில்லை
கண்டித்தார்
[2/27, 4:54 PM] Jeyachandren Isaac VT: அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
1 யோவான் 1 :7
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1 :9
👆இயேசுக் கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்..
மன்னிக்கமுடியாத பாவங்கள் என்றால் அது ஒருவர் அறிக்கை செய்யாத பாவங்களாகத்தான் இருக்கமுடியும்..
[2/27, 4:54 PM] Apostle Kirubakaran VT: ❓❓❓❓❓❓ஆதியாகமம் 3:16-20
[16]அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
[17]பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
[18]அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
[19]நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
[20]ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
[2/27, 4:55 PM] Satish New VT: அறிக்கை செய்தால்தான் மன்னிப்பா?😜😜😜அறிக்கை செய்ய முடியாத ரகசிய பாவங்களை என்ன செய்வது😳
[2/27, 5:00 PM] Jeyachandren Isaac VT: 👆பிரதர், வேதம் அப்படித்தானே சொல்கிறதே..1 யோவான் 1:9 ன் பிரகாரம்
[2/27, 5:00 PM] Satish New VT: அப்போ மன்னிப்பே கிடையாதா
[2/27, 5:01 PM] Jeyachandren Isaac VT: 👆தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்...
அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்
[2/27, 5:01 PM] Jeyachandren Isaac VT: 👆அறிக்கை செய்யாத பாவத்திற்கு..
[2/27, 5:01 PM] Elango: நீதிமொழிகள் 28:13
[13]தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;💔💔📛⚠⚠⚠⚠⚠⚠
அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.❤💛💚💙💜
[2/27, 5:02 PM] Jeyachandren Isaac VT: யூதாஸின் காரியமும் அதுதானே பிரதர்
[2/27, 5:02 PM] Jeyachandren Isaac VT: 👆அறிக்கை செய்வது மட்டுமல்ல....
அதை விட்டுவிடவும் வேண்டும்
[2/27, 5:11 PM] Satish New VT: 20 அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:
மத்தேயு 9 :20
21 நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
மத்தேயு 9 :21
22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
மத்தேயு 9 :22
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 5:11 PM] Satish New VT: இந்த ஸ்திரி அறிக்கையிட்டாளா?
[2/27, 5:15 PM] Satish New VT: 3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்.
மாற்கு 2 :3
4 ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல்,அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி,திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
மாற்கு 2 :4
5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு,திமிர்வாதக்காரனை நோக்கி,மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மாற்கு 2 :5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 5:21 PM] Jeyachandren Isaac VT: 👆✅பிரதர்👍
12 வருடமாக பரிகாரங்களை நாடிச் சென்றவள், தற்பொழுது பரிகாரியைத தேடிவந்ததுஅவர் இரக்கத்தைப் பெறவே👍
நிச்சயமாக அவள் தன் பாவங்களை அறிக்கை செய்திருப்பாள் தன் உளளத்திலே
[2/27, 5:23 PM] Satish New VT: உள்ளத்தில் அறிக்கை செய்வது எப்படி
[2/27, 5:23 PM] Jeyachandren Isaac VT: 16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எபிரேயர் 4 :16
[2/27, 5:23 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 5:14-16
[14] *உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[15]அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
[16]நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது .
[2/27, 5:25 PM] Glory Joseph VT: Ayya thaangal oooliyara or pastora
[2/27, 5:26 PM] Satish New VT: ஏன் ஐயா இப்படி ஒரு கேள்வி
[2/27, 5:27 PM] Glory Joseph VT: Illa thangalin question appadi irunthathu🙏🏻🙏🏻
[2/27, 5:27 PM] Jeyachandren Isaac VT: 👆நாவில் சொல் பிறவாததற்கு முன்னரே, நம் இருதயத்தின் நினைவுகள், சிந்தனைகளைத் தூரத்தில் இருந்து அறிகிறவராச்சே நம் தேவன்
[2/27, 5:29 PM] Jeyachandren Isaac VT: 13 அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள். அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது. அவள் சத்தமோ கேட்கப்படவில்லை. ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
1 சாமுவேல் 1 :13
[2/27, 5:29 PM] Satish New VT: 🤔🤔🤔🤔 என்ன சகோ. இப்படி ஒரு வசனத்தை போட்டுட்டீங்களே
[2/27, 5:31 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 10:9-10
[9]என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
[10]நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
[2/27, 5:31 PM] Thomas - Brunei VT: Praise the Lord...
[2/27, 5:31 PM] Thomas - Brunei VT: Apostasy i believe is the sin leading to death.
[2/27, 5:31 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 3:5-6
[5]அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
[6]தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
[2/27, 5:32 PM] Satish New VT: மற்றவர்கள் கேட்கும்படி பேசுவது அறிக்கையா...அல்லது நமக்குநாமே உள்ளத்தில் பேசுவது அறிக்கையா
[2/27, 5:33 PM] Satish New VT: தவறாய் கேள்வி எதேனும் கேட்டிருந்தால் தயவாய் மன்னியுங்கள்🙏🙏🙏🙏🙏
[2/27, 5:33 PM] Levi Bensam Pastor VT: இரண்டும் 👇👇👇👇👇
[2/27, 5:34 PM] Jeyachandren Isaac VT: 👆தேவனிடத்தில் ஒப்புரவாக வேண்டியதை தேவனிடத்திலும், மனிதரிடத்தில் ஒப்புரவாக வேண்டியதை மனிதரிடத்திலும்👍
[2/27, 5:35 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 15:16-21
[16]அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
[17]அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
[18]நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
[19]இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
[20]எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
[21]குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
[2/27, 5:36 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 18:15-17
[15]உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் *தனித்திருக்கையில்*, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
[16]அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
[17]அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக
.
[2/27, 5:40 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 26:5,75
[75]அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.👉👉👉👉👉👉👉உள்ளம் நொறுக்கப்பட்டாலே👍👍👍👍👍 தனிமையில் உள்ள அறிக்கை ☝☝☝
[2/27, 5:43 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 8:18-24
[18]அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
[19]நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
[20]பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
[21]உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
[22] *ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[23]நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
[24]அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, *எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.*
[2/27, 5:52 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 51:17
[17]தேவனுக்கேற்கும் பலிகள் *நொறுங்குண்ட ஆவிதான்;* தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
[2/27, 5:56 PM] Thomas - Brunei VT: "just as there will be false teachers among you, who will secretly bring in destructive heresies, even denying the Master who bought them, bringing upon themselves swift destruction. And many will follow their sensuality, and because of them the way of truth will be blasphemed. And in their greed they will exploit you with false words. Their condemnation from long ago is not idle, and their destruction is not asleep” (1 Pet 2:1-3).
[2/27, 5:57 PM] Elango: சாட்சியோடு அருமையான ஆவிக்குரிய விளக்கம்.👍👍
அல்லேலுயா 🙏🙏🙏🙏
[2/27, 5:58 PM] Thomas - Brunei VT: “certain people have crept in unnoticed who long ago were designated for this condemnation, ungodly people, who pervert the grace of our God into sensuality and deny our only Master and Lord, Jesus Christ” (Jude 1:4)
[2/27, 6:00 PM] Thomas - Brunei VT: Denying the Master and Lord Jesus (of the grace of Salvation that was made reality in a believers life) is the sin leadint to death..
[2/27, 6:02 PM] Thomas - Brunei VT: All other sins are forgiven and cleansed by our confession to God and in some instances to the particular person to whom we have sinned..
[2/27, 6:05 PM] Apostle Kirubakaran VT: சரியான நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாதது பாவமே.
நேரம் தவறுவதும் பாவமே...எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:16
[16]ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எண்ணாகமம் 28:1-2
[1]கர்த்தர் மோசேயை நோக்கி:
[2]எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும், அப்பத்தையும், *குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.*
கலாத்தியர் 4:5
*காலம் நிறைவேறினபோது,* ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
ரோமர் 5:6
[6]அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கு*ம்போதே, *குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்*
[2/27, 6:17 PM] Elango: அருமையான விளக்கம்...
மரணத்துக்கேதுவான/ மரணத்துக்கேதுவில்லாத பாவம்.
👍👍👍👍✍✍✍
[2/27, 6:23 PM] Ebi Kannan Pastor VT: 1 யோவான் 5:18-20
[18]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
[19]நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
[20]அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
[2/27, 6:42 PM] Apostle Kirubakaran VT: சூப்பர் pr எபி ஐயா
[2/27, 6:43 PM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen
[2/27, 7:17 PM] Jeyaseelan VT: பாவத்தின் வகைகள் என்ன? மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்றால்?
மத்தேயு 12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
[Part I]
பாவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. Sin of commission - செய்வதால் பாவம். (எண்ணங்களிலோ -thoughts, கிரியைகளிலோ-works )
2. Sin of omission. - செய்யத் தவறியதால் பாவம்.
மனிதன் செய்த முதலாவது பாவம் செய்கையினால் (sin of commission or committed sin) உண்டானது. (புசிக்கவேண்டாம் என்று சொல்லியும் புசித்ததால் வந்த கீழ்ப்படியாமை என்கிற பாவம்) . தீமை செய்யாமல் இருக்கவேண்டும் என அறிந்திருந்தும் தீமை செய்தால் அது அவனுக்கு பாவமாகும். அதே போல்நன்மை செய்ய அறிந்திருந்தும் நன்மை செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாகும்.
கீழே பாவங்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன:
மாற்கு 7:21, 22 பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். புறப்பட்டு வந்து மனுஷனை தீட்டுப்படுத்தும்.
கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள்தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[Part II]
யோவான் இப்படியாக குறிப்பிடுகிறார்:
1 யோவான் 5:16. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
மரணத்துக்கேதுவான பாவம் என்று இங்கே சொல்லப்படுவது இரண்டாம் மரணம் எனப்படும் நமது ஆத்துமாவின் மரணமாகும். அதாவது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவது ஆகும். முதலாம் மரணம் என்பது நாம் இந்த சரீரத்தை விட்டு கடந்துபோவது ஆகும்.
[மனம்திரும்பி மன்னிப்பு பெறாத] "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று பவுல் சொல்கிறார். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவன். பவுல் மிகவும் வன்மையாக (strong) பாவம் எதுவும் செய்யாமலிருங்கள் என்று சொல்கிறார். யோவானும் பாவம் எதுவும் செய்யாமல் இருங்கள் என்று வன்மையாகவே சொல்லுகிறார். ஆனால் யோவான் சொல்லுவது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை சிலர் செய்தால் அதை நாம் பார்த்தால் அல்லது கேள்விப்பட்டால் நாம் அவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்யவேண்டும் அப்போது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
உதாரணத்துக்காக:
- பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு மற்றவர்களுடைய பாவத்துக்காக வேண்டியது.
- யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டியது.
- தேவ ஊழியர்கள் சபையில் ஒருவருடைய தவறுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்வது.
- பக்கத்து வீட்டுக்காரரிடம் தன் பிள்ளை செய்த தவறுக்கு பெற்றோர் மன்னிப்பு கேட்பது போல்.
ஒரு மனிதன் மனந்திரும்பி அறிக்கை செய்யப்படும் பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். ஏனெனில் யோவான் "இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்"என்று சொன்னார். பவுல் சொல்லும்போது தேவனைப்பற்றிய அறிவை அறிந்த பின்பு பாவம்செய்தால் அவர்கள் தேவனுடைய குமாரனை சிலுவையில் இரண்டாம் முறையாக அறைவதால் அவர்களுக்கு மன்னிப்பில்லை என்று வன்மையாகக் கூறுகிறார். ஆனால் பேதுரு இயேசுவைப் பின்பற்றிய தேவனுடைய சீடன். அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்தான், சபித்தான். அதன்பின்பு இயேசு சொன்னதை நினைவுகூர்ந்து மனம்கசந்து அழுதான், அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. அதன்பின்பு அவன் பெந்தெகொஸ்தே நாளில் பேசியபோது அன்றே மூவாயிரம்பேர் தேவனை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு போதகர் சொன்னார்: "பெரிய பாவம் (உதாரணத்திற்காக: விபசாரம்) செய்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தினமும் மனம்கசந்து துக்கிக்கவேண்டும். இப்படிப்பட்ட பேதுரு, ராகாப், சிம்சோன் என்ற சாக்குபோக்குகளை காட்டி வேண்டுமென்றே பாவம் செய்க்கூடாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பாவம் செய்வதற்கு ஒரு சாக்குப்போக்கைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேவனுடைய ஆக்கினைதான் கிடைக்கும்".
மேலும், இயேசு சொன்னார்: "மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக சொல்லப்படும் தூஷணம் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது". எனவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லாம் வேறு வேறு அல்ல, ஒன்று தான் என்று சொல்லும் கூட்டத்தாரை பின்பற்றுவது எப்படி சரியாகும்? மரணத்துக்கேதுவான பாவத்தை இங்கே இயேசு குறிப்பிட்டுள்ளார். மற்ற மதத்தினரிலும் அநேகர் பரிசுத்தாவியானவரை தூஷிப்பதால் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது.
நன்மை செய்ய தகுதியும் பணமும் இருந்தும் நன்மை செய்யாவிட்டால் அது பாவம். இதற்கு "லாசருவும் ஐசுவரியவானும்" பற்றி இயேசு லூக்கா 16ல் சொன்னதை குறிப்பிடலாம் என்பது என்னுடைய சொந்த கருத்து.
பொதுவாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில்: மரணத்துக்கேதுவல்லாத பாவம் ஒருவன் செய்தால், மற்றவர்கள் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுவதன்மூலம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
எது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்று தெள்ளத்தெளிவாக வேதத்தில் சொல்லப்படவில்லை. இருப்பினும் நாம் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சில சம்பவங்களை யூகித்துச் சொல்லலாம் :
(உபாகமம் என்ற ஆகமத்திலிருந்து)
- நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.
- கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். உண்மையான தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாக எழும்பாதீர்கள். மிரியாமுக்காக (யோவான் சொல்லியிருப்பதுபோல்) மோசே தேவனிடம் வேண்டுகிறான், ஆயினும் முற்றிலும் விடுதலை பெற சிலகாலம் ஆயிற்று.
- வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
- நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
- எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். (துன்மார்க்கனை அருவருக்காயாக, ஒதுக்கிவிடாயாக.)
....
இப்படி நாம் சில காரியங்களைச் சொல்லலாம்.
http://tamilbibleqanda.blogspot.in/2010/06/43.html?m=1
[2/27, 7:55 PM] Satish New VT: பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷனம் புறஜாதியார் செய்ய அதிகமான வாய்ப்பில்லை.அப்படி செய்தாலும்..அவர்கள் அறியாமல் செய்வது...
[2/27, 7:58 PM] Thomas - Brunei VT: 'Sin that leads to death' is for the believers..
[2/27, 7:58 PM] Satish New VT: ஆண்டவரை அறியும் முன் நானும் கேலி கிண்டல் பண்ணி இருக்கிறேன்.சபைக்கு விரோதமாகவும் சில காரியங்களை செய்தேன்.ஆனால் இன்று தேவன் என்னையும் ஒரு சிறு துரும்பை போலாவது அவருடைய ஊழியம் செய்ய வைத்திருக்கிறார்....🙏🙏🙏🙏
[2/27, 8:00 PM] Elango: Hallelujah 🙏
[2/27, 8:00 PM] Thomas - Brunei VT: Those who do not believe in Christ are already under condemnation John 3:36
[2/27, 8:02 PM] Thomas - Brunei VT: No one says 'Jesus is Lord' but by the Holy Spirit. 1 Cor 12:3
[2/27, 8:03 PM] Elango: இதன் அர்த்தம் உண்மையில் என்ன ஐயா.
பல நாட்கள் குழப்பம்🤥
[2/27, 8:05 PM] Thomas - Brunei VT: I think it is the Sin of Apostasy... That is willfully denying Christ after Experiencing the Salvation..
[2/27, 8:09 PM] Thomas - Brunei VT: This passage is not talking about one who simply says the words “Jesus is Lord” but about someone who really means these words. The passage is talking about people who mean what they say. The Bible also says that even demons know that Jesus is Lord.
[2/27, 8:37 PM] Thomas - Brunei VT: Some thoughts about sin..
[2/27, 8:38 PM] Thomas - Brunei VT: All mankind are born in sin because we are related to that one man Adam..
[2/27, 8:39 PM] Thomas - Brunei VT: That is the 'State of Sin'.. Paava Nilai..
[2/27, 8:42 PM] Thomas - Brunei VT: This state of sin (Root) produces Paava kaariyangal as we grow..
[2/27, 8:45 PM] Thomas VT: பாவம் எவை ?
1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம் - நீதி 21-4
2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால் - யாக் 4-7
3) இச்சை - யாக் 1-15
4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது - 1 சாமு 12-23
5) தீய நோக்கம் - நீதி 24-9
6) மிஞ்சின கோபம் - சங் 4-4
7) அநீதி - 1 யோ 5-17
8) அதிகமாக பேசுதல் - நீதி 10-18
9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல் - சங் 109-7
10) பயப்படுவது - நெகே 6-13
11) விசுவாசத்தால் வராதவை - ரோ 14-23
12) பிறனை அவமதித்தல் - நீதி 14-21
13) பட்சபாதம் செய்தல் - யாக் 2-9
14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது - 1 சாமு 3-13
15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது - எண் 9-13
16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல் - 1 சாமு 15-24
17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல் - எசேக் 3-20
18) இரண்டகம் பண்ணுதல் - 1 சாமு 15-23
19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை - 1 சாமு 15-23
20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல் - யோசுவா 7-11
21) இயேசுவை விசுவாசியாமை - யோ 8-24
22) நியாயபிரமாணத்தை மிறுதல் - 1 யோ 3-4
23) சபித்தல் நிறைந்த வாய் - யோபு 31-30
[2/27, 8:46 PM] Thomas - Brunei VT: When we are born again we are Plucked from the Family of Adam and brought INTO the Family of God..
[2/27, 8:48 PM] Thomas - Brunei VT: Adam is no more our Forefather..
[2/27, 8:48 PM] Thomas - Brunei VT: We are born of God..
[2/27, 8:48 PM] Thomas - Brunei VT: Into God's Family..
[2/27, 8:49 PM] Thomas - Brunei VT: The State of sin paava nilai and paava seyalgal ALL are changed..
[2/27, 8:51 PM] Thomas - Brunei VT: From the state of a Sinner NOW we are Made righteous.. Sinner made Saint (SMS 😃😃)
[2/27, 8:51 PM] Thomas - Brunei VT: All the paava seyalgal has been washed by the Blood of Jesus..
[2/27, 8:52 PM] Thomas - Brunei VT: I would say all these 23 Sins are because of the root of sin.
.
[2/27, 8:54 PM] Thomas - Brunei VT: We are not sinners because we do sinful things but we do sinful things because we are born sinners..
[2/27, 8:55 PM] Thomas - Brunei VT: Anything wrong in this?
[2/27, 8:56 PM] Kumar Bro VT: எங்களுக்கு தமிழே தகராறு இதில் இங்கிலாந்து... 🙏
[2/27, 8:56 PM] Kumar Bro VT: இங்கிலுசா
[2/27, 8:57 PM] Jeyaseelan VT: நான் சொல்லனும்னு நெனச்சேன்...bro...
[2/27, 8:58 PM] Satish New VT: விடுங்க சகோ.....ரெஸ்ட் எடுப்போம்
[2/27, 8:58 PM] Thomas - Brunei VT: Some Bible words are best understood in Greek and Hebrew..
[2/27, 8:58 PM] Kumar Bro VT: சகோ நீங்க வாய்ஸ் நோட்டே போடுங்க
[2/27, 9:01 PM] Jeyaseelan VT: Neenga....solrathu thappu....illa...engalala than sariya understand panna mudiyala....
Please type தமிழ் Or Thanglish...🙏
[2/27, 9:12 PM] Satish New VT: ✝ *இன்றைய வேத தியானம் - 27/02/2017* ✝
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 9:20 PM] Jeyachandren Isaac VT: 👆தமிழாக்கம்👇
பாவம் செய்வதினால் பாவிகள் அல்ல...
பாவத்தன்மையோடு பிறந்ததினால் நாம் பாவம் செய்கிறோம்..
(ஆதாமுக்குள்)
[2/27, 9:26 PM] Jeyaseelan VT: தமிழாக்கத்திற்கு நன்றி...bro🙏
[2/27, 9:27 PM] Satish New VT: அப்போ பாவம் செய்யாதவர்கள் யாரும் இல்லை👏👏👏
[2/27, 9:29 PM] Jeyachandren Isaac VT: 19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 5 :19
[2/27, 9:30 PM] Satish New VT: இந்த வசனத்தை எதிர்பார்த்தேன்
அதையே அனுப்பியுள்ளீர்கள்🙏🙏🙏🙏🙏
[2/27, 9:35 PM] Kumar Bro VT: உத்தமனும் தேவனுக்கு பயந்தவனும்
9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
ஆதியாகமம் 39
21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
ரோமர் 5
4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3
🙏🙏🙏🙏🙏
[2/27, 9:38 PM] Satish New VT: 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 9:40 PM] Kumar Bro VT: 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3
17 இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான். ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
யோபு 5
8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
ரோமர் 4
[2/27, 9:42 PM] Satish New VT: 7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
ரோமர் 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 9:43 PM] Elango: தாமஸ் ஐயா ஆங்கிலம், தமிழ், தங்க்லிஸ் எப்படினாலும் பேசினாலும் ஓகே தான் ப்ரதர்
எனக்கு அவருடைய அநேக கருத்துக்கள் பிரயோஜனமாக இருக்கிறது ப்ரதர்
[2/27, 9:44 PM] Kumar Bro VT: நமக்கு நியாபிரமாணம் தேவையா, தேவையில்லை யா
[2/27, 9:46 PM] Satish New VT: 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?
ரோமர் 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 9:47 PM] Satish New VT: இது பாவம் என்று தெரியாவிட்டால் எப்படி விலகி இருப்பீர்கள்
[2/27, 9:50 PM] Thomas - Brunei VT: Thiruduvathu paavam endru Bible padikaatha vargalm therium.. Eppadi?
[2/27, 9:50 PM] Kumar Bro VT: கேட்பதால்
[2/27, 9:51 PM] Kumar Bro VT: சத்திய வசனங்களை
[2/27, 9:51 PM] Manikandan VT: Bible therinchavainga solvathal👍🏻👍🏻
[2/27, 9:53 PM] Satish New VT: சில நியாய பிரமான விதிகள் பொதுவான சட்டதிட்டங்களாக இருப்பதால்
[2/27, 9:54 PM] Kumar Bro VT: நாம்👇🏿👇🏿👇🏿👇🏿
5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
சங்கீதம் 51
[2/27, 9:54 PM] Elango: *தேவன் எல்லா மனிதருக்கும் பொதுவாக தந்த மனசாட்சி*
ரோமர் 2:14-15
[14]அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
[15] *அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும்,* நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
[2/27, 9:54 PM] Thomas - Brunei VT: 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
[2/27, 9:55 PM] Thomas - Brunei VT: ithu entha நியாபிரமாணம்?
[2/27, 9:55 PM] Satish New VT: எது ஐயா
[2/27, 9:56 PM] Thomas - Brunei VT: 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
[2/27, 9:57 PM] Elango: மோசேயின் பிரமாணத்தை தான் யோவான் சொல்கிறார் என நினைக்கிறேன் ஐயா
[2/27, 9:57 PM] Darvin Bro 2 VT: சவுலை யூதாசோடு ஒப்பிடமுடியாது காரணம் சவுல் ஆண்டவரை தேடினான் ஆண்டவர் அவனை கைவிட்டு விட்டார் என்னசெய்வதென்று தெரியாமல் அறியாமையால் அப்படி செய்தான் அதோடு சவுலை சந்திக்க தேவனே சாமுவேலை அனுப்புகிறார் அவர்மூலம் இவனுக்கு கொடுக்கபடும் செய்திதான் சவுலை தேவன் ஏற்றுக் கொண்டார் என்பதை அறிவிக்கிறது 6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது,கர்த்தர் அவனுக்குச்சொப்பனங்களினாலாவது ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை.
1 சாமுவேல் 28 :6
8 அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள். அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்கிறவனை எழும்பிவரச் செய் என்றான்.
1 சாமுவேல் 28 :8
9 அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரோ. என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன என்றாள்.
1 சாமுவேல் 28 :9
15 சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன். பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள். தேவனும் என்னைக் கைவிட்டார். அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை. ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
1 சாமுவேல் 28 :15
18 நீ கர்த்தருடைய சொல் கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் எனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
1 சாமுவேல் 28 :18
19 கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுப்பார். நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள். இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
1 சாமுவேல் 28 :19
சவுல் சாமுவேல் இருக்கும் மேன்மையான இடத்திர்குதான் போகிறான் என்னோடு நாளை இருப்பீர்கள் என்று சவுல் கூறுகிறார். இந்த வசனங்களில் அனேக மர்மங்கள் இருக்கு ஒருநாள் தனியாக தியானிப்போம் இன்று என்ன தியானம் என்று தெரியவில்லை இதை மட்டும்தான் கேட்டேன் பதில் சொல்ல தோன்றியது எழுதியுள்ளேன் நாளை சந்திப்போம்
[2/27, 9:57 PM] Kumar Bro VT: 5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன், என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன், தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
சங்கீதம் 32
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
1 கொரிந்தியர் 15
[2/27, 10:02 PM] Thomas - Brunei VT: மோசேயின் பிரமாணத்தை தான் யோவான் சொல்கிறார் என நினைக்கிறேன் ஐயா... Yes Bro..
[2/27, 10:04 PM] Thomas - Brunei VT: athai 'Torah" endrum sollalaam
..
[2/27, 10:04 PM] Kumar Bro VT: ஆனால் அவற்றிலிருந்து குறைவான
[2/27, 10:06 PM] Kumar Bro VT: நியாபிரமாணம் தந்தார் நம் தகப்பனாகிய நம் தேவன்
[2/27, 10:06 PM] Ebi Kannan Pastor VT: 1 பேதுரு 2:22-25
[22]அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
[23]அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
[24]நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
[25]சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
[2/27, 10:07 PM] Satish New VT: 29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது. இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
அப்போஸ்தலர் 15 :29
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 10:07 PM] Thomas - Brunei VT: Bible நியாயப்பிரமாணம் Law. endraale Mose in premaanangal thaan
[2/27, 10:08 PM] Kumar Bro VT: ஐயா வருக ஐயம் திர்க்க
[2/27, 10:09 PM] Thomas - Brunei VT: Romar 7: 4அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
[2/27, 10:11 PM] Satish New VT: கிறிஸ்துவின் சரிரம் நியாயப்பிரமாணத்தை உடைத்ததா.இல்லை.மேலும் மெருகேற்றியதா?
[2/27, 10:13 PM] Thomas - Brunei VT: Romar 8: 3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
[2/27, 10:14 PM] Thomas - Brunei VT: கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை vudaitha thaaga Bible solla villai
[2/27, 10:15 PM] Kumar Bro VT: ஐயா தாங்கள் கருத்துக்கு எதிர்பார்த்துக்கொன்டுருக்கிறோம் 🙏🙏🙏
[2/27, 10:15 PM] Satish New VT: உடைத்த என்ற வார்த்தை உதாரனத்துக்காக வைத்தேன்
[2/27, 10:16 PM] Charles Pastor VT: பாவம் செய்வதினால் பாவிகள் அல்ல...
எப்படி.....?
அப்டி னா
இனி ஜாலியா பாவம் செய்யலாமா?
[2/27, 10:19 PM] Thomas - Brunei VT: இனி ஜாலியா பாவம் செய்யலாமா?.. Neenga paavatha ஜாலியா seinjaalul seiya vittalum Maranam Thaan..
[2/27, 10:20 PM] Satish New VT: 19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
எபிரேயர் 10 :19
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 10:21 PM] Thomas - Brunei VT: Maru badium piranthal mattum paavathil irunthu iratchipu
[2/27, 10:25 PM] Ebi Kannan Pastor VT: கலாத்தியர் 4:6-9
[6]மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
[7]ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
[8]நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.
[9]இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?
[2/27, 10:25 PM] Satish New VT: இன்று தேவனை மறுதலித்தவர்கள் சொல்லும் வார்த்தை இதுதான் ஐயா.நான் செத்த அப்புறம் சொர்க்கத்துக்கு போய் என்ன பண்ணப்போறேன்.இருக்கும்போதே சொர்க்கத்தை அனுபவிக்க போறேனு சொல்லி சபைக்கு வராதவர்கள் நிறையபேர்
[2/27, 10:25 PM] Satish New VT: 1 இப்படியிருக்க, நியாப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
எபிரேயர் 10 :1
2 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
எபிரேயர் 10 :2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 10:26 PM] Ebi Kannan Pastor VT: அவர்களுக்கு சொர்க்கம் என்றால் என்னவென்றே தெரியவில்லை
[2/27, 10:27 PM] Satish New VT: ஆமாம் ஐயா
[2/27, 10:28 PM] Charles Pastor VT: *புதிய ஏற்பாடு கைகொள்ள சொல்லும் மறைமுக நியாயபிரமானங்கள்*
19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன:
*விபசாரம்,*
வேசித்தனம்,
அசுத்தம்,
காமவிகாரம்,
கலாத்தியர் 5 :19
20 *விக்கிரகாராதனை,* பில்லிசூனியம்,
பகைகள்,
விரோதங்கள், வைராக்கியங்கள்,
கோபங்கள்,
சண்டைகள்,
பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
கலாத்தியர் 5 :20
21 பொறாமைகள்,
*கொலைகள்,*
வெறிகள்,
களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5 :21
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், *கொலைபாதகரும், விபசாரக்காரரும்,* சூனியக்காரரும், *விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர்* அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21
[2/27, 10:29 PM] Ebi Kannan Pastor VT: ரோமர் 14:17-18
[17]தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
[18]இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்
.
[2/27, 10:31 PM] Thomas - Brunei VT: Pr. Charles neenga paavathai patri mulumai yaaga bibe study seithal nandraaga irukkum..
[2/27, 10:32 PM] Charles Pastor VT: இந்த பதிவில் போல்ட் எழுத்துகளில் உள்ளவை யாவும் நியாயபிரமான் செய்ய
[2/27, 10:34 PM] Thomas - Brunei VT: Neengal unga thagapanar polla pala vithathil kaana padugireergal.. unmmai thaane?
[2/27, 10:35 PM] Charles Pastor VT: நீங்க பன்னினதையே அனுப்புங்க தெரிஞ்ஞிக்கிறேன்
[2/27, 10:36 PM] Thomas - Brunei VT: Neengal pirantha pinbu appadi pallagi kondirgala allathu thanaa laaeye appadi erpatatha?
[2/27, 10:36 PM] Charles Pastor VT: இந்த கேள்வி யாருக்கு
[2/27, 10:36 PM] Elango: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக!
பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைக்க வேண்டுமென்பதுநம்மை பிறர் பாவம் செய்ய தூண்டும்பொழுதும், பாவம் செய்யக்கூடிய தருணங்களில் நம்மை அழைத்து செல்லும் போதும்...நாம் பாவம் செய்யாமல் இருப்பதையே குறிக்கிறது.
பாவம் என்றால் அது நம்மால் செய்ய முடியாத ஒரு காரியமாக, நமக்கு ஒவ்வாத ஒரு காரியமாக, நமக்கு அவசியமில்லாத ஒரு காரியமாக தென்படுவது தான் பாவத்திற்க்கு சாவதின் அர்த்தம்.
நீதிக்கு பிழைப்பது என்பது நீதியான எந்த கிரியைகள், தேவ செயல்கள் இருக்குமோ, தேவ ஊழியங்கள் ... தேவனுக்கு அடுத்த பரிசுத்த காரியங்கள் இதையெல்லாம் செய்வதற்க்கு மும்முரப்பட்டு தீவீரப்பட்டு அதற்க்காகவே நாம் வாழ்வது தான் அதற்க்காக நாம் பிழைத்திருப்பதே நீதிக்காக பிழைத்தல் என்பதாம்.
*நீதிக்கு பிழைத்திருக்க பாவத்திற்க்கு சாக வேண்டும். பாவத்திற்க்கென்று சாகும்பொழுதுதான் நீதிக்கென்று பிழைக்க முடியும்.*‼
இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.
ஒருவன் பாவத்திற்க்கு செத்திட்டான், அவன் நீதிக்கென்று பிழைத்திருக்கிறான் என்பதை எப்படி அறியலாம் என்றால் - அவனுக்கு வெளியிலிருந்து யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை ... நீ செய்தது பாவம் என்று!
அது பாவம் என்று அவனுக்கே தெரியும், உடனே சென்று அவன் கறியழுது ஜெபம் செய்வான், உடனே அவன் தன் பாவத்தை அறிக்கையிடுவான் ... ஆண்டவரே இது எனக்கு ஏற்றதல்ல, மன்னிங்க என்று..
பாவத்திற்க்கு செத்தவன் பாவம் செய்த பிறகு சந்தோஷமாக இருக்க முடியாது.
ஆனா பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்திருக்காதவன்தான் .... தான் செய்கிறது பாவம் என்று தெரியாது .... அவனுக்கு நீதியென்றாலும் என்னவென்று தெரியாது, அப்படியே நீதியை தெரிந்தாலும் அப்படிப்பட்ட காரியத்தை செய்ய மாட்டான். நீதியை செய்கிறவர்களையும் குறை சொல்லுவான்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT
[2/27, 10:37 PM] Thomas - Brunei VT: ungalluku thaan Pr..
[2/27, 10:38 PM] Ebi Kannan Pastor VT: யாக்கோபு 1:26-27
[26]உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
[27]திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
[2/27, 10:39 PM] Ebi Kannan Pastor VT: நாவை அடக்குவது பாவத்திற்கு செத்தற்கு ஓர் அடையாளம்
[2/27, 10:40 PM] Thomas - Brunei VT: Aathaam paavam eppadi nammi paavigal aakinathu?
[2/27, 10:41 PM] Thomas - Brunei VT: Pr Charles ungal pathil enna?
[2/27, 10:43 PM] Stanley VT: பயப்படுபவர்கள் யார்?
பயம் தன்மை என்ன?
[2/27, 10:52 PM] Charles Pastor VT: 4 *விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும்,*
விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
எபிரேயர் 13
28 *நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல*. கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள். அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.
1 கொரிந்தியர் 7
இங்கு விவாகம் பாவம் அல்ல ஆனால் தாம்பத்தியம் மட்டும் பாவமா?
[2/27, 10:55 PM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen
[2/27, 10:57 PM] Thomas - Brunei VT: Pr en kaelvikku pathil tharavum..
[2/27, 10:57 PM] Thomas - Brunei VT: Aathaam paavam eppadi nammi paavigal aakinathu?
[2/27, 11:00 PM] Thomas - Brunei VT: May be continue some other day.. Time 11 pm..
[2/27, 11:01 PM] Charles Pastor VT: Muthlil pavam இரத்தம் சம்மந்த பட்டதா allathu உணர்வு மனது கிரியை சம்மந்தப்பட்டதா னு sollunga?
[2/27, 11:08 PM] Charles Pastor VT: ஆபேலை நீதிமானாகவும் காயீனை பாவியாகவும் மாற்றினது எது?
ஆதாமின் வித்தா?
பாவமும் பரிசுத்தமும் கலந்த கலவை தான் மனிதனின் வித்தா?
இது தான் கடவுளின் வித்தா?
[2/27, 11:09 PM] Charles Pastor VT: ஆபேலை நீதிமானாகவும் காயீனை பாவியாகவும் மாற்றினது எது?
ஆதாமின் வித்தா?
பாவமும் பரிசுத்தமும் கலந்த கலவை தான் மனிதனின் வித்தா?
இது தான் கடவுளின் படைப்பா??
[2/27, 11:10 PM] Stanley VT: நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.
ஆதியாகமம் 4 :7
ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
யாக்கோபு 4 :17
தீமை மட்டும் பாவம் அல்ல
நன்மை செய்ய தவறினால் பாவமே
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 10:29 AM] Elango: *என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்❓என்று சவால் விட்டார் நம் ஆண்டவர்;*
அதேப் போலவே நாம்மையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாகவே நம்மை அனுதினமும் நம் வாழ்க்கையில் இடைப்பட்ட நம்மை ஜீவ பாதையில் நடத்தி வருகிறார்.
யோவான் 8:46
[46]என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
[2/27, 10:30 AM] Satish New VT: பாவம் செய்பவர்களை படைத்தது யார்
[2/27, 10:35 AM] Elango: தேவன் ஆதி மனிதன் - ஆதாமை அவருடைய சாயலாகவே சிருஷ்டித்தார்.
தேவனுடைய சாயல் -👉👉👇👇
எபேசியர் 4:24
[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும்**❗ தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையினாலே பாவத்தில் விழுந்தான்.
பாவம் செய்பவர்களாக தேவன் மனிதர்களை படைக்கவில்லை.
பிரசங்கி 7:29
[29] *இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்;*
இதைமாத்திரம் கண்டேன்.
[2/27, 10:40 AM] Elango: ரோமர் 8:2
[2] *கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.*
1 கொரிந்தியர் 15:17,34
[17] *கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்;* நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
[34] *நீங்கள் பாவஞ்செய்யாமல்❌❌❌ நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்;*‼‼ சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
[2/27, 10:48 AM] Elango: கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக❗
கர்த்தரும் இரட்சகருமாய் இருக்கிற இயேசுவின் நாமத்தினாலே உங்கள் யாவருக்கும் கிருபையும் சமாதானமும் உண்டாகுவதாக.❗
பாவத்திற்க்கு சாவு என்று சொன்னால், தண்ணீருக்குள் ஞானஸ்நானம் எடுக்கும் போதே அங்கே ஒரு அடக்க ஆராதனை நடக்கிறது.
இப்போ செத்துப்போன மனுசனுக்கு ஒருதாகம் பசி உண்டாகாது... முழுமையாக தேவனுடைய கிருபையினால் விடுவிக்கப்பட்டிருக்கிறான்.
இந்த மாம்சத்தில பலவிதமான ஆசை இச்சைகளை தூண்டுகிற அநேக காரியங்களை சாகடிக்கக்கூடிய அநேக வேத வசனங்கள் உண்டு.
கலாத்தியர் 5:16-18
[16]பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், *ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.*
[17]மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.👊💪👊👊👊👊👊👊👊😧😖😣😫😩
[18]ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/27, 10:57 AM] Prabhu FB VT: அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க,
கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5:17 வேதாகமம்
http://bible.com/339/rom.5.17.வேதாகமம்
[2/27, 11:17 AM] Elango: கர்த்தருடைய வசனம் கூறுகிறது *பாவத்திற்க்கு மரித்த நாம் இனி அதில் எப்படி பிழைப்போம்*
ரோமர் 6:3
[3]கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா❓❓❓❓
ரோமர் 6:3,6
[3]கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
[6]நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.👈👈
[7] *மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.*‼
சரீரத்தில் இரண்டு விதமான ஆசைகள் தூண்டும் -
1. பாவத்தினால் வருகிறது...
2. பரிசுத்தத்தினால் வருகிறது...
செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது..
ரோமர் 7:18
... *நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.*😖😣😫😩😢😧😧
ரோமர் 7:20
[20]அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், *நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼😳😳😳🙄🙄🙄🙄*
ரோமர் 7:11
[11]பாவமானது கற்பனையினாலே 👉சமயம்பெற்று,👈 என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றுபோட்டது என்று வேதம் கூறுகிறது‼
அப்போ பிசாசுக்கு நாம் கொஞ்சம்கூட இடங்கொடுக்கக்கூடாது.
நாம் பாவத்திற்க்கு செத்துப் போய்விட்டோம் என்ற உணர்வு நமக்கு எந்நாளும் இருக்க வேண்டும்.👈👈👈
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வேத வசனத்தினாலே அழிவில்லாத வித்தினாலே விதைக்கப்பட்ட நாம், தேவனால் பிறந்திருப்பது உண்மையாகவே விசுவாசத்திற்க்கு நேராக போகுமானால்... பாவ சுபாவம் நம்மை விட்டு நீங்கிக்கொண்டேயிருக்கும்❗
நல்ல நிலத்தில் விதைக்கிற விதை வளரும்..
மத்தேயு 13:20-22
[20]கற்பாறை இடங்களில், முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்ட விதை யானது உலகக்கவலையும், ஆசை இச்சைகளினாலும், ஐசுவரியத்தின் மயக்கமும் நெருக்கிப்போடுகிறதினால் பலன்கொடுக்காமல் பட்டுப்போகிறது.
ஆவிக்குரிய வாழ்க்கையில் இதே மாதிரிதான் நீதியினால நிச்சயமாகவே பாவத்தை ஜெயிக்க முடியும்.
வேதம் என்ன கூறுகிறது - 👉👇
மத்தேயு 5:6
[6] *நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;* அவர்கள் திருப்தியடைவார்கள்.
ரோமர் 7:6 ல் தெளிவாக இருக்கிறது. 👇👇
ரோமர் 6:7
[7] *மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.*
- பாஸ்டர் லேவி - @Levi Bensam Pastor VT
[2/27, 11:24 AM] Jeyachandren Isaac VT: "நாம் கிருபைக்கு உட்பட்டிருப்பதால் பாவம் நம்மை மேற்கொள்ளாது"
👆 அப்படியென்றால் இனி
ஒருபோதும் பாவமே செய்யமாட்டோம் அல்லது செய்யமுடியாது என்ற அர்த்தமில்லை...
பாவத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர்களாக மாறிவிடுகிறோம்.
[2/27, 11:27 AM] Elango: ரோமர் 6:7
[7]மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
கிறிஸ்துவோடு நாம் மரித்தது உண்மையானால் - பாவம் மரணம் இவையெல்லாம் நம்மை ஆண்டுக்கொள்ளவே முடியாது.
ரோமர் 6:12
[12]ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி *பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.*
ரோமர் 6:13
[13]நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, *உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.*
பரிசுத்தத்திற்க்கு நம்மை சமர்ப்பித்துக்கொடுக்க வேண்டும்.
பாவ சுபாவமான இந்த உலகிலே, ஒரு கன்னி எப்படி தன் மணவாளனுக்காக, ஏகப் புருஷனுக்காக எப்படி பரிசுத்தமாக தன்னை காத்துக்கொள்கிறாளோ அதேப்போல... பரிசுத்தமாய் நடக்க விரும்பும் தேவ பிள்ளைகளும் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியும்.❗
வேதாகமத்தில் நாம் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியாததற்க்காக நமக்கு எழுதப்பட்டதல்ல...
*பரிசுத்தமாய் ஜீவிக்க முடியும் என்பதற்க்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ❗👍👍👍👍👍👍👍*
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/27, 11:31 AM] Jeyachandren Isaac VT: 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22
👆becoming holy is not a one time process...
but its a continuing process...👍
[2/27, 11:41 AM] Jeyachandren Isaac VT: 8 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1 :8
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1 :9
👆we need to get away from known sins, by confessing them all before GOD🙏
but it doesnt means that we are completly sinless...
still we might have un-known sins, and which will revealed to us only when we walk in the light of truth continuosly.....
[2/27, 11:41 AM] Elango: சங்கீதம் 119:1
[1] *கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.*
சங்கீதம் 119:11
[11] *நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.*
சங்கீதம் 119:9
[9] *வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.*
நிமிஷத்தில கொஞ்ச நேரத்தில பல விதமான காரியங்களில் பிசாசானவன் போராடிக்கொண்டேயிருப்பான்; எப்படியாவது நம்மை வீழ்த்த வேண்டுமென்று போராடிக்கொண்டேயிருப்பான்.
ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது உண்மை ... பரிசுத்தமாக வாழ முடியும்... வாழ்ந்திருக்கலாம்.
கலாத்தியர் 5:24
[24] *கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.*
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமகாமல் இருக்க வேண்டுமென்றால்...ஆவியினாலே மாம்சத்தை ஜெயிக்க வேண்டும்.
ரோமர் 8:13
[13]மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்;
*ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.*
நம்முடைய பரிசுத்த ஜீவியத்தில் பரிசுத்த ஆவியானவருடைய உதவியினால் மாம்சத்தின் கிரியைகளை ஜெயிக்க முடியும்.
பல சிந்தனைகளை களைகளை பிசாசு கொண்டு வருவான்... அப்பொழுதே ஆண்டவராகிய இயேசுவியின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்தால் எந்நாளும் நமக்கு ஜெயமுண்டு.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!
பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/27, 11:47 AM] Jeyanti Pastor VT: 1 பேதுரு 4:1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
2 ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
கிறிஸ்துவின் சிந்தை ஆயுதமாக தரித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது பாவத்தை விட்டு ஓய்ந்திருக்கலாம்
[2/27, 11:58 AM] Elango: *பாவத்திற்க்கு செத்தவரின் சாட்சி*❗👇👇👇👇🙏🙏👍👍👍👍
என் பெயர் அந்தோனி மார்வெல் ஜெரோம் நான் கடந்த 2013 -ல் இரட்சிக்கப்பட்டேன். என்னுடைய சாட்சியை உங்களோடு பகிர்கிறேன்
எனக்கு விவரம் தெரிந்தது முதல் கடந்த 2013 மார்ச் மாதம் வரை.......
நான் பாவம் என்னும் பள்ளத்தாக்கில் பன்றி போல திறிந்தேன்.....
போதைக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையாக என்னை விற்றுத்திறிந்தேன்.....
சாபம் என்னும் சாக்கடையில்
சாக்கடையாய் ஊறிக்கிடந்தேன்.....
வேதத்தை வெறுத்து சத்தியத்தை மறுத்து பாரம்பரியத்தில் நம்பிக்கையாய் இருந்தேன்.....
ஆம் பிறகு பாவ பழக்கத்திலிருந்து விடுதலை பெற பல பாதையாத்திரைகளை மேற்கொண்டேன்.
மது போதை பழக்கத்திலிருந்து
மீண்டு வர யோகா,தியானம் என பல வழிகளில் முயற்சி செய்தேன்.
அமைதி இல்லை ! சமாதானம் இல்லை ! எங்கும் இருள் சூழ்ந்த நிலை..... உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு..... இவைகள் என்னை நீ ஏன் வாழ வேண்டும் ?என்று கேள்வி எழுப்பியது
சிலைகளுக்கு முன் மண்டிபோட்டு பல மணிநேரம் அழுது புலம்பினேன்
எங்கள் பங்கு கோயிலில் உள்ள சிலைகளிடம் இருந்து விடுதலையும், வாழ்வும் பெறலாம் என்று நம்பி, வெள்ளி, செவ்வாய்க்கு முழு நேர விரதம் இருந்து பல மன்றாட்டுக்களையும்,இடைவிட ஜெபமாலைகளையும் சொல்லி
கெஞ்சி கேட்டு இருக்கிறேன்.
ஒரு சதவீதம் கூட முன்னேற்றம் இல்லை.....
அனுதினமும் என்னை பாவ கயிறுகள் இன்னும் இறுக்கி கொண்டன.....
என் உடல் நிலையின் மருத்துவரால் குணமாக்க முடியாத வியாதியின் தீவிரம்,உறவும் நட்பும் என்னை புறக்கணித்த நிலை இவைகள் எனக்குள் தற்கொலை எண்ணத்தை இன்னும் தீவிரப்படுப்தியது ...
வெளியிலிருந்து பார்க்கும் போது நான் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பக்திமான்.....
ஆனால் நான் உண்மையில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை.....
நான் வேலை செய்த தனியார் நிறுவனத்திலிருந்து நான் வேலையை விட்டு விலக வேண்டிய நிலையும் வந்தது,யாருக்குமே பிரயோஜனமாக வாழாத நான் எனக்காக கூட பிரயோஜனமாக வாழவில்லை.....
செத்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.....
அந்த இரவு நேரத்தில் எனக்கு ஒருவரிடமிருந்து போன் கால் வந்து.....
அவர் எங்கள் பாரம்பரிய மார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்
வேதாகமத்தை மட்டும் பின்பற்றும் நபர்
எங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளை வேதத்தின் படி தவறு என்று சுட்டிக்காட்டும் அவரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.....
அவர் வேறு ஒரு காரணத்திற்காக எனக்கு கால் செய்தார்.....
பிறகு என்னை தனிப்பட்ட முறையில் விசாரித்தார்..... எனக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை பற்றி சொன்னார்..... அவர் நமக்காக செய்து முடித்த காரியங்கள்,பாவமன்னிப்பு மற்றும் பரலோக வாழ்வின் நிச்சயம் பற்றி விளக்கி சொன்னார்..
*தேவனுக்கு உன் இருதயத்தை கொடு அவர் உனக்குள் புது இருதயத்தை வைப்பார் என்றும்,ஆண்டவர் உன்னோடு பேசுவார் என்றும் அவர் பேசினால் வேத வசனத்தின் மூலம் தான் பேசுவார் அவர் ஜீவனுள்ள தேவன் அவர் வார்த்தையாகவே இருக்கிறார் என்று சொல்லி முடித்தார்.*🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
பிறகு இது பற்றி சிந்தித்தேன்.....
நான் பல முறை சிலைகளை பார்த்தும் போட்டோக்களை பார்த்தும் ஆண்டவரே என் கூட பேசுங்கனு சொல்லியிருக்கேன்.....
இது வரை எந்த சிலையும் எந்த போட்டோவும் என் கூட பேசியதும் இல்ல.எனக்கு விடுதலை கொடுத்ததும் இல்ல.
ஒரே ஒரு தடவை இவர் சொல்ற மாதரி செஞ்சுதான் பார்போமே ! ? என்று முடிவுசெய்து எங்கள் வீட்டில் இருந்த திருவிவிலியத்தை எடுத்து ஒரு பக்கத்தை திருப்பினேன்.....
அது எசாயா 42 அதில் ஒரு வசனம் என் கண்ணில் பலிச்சென்று பட்டது.....
நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்; என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.
(எசாயா 42:8) என்று தேவனே என்னோடு நேரடியாக பேசுவதுபோல் என் உள் மனதில் நன்றாக உணர்ந்தேன்.....
நான் சிறுவயதிலிருந்து பல முறை திருவிவிலியத்தை எடுத்து வாசித்திருக்கிறேன்,பல வேதப்பகுதிகளை மனப்பாடம் செய்து எங்கள் கோயிலில் பரிசும் வாங்கி இருக்கிறேன். ஆனால் அது ஏதோ சடங்குக்காகவும்,கடமைக்காகவும்,
பரிசு வாங்குவதற்காகவுமே இருந்தது.
அப்போதெல்லாம் நான் தேவசத்தத்தை உணரவும் அனுபவிக்கவும் இல்லை. ஆனால் இது ஒரு புது மாதிரியாக இருந்தது.....
என் உள் மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு புதுவிதமான அனுபவத்தை உண்மையாகவே உணர்தேன்.....
பிறகு திருவிவிலியத்தை எடுத்து வைத்துவிட்டு டீவியை ஆன் செய்து சேனலை மாற்றிக்கொண்டிருந்தேன்
அப்போது ஒரு சேனலில் ஒரு பாஸ்டர் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.
இந்த மாதிரி கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன் சேனலை மாத்திடுவேன். அன்றைக்கு எனக்கு மாத்த மனமில்ல ஏன் என்றும் புரியல..... நான் பிரசங்கத்தை கவனித்தபோது
அந்த போதகர் (ஏசாயா 42:8) ல் கர்த்தர் இவ்வாறு சொல்கிறார் என்று ஆரம்பித்தார்.....
அது என்னவாக இருக்கும் என்று நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது
டீவியில் வசனம் அடங்கிய ஸ்லைடு வந்தது அதில் இவ்வாறு இருந்தது
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசாயா 42:8)
இதை பார்த்தவுடன் நான் அதிர்ந்தது விட்டேன்.இதைத்தான் நம் சிறிது நேரத்திற்கு முன்பு படித்தேன் அதே வசனம் திரும்பி என்னை துரத்தி வருகிறதே என்னவாக இருக்கும் என்று சிந்தித்தேன்.....
நான் எங்கள் பாரம்பரிய உபதேசத்தில் நடக்கிறவனாகவும்.....
தேவனுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை இறந்த புனிதர்களுக்கு கொடுக்கிறவனாகவும்.....
தேவனுக்கு கொடுக்க வேண்டிய துதிகளை விக்கிரகங்களுக்கு செலுத்துகிறவனாகவும்.....
இருந்தேன் அதை அந்த நேரத்தில் நன்றாய் உணர்ந்தேன்.....
நீ அப்படி செய்யாதே என்பதை எனக்கு எடுத்து சொல்லத்தான்
தேவன் இந்த வசனத்தின் மூலம் என்னிடம் பேசுகிறார் என்பதை
அறிந்து அழுதேன்.....
நான் ஒரு சாக்கடை,பாவங்கள் நிறைந்த குப்பைத்தொட்டி என்னை
ஒரு ஆளாக மதித்து என்னிடம் தேவன் இடைபட்டு பேசுகிறாரே !
என்று அன்று இரவு கதறி அழுதேன்.....
உடனே முழங்காலில் இருந்தது கைகளை உயர்த்தி
"இயேசுவே நீரே ஆண்டவர்; அதுவே உங்களோட பெயர்; உங்களுக்கு கொடுக்க வேண்டிய மகிமையையும் மாட்சிமையும் இனி இறந்த புனிதர்களுக்கோ வேறு எந்த நபருக்கோ கொடுக்க மாட்டேன்"
"உங்களுக்கு செலுத்த வேண்டிய துதியையும் புகழ்ச்சியையும் இனி எந்த சிலைக்கும் செலுத்த மாட்டேன்"
என்று சொல்லி அழுது ஜெபித்துக்கொண்டே
என் அறையில் தூங்கிவிட்டேன்.
பிறகு தேவன் சில காரியங்களை அந்த இரவே எனக்கு ஆவியில் வெளிப்படுத்தினார். நம் தேவன் யார் என்பதையும், அவர் அளவிட முடியாத முடிவில்லாத அளவு மாக பெரியவர் என்பதையும்,அவரின் அளவற்ற அன்பையும் எனக்கு காண்பித்தார்.
பிறகு எனக்கு திடீரென எனக்கு விழிப்பு ஏற்பட்டது.
நான் எழுந்து உட்கார்தேன்
என் மனது முழுவதும் மகிழ்ச்சியாலும்,அமைதியாலும் நிறைந்திருந்து.....
1% கூட கவலை இல்லை. எனக்குள் இருந்த பாவ எண்ணங்கள்,போதை அடிமைத்தனங்கள் எல்லாம் முற்றிலுமாக நீங்கிவிட்டது.
நான் என்னை ஒரு புது மனிதனாக உணர்ந்தேன். இப்படிப்பட்ட உணர்வுகளை என்னால் நம்பவே முடியவில்லை.....
இது உண்மையா என்பதை சோதித்துப்பார்க்க,நான் விரும்பி செய்த பழைய பாவ காரியங்களையும்,
போதைப்பழக்கங்களையும் பற்றி சிந்தித்து பார்க்க ஆரம்பித்தேன்.
அதன் மீது எனக்கு ஒரு துளியளவு கூட விருப்பம் இல்லை...
1% கூட அதன் மீது ஈர்ப்பு இல்லை
*ஏதோ திரைப்படங்களில் காண்பிப்பது போல் பழைய நினைவுகளை மறந்த மனிதன் போல் பழைய சுபாவங்களை மறந்தவனாய்,பாவத்தின் அடிமைத்தனத்திற்கு இறந்தவனாய் என்னை உணர்ந்தேன்.*
*எனக்குள் ஏற்பட்ட உள்ளார்ந்த மாற்றத்தை உடனே யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலை 3 மணிக்கு மேல் என் நெருங்கிய நண்பனுக்கு கால் செய்தேன் அவன் என்னை தூக்கத்தில் உளறாதே என்று அதட்டி விட்டு நான் சொல்வதை முழுமையாக கேட்க மறுத்துவிட்டான்.*👆🏼👆🏼👆🏼
விடிந்ததும் இது பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் அறிவித்தேன்.
சிலர் அதை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள் பலர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் பேசுகிறாய் என்று சொல்லி அசட்டை செய்தார்கள்.
அந்த நாளிலிருந்து 3 மாத காலம் நான் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.யாரிடமும் அதிகம் பேசவில்லை.பரிசுத்த வேதாகமத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்,வேதம் வாசிப்பதிலும்,பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் காரியங்களை குறிப்பு எடுப்பதிலும்,அதிக நேரத்தை செலவழித்தேன்.
6 ஆம் மாதத்தில் தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக கடைபிடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய காரியங்கள் மற்றும் அது பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறது என்பது தொடர்பாக இரு நபர் உரையாடல் வடிவில் ஒரு சிறிய புத்தகத்தை எழுதி அதை என் இரட்சிக்கப்பட்ட புதிய நண்பர்கள் மூலம் வெளியிட்டேன்.
அவைகளை நீங்கள் நமது ஜீவ வழி -Living way Facebook page ல் அந்தோனி மற்றும் பீட்டர் உரையாடல் வடிவில் பார்க்கலாம்.
பிறகு 2015 முதல் நான் பகுதி நேர ஊழித்தை செய்துகொண்டு இருக்கிறேன்..... கவிதை,கதை,உரையாடல் என கர்த்தர் எனக்கு கொடுத்த எழுத்து தாலந்துகளை ஜீவ வழி-Living way என்கிற Facebook page உருவாக்கி அதை நான் சத்தியத்தை அறிவிக்கும் பணிக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
எதற்கும் பிரயோஜனமாக வாழாத என்னை கர்த்தர் பிரயோஜனமாக ஆக்கிவிட்டார்.....
*பாவ,சாப,வியாதிகளை என்னை விட்டு முற்றிலும் நீக்கிவிட்டர்.....*
என்னை உண்மையாகவே புது சிருஷ்டியாக மாற்றிவிட்டார்.....
இவைகள் எல்லாம் அவருடைய வார்த்தைகளை மட்டும் நான் விசுவாசித்ததால் என் வாழ்வில்
ஏற்பட்ட விளைவு.
என்னுடைய சாட்சி அனேகருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்
எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென்
ஜீவ வழி- Living way
www.facebook.com/lwcomm
Marvel jerome
[2/27, 12:04 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 27/02/2017* ✝
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 12:43 PM] Jeyachandren Isaac VT: 👆இன்று அனேகருக்கு பாவம் என்றால் நினைவிற்கு வருவது👉 களவு, கொலை, விபச்சாரம், வேசித்தனம், புகை மற்றும் போதை பழக்கங்கள்...இன்னும் இது போன்ற பல..
இவைகள் பாவங்கள்தான்....மறுப்பதற்க்கில்லை............
அனேகர் இவைகளுக்கு நீங்களாகி இருப்பதும் உண்மைதான்👍
ஆனாலும் இவைகளுக்கு இணையான ஒன்றாக இருக்கும் ,சுயம் சார்ந்த பாவங்களை குறித்த உணர்வு இல்லாதவர்களாக ,அனேக கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடிய நிலையும் ஆபத்தானதே...
.
[2/27, 12:56 PM] Jeyanti Pastor VT: Yes. Epdi puriya vaipathu
[2/27, 12:58 PM] Elango: [9] *ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்*✅✅✅✅
நீதிமொழிகள் 9:8-9
[8]பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்;😡😡😠😠😠😠😠😡😡 *ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்*😀😀😀❤💛💚💙💜
[2/27, 1:17 PM] Jeyachandren Isaac VT: 7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1 :7
👆ஒருவருடைய வலிமையான சுயம் சார்ந்த பாவங்களை யாரும் புரியவைக்கமுடியாது........
அனால் ஒருவர் வேதவெளிச்சத்தில் தொடர்ந்தேச்சையாக, நடக்கும் போது....அந்த வெளிச்சம் பிரகாசமாக, பிரகாசமாக அவரின் சுயத்தின் வெளிப்பாடும் மெல்ல மெல்ல தெரிய வரும்...
அப்படி தெரிய வரும்போது , அந்தபாவங்களை அறிக்கையிடும் போது...... இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் விடுதலையாக்கும்🙏
★இன்றைய கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவர்கள் மற்றும் ஊழியர்களிடையே காணப்படும்
விரோதமனப்பான்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவராத நிலை இவைகளுக்குக் காரணம் இந்த சுயத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறாத நிலையே........
[2/27, 1:21 PM] Satish New VT: நம்மில் எத்தனையோ பேர்..எப்பவோ ஏற்ப்பட்ட மனஸ்தாபத்திற்காக இன்று வரை அவர்களிடம் பேசாமல் இருக்கிறோமே.அதுவும் பாவம்தான்
[2/27, 1:22 PM] Satish New VT: வீம்பு.வைராக்யம்.சவால் விடுவது....இதுவும் பாவம்தானே
[2/27, 1:23 PM] Satish New VT: 18 அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.
உபாகமம் 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 1:24 PM] Satish New VT: மற்ற சபை ஆட்களை விரோதிகள் போல் நினைப்பதும் பாவம்தானே
[2/27, 1:26 PM] Satish New VT: உலகத்தாருக்கு அவர்கள் பார்வையில்...சாதாரண விஷயமாய் படுவது..
விசுவாசிகளுக்கு பெரிய பாவம்
[2/27, 1:27 PM] Jeyachandren Isaac VT: 👆சுயத்தின் வெளிப்பாடு அல்லது அடையாளம்👉
எனக்கு ஒரு மரியாதையை எதிர்பார்ப்பது, புகழை எதிர்பார்ப்பது, கணத்தை எதிர்பார்ப்பது....
இவைகள் மறுக்கப்படும் போது உடனே கோபமடைதல், உள்ளத்திலே காயமடைதல்,
என்னுடைய கருத்தை மற்றவர்கள் உதாசீனம்படுத்தும போது வருத்தமடைதல், ......போன்ற பல
[2/27, 1:29 PM] Satish New VT: இன்று எத்தனை விசுவாசிகள் டிவி சிரியலில் மூழ்கி போய் இருக்கிறார்கள்.பத்துமணி சர்சசுக்கு பத்தரைமணிக்கு வருவாங்க ஆனா ஆறு மணிக்கு வரப்போற சீரீயலுக்காக 5;55க்கே டிவி முன்னாடி உட்காருகிறார்களே இதுவும் பாவம்தானே
[2/27, 1:37 PM] Elango: பாவத்திற்க்கு இண்டர்நெட் காரணம் என்றால், இண்டர்நெட் இல்லாத காலத்தில் பாவமில்லையா?
இச்சையில் விழுவதற்க்கு கண்கள் காரணமா? இருதய இச்சை காரணமா? அல்லது கவர்ச்சி காரணமா?
🤔
[2/27, 1:37 PM] Thomas VT: பாவம் எங்கு உள்ளது ?
1) சுற்றி - எபி 12:1
2) நெருங்கி - எபி 12:1
3) வாசல் படியில் - ஆதி 4:7
4) முன்பு - சங் 51:3
5) சரிரத்தின் அவயங்களில் - ரோ 7:23
6) வாயில் - சங் 39:1
7) அதிக பேச்சில் - நீதி 10:19
8) கண்களில் - 2 பேதுரு 2:14
9) கர்த்தர் முன் - ஏசா 59:12
10) நமக்குள் - ரோ 7:8,9
11) எலும்புக்குள் - யோபு 20:11
12) பின் தொடரும் - 1 தீமோ 5:24
13) இருதயத்தில் - ஏரே 17-1
14) ஆத்துமாவில் - எசேக் 18-20
15) சிந்தையில் - ரோ 8-6
16) சரிரத்தில் - ரோ 6-12
[2/27, 1:38 PM] Satish New VT: பாவ விகிதம் கம்மி.சகோ
[2/27, 1:39 PM] Satish New VT: நூதன பாவங்கள்...இப்ப அதிகம் சகோ
[2/27, 1:41 PM] Satish New VT: நம் இருதயத்தின் சிந்தனைகள் வெளியே தெரியாத பாவம் இளங்கோ அடிகளே
[2/27, 1:44 PM] Elango: அப்ப இண்டர்நெட் தான் காரணம்ன்னு சொல்றீங்களே🤔
[2/27, 1:45 PM] Satish New VT: இளங்கோ அடிகளே இன்றைய காலகட்டத்தின் அதிக பாவங்கள் முக்கியமாக வாலிபபிள்ளைகள் பாவத்தில் வீழ்வது இண்டர்நெட்தான்
[2/27, 1:47 PM] Jeyanti Pastor VT: T. V. n Internet
[2/27, 1:47 PM] Satish New VT: நீங்களும் நானும் இந்த வயசான காலத்தில என்ன பண்ணப்போறோம்
[2/27, 1:48 PM] Jeyanti Pastor VT: Yes. வகை தேடி, சுற்றி திரிகிற பாவம்
.
[2/27, 1:48 PM] Elango: வயசான பிறகும் பாவம் செய்கிறதில்லையா ப்ரதர்
[2/27, 1:49 PM] Satish New VT: அப்போ இன்னும் நீங்க பண்ணீட்டுதான் இருக்கீங்க போல்😳
[2/27, 1:50 PM] Jeyachandren Isaac VT: அறுபதிலும் ஆசை வரும்....பழையப்பாடல்..... எப்பொழுதுமே எச்சரிக்கை தேவை👍😊
[2/27, 1:50 PM] Elango: *வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.*✨✨✨
[2/27, 1:51 PM] Satish New VT: உணவு சுவையாய் இருக்க
அதை தயாரித்தவர் காரணமா
அல்லது
அதை செய்ய உபயோகபடுத்தின பொருள் காரணமா...
[2/27, 1:51 PM] Satish New VT: அப்போ சீக்ரெட்டா பண்றீங்களே
[2/27, 1:52 PM] Jeyachandren Isaac VT: 👆தயாரித்தவர்தான் பிரதர்....
[2/27, 1:52 PM] Satish New VT: எப்படி சகோ
[2/27, 1:52 PM] Elango: ஆசை தவறில்லைதான் ஐயா
ஆனால் தவறான இடத்தில், நபரில் வைக்கும் போதுதான் தவறு, பாவம்.
பிரசங்கி 6:9
[9]ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
[2/27, 1:53 PM] Satish New VT: ஒன்னும் சரியில்லை
[2/27, 1:53 PM] Elango: பூளி காரணமா? எச்சில் காரணமான்னு கேட்கக்கூடாது🤓😜
[2/27, 1:54 PM] Satish New VT: தரமான மற்றும் தேவையான பொருள் இல்லை என்றாலும்
[2/27, 1:54 PM] Satish New VT: எதுக்கு
[2/27, 1:54 PM] Jeyachandren Isaac VT: அதே பொருட்களை வைத்து இன்னொருவர் சுவையில்லாமலும் செய்யும் முடியுமே...
உதாரணம் நானும் என் மனைவியுமே..
[2/27, 1:56 PM] Elango: காகம் என் தலையில் மேல் பாரப்பதுண்டு.
ஆனால் அது என் தலையில் கூடு கட்டி வாழ அனுமதிக்க மாட்டேன்😎👍👍👍
*செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.*
[2/27, 1:56 PM] Satish New VT: எல்லார் வீட்லயும் அதே கதைதான்
[2/27, 1:58 PM] Elango: சமையல் சுவையாக இருக்க. சரியான பொருட்களை சரியான விதமாக சேர்க்கும் ஆளைப் பொருத்ததே.
எல்லா பொருட்கள் இருந்தும் சமையல் அறியாதவரால் பிரயோஜனம் என்ன
[2/27, 1:59 PM] Satish New VT: இரண்டும் வேண்டும்
[2/27, 1:59 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 27/02/2017* ✝
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 2:03 PM] Elango: என்ன சொல்ல வாறீங்க புரியலையே😶🤔
[2/27, 2:04 PM] Satish New VT: என்ன பிரதர் புரியலை
[2/27, 2:04 PM] Jeyachandren Isaac VT: 👆மிகப்பெரிய அடையாளம் எனக்குள்ளே வலிமையாக இருக்கும் நான் சாக வேண்டும்....
"நானல்ல கிறிஸ்துவே" என முழங்கவேண்டும்...இதுவே பாவத்திற்க்கு செத்து, நீதிக்குப் பிழைப்பது👍
எனது மறைந்து என்னில் கிறிஸ்து உருவாகுவதே காரியம்........
3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோசெயர் 3 :3
[2/27, 2:04 PM] Satish New VT: எல்லா பாவத்துக்கும் எது காரணம்
[2/27, 2:05 PM] Jeyanti Pastor VT: Yes. கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
[2/27, 2:06 PM] Elango: எரேமியா 17:9
[9] *எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,*❤💛💚💙💜💔💔💔💔💔 அதை அறியத்தக்கவன் யார்?
[2/27, 2:07 PM] Jeyanti Pastor VT: மத்தேயு 15
18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
[2/27, 2:07 PM] Jeyachandren Isaac VT: 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12 :2
[2/27, 2:08 PM] Jeyanti Pastor VT: ஆவிக்குரிய நாம் ஊரோடு ஒத்து வாழக்கூடாது
[2/27, 2:09 PM] Jeyanti Pastor VT: இந்த காரியத்தில்
[2/27, 2:09 PM] Levi Bensam Pastor VT: ஆமென் ஆமென் 👏
[2/27, 2:09 PM] Elango: எசேக்கியேல் 36:25-27
[25]அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
[26] *உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.*❤💛💚💙💜
[27] *உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.*
எசேக்கியேல் 11:21
[21] 👉👉👉👉👉 *ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன்* 😖😣😖😩😫😫😩😩😩என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[2/27, 2:10 PM] Jeyachandren Isaac VT: 👆✅ஒன்றாக போகலாம்...ஆனால் ஒத்துப்போகமுடியாது👍😊
[2/27, 2:25 PM] Elango: என்னுடைய இருதயம் உங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டால் என்னுடைய பாவமான சிரெட் பழக்கத்தை நீங்களும் செய்வீர்களா ப்ரதர்
பாவம் வாழும் இடம் இருதயம் தானே😀🤔
[2/27, 2:26 PM] Apostle Kirubakaran VT: எனக்கு ஓர் கேள்வி
பாவம் செய்யும் ஆத்துமா சாகுமா?(ரோ. 6. 23, )
அல்லது
பாவம் பூரணமாகும் போது சாகுமா? (யாக்.1.15)
பாவம் பூரணமாகும் போது சாவு என்றால்
தவனை முறையில் பாவம் செய்யலாமா ?
வேதத்தை ஆராயவே இக் கேள்வி?
[2/27, 2:44 PM] Satish New VT: அகால மரணமடைபவர்கள் பாவம் செய்யாதவர்களா.
நோய்வாய்பட்டவர்கள்தான் பாவம் செய்தவர்களா
[2/27, 2:45 PM] Levi Bensam Pastor VT: 2சாமுவேல் 24: 10
இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; *நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்*.
2 Samuel 24: 10
And David's heart smote him after that he had numbered the people. And David said unto the LORD, I have sinned greatly in that I have done: and now, I beseech thee, O LORD, take away the iniquity of thy servant; for I have done very foolishly.
[2/27, 2:47 PM] Apostle Kirubakaran VT: எனது பதில் .
ரோ.6: 23. ஆத்தும சாவு
யாக். 1.15: சொன்னது சரீர சாவு
தவனை முறையில் பாவம் செய்ய முடியாது
[2/27, 2:48 PM] Apostle Kirubakaran VT: பாவம் செய்தால் ஆத்துமா சாவு
பாத்தை தொடர்ந்து செய்தால் சரீர சாவு
[2/27, 2:49 PM] Elango: அவிசுவாச பாவம்.
இஸ்ரவேலரை கணக்கிடுதல்
[2/27, 2:55 PM] Apostle Kirubakaran VT: மரணத்துக்கு ஏதுவான பாவம் எது?
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் எது?
நம்மில் பாவம் இல்லையா? இருக்கா?
[2/27, 3:00 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 30:11-16
[11]பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
[12] *நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை 👈👈👈👈👈☝☝☝☝☝☝உண்டாகாதபடிக்கு,* அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.
[13]எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
[14]எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.
[15]உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திபண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, *ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்*.
[16]அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👉2சாமுவேல்24 அதிகாரத்தில் தாவிது ஏன் கொடிய பாவத்தில் சிக்கினார் ☝☝☝☝☝☝☝☝
[2/27, 3:03 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 38:3-7
[3]உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; *என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.*
[4]என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
[5]என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
[6]நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
[7]என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
[2/27, 3:05 PM] Levi Bensam Pastor VT: 1 சாமுவேல் 2:22-25
[22]ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,
[23]அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.
[24] *என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[25] *மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்*❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக்கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார்.
[2/27, 3:06 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 5:16-18
[16] *மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே;*☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝👉👉👉👉 *மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[17]அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
[18]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
[2/27, 3:09 PM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 12:8-15
[8]உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
[9] *கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.*😭😭😭😭😭😭😭😭😭😭😭
[10]இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
[11]கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
[12]நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.
[13] *அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[14]ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
[15]அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்த�
[2/27, 3:13 PM] Levi Bensam Pastor VT: சவுல் ராஜா மரிக்க காரணம் என்ன 👇👇👇👇👇👇👇👇👇👇
[2/27, 3:14 PM] Jeyanti Pastor VT: Yes.சங்கீதம் 32:1, எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.(சேலா.)
[2/27, 3:14 PM] Levi Bensam Pastor VT: . 1 நாளாகமம் 10:13-14
[13] *அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.*☝ ☝ ☝ ☝ ☝
[14]அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.
[2/27, 3:15 PM] Jeyanti Pastor VT: Yes. கர்த்தருடைய வார்த்தையையும் கைக்கொள்ளவில்லை
[2/27, 3:26 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 6:4-6
[4]ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
[5]தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,☝☝☝☝☝☝ ☝ ☝ ☝ ☝ ☝
[6] *மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[2/27, 3:29 PM] Jeyanti Pastor VT: Na ethuvum kulappitena Pastor?
[2/27, 3:30 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 10:26-29
[26] *சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[27]நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
[28]மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
[29]தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.😭😭😭😭😭😭😭😭😭😭
[2/27, 3:32 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 12:14-17,28-29
[14]யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
[15]ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
[16] *ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.*
[17]ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
[28]ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
[29] *நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.*
[2/27, 3:34 PM] Apostle Kirubakaran VT: என் கேள்விக்கு என்ன பதில்??
[2/27, 3:34 PM] Jeyanti Pastor VT: 1 கொரிந்தியர் 5:5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
6 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
[2/27, 3:35 PM] Jeyanti Pastor VT: Can we do this things now a days in our churches
[2/27, 3:35 PM] Levi Bensam Pastor VT: மேல போட்டாச்சு ஐயா ☝☝☝☝
[2/27, 3:36 PM] Apostle Kirubakaran VT: பதில் திருப்த்தி இல்லை
[2/27, 3:37 PM] Levi Bensam Pastor VT: ஐயா சொல்லவும் ☝
[2/27, 3:38 PM] Apostle Kirubakaran VT: சரி தேவ மனிதன் பாவம் செய்தால் இன்று தேவன் தள்ளி விடுவாரா?
தொடர்ந்து பாவம் செய்தால் தள்ளி விடுவாரா?
[2/27, 3:40 PM] Apostle Kirubakaran VT: 1 யோவான் 1:8
[8]நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
❓❓❓❓❓
[2/27, 3:44 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 3:6-10
[6] *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.*
[7]பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
[8] *பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.*👇👇👇👇👇👇👇
[9] *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[10] *இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.*
[2/27, 3:45 PM] Levi Bensam Pastor VT: சூப்பர் ஐயா 👏 👏 👏 👏 👏
[2/27, 3:45 PM] Levi Bensam Pastor VT: அருமை அருமை அருமை 👌 👌 👌 👌 ☝☝☝ஐயா 👏
[2/27, 3:46 PM] Elango: 🔥🔥🔥🔥👍👍👍👍
ரோமர் 8:10-11
[10] *மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.*👂👂👂
[11] *அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.*
[2/27, 3:52 PM] Levi Bensam Pastor VT: Okay God bless you 👏 👏 👏 👏
[2/27, 3:55 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 5:9-11,13
[9]விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
[10]ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
[11]நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
[13]புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.
இப்படி பட்டவனோடு சேரலாமா?
அது வேதத்தின் படி சரியா?
[2/27, 3:56 PM] Jeyanti Pastor VT: Nice truth Pastor. Thank u. 🙏🙏🙏
[2/27, 3:56 PM] Jeyanti Pastor VT: Will follow it
[2/27, 4:02 PM] Satish New VT: இப்ப அதாவது சத்தியத்தை அறிந்த நான் பாவம் செய்தால்...அதற்கும் சிறியபாவம் பெரிய பாவம் என்று உண்டா....கண் தெரியாதவன் வழி தெரியாம போகலாம்.அப்படி போகிறவர்களை நல்வழிக்கு கொண்டு போகக்கூடியவர்களாகிய நாமே செய்தால் அது எந்த அளவுல பாஸ்டர் நியாயம் தீர்க்கப்படும்
[2/27, 4:03 PM] Satish New VT: முழ்கினவன் தன் கால்களை மட்டும் கழுவினால் போதும்.என்று நினைத்து நான் பாவம் செய்தால் அது மிகப்பெரிய பாவம்தானே
[2/27, 4:07 PM] Jeyanti Pastor VT: கட்டாயம் தவறுதான்
[2/27, 4:07 PM] Satish New VT: தேவமனிதன் என்பவன் பாவம் என்ன என்று அறிந்தவன்தானே....
அறியாமல்.தவறு செய்தால் மன்னிப்பு கொடுக்கலாம்
தேவ.மனுசன்.தவறு செய்யும் போது தேவன்.எச்சரிக்கை கொடுப்பார் என்று சகோதரி கூறுகிறார்கள்.தவறு.செய்தவன்.தேவமனுசன் என்பதால்.அந்த எச்சரிக்கை என்பது தேவ மனுசனுக்கு ஆண்டவர் கொடுக்கிற.கிரேஸ் பீரியடா.
தேவன் பட்சபாதம் இல்லாதவர்தானே
[2/27, 4:18 PM] Satish New VT: பழைய ஏற்பாட்டில் யோபு.யோசேப்பு.இதுபோன்ற ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் பாவம் செய்தவர்கள்தானே..
[2/27, 4:20 PM] Satish New VT: பழைய ஏற்பாட்டு காலத்தில் மனிதன் நாகரிகம் வளர்ச்சி அடையாத நிலையில் இருந்ததுதான் இந்த பாவகாரியங்களுக்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா?
[2/27, 4:21 PM] Vinith VT: நோவாவின் காலத்தில் TV or Internet?
[2/27, 4:22 PM] Apostle Kirubakaran VT: உலகத்தை காணும் வாசல் கண்
[2/27, 4:22 PM] Satish New VT: நோவா காலத்தில் இண்டர்நேட் இல்லைதான் இராடசதர்கள் இருந்தார்களே
[2/27, 4:38 PM] Satish New VT: யூதாஸ் மேல் உங்களுக்கு ஏன் இந்த பாசம🤔
[2/27, 4:41 PM] Kumar Bro VT: சரிங்க சகோ ஆதாம் ஏவாளுக்கு மன்னிப்பு ஏன் கிடைக்கவில்லை
[2/27, 4:46 PM] Satish New VT: தண்டிக்கவில்லை
கண்டித்தார்
[2/27, 4:54 PM] Jeyachandren Isaac VT: அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
1 யோவான் 1 :7
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1 :9
👆இயேசுக் கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்..
மன்னிக்கமுடியாத பாவங்கள் என்றால் அது ஒருவர் அறிக்கை செய்யாத பாவங்களாகத்தான் இருக்கமுடியும்..
[2/27, 4:54 PM] Apostle Kirubakaran VT: ❓❓❓❓❓❓ஆதியாகமம் 3:16-20
[16]அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
[17]பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
[18]அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
[19]நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
[20]ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
[2/27, 4:55 PM] Satish New VT: அறிக்கை செய்தால்தான் மன்னிப்பா?😜😜😜அறிக்கை செய்ய முடியாத ரகசிய பாவங்களை என்ன செய்வது😳
[2/27, 5:00 PM] Jeyachandren Isaac VT: 👆பிரதர், வேதம் அப்படித்தானே சொல்கிறதே..1 யோவான் 1:9 ன் பிரகாரம்
[2/27, 5:00 PM] Satish New VT: அப்போ மன்னிப்பே கிடையாதா
[2/27, 5:01 PM] Jeyachandren Isaac VT: 👆தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்...
அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்
[2/27, 5:01 PM] Jeyachandren Isaac VT: 👆அறிக்கை செய்யாத பாவத்திற்கு..
[2/27, 5:01 PM] Elango: நீதிமொழிகள் 28:13
[13]தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;💔💔📛⚠⚠⚠⚠⚠⚠
அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.❤💛💚💙💜
[2/27, 5:02 PM] Jeyachandren Isaac VT: யூதாஸின் காரியமும் அதுதானே பிரதர்
[2/27, 5:02 PM] Jeyachandren Isaac VT: 👆அறிக்கை செய்வது மட்டுமல்ல....
அதை விட்டுவிடவும் வேண்டும்
[2/27, 5:11 PM] Satish New VT: 20 அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ:
மத்தேயு 9 :20
21 நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
மத்தேயு 9 :21
22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
மத்தேயு 9 :22
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 5:11 PM] Satish New VT: இந்த ஸ்திரி அறிக்கையிட்டாளா?
[2/27, 5:15 PM] Satish New VT: 3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்.
மாற்கு 2 :3
4 ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல்,அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி,திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
மாற்கு 2 :4
5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு,திமிர்வாதக்காரனை நோக்கி,மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மாற்கு 2 :5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 5:21 PM] Jeyachandren Isaac VT: 👆✅பிரதர்👍
12 வருடமாக பரிகாரங்களை நாடிச் சென்றவள், தற்பொழுது பரிகாரியைத தேடிவந்ததுஅவர் இரக்கத்தைப் பெறவே👍
நிச்சயமாக அவள் தன் பாவங்களை அறிக்கை செய்திருப்பாள் தன் உளளத்திலே
[2/27, 5:23 PM] Satish New VT: உள்ளத்தில் அறிக்கை செய்வது எப்படி
[2/27, 5:23 PM] Jeyachandren Isaac VT: 16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எபிரேயர் 4 :16
[2/27, 5:23 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 5:14-16
[14] *உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[15]அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
[16]நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது .
[2/27, 5:25 PM] Glory Joseph VT: Ayya thaangal oooliyara or pastora
[2/27, 5:26 PM] Satish New VT: ஏன் ஐயா இப்படி ஒரு கேள்வி
[2/27, 5:27 PM] Glory Joseph VT: Illa thangalin question appadi irunthathu🙏🏻🙏🏻
[2/27, 5:27 PM] Jeyachandren Isaac VT: 👆நாவில் சொல் பிறவாததற்கு முன்னரே, நம் இருதயத்தின் நினைவுகள், சிந்தனைகளைத் தூரத்தில் இருந்து அறிகிறவராச்சே நம் தேவன்
[2/27, 5:29 PM] Jeyachandren Isaac VT: 13 அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள். அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது. அவள் சத்தமோ கேட்கப்படவில்லை. ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
1 சாமுவேல் 1 :13
[2/27, 5:29 PM] Satish New VT: 🤔🤔🤔🤔 என்ன சகோ. இப்படி ஒரு வசனத்தை போட்டுட்டீங்களே
[2/27, 5:31 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 10:9-10
[9]என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
[10]நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
[2/27, 5:31 PM] Thomas - Brunei VT: Praise the Lord...
[2/27, 5:31 PM] Thomas - Brunei VT: Apostasy i believe is the sin leading to death.
[2/27, 5:31 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 3:5-6
[5]அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
[6]தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
[2/27, 5:32 PM] Satish New VT: மற்றவர்கள் கேட்கும்படி பேசுவது அறிக்கையா...அல்லது நமக்குநாமே உள்ளத்தில் பேசுவது அறிக்கையா
[2/27, 5:33 PM] Satish New VT: தவறாய் கேள்வி எதேனும் கேட்டிருந்தால் தயவாய் மன்னியுங்கள்🙏🙏🙏🙏🙏
[2/27, 5:33 PM] Levi Bensam Pastor VT: இரண்டும் 👇👇👇👇👇
[2/27, 5:34 PM] Jeyachandren Isaac VT: 👆தேவனிடத்தில் ஒப்புரவாக வேண்டியதை தேவனிடத்திலும், மனிதரிடத்தில் ஒப்புரவாக வேண்டியதை மனிதரிடத்திலும்👍
[2/27, 5:35 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 15:16-21
[16]அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
[17]அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
[18]நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
[19]இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
[20]எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
[21]குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
[2/27, 5:36 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 18:15-17
[15]உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் *தனித்திருக்கையில்*, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
[16]அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
[17]அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக
.
[2/27, 5:40 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 26:5,75
[75]அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.👉👉👉👉👉👉👉உள்ளம் நொறுக்கப்பட்டாலே👍👍👍👍👍 தனிமையில் உள்ள அறிக்கை ☝☝☝
[2/27, 5:43 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 8:18-24
[18]அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
[19]நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
[20]பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
[21]உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
[22] *ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[23]நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
[24]அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, *எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.*
[2/27, 5:52 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 51:17
[17]தேவனுக்கேற்கும் பலிகள் *நொறுங்குண்ட ஆவிதான்;* தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
[2/27, 5:56 PM] Thomas - Brunei VT: "just as there will be false teachers among you, who will secretly bring in destructive heresies, even denying the Master who bought them, bringing upon themselves swift destruction. And many will follow their sensuality, and because of them the way of truth will be blasphemed. And in their greed they will exploit you with false words. Their condemnation from long ago is not idle, and their destruction is not asleep” (1 Pet 2:1-3).
[2/27, 5:57 PM] Elango: சாட்சியோடு அருமையான ஆவிக்குரிய விளக்கம்.👍👍
அல்லேலுயா 🙏🙏🙏🙏
[2/27, 5:58 PM] Thomas - Brunei VT: “certain people have crept in unnoticed who long ago were designated for this condemnation, ungodly people, who pervert the grace of our God into sensuality and deny our only Master and Lord, Jesus Christ” (Jude 1:4)
[2/27, 6:00 PM] Thomas - Brunei VT: Denying the Master and Lord Jesus (of the grace of Salvation that was made reality in a believers life) is the sin leadint to death..
[2/27, 6:02 PM] Thomas - Brunei VT: All other sins are forgiven and cleansed by our confession to God and in some instances to the particular person to whom we have sinned..
[2/27, 6:05 PM] Apostle Kirubakaran VT: சரியான நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாதது பாவமே.
நேரம் தவறுவதும் பாவமே...எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:16
[16]ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எண்ணாகமம் 28:1-2
[1]கர்த்தர் மோசேயை நோக்கி:
[2]எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும், அப்பத்தையும், *குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.*
கலாத்தியர் 4:5
*காலம் நிறைவேறினபோது,* ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
ரோமர் 5:6
[6]அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கு*ம்போதே, *குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்*
[2/27, 6:17 PM] Elango: அருமையான விளக்கம்...
மரணத்துக்கேதுவான/ மரணத்துக்கேதுவில்லாத பாவம்.
👍👍👍👍✍✍✍
[2/27, 6:23 PM] Ebi Kannan Pastor VT: 1 யோவான் 5:18-20
[18]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
[19]நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
[20]அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
[2/27, 6:42 PM] Apostle Kirubakaran VT: சூப்பர் pr எபி ஐயா
[2/27, 6:43 PM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen
[2/27, 7:17 PM] Jeyaseelan VT: பாவத்தின் வகைகள் என்ன? மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்றால்?
மத்தேயு 12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
[Part I]
பாவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. Sin of commission - செய்வதால் பாவம். (எண்ணங்களிலோ -thoughts, கிரியைகளிலோ-works )
2. Sin of omission. - செய்யத் தவறியதால் பாவம்.
மனிதன் செய்த முதலாவது பாவம் செய்கையினால் (sin of commission or committed sin) உண்டானது. (புசிக்கவேண்டாம் என்று சொல்லியும் புசித்ததால் வந்த கீழ்ப்படியாமை என்கிற பாவம்) . தீமை செய்யாமல் இருக்கவேண்டும் என அறிந்திருந்தும் தீமை செய்தால் அது அவனுக்கு பாவமாகும். அதே போல்நன்மை செய்ய அறிந்திருந்தும் நன்மை செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாகும்.
கீழே பாவங்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன:
மாற்கு 7:21, 22 பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். புறப்பட்டு வந்து மனுஷனை தீட்டுப்படுத்தும்.
கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள்தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[Part II]
யோவான் இப்படியாக குறிப்பிடுகிறார்:
1 யோவான் 5:16. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
மரணத்துக்கேதுவான பாவம் என்று இங்கே சொல்லப்படுவது இரண்டாம் மரணம் எனப்படும் நமது ஆத்துமாவின் மரணமாகும். அதாவது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவது ஆகும். முதலாம் மரணம் என்பது நாம் இந்த சரீரத்தை விட்டு கடந்துபோவது ஆகும்.
[மனம்திரும்பி மன்னிப்பு பெறாத] "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று பவுல் சொல்கிறார். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவன். பவுல் மிகவும் வன்மையாக (strong) பாவம் எதுவும் செய்யாமலிருங்கள் என்று சொல்கிறார். யோவானும் பாவம் எதுவும் செய்யாமல் இருங்கள் என்று வன்மையாகவே சொல்லுகிறார். ஆனால் யோவான் சொல்லுவது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை சிலர் செய்தால் அதை நாம் பார்த்தால் அல்லது கேள்விப்பட்டால் நாம் அவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்யவேண்டும் அப்போது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
உதாரணத்துக்காக:
- பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு மற்றவர்களுடைய பாவத்துக்காக வேண்டியது.
- யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டியது.
- தேவ ஊழியர்கள் சபையில் ஒருவருடைய தவறுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்வது.
- பக்கத்து வீட்டுக்காரரிடம் தன் பிள்ளை செய்த தவறுக்கு பெற்றோர் மன்னிப்பு கேட்பது போல்.
ஒரு மனிதன் மனந்திரும்பி அறிக்கை செய்யப்படும் பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். ஏனெனில் யோவான் "இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்"என்று சொன்னார். பவுல் சொல்லும்போது தேவனைப்பற்றிய அறிவை அறிந்த பின்பு பாவம்செய்தால் அவர்கள் தேவனுடைய குமாரனை சிலுவையில் இரண்டாம் முறையாக அறைவதால் அவர்களுக்கு மன்னிப்பில்லை என்று வன்மையாகக் கூறுகிறார். ஆனால் பேதுரு இயேசுவைப் பின்பற்றிய தேவனுடைய சீடன். அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்தான், சபித்தான். அதன்பின்பு இயேசு சொன்னதை நினைவுகூர்ந்து மனம்கசந்து அழுதான், அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. அதன்பின்பு அவன் பெந்தெகொஸ்தே நாளில் பேசியபோது அன்றே மூவாயிரம்பேர் தேவனை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு போதகர் சொன்னார்: "பெரிய பாவம் (உதாரணத்திற்காக: விபசாரம்) செய்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தினமும் மனம்கசந்து துக்கிக்கவேண்டும். இப்படிப்பட்ட பேதுரு, ராகாப், சிம்சோன் என்ற சாக்குபோக்குகளை காட்டி வேண்டுமென்றே பாவம் செய்க்கூடாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பாவம் செய்வதற்கு ஒரு சாக்குப்போக்கைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேவனுடைய ஆக்கினைதான் கிடைக்கும்".
மேலும், இயேசு சொன்னார்: "மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக சொல்லப்படும் தூஷணம் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது". எனவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லாம் வேறு வேறு அல்ல, ஒன்று தான் என்று சொல்லும் கூட்டத்தாரை பின்பற்றுவது எப்படி சரியாகும்? மரணத்துக்கேதுவான பாவத்தை இங்கே இயேசு குறிப்பிட்டுள்ளார். மற்ற மதத்தினரிலும் அநேகர் பரிசுத்தாவியானவரை தூஷிப்பதால் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது.
நன்மை செய்ய தகுதியும் பணமும் இருந்தும் நன்மை செய்யாவிட்டால் அது பாவம். இதற்கு "லாசருவும் ஐசுவரியவானும்" பற்றி இயேசு லூக்கா 16ல் சொன்னதை குறிப்பிடலாம் என்பது என்னுடைய சொந்த கருத்து.
பொதுவாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில்: மரணத்துக்கேதுவல்லாத பாவம் ஒருவன் செய்தால், மற்றவர்கள் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுவதன்மூலம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
எது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்று தெள்ளத்தெளிவாக வேதத்தில் சொல்லப்படவில்லை. இருப்பினும் நாம் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சில சம்பவங்களை யூகித்துச் சொல்லலாம் :
(உபாகமம் என்ற ஆகமத்திலிருந்து)
- நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.
- கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். உண்மையான தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாக எழும்பாதீர்கள். மிரியாமுக்காக (யோவான் சொல்லியிருப்பதுபோல்) மோசே தேவனிடம் வேண்டுகிறான், ஆயினும் முற்றிலும் விடுதலை பெற சிலகாலம் ஆயிற்று.
- வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
- நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
- எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். (துன்மார்க்கனை அருவருக்காயாக, ஒதுக்கிவிடாயாக.)
....
இப்படி நாம் சில காரியங்களைச் சொல்லலாம்.
http://tamilbibleqanda.blogspot.in/2010/06/43.html?m=1
[2/27, 7:55 PM] Satish New VT: பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷனம் புறஜாதியார் செய்ய அதிகமான வாய்ப்பில்லை.அப்படி செய்தாலும்..அவர்கள் அறியாமல் செய்வது...
[2/27, 7:58 PM] Thomas - Brunei VT: 'Sin that leads to death' is for the believers..
[2/27, 7:58 PM] Satish New VT: ஆண்டவரை அறியும் முன் நானும் கேலி கிண்டல் பண்ணி இருக்கிறேன்.சபைக்கு விரோதமாகவும் சில காரியங்களை செய்தேன்.ஆனால் இன்று தேவன் என்னையும் ஒரு சிறு துரும்பை போலாவது அவருடைய ஊழியம் செய்ய வைத்திருக்கிறார்....🙏🙏🙏🙏
[2/27, 8:00 PM] Elango: Hallelujah 🙏
[2/27, 8:00 PM] Thomas - Brunei VT: Those who do not believe in Christ are already under condemnation John 3:36
[2/27, 8:02 PM] Thomas - Brunei VT: No one says 'Jesus is Lord' but by the Holy Spirit. 1 Cor 12:3
[2/27, 8:03 PM] Elango: இதன் அர்த்தம் உண்மையில் என்ன ஐயா.
பல நாட்கள் குழப்பம்🤥
[2/27, 8:05 PM] Thomas - Brunei VT: I think it is the Sin of Apostasy... That is willfully denying Christ after Experiencing the Salvation..
[2/27, 8:09 PM] Thomas - Brunei VT: This passage is not talking about one who simply says the words “Jesus is Lord” but about someone who really means these words. The passage is talking about people who mean what they say. The Bible also says that even demons know that Jesus is Lord.
[2/27, 8:37 PM] Thomas - Brunei VT: Some thoughts about sin..
[2/27, 8:38 PM] Thomas - Brunei VT: All mankind are born in sin because we are related to that one man Adam..
[2/27, 8:39 PM] Thomas - Brunei VT: That is the 'State of Sin'.. Paava Nilai..
[2/27, 8:42 PM] Thomas - Brunei VT: This state of sin (Root) produces Paava kaariyangal as we grow..
[2/27, 8:45 PM] Thomas VT: பாவம் எவை ?
1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம் - நீதி 21-4
2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால் - யாக் 4-7
3) இச்சை - யாக் 1-15
4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது - 1 சாமு 12-23
5) தீய நோக்கம் - நீதி 24-9
6) மிஞ்சின கோபம் - சங் 4-4
7) அநீதி - 1 யோ 5-17
8) அதிகமாக பேசுதல் - நீதி 10-18
9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல் - சங் 109-7
10) பயப்படுவது - நெகே 6-13
11) விசுவாசத்தால் வராதவை - ரோ 14-23
12) பிறனை அவமதித்தல் - நீதி 14-21
13) பட்சபாதம் செய்தல் - யாக் 2-9
14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது - 1 சாமு 3-13
15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது - எண் 9-13
16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல் - 1 சாமு 15-24
17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல் - எசேக் 3-20
18) இரண்டகம் பண்ணுதல் - 1 சாமு 15-23
19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை - 1 சாமு 15-23
20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல் - யோசுவா 7-11
21) இயேசுவை விசுவாசியாமை - யோ 8-24
22) நியாயபிரமாணத்தை மிறுதல் - 1 யோ 3-4
23) சபித்தல் நிறைந்த வாய் - யோபு 31-30
[2/27, 8:46 PM] Thomas - Brunei VT: When we are born again we are Plucked from the Family of Adam and brought INTO the Family of God..
[2/27, 8:48 PM] Thomas - Brunei VT: Adam is no more our Forefather..
[2/27, 8:48 PM] Thomas - Brunei VT: We are born of God..
[2/27, 8:48 PM] Thomas - Brunei VT: Into God's Family..
[2/27, 8:49 PM] Thomas - Brunei VT: The State of sin paava nilai and paava seyalgal ALL are changed..
[2/27, 8:51 PM] Thomas - Brunei VT: From the state of a Sinner NOW we are Made righteous.. Sinner made Saint (SMS 😃😃)
[2/27, 8:51 PM] Thomas - Brunei VT: All the paava seyalgal has been washed by the Blood of Jesus..
[2/27, 8:52 PM] Thomas - Brunei VT: I would say all these 23 Sins are because of the root of sin.
.
[2/27, 8:54 PM] Thomas - Brunei VT: We are not sinners because we do sinful things but we do sinful things because we are born sinners..
[2/27, 8:55 PM] Thomas - Brunei VT: Anything wrong in this?
[2/27, 8:56 PM] Kumar Bro VT: எங்களுக்கு தமிழே தகராறு இதில் இங்கிலாந்து... 🙏
[2/27, 8:56 PM] Kumar Bro VT: இங்கிலுசா
[2/27, 8:57 PM] Jeyaseelan VT: நான் சொல்லனும்னு நெனச்சேன்...bro...
[2/27, 8:58 PM] Satish New VT: விடுங்க சகோ.....ரெஸ்ட் எடுப்போம்
[2/27, 8:58 PM] Thomas - Brunei VT: Some Bible words are best understood in Greek and Hebrew..
[2/27, 8:58 PM] Kumar Bro VT: சகோ நீங்க வாய்ஸ் நோட்டே போடுங்க
[2/27, 9:01 PM] Jeyaseelan VT: Neenga....solrathu thappu....illa...engalala than sariya understand panna mudiyala....
Please type தமிழ் Or Thanglish...🙏
[2/27, 9:12 PM] Satish New VT: ✝ *இன்றைய வேத தியானம் - 27/02/2017* ✝
👉 பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்தல் என்றால் என்ன❓ 1 பேதுரு 2:24
👉பாவத்திற்க்கு நாம் செத்ததன் அடையாளமாக நம்மிடம் என்னென்ன காணப்பட வேண்டும்❓
👉தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்பதன் அர்த்தம் என்ன❓
*வேத தியானம்*
[2/27, 9:20 PM] Jeyachandren Isaac VT: 👆தமிழாக்கம்👇
பாவம் செய்வதினால் பாவிகள் அல்ல...
பாவத்தன்மையோடு பிறந்ததினால் நாம் பாவம் செய்கிறோம்..
(ஆதாமுக்குள்)
[2/27, 9:26 PM] Jeyaseelan VT: தமிழாக்கத்திற்கு நன்றி...bro🙏
[2/27, 9:27 PM] Satish New VT: அப்போ பாவம் செய்யாதவர்கள் யாரும் இல்லை👏👏👏
[2/27, 9:29 PM] Jeyachandren Isaac VT: 19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 5 :19
[2/27, 9:30 PM] Satish New VT: இந்த வசனத்தை எதிர்பார்த்தேன்
அதையே அனுப்பியுள்ளீர்கள்🙏🙏🙏🙏🙏
[2/27, 9:35 PM] Kumar Bro VT: உத்தமனும் தேவனுக்கு பயந்தவனும்
9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
ஆதியாகமம் 39
21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
ரோமர் 5
4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3
🙏🙏🙏🙏🙏
[2/27, 9:38 PM] Satish New VT: 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 9:40 PM] Kumar Bro VT: 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3
17 இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான். ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
யோபு 5
8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
ரோமர் 4
[2/27, 9:42 PM] Satish New VT: 7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
ரோமர் 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 9:43 PM] Elango: தாமஸ் ஐயா ஆங்கிலம், தமிழ், தங்க்லிஸ் எப்படினாலும் பேசினாலும் ஓகே தான் ப்ரதர்
எனக்கு அவருடைய அநேக கருத்துக்கள் பிரயோஜனமாக இருக்கிறது ப்ரதர்
[2/27, 9:44 PM] Kumar Bro VT: நமக்கு நியாபிரமாணம் தேவையா, தேவையில்லை யா
[2/27, 9:46 PM] Satish New VT: 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?
ரோமர் 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 9:47 PM] Satish New VT: இது பாவம் என்று தெரியாவிட்டால் எப்படி விலகி இருப்பீர்கள்
[2/27, 9:50 PM] Thomas - Brunei VT: Thiruduvathu paavam endru Bible padikaatha vargalm therium.. Eppadi?
[2/27, 9:50 PM] Kumar Bro VT: கேட்பதால்
[2/27, 9:51 PM] Kumar Bro VT: சத்திய வசனங்களை
[2/27, 9:51 PM] Manikandan VT: Bible therinchavainga solvathal👍🏻👍🏻
[2/27, 9:53 PM] Satish New VT: சில நியாய பிரமான விதிகள் பொதுவான சட்டதிட்டங்களாக இருப்பதால்
[2/27, 9:54 PM] Kumar Bro VT: நாம்👇🏿👇🏿👇🏿👇🏿
5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
சங்கீதம் 51
[2/27, 9:54 PM] Elango: *தேவன் எல்லா மனிதருக்கும் பொதுவாக தந்த மனசாட்சி*
ரோமர் 2:14-15
[14]அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
[15] *அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும்,* நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
[2/27, 9:54 PM] Thomas - Brunei VT: 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
[2/27, 9:55 PM] Thomas - Brunei VT: ithu entha நியாபிரமாணம்?
[2/27, 9:55 PM] Satish New VT: எது ஐயா
[2/27, 9:56 PM] Thomas - Brunei VT: 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
[2/27, 9:57 PM] Elango: மோசேயின் பிரமாணத்தை தான் யோவான் சொல்கிறார் என நினைக்கிறேன் ஐயா
[2/27, 9:57 PM] Darvin Bro 2 VT: சவுலை யூதாசோடு ஒப்பிடமுடியாது காரணம் சவுல் ஆண்டவரை தேடினான் ஆண்டவர் அவனை கைவிட்டு விட்டார் என்னசெய்வதென்று தெரியாமல் அறியாமையால் அப்படி செய்தான் அதோடு சவுலை சந்திக்க தேவனே சாமுவேலை அனுப்புகிறார் அவர்மூலம் இவனுக்கு கொடுக்கபடும் செய்திதான் சவுலை தேவன் ஏற்றுக் கொண்டார் என்பதை அறிவிக்கிறது 6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது,கர்த்தர் அவனுக்குச்சொப்பனங்களினாலாவது ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை.
1 சாமுவேல் 28 :6
8 அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள். அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்கிறவனை எழும்பிவரச் செய் என்றான்.
1 சாமுவேல் 28 :8
9 அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரோ. என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன என்றாள்.
1 சாமுவேல் 28 :9
15 சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன். பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள். தேவனும் என்னைக் கைவிட்டார். அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை. ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
1 சாமுவேல் 28 :15
18 நீ கர்த்தருடைய சொல் கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் எனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
1 சாமுவேல் 28 :18
19 கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுப்பார். நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள். இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
1 சாமுவேல் 28 :19
சவுல் சாமுவேல் இருக்கும் மேன்மையான இடத்திர்குதான் போகிறான் என்னோடு நாளை இருப்பீர்கள் என்று சவுல் கூறுகிறார். இந்த வசனங்களில் அனேக மர்மங்கள் இருக்கு ஒருநாள் தனியாக தியானிப்போம் இன்று என்ன தியானம் என்று தெரியவில்லை இதை மட்டும்தான் கேட்டேன் பதில் சொல்ல தோன்றியது எழுதியுள்ளேன் நாளை சந்திப்போம்
[2/27, 9:57 PM] Kumar Bro VT: 5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன், என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன், தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
சங்கீதம் 32
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
1 கொரிந்தியர் 15
[2/27, 10:02 PM] Thomas - Brunei VT: மோசேயின் பிரமாணத்தை தான் யோவான் சொல்கிறார் என நினைக்கிறேன் ஐயா... Yes Bro..
[2/27, 10:04 PM] Thomas - Brunei VT: athai 'Torah" endrum sollalaam
..
[2/27, 10:04 PM] Kumar Bro VT: ஆனால் அவற்றிலிருந்து குறைவான
[2/27, 10:06 PM] Kumar Bro VT: நியாபிரமாணம் தந்தார் நம் தகப்பனாகிய நம் தேவன்
[2/27, 10:06 PM] Ebi Kannan Pastor VT: 1 பேதுரு 2:22-25
[22]அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
[23]அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
[24]நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
[25]சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
[2/27, 10:07 PM] Satish New VT: 29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது. இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
அப்போஸ்தலர் 15 :29
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 10:07 PM] Thomas - Brunei VT: Bible நியாயப்பிரமாணம் Law. endraale Mose in premaanangal thaan
[2/27, 10:08 PM] Kumar Bro VT: ஐயா வருக ஐயம் திர்க்க
[2/27, 10:09 PM] Thomas - Brunei VT: Romar 7: 4அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
[2/27, 10:11 PM] Satish New VT: கிறிஸ்துவின் சரிரம் நியாயப்பிரமாணத்தை உடைத்ததா.இல்லை.மேலும் மெருகேற்றியதா?
[2/27, 10:13 PM] Thomas - Brunei VT: Romar 8: 3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
[2/27, 10:14 PM] Thomas - Brunei VT: கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை vudaitha thaaga Bible solla villai
[2/27, 10:15 PM] Kumar Bro VT: ஐயா தாங்கள் கருத்துக்கு எதிர்பார்த்துக்கொன்டுருக்கிறோம் 🙏🙏🙏
[2/27, 10:15 PM] Satish New VT: உடைத்த என்ற வார்த்தை உதாரனத்துக்காக வைத்தேன்
[2/27, 10:16 PM] Charles Pastor VT: பாவம் செய்வதினால் பாவிகள் அல்ல...
எப்படி.....?
அப்டி னா
இனி ஜாலியா பாவம் செய்யலாமா?
[2/27, 10:19 PM] Thomas - Brunei VT: இனி ஜாலியா பாவம் செய்யலாமா?.. Neenga paavatha ஜாலியா seinjaalul seiya vittalum Maranam Thaan..
[2/27, 10:20 PM] Satish New VT: 19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
எபிரேயர் 10 :19
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 10:21 PM] Thomas - Brunei VT: Maru badium piranthal mattum paavathil irunthu iratchipu
[2/27, 10:25 PM] Ebi Kannan Pastor VT: கலாத்தியர் 4:6-9
[6]மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
[7]ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
[8]நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.
[9]இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?
[2/27, 10:25 PM] Satish New VT: இன்று தேவனை மறுதலித்தவர்கள் சொல்லும் வார்த்தை இதுதான் ஐயா.நான் செத்த அப்புறம் சொர்க்கத்துக்கு போய் என்ன பண்ணப்போறேன்.இருக்கும்போதே சொர்க்கத்தை அனுபவிக்க போறேனு சொல்லி சபைக்கு வராதவர்கள் நிறையபேர்
[2/27, 10:25 PM] Satish New VT: 1 இப்படியிருக்க, நியாப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
எபிரேயர் 10 :1
2 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
எபிரேயர் 10 :2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/27, 10:26 PM] Ebi Kannan Pastor VT: அவர்களுக்கு சொர்க்கம் என்றால் என்னவென்றே தெரியவில்லை
[2/27, 10:27 PM] Satish New VT: ஆமாம் ஐயா
[2/27, 10:28 PM] Charles Pastor VT: *புதிய ஏற்பாடு கைகொள்ள சொல்லும் மறைமுக நியாயபிரமானங்கள்*
19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன:
*விபசாரம்,*
வேசித்தனம்,
அசுத்தம்,
காமவிகாரம்,
கலாத்தியர் 5 :19
20 *விக்கிரகாராதனை,* பில்லிசூனியம்,
பகைகள்,
விரோதங்கள், வைராக்கியங்கள்,
கோபங்கள்,
சண்டைகள்,
பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
கலாத்தியர் 5 :20
21 பொறாமைகள்,
*கொலைகள்,*
வெறிகள்,
களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5 :21
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், *கொலைபாதகரும், விபசாரக்காரரும்,* சூனியக்காரரும், *விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர்* அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21
[2/27, 10:29 PM] Ebi Kannan Pastor VT: ரோமர் 14:17-18
[17]தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
[18]இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்
.
[2/27, 10:31 PM] Thomas - Brunei VT: Pr. Charles neenga paavathai patri mulumai yaaga bibe study seithal nandraaga irukkum..
[2/27, 10:32 PM] Charles Pastor VT: இந்த பதிவில் போல்ட் எழுத்துகளில் உள்ளவை யாவும் நியாயபிரமான் செய்ய
[2/27, 10:34 PM] Thomas - Brunei VT: Neengal unga thagapanar polla pala vithathil kaana padugireergal.. unmmai thaane?
[2/27, 10:35 PM] Charles Pastor VT: நீங்க பன்னினதையே அனுப்புங்க தெரிஞ்ஞிக்கிறேன்
[2/27, 10:36 PM] Thomas - Brunei VT: Neengal pirantha pinbu appadi pallagi kondirgala allathu thanaa laaeye appadi erpatatha?
[2/27, 10:36 PM] Charles Pastor VT: இந்த கேள்வி யாருக்கு
[2/27, 10:36 PM] Elango: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக!
பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைக்க வேண்டுமென்பதுநம்மை பிறர் பாவம் செய்ய தூண்டும்பொழுதும், பாவம் செய்யக்கூடிய தருணங்களில் நம்மை அழைத்து செல்லும் போதும்...நாம் பாவம் செய்யாமல் இருப்பதையே குறிக்கிறது.
பாவம் என்றால் அது நம்மால் செய்ய முடியாத ஒரு காரியமாக, நமக்கு ஒவ்வாத ஒரு காரியமாக, நமக்கு அவசியமில்லாத ஒரு காரியமாக தென்படுவது தான் பாவத்திற்க்கு சாவதின் அர்த்தம்.
நீதிக்கு பிழைப்பது என்பது நீதியான எந்த கிரியைகள், தேவ செயல்கள் இருக்குமோ, தேவ ஊழியங்கள் ... தேவனுக்கு அடுத்த பரிசுத்த காரியங்கள் இதையெல்லாம் செய்வதற்க்கு மும்முரப்பட்டு தீவீரப்பட்டு அதற்க்காகவே நாம் வாழ்வது தான் அதற்க்காக நாம் பிழைத்திருப்பதே நீதிக்காக பிழைத்தல் என்பதாம்.
*நீதிக்கு பிழைத்திருக்க பாவத்திற்க்கு சாக வேண்டும். பாவத்திற்க்கென்று சாகும்பொழுதுதான் நீதிக்கென்று பிழைக்க முடியும்.*‼
இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.
ஒருவன் பாவத்திற்க்கு செத்திட்டான், அவன் நீதிக்கென்று பிழைத்திருக்கிறான் என்பதை எப்படி அறியலாம் என்றால் - அவனுக்கு வெளியிலிருந்து யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை ... நீ செய்தது பாவம் என்று!
அது பாவம் என்று அவனுக்கே தெரியும், உடனே சென்று அவன் கறியழுது ஜெபம் செய்வான், உடனே அவன் தன் பாவத்தை அறிக்கையிடுவான் ... ஆண்டவரே இது எனக்கு ஏற்றதல்ல, மன்னிங்க என்று..
பாவத்திற்க்கு செத்தவன் பாவம் செய்த பிறகு சந்தோஷமாக இருக்க முடியாது.
ஆனா பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைத்திருக்காதவன்தான் .... தான் செய்கிறது பாவம் என்று தெரியாது .... அவனுக்கு நீதியென்றாலும் என்னவென்று தெரியாது, அப்படியே நீதியை தெரிந்தாலும் அப்படிப்பட்ட காரியத்தை செய்ய மாட்டான். நீதியை செய்கிறவர்களையும் குறை சொல்லுவான்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT
[2/27, 10:37 PM] Thomas - Brunei VT: ungalluku thaan Pr..
[2/27, 10:38 PM] Ebi Kannan Pastor VT: யாக்கோபு 1:26-27
[26]உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
[27]திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
[2/27, 10:39 PM] Ebi Kannan Pastor VT: நாவை அடக்குவது பாவத்திற்கு செத்தற்கு ஓர் அடையாளம்
[2/27, 10:40 PM] Thomas - Brunei VT: Aathaam paavam eppadi nammi paavigal aakinathu?
[2/27, 10:41 PM] Thomas - Brunei VT: Pr Charles ungal pathil enna?
[2/27, 10:43 PM] Stanley VT: பயப்படுபவர்கள் யார்?
பயம் தன்மை என்ன?
[2/27, 10:52 PM] Charles Pastor VT: 4 *விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும்,*
விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
எபிரேயர் 13
28 *நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல*. கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள். அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.
1 கொரிந்தியர் 7
இங்கு விவாகம் பாவம் அல்ல ஆனால் தாம்பத்தியம் மட்டும் பாவமா?
[2/27, 10:55 PM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen
[2/27, 10:57 PM] Thomas - Brunei VT: Pr en kaelvikku pathil tharavum..
[2/27, 10:57 PM] Thomas - Brunei VT: Aathaam paavam eppadi nammi paavigal aakinathu?
[2/27, 11:00 PM] Thomas - Brunei VT: May be continue some other day.. Time 11 pm..
[2/27, 11:01 PM] Charles Pastor VT: Muthlil pavam இரத்தம் சம்மந்த பட்டதா allathu உணர்வு மனது கிரியை சம்மந்தப்பட்டதா னு sollunga?
[2/27, 11:08 PM] Charles Pastor VT: ஆபேலை நீதிமானாகவும் காயீனை பாவியாகவும் மாற்றினது எது?
ஆதாமின் வித்தா?
பாவமும் பரிசுத்தமும் கலந்த கலவை தான் மனிதனின் வித்தா?
இது தான் கடவுளின் வித்தா?
[2/27, 11:09 PM] Charles Pastor VT: ஆபேலை நீதிமானாகவும் காயீனை பாவியாகவும் மாற்றினது எது?
ஆதாமின் வித்தா?
பாவமும் பரிசுத்தமும் கலந்த கலவை தான் மனிதனின் வித்தா?
இது தான் கடவுளின் படைப்பா??
[2/27, 11:10 PM] Stanley VT: நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.
ஆதியாகமம் 4 :7
ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
யாக்கோபு 4 :17
தீமை மட்டும் பாவம் அல்ல
நன்மை செய்ய தவறினால் பாவமே
Post a Comment
0 Comments