Type Here to Get Search Results !

சாத்தான் என்பது யார்❓

[10/6, 10:19 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 06/10/2016* ✝
👉 சாத்தான் என்பது யார்❓சாத்தான் பிசாசு வித்தியாசம் என்ன❓
வேதத்தில் சொல்லப்படும் பிசாசின் பெயர்கள் என்னென்ன⁉

👉 சாத்தானின் துவக்கம் மற்றும் முடிவு என்ன❓

👉 பிசாசின் தந்திரங்கள் யாவை❓
பிசாசினால் செய்ய முயன்ற காரியங்கள் limitations  என்ன❓

👉 இன்றைய சபையில் பிசாசை குறித்து போதிக்கப்படும் வஞ்சனைகள் யாவை❓

👉 இன்றையை சபையில் பிசாசின் கிரியைகள் என்னென்ன⁉

👉 மனிதன் எந்த வகையில் பிசாசினால் ஆட்கொள்ளப்படுகிறான்❓

👉 ஒரு விசுவாசி எப்படியெல்லாம் பிசாசால் ஆட்கொள்ளப்படலாம்❓

👉 நமக்கு சாத்தானின் மேல் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்னென்ன⁉

👉 *நடைமுறையில் பிசாசினால் பீடிக்கபட்டவருக்கு எப்படி உதவலாம்*❓

*வேதத்தை தியானிப்போம்*

[10/6, 10:49 AM] Samjebadurai Pastor: சாத்தான் விழுந்து போன தூதர்களில் ஒருவன்.இவன் தலைமையில் ஒரு கூட்டம் தூதர்கள் விழுந்து போயினர்
[10/6, 10:53 AM] Elango: *சாத்தான் என்பவன் யார்*
லூசிபர் ௭ன்ற தூதன் தேவனாகிய ௧ர்த்தரின் தூதன்.  ௮வன் பெருமையினால் தள்ளப்பட்டு சாத்தானானான்.


*Lucifer என்பது ஒரு லத்தீன் சொல் இது ரோமர்கள் பயன்படுத்திய சொல். அதாவது ரோம வானியல் அறிஞர்கள் விடிவெள்ளி நட்சத்திரத்தை குறிப்பதற்கு இச்சொல்லை பயன்படுத்தி வந்தனர்.*
வேதாகமத்தில் ஏசாயா-14:12 இல் வரும் விடிவெள்ளி என்னும் சொல்லுக்கு ரோமர்கள் Lucifer என்னும் இச்சொல்லை பயன்படுத்தி வந்ததால் ஆங்கில வேதாகமமான king james version (kjv bible) ஐ மொழிபெயர்த்தவர்கள் விடிவெள்ளி என்ற சொல்லுக்கு Lucifer என்ற சொல்லை பயன்படுத்தி விட்டனர்.
ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

[10/6, 10:55 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 06/10/2016* ✝
👉 சாத்தான் என்பது யார்❓
சாத்தான் பிசாசு வித்தியாசம் என்ன❓
வேதத்தில் சொல்லப்படும் பிசாசின் பெயர்கள் என்னென்ன⁉
👉 சாத்தானின் துவக்கம் மற்றும் முடிவு என்ன❓

👉 பிசாசின் தந்திரங்கள் யாவை❓
பிசாசினால் செய்ய முயன்ற காரியங்கள் limitations  என்ன❓
👉  பிசாசினால் போதிக்கப்படுகிற வஞ்சனைகள் யாவை❓ இன்றைய சபையில் பிசாசை குறித்து போதிக்கப்படும் வஞ்சனைகள் யாவை❓
👉 இன்றையை சபையில் பிசாசின் கிரியைகள் என்னென்ன⁉
👉 மனிதன் எந்த வகையில் பிசாசினால் ஆட்கொள்ளப்படுகிறான்❓
👉 ஒரு விசுவாசி எப்படியெல்லாம் பிசாசால் ஆட்கொள்ளப்படலாம்❓
👉 நமக்கு சாத்தானின் மேல் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்னென்ன⁉
👉 *நடைமுறையில் பிசாசினால் பீடிக்கபட்டவருக்கு எப்படி உதவலாம்*❓

*வேதத்தை தியானிப்போம்*

[10/6, 11:06 AM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 12: 9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற 😈பிசாசு என்றும் 👿சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய 🐍😈 பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
Revelation 12: 9
And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceiveth the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him.
வெளிப்படுத்தின விசேஷம் 20: 2
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
Revelation 20: 2
And he laid hold on the dragon, that old serpent, which is the Devil, and Satan, and bound him a thousand years,

[10/6, 11:08 AM] YB Johnpeter Pastor: எசேக்கியேல் 28: 13
😈👉நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்;👈👿 பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
Ezekiel 28: 13
Thou hast been in Eden the garden of God; every precious stone was thy covering, the sardius, topaz, and the diamond, the beryl, the onyx, and the jasper, the sapphire, the emerald, and the carbuncle, and gold: the workmanship of thy tabrets and of thy pipes was prepared in thee in the day that thou wast created.

[10/6, 11:13 AM] Elango: உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய், உன் இருதயம் *உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.*☹☹😤😤👿😈😺👽👻💀👺👹
எசேக்கியேல் 28 :5

[10/6, 11:19 AM] YB Johnpeter Pastor: யோவான் 8: 44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; 😈👉அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்👈🐍; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; 😈😈அவன் பொய்யனும் பொய்க்குப்பிதா👈🐍 வுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
John 8: 44
Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it.

[10/6, 11:22 AM] YB Johnpeter Pastor: மத்தேயு 4: 3
அப்பொழுது 👉சோதனைக்காரன் 👈 அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
Matthew 4: 3
And when the tempter came to him, he said, If thou be the Son of God, command that these stones be made bread.

மத்தேயு 4: 5
அப்பொழுது 👉🐍😈பிசாசு👈 அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:
Matthew 4: 5
Then the devil taketh him up into the holy city, and setteth him on a pinnacle of the temple,

[10/6, 11:24 AM] YB Johnpeter Pastor: மத்தேயு 4: 10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ 👉😈சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Matthew 4: 10
Then saith Jesus unto him, Get thee hence, Satan: for it is written, Thou shalt worship the Lord thy God, and him only shalt thou serve.
மத்தேயு 4: 11
அப்பொழுது 👉😈பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
Matthew 4: 11
Then the devil leaveth him, and, behold, angels came and ministered unto him.

[10/6, 11:24 AM] Christopher-jeevakumar Whatsapp: யூதா 1:  6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.

[10/6, 11:27 AM] Christopher-jeevakumar Whatsapp: யோவான் 14:  30 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

[10/6, 11:37 AM] YB Johnpeter Pastor: எசேக்கியேல் 28: 14
நீ காப்பாற்றுகிறதற்காக 👉😈அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்;👈🐍 தேவனுடைய பரிசுத்த 👉பர்வதத்தில்👈 உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
Ezekiel 28: 14
Thou art the anointed cherub that covereth; and I have set thee so: thou wast upon the holy mountain of God; thou hast walked up and down in the midst of the stones of fire.
ஏசாயா 14: 15
ஆனாலும் நீ அகாதமான 👉😈பாதாளத்திலே👈😈  தள்ளுண்டுபோனாய்.
Isaiah 14: 15
Yet thou shalt be brought down to hell, to the sides of the pit.

[10/6, 11:40 AM] Charles Pastor: சாத்தான் என்பவன் விழுந்து போன தூதனாகிய விடிவெள்ளி (லூசிபர்). இதல மாற்று கருத்தோ, சந்தேகங்களோ ஏதாவது இருக்கா? இருந்தா சொல்லுங்க இல்லை என்றால் அடுத்த கேள்விக்கு போகலாம்

[10/6, 11:46 AM] Charles Pastor: பிசாசு இப்போ பாதாளத்தில் இருக்கிறான் என்பதற்கு வசன ஆதாரம் உண்டா ஐயா?

[10/6, 11:50 AM] Charles Pastor: ஆயிர வருட ஆட்சியின் போது தானே அங்கு கட்டி வைக்கபட போகிறன் அதன் பிறகு நரகத்தை அடைவான் ஆனால் இப்போ? இது சம்மந்தமான கேள்வி வரும் போது பதில பார்க்கலாம்

[10/6, 11:51 AM] Samjebadurai Pastor: அவன் இப்போது அங்கே இல்லை

[10/6, 11:52 AM] Samjebadurai Pastor: சாத்தான் சுதந்திரமாய் சுற்றி திரிகிறான்..

[10/6, 11:54 AM] Elango: ஆமாம்👍☝🙏

[10/6, 11:54 AM] Elango: 8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், *உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.*
1 பேதுரு 5
Shared from Tamil Bible

[10/6, 11:59 AM] Charles Pastor: தேவனால் சிருஷ்டிக்கபட்ட கேரூப்பாக இருந்த தூதன் தான் சாத்தானாக மாறினான்.

[10/6, 12:02 PM] Charles Pastor: தான் தேவனை போலாக வேண்டும் என்ற பேராசையே அவன் சாத்தானாக மாற காரணமாய் இருந்தது.

[10/6, 12:04 PM] YB Johnpeter Pastor: எசேக்கியேல் 28: 14
நீ காப்பாற்றுகிறதற்காக 👉😈அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்;👈🐍 தேவனுடைய பரிசுத்த 👉பர்வதத்தில்👈 உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
Ezekiel 28: 14
Thou art the anointed cherub that covereth; and I have set thee so: thou wast upon the holy mountain of God; thou hast walked up and down in the midst of the stones of fire.
ஏசாயா 14: 15
ஆனாலும் நீ அகாதமான 👉😈பாதாளத்திலே👈😈  தள்ளுண்டுபோனாய்.
Isaiah 14: 15
Yet thou shalt be brought down to hell, to the sides of the pit.

[10/6, 12:06 PM] Charles Pastor: ஒரு கூட்ட தூதர்களை தன்னோடு சேர்துகொணு தேவனுக்கு எதிராக புரட்ச்சி செய்து முடிவில் அவனும் அவன் கூட்டமூம் தங்கள் பதவி, அதிகாரம் யாவையும் இழந்து தேவனால் தள்ளபட்டனர். அவர்களே தீமை செய்ய ஆரம்பித்தனர் அவர்கள் தான் சாத்தானும் அவன் கூட்டமும் ஆவர்

[10/6, 12:30 PM] Samjebadurai Pastor: ஆண்டவர் இன்னும் சாத்தானை பாதாளத்திற்கு அனுப்பவில்லை

[10/6, 12:50 PM] Charles Pastor: கொலோ 1:16 ல் சாத்தாதானை (தூதனை) பிதா குமாரனை கொண்டு குமாரனுக்காகவே சிருஷ்டித்தார்.

[10/6, 12:52 PM] Charles Pastor: சாத்தானாக மாறுவான் என அறிந்திருந்தும் ஏன் ஆவனை சிருஷாடித்தார்? பதில் கீழே 👇

[10/6, 12:52 PM] Elango: ஆமாம். தூதனை.
16 ஏனென்றால் *அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.*
கொலோசெயர் 1 :16

Shared from Tamil Bible 3.5

[10/6, 12:59 PM] Charles Pastor: சாத்தானாக மாறுவதற்கு அல்ல தூதனாக இருக்கவே படைக்கபட்டான். அவன் பெருமை பேராசை தான் அவனை சாத்தினாக மாற்றியதே ஒழிய தேவன் அவனை சாத்தானாக மாற்றவில்லை. 👇

[10/6, 1:01 PM] Charles Pastor: சாத்தானாக மாற அனுமதிக்க காரணம் தேவனுடய பரிசுத்தம், வல்லமை...., எப்படிபட்டது என்பதை வெளிபடுத்த

[10/6, 1:02 PM] Charles Pastor: உலக ஜனங்கள் அவர் வல்லமை அறிய எகிப்த்து தேவை பட்டது

[10/6, 1:05 PM] Charles Pastor: எதிரி இல்லாம அவர் பலத்தை தெரிவிப்பதெப்படி?

[10/6, 1:07 PM] Karthimeera Whatsapp: உலக ஜனங்கள் அவர் வல்லமை அறிய எகிப்த்து தேவை பட்டது

[10/6, 1:07 PM] Charles Pastor: நமக்கு முன்பாக சாத்தானை இன்றுவரை அனுமதிக்க காரணம்?👇

[10/6, 1:10 PM] Elango: 5 *அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.*
1 கொரிந்தியர் 5
Shared from Tamil Bible

[10/6, 1:10 PM] Samjebadurai Pastor: சாத்தான் என்றால் எபிரேயத்தில் (שָׂטָ֖ן) 
1. எதிர்த்து நிற்பவன்
2. குற்றஞ்சாட்டுகிறவன் என்று அர்த்தம்

[10/6, 1:16 PM] Charles Pastor: இயேசு நம்மீது கொணட அன்பை நாம் புரிந்துகொள்ள அன்பில்லாத சிலர் நம்பிக்கை துரோகிகள், பொறாமைகாரர்.... தேவை.

[10/6, 1:19 PM] Charles Pastor: போலி எது நிஜம் எது என இருந்தால் தான் நம் அன்பு இதில் எது என அறியக்ஷமுடியும்

[10/6, 1:21 PM] Charles Pastor: இல்லாவிடில் போலிய கூட நிஜம் என நம்பி ஏமாந்துவிடுவோம்

[10/6, 1:25 PM] Charles Pastor: நாம் பலமுள்ளவர் ஜெயிக்கிறவர்கள் என்பதை நிருபிக்க நமக்கு ஒரு எதிரி தேவை அதற்காகதான் சாத்தானை இன்னும் நமக்கு முன் விடாடுவச்சிருக்கரார் தேவன்

[10/6, 1:32 PM] Jeyanti Pastor: சாத்தானின் பெயர்கள்
1. லுாசிப்பர், -  பெருமையுள்ளவன்
2- சாத்தான் -  Satan - Adversary -  ௭திராளி
3. பிசாசு -  Devil -  சோதனை௧்காரன்
4. ௮சுத்த ஆவி -  unclean Spirit
5.  லே௧ியோன் -  many -  use to form a group
6. இப்பிரபஞ்சத்தின் ௮திபதி -  prince of the world
7. பெயல்செபூல் -  Leader of the Demon
8. ௮பெத்தோன்,௮ப்பொல் -  யோன் - Destroyer
9. வலுசர்ப்பம் -  Dragon -  தந்திர௧்௧ாரன்
10. அந்தி௧் கிறிஸ்து -  Anti Christ. 
11.  கள்ள தீர்௧்௧தரிசி -  False Prophet
12. பொய்யன் -  Liar
13. ௧ொலை பாதகன் -  Murderer
14. திருடன் -  Thief.

[10/6, 1:34 PM] Charles Pastor: நாம் பலமுள்ளவர் ஜெயிக்கிறவர்கள் என்பதை நிருபிக்க நமக்கு ஒரு எதிரி தேவை அதற்காகதான் சாத்தானை இன்னும் நமக்கு முன் *விட்டுவச்சிருக்கரார் தேவன்

[10/6, 1:38 PM] Charles Pastor: சாத்தான் மனிதனுக்கா தேவனுக்கு யாருக்கு எதிரி? Yb iyya?

[10/6, 1:39 PM] Charles Pastor: தேவனை எதிர்பவன் ஒருவனே அவனே சாத்தான்

[10/6, 1:43 PM] Charles Pastor: சாத்தான் மனிதனுக்கா தேவனுக்கா  யாருக்கு எதிரி? Yb iyya?

[10/6, 1:44 PM] YB Johnpeter Pastor: 1பேதுரு 5: 8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், 👉உங்கள்😈 எதிராளியாகிய பிசாசானவன் 😈👈  கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1 Peter 5: 8
Be sober, be vigilant; because your adversary the devil, as a roaring lion, walketh about, seeking whom he may devour:

[10/6, 1:49 PM] YB Johnpeter Pastor: தீத்து 2: 8
👉😈எதிரியானவன்😈👈 😄உங்களைக்குறித்துப்👈 பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
Titus 2: 8
Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you.
கொலோசெயர் 2: 14
👉நமக்கு👈 😈 எதிரிடையாகவும் கட்டளைகளால் 👉நமக்கு👈 விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
Colossians 2: 14
Blotting out the handwriting of ordinances that was against us, which was contrary to us, and took it out of the way, nailing it to his cross;

[10/6, 1:51 PM] Charles Pastor: தேவனை எதிர்பவன் ஒருவனே அவனே சாத்தான்

[10/6, 1:51 PM] Charles Pastor: சாத்தான் மனிதனுக்கா தேவனுக்கா  யாருக்கு எதிரி? Yb iyya?

[10/6, 1:51 PM] Charles Pastor: தேவனை எதிர்பவன் ஒருவனே அவனே சாத்தான்

[10/6, 1:51 PM] Charles Pastor: எதிரி என்பவன் சம பவத்தோடு இருப்பவன் என்று கூறுவது சரியான பொருள் தராது

[10/6, 1:59 PM] YB Johnpeter Pastor: லூக்கா 20: 42
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
Luke 20: 42
And David himself saith in the book of Psalms, The LORD said unto my Lord, Sit thou on my right hand,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 34
தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,
Acts 2: 34
For David is not ascended into the heavens: but he saith himself, The LORD said unto my Lord, Sit thou on my right hand,

[10/6, 2:00 PM] YB Johnpeter Pastor: 1கொரிந்தியர் 15: 25
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.
1 Corinthians 15: 25
For he must reign, till he hath put all enemies under his feet.

[10/6, 2:01 PM] YB Johnpeter Pastor: எபிரெயர் 10: 13
இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
Hebrews 10: 13
From henceforth expecting till his enemies be made his footstool.
எபிரெயர் 1: 13
மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
Hebrews 1: 13
But to which of the angels said he at any time, Sit on my right hand, until I make thine enemies thy footstool?

[10/6, 2:03 PM] Elango: தேவனுக்கும், நமக்கும் சாத்தான் எதிரியே.
21 *கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?*
சங்கீதம் 13

[10/6, 2:08 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 06/10/2016* ✝
👉 சாத்தான் என்பது யார்❓
சாத்தான் பிசாசு வித்தியாசம் என்ன❓
வேதத்தில் சொல்லப்படும் பிசாசின் பெயர்கள் என்னென்ன⁉
👉 சாத்தானின் துவக்கம் மற்றும் முடிவு என்ன❓

👉 பிசாசின் தந்திரங்கள் யாவை❓
பிசாசினால் செய்ய முயன்ற காரியங்கள் limitations  என்ன❓
👉  பிசாசினால் போதிக்கப்படுகிற வஞ்சனைகள் யாவை❓ இன்றைய சபையில் பிசாசை குறித்து போதிக்கப்படும் வஞ்சனைகள் யாவை❓
👉 இன்றையை சபையில் பிசாசின் கிரியைகள் என்னென்ன⁉
👉 மனிதன் எந்த வகையில் பிசாசினால் ஆட்கொள்ளப்படுகிறான்❓
👉 ஒரு விசுவாசி எப்படியெல்லாம் பிசாசால் ஆட்கொள்ளப்படலாம்❓
👉 நமக்கு சாத்தானின் மேல் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்னென்ன⁉
👉 *நடைமுறையில் பிசாசினால் பீடிக்கபட்டவருக்கு எப்படி உதவலாம்*❓

*வேதத்தை தியானிப்போம்*

[10/6, 2:08 PM] Chillsam Pastor: சாத்தானைக் குறித்தும் அவனுடைய செயல்பாடுகளைக் குறித்தும் ஒரு ஆவிக்குரிய மனுஷன் அறிந்திருப்பது மிகவும் அவசியம். முக்கியமாக பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் மூலமே இதன் ஆழங்களை ஒருவர் அறியமுடியும்.

[10/6, 2:11 PM] Chillsam Pastor: வேத அறிவைப் பெற்றிருக்கும் அநேகரில் ஆவியின் நிறைவு காணப்படாததைக் குறித்து நான் துக்கமடைந்ததுண்டு.

[10/6, 2:12 PM] Charles Pastor: சாத்தான் மனிதனுக்கு எதிரி என்றால் இவ்விருவரும்  சம பலம் கொண்டவர்கயா??

[10/6, 2:12 PM] Chillsam Pastor: சமபலம் கொண்டவர்களல்ல.

[10/6, 2:13 PM] Chillsam Pastor: விவாதத்தை நான் தொடராத காரணத்தினால் நண்பர்கள் தயவுசெய்து விவாதத்தின் போக்கை எனக்கு சற்று விளக்கும் முகனாக தொடர்புள்ள கேள்விகளைக் கேட்கலாம்.

[10/6, 2:14 PM] Chillsam Pastor: நான் கவனித்த அளவில் சொல்லுகிறேன்,
சாத்தான் பாதாளத்தில் இல்லை...
சாத்தானுடன் தேவ பிள்ளைக்கு எப்போதும் போராட்டம் உண்டு...
ஆவியின் பெலத்தினால் மட்டுமே சாத்தானை எதிர்கொள்ளமுடியும்.
எல்லாம் முடிந்துபோனது என்பது ஓவர் கான்ஃபிடென்ஸ் ஆகும்.

[10/6, 2:18 PM] Charles Pastor: தேவனை எதிர்பது மனிதராய் இருந்தாலும் மனிதர்கள் அல்ல அவர்களுக்குள் இருக்கும் பிசாசே மனிதன் அவனுக்கு இடம் கொடுக்கிறான் அவ்வளவு தான் எ.கா. பேதுரு.. பின்னாலே போ சாத்தானே

[10/6, 2:23 PM] Samuel-sounder Whatsapp: Rev. YB  முதலில் சத்தான் தேவனுக்கு எதிரியல்ல நமக்குதான் எதிரி என்றார்...

அதன்பின் Pr. Charles அவர்களின் கேள்விக்கு பதிலாக நமக்கும் எதிரி தேவனுக்கும் எதிரி என்கிறார்...
முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே அவரது பதில்

[10/6, 2:25 PM] Charles Pastor: Yb iyya நெட்வொர்க் பிராபலத்தால ஆடியோ இப்ப தான் டவூன்லோடு ஆகிறது உங்க கடைசி ஆடியோவ இப்ப தான் கேட்டேன் நிச்சயமாகவே மனவாளன் மனவாடி இருவருகும் அவனே எதிரி

[10/6, 2:27 PM] YB Johnpeter Pastor: ரோமர் 5: 10
👉நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்,👈 அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
Romans 5: 10
For if, when we were enemies, we were reconciled to God by the death of his Son, much more, being reconciled, we shall be saved by his life.
கொலோசெயர் 1: 21
முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே 👉சத்துருக்களாயும் 👈 இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
Colossians 1: 21
And you, that were sometime alienated and enemies in your mind by wicked works, yet now hath he reconciled

[10/6, 2:32 PM] Charles Pastor: சாத்தான் என்பவன் யார்? இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதா?

[10/6, 2:34 PM] Samuel-sounder Whatsapp: எல்லாருமா சேர்ந்து நல்லா தெளிவா குழப்பிட்டீங்கய்யா...

[10/6, 2:34 PM] Chillsam Pastor: அறிந்தவர்கள் என்பதைவிட அவருடைய பிரசன்னத்தில் என்று சிந்திக்கவும். சர்வாயுத வர்க்கமில்லாதவர்கள் சாத்தானை ஒருபோதும் மேற்கொள்ளமுடியாது.

[10/6, 2:34 PM] Chillsam Pastor: பிசாசின் தந்திரங்களில் இதுவும் ஒன்று போல ? 😆
[10/6, 2:39 PM] Chillsam Pastor: நம்மில் பலர் உபதேசிக்கிறவர்களாய் இருந்தாலும் குழுவில் அந்த மனப்பான்மை வேண்டாம். பேதுருவிடம் ஏன் போயிட்டீங்க இங்கியே சாத்தான் இருக்கிறான் என்பது நம்மில் சிலரை காயப்படுத்தக்கூடும்.

[10/6, 2:41 PM] Charles Pastor: சௌந்தர் ஐயா, yb ஐயா சகலமும் அறிந்தவர் நான் டைப்பன்னி கை வலி வர வைக்கனும் அதனால கேள்வி எழுப்புவார். அதனால தான் நான் இத எல்லாம் எழுத முடிந்தது

[10/6, 2:42 PM] Chillsam Pastor: அதாவது நல்லா குழப்பிவிட்டு மீன் பிடிக்கணும்.

[10/6, 2:43 PM] Samuel-sounder Whatsapp: தொடரட்டும் உங்கள் தொண்டு...

[10/6, 2:43 PM] Isaac Pastor Punjab: Always don't blame satan, or any one and situation.....but  check our self what is the cause in side us.....if we set right ......every thing will be👍👍👍👍

[10/6, 2:45 PM] Chillsam Pastor: ஆவிக்குரியவனுக்குள் பிசாசு புகுந்து செயல்படுவானா ?

[10/6, 2:47 PM] YB Johnpeter Pastor: thank you pastor always all people hurts me only but I don't bother don't care about that I love my Jesus more than my life .  🙏🙏🙏❤✝✝

[10/6, 2:50 PM] YB Johnpeter Pastor: எபேசியர் 4: 27
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
Ephesians 4: 27
Neither give place to the devil.
if you give place to devil yes he will enter. 👿👈

[10/6, 2:50 PM] Paul Prabakar Whatsapp: பிசாசுகள் ஆவிக்குரிய வேடம் போட்டு திரிகின்றன என்று கேள்விபட்டுள்ளேன்.

[10/6, 2:52 PM] Isaac Pastor Punjab: 14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 2 கொரிந்தியர் 11 :14

[10/6, 2:54 PM] Chillsam Pastor: இந்த குழுவில் விவாதிப்பதால் கொஞ்ச நேரத்தில் எனக்குள்ளிருந்தும் பிசாசு வெளிப்படுவானா ? அதிர்ச்சிகரமான கூற்று இது.

[10/6, 2:55 PM] Isaac Pastor Punjab: Nothing like that

[10/6, 2:56 PM] Chillsam Pastor: எனவே சங்கீதம் 1 நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன்...

[10/6, 2:58 PM] Chillsam Pastor: இந்த குழுவில் விவாதிப்பதால் கொஞ்ச நேரத்தில்
எனக்குள்ளிருந்தும் பிசாசு வெளிப்படுவானா ? அதிர்ச்சிகரமான கூற்று இது.

[10/6, 2:58 PM] Chillsam Pastor: வந்துட்டான்யா................வந்துட்டான்...............

[10/6, 2:59 PM] Chillsam Pastor: பிசாசின் குணம், மூட்டிவிட்டு ஓடுவது. இது அவனுடைய தனிகுணமாகும்.

[10/6, 3:01 PM] Chillsam Pastor: நான் இதை ஒரு நாடகம் போலவே செய்து காட்டியிருக்கிறேன்... ஒரே பிசாசு, இருவருக்குள் இங்குமங்கும் இடம் மாறிமாறி அவர்களுக்கெதிராய் பேசி ஒருவரையொருவர் காயப்படுத்தும் வரை காத்திருந்து இரத்தத்தைப் பார்த்ததும் ஓடிவிடுவான். இரத்தம்னாலே அவனுக்கு அலர்ஜியாம்.

[10/6, 3:02 PM] Chillsam Pastor: கணவன் மனைவி / பெற்றோர் பிள்ளை / நண்பர்கள் / போதகர் விசுவாசி / முதலாளி தொழிலாளி / கடைக்காரர் வாடிக்கையாளர் / ஆட்டோக்காரன் சவாரிக்காரன்....  இப்படி போகிறது கதை.

[10/6, 3:04 PM] YB Johnpeter Pastor: ரோமர் 7: 20
அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
Romans 7: 20
Now if I do that I would not, it is no more I that do it, but sin that dwelleth in me.
😄😄😄😄👍

[10/6, 3:06 PM] Chillsam Pastor: நண்பரே நாம் மேற்கோள் காட்டும் வசனம் பொருத்தமாயிருக்கட்டும்.

[10/6, 3:06 PM] Chillsam Pastor: நான் ரோமர் 7:20 ஐ இன்னும் கடக்கவில்லையா ? நான் ஆவியைப் பெறவில்லையா ? அப்படியானால் என் விசுவாசம் என்னவாகும் ? வாதத்துக்காக வேத வசனங்களை முறைகேடாக நாம் பயன்படுத்துதல் கூடாது.

[10/6, 3:21 PM] Ebeneser Pastor: மனிதனை தேவன் படைத்தபொழுது
தேவதூதர்களைவிட சற்று  சிறியனாக படைக்கப்பட்டிருந்தாலும்
அவனை சாத்தானுக்கு மேற்பட்டவனாகவே படைத்தான்
சாத்தானைப் போல மனிதன் பாவம் செய்ததால்தான் சாத்தானுக்கு  அடிமையானான்
இயேசுதான் பாவமேதும் செய்யலையே
அவர் பூரண மனிதனாக வந்திருந்தாலும் அவரை தேவதூதர்களும் வணங்கினர்
ஒருபோதும் இயேசு  சாத்தானுக்கு  கீழ்பட்டதேயில்லை

[10/6, 3:21 PM] Chillsam Pastor: ஆவிக்குரியவனுக்குள் இருவித ஆவி செயல்படுகிறதில்லை.

[10/6, 3:22 PM] Chillsam Pastor: ஆவி ஆத்மா சரீரம் ஆகிய மூன்றில் மூன்று விதமான ஆவிகள் இருக்கிறதோ ? குழப்பமே இது.

[10/6, 3:22 PM] YB Johnpeter Pastor: yes no confusion

[10/6, 3:23 PM] Chillsam Pastor: விவாதப் பொருள் எங்கும் செல்லவில்லை. சாத்தான் மனிதனைவிட பெரியவனா சாத்தான் மனிதனுக்குள் இருந்து செயல்படுகிறானா என்றெல்லாம் சென்ற கேள்வி இப்போது ஆவிக்குரியவனுக்குள்ளும் சாத்தான் அப்போ அப்போ வந்து போவான் என்ற ரீதியில் செல்லுகிறது.

[10/6, 3:23 PM] Chillsam Pastor: ஆவிக்கொரு ஆவி ஆத்மாவுக்கொரு ஆவி சரீரத்துக்கு ஒரு ஆவி என்றெல்லாம் இல்லை.

[10/6, 3:24 PM] Chillsam Pastor: கலாத்தியர்.5-ல் வாசிக்கையில் இரண்டே ஆவி தான்...

[10/6, 3:24 PM] Chillsam Pastor: ஒன்று மாம்சத்தின் ஆவி... அது மாம்சத்துக்கேற்பவே சிந்திக்கிறது. அதை யாரும் பிசாசு என்று சொல்லவில்லை. மாறாக பிசாசின் தன்மை அதனுள் இருக்கிறது.

[10/6, 3:25 PM] Chillsam Pastor: அடுத்தது பரிசுத்தாவியின் நிறைவினால் நடத்தப்படும் ஆவிக்குரிய மனுஷன்...

[10/6, 3:25 PM] Chillsam Pastor: அவன் ஏற்கனவே மாம்சத்தின் ஆவியைக் களைந்து போட்ட நிலையில் காணப்படுகிறான்.

[10/6, 3:25 PM] Chillsam Pastor: எனவே அவன் மீது பிசாசுக்கு அதிகாரமில்லை.

[10/6, 3:26 PM] Chillsam Pastor: தீயணைப்பு வீரர்களைப் போல ஆவிக்குரியவர்கள் இருக்கிறார்கள்.

[10/6, 3:27 PM] YB Johnpeter Pastor: ரோமர் 8: 23
அதுவுமல்லாமல், 👉ஆவி👈யின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய 👉சரீர👈 மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
Romans 8: 23
And not only they, but ourselves also, which have the firstfruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.
ரோமர் 8: 24
அந்த நம்பிக்கையினாலே 👉நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். (Soul)👈 காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?
Romans 8: 24
For we are saved by hope: but hope that is seen is not hope: for what a man seeth, why doth he yet hope for?
please explain me these ? ??????????,

[10/6, 3:30 PM] YB Johnpeter Pastor: 2கொரிந்தியர் 12: 7
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் 👉சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.👈
2 Corinthians 12: 7
And lest I should be exalted above measure through the abundance of the revelations, there was given to me a thorn in the flesh, the messenger of Satan to buffet me, lest I should be exalted above measure.

[10/6, 3:33 PM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 9: 17
அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் 👉பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்👈 என்றான்.
Acts 9: 17
And Ananias went his way, and entered into the house; and putting his hands on him said, Brother Saul, the Lord, even Jesus, that appeared unto thee in the way as thou camest, hath sent me, that thou mightest receive thy sight, and be filled with the Holy Ghost.

1கொரிந்தியர் 14: 15
இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? 👉நான் ஆவியோடும்👈 விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
1 Corinthians 14: 15
What is it then? I will pray with the spirit, and I will pray with the understanding also: I will sing with the spirit, and I will sing with the understanding also.

[10/6, 3:34 PM] YB Johnpeter Pastor: ரோமர் 7: 23
ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
Romans 7: 23
But I see another law in my members, warring against the law of my mind, and bringing me into captivity to the law of sin which is in my members.

[10/6, 3:35 PM] Chillsam Pastor: சரீர மீட்புக்கும் சரீரத்தில் பிசாசு இருக்கிறது என்பதற்கும் தொடர்பில்லை நண்பரே..
.
[10/6, 3:37 PM] Chillsam Pastor: தேவ குமாரனால் நாம் ஆவியின் பிள்ளைகளாயிருக்கிறோம். இதை சொல்ல நாம் பின்னோக்கி பேதுருவிடமும் ரோமருக்கு பவுல் எழுதிய வசனத்துக்கும் செல்லவேண்டாம். அவை ஆரம்பக் கட்டங்களேயாகும். இப்போதைய நிலைமை என்ன ? அதுபோல் ரெண்டுங் கெட்டான் நிலையில் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்துவிடாமல் ஒரே ஆவியினால் இப்போதே மறுரூப அனுபவத்தில் செல்லமுடியும் என்பதே நம் விசுவாச நிலையாகும். அதன்பொருட்டு வேதம் பின்வருமாறு சொல்லுகிறது...

[10/6, 3:38 PM] Chillsam Pastor: I யோவான் 5:18 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்
.
[10/6, 3:40 PM] YB Johnpeter Pastor: 1யோவான் 1: 8
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 John 1: 8
If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.

[10/6, 3:41 PM] YB Johnpeter Pastor: 1யோவான் 1: 10
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
1 John 1: 10
If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.

[10/6, 3:44 PM] YB Johnpeter Pastor: yes Satan spirit

[10/6, 3:47 PM] Manimozhi New Whatsapp: விசுவாசிகளை விட்டு விட்டீர்களே

[10/6, 3:50 PM] Paul Prabakar Whatsapp: அவர்களையும் சேர்த்துக்கங்க

[10/6, 3:56 PM] Chillsam Pastor: திரும்பவும் ரிவர்ஸ்ல போறீங்க சார்...

[10/6, 3:56 PM] Chillsam Pastor: அது ஆரம்ப நிலையாகும்... நாம் இப்போது முதல் அதிகாரத்திலிருந்து ஐந்தாம் அதிகாரத்தில் வந்திருக்கிறோம்...

[10/6, 3:57 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 06/10/2016* ✝
👉 சாத்தான் என்பது யார்❓
சாத்தான் பிசாசு வித்தியாசம் என்ன❓
வேதத்தில் சொல்லப்படும் பிசாசின் பெயர்கள் என்னென்ன⁉
👉 சாத்தானின் துவக்கம் மற்றும் முடிவு என்ன❓

👉 பிசாசின் தந்திரங்கள் யாவை❓
பிசாசினால் செய்ய முயன்ற காரியங்கள் limitations  என்ன❓
👉  பிசாசினால் போதிக்கப்படுகிற வஞ்சனைகள் யாவை❓ இன்றைய சபையில் பிசாசை குறித்து போதிக்கப்படும் வஞ்சனைகள் யாவை❓
👉 இன்றையை சபையில் பிசாசின் கிரியைகள் என்னென்ன⁉
👉 மனிதன் எந்த வகையில் பிசாசினால் ஆட்கொள்ளப்படுகிறான்❓
👉 ஒரு விசுவாசி எப்படியெல்லாம் பிசாசால் ஆட்கொள்ளப்படலாம்❓
👉 நமக்கு சாத்தானின் மேல் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்னென்ன⁉
👉 *நடைமுறையில் பிசாசினால் பீடிக்கபட்டவருக்கு எப்படி உதவலாம்*❓

*வேதத்தை தியானிப்போம்*

[10/6, 4:05 PM] Isaac Pastor Punjab: 17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்: நவமான பாஷைகளைப் பேசுவார்கள். மாற்கு 16 :17, 18 சர்ப்பங்களை எடுப்பார்கள்: சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு 16 :18

[10/6, 4:05 PM] Isaac Pastor Punjab: 17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்: நவமான பாஷைகளைப் பேசுவார்கள். மாற்கு 16 :17, 18 சர்ப்பங்களை எடுப்பார்கள்: சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு 16 :18

[10/6, 4:07 PM] Elango: 7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். *பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான்.*
யாக்கோபு 4
Shared from Tamil Bible
ஆமென்🙏☝👌👍

[10/6, 4:07 PM] Elango: ஆமென். *துரத்துவார்கள்*

[10/6, 4:09 PM] Christopher-jeevakumar Whatsapp: யூதா 1:  6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.

[10/6, 4:10 PM] Chillsam Pastor: காலி பெருங்காய டப்பாவில் அதன் வாசமிருக்குமே தவிர டப்பாவை யாரும் பெருங்காயமாகப் பயன்படுத்தமுடியாது. அவ்வண்ணமே...

[10/6, 4:21 PM] Chillsam Pastor: ஏய்யா.... நான் விசுவாசின்னு சொல்லிகிட்டு சாதுவா தொடங்கிட்டு பொறந்து கட்டுகிறீர்களே ? உங்களுக்கெல்லாம் பிரசங்கமும் தேவையில்லை பாஸ்டரும் தேவையில்லை.

[10/6, 4:21 PM] Samjebadurai Pastor: கொஞ்சம் விளக்கம் தரலாமா ஐயா??

[10/6, 4:23 PM] Samjebadurai Pastor: பிரசங்கமும் தேவையில்லை.. பாஸ்டரும் தேவையில்லை...இது உபதேசமா ஐயா???

[10/6, 4:24 PM] Chillsam Pastor: நாம் இங்கே கிறிஸ்துவின் சிந்தையைக் குறித்தே விவாதிக்கிறோம். இதில் ஆவி ஆத்துமா சரீரம் எனும் முக்கூறுகளிலும் வெவ்வேறு ஆவிகள் இருந்து செயல்படுமென்று ஜான் பீட்டர் சொல்லிவிட்டு சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் எனும் வசனத்தைப் பதித்தார். இப்படி பொருத்தமற்ற வசனங்களைப் பதிப்பதால் அதன் நோக்கமும் திசைமாறுகிறது.

[10/6, 4:24 PM] Chillsam Pastor: எனவே நான் கலாத்தியர் 5-ஐ நோக்கி செலுத்த முயற்சித்தேன். அது கவனத்தில் கொள்ளப்படவில்லை.

[10/6, 4:25 PM] Chillsam Pastor: பாஸ்டர் என்பவர் தேவ ஆவியினால் எதையும் தீர்மானித்து சொல்லும் அதிகாரத்தில் இருப்பவர். அவரை எதிர்த்து பேசுகையில் பாஸ்டர்களுடைய பணி என்பதே கேள்விக்குறியாகிவிடும் அல்லவா ?

[10/6, 4:25 PM] Isaac Pastor Punjab: 16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1 கொரிந்தியர் 3 :16

[10/6, 4:26 PM] Chillsam Pastor: அரசாங்கமும் முக்கிய விஷயங்களில் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கும். அதற்கேற்பவே அரசின் நடவடிக்கைகள் அமையும். அப்படியே பாஸ்டரும் கூட ஆவியினால் எதையும் தீர்மானித்து அறிவிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவேண்டும்.

[10/6, 4:26 PM] Chillsam Pastor: ஒருவேளை அவர் சொல்லுவது அப்போதைக்கு புரியாதிருக்கலாம். ஆயினும் நாமும் ஆவிக்குள் சென்று சிந்தித்தால் ஆவியானவரே சரியானதைப் புரியவைப்பார்.

[10/6, 4:26 PM] Samjebadurai Pastor: 👌👍 ஆனால் மந்தையில் சில ஆடுகள் எதிர்த்து தானே நிற்கும்..

[10/6, 4:27 PM] Chillsam Pastor: எனவே நம்மில் ஒவ்வொருவரு
ம் எப்போதும் ஆவியின் நிறைவைக் காத்துக்கொள்ளவே அழைக்கப்படுகிறோம்.

[10/6, 4:28 PM] Chillsam Pastor: ஆம். பொதுவாகவே மேலான அதிகாரத்துக்கு விரோதமாய்க் கலகம் செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறது. கெஜ்ரிவால் போன்றவர்கள் மீது மை தெளித்தல் செருப்பு வீசுதல் எல்லாம் நடக்கிறதே விரைவில் இவை சபை வட்டாரத்திலும் நடைபெறக்கூடும்.

[10/6, 4:28 PM] Paul Prabakar Whatsapp: கர்த்தர் வாஞ்சையை தான் பார்க்கிறார். பாஸ்டருக்கு ஒரு மாதிரியாகவும் விசுவாசிக்கு ஒரு மாதிரியாகவும் வேதத்தின் வெளிப்படுகளை தருகிறவர் அல்ல.

[10/6, 4:28 PM] Samjebadurai Pastor: அதைவிட மோசமாகவே நடக்கின்றனவே

[10/6, 4:29 PM] Chillsam Pastor: பாவம் செய்கிறவன் செய்யட்டும் என்பது பிசாசினால் அல்ல. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுயாதீன நிலைமையைத் தான் அது வெளிப்படுத்துகிறது.

[10/6, 4:29 PM] Isaac Pastor Punjab: வாழ்க்கை துணையையும் மற்றவர்களுக்காக பாஸ்டர் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவரா???? ஐயா🤔

[10/6, 4:29 PM] Samjebadurai Pastor: ஆனாலும் சபை ஒழுங்கு என்று ஒன்று உள்ளதல்லவா ஐயா??

[10/6, 4:31 PM] Chillsam Pastor: உதாரணமாக நான் டாஸ்மாக் கடையைக் கடந்து செல்லுகையில் அதற்கு பயந்து வேறு ரூட்ல போனால் நான் தப்பிக்கமுடியுமா என்ன ? அந்த சுபாவமே என்னிலிருந்து நீங்கவேண்டுமல்லவா ? அது எதனால் சாத்தியமாகிறது ? ஆவியின் அபிஷேகமே அல்லவா ? ஆகவே ஆவிக்குரிய ஒரு தேவபிள்ளைக்குள் பிசாசின் ஆதிக்கமில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது. எனவே கனிகளால் அறிவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

[10/6, 4:34 PM] Tamilmani: ★ *சாத்தான் இப்படி வலுசர்ப்பமாக வரமாட்டான்.*
★ *வேசியாக வருவான்.*
2 கொரிந்தியர் 11: 13- 14
அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
★ஜாக்கிரதையாயிருங்கள்!!

[10/6, 4:36 PM] Chillsam Pastor: இங்கே ஒளியைப் பற்றி பேசினால் இருள் தானே விலகுமென்பதை நமக்கு சொல்லப்போவது யார் ?

[10/6, 4:36 PM] Tamilmani: லூசிபர்
ஏசாயா 14 & எசேக்கியேல் 28 லூசிபர் பற்றி கூறியிருப்பதை படித்திருப்பீர்கள். அதில் லூசிபரின் பெயர் அதிகாலையின் மகன் - விடிவெள்ளி என்கிறது.
அவன் பரலோகத்திலே ஆராதனையின் பிரதான தூதனாக இருந்தான்.
ஏசாயா 14
★அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி
★நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
எசேக்கியேல் 28
★நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்;
★நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
★நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்;
★பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக் கொண்டிருக்கிறது.
★சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
(ஆராதனையின் தூதன்)
★நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்;
★தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்;
★அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
★நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் இருந்தவன். அக்கினி கற்களின் நடுவிலே உலவினவன் லூசிபர்.
வெளிப்பாடு :
தேவன்மேல் லூசிபர் மிகவும் அன்பு செலுத்தினான். தேவன் லூசிபரை நம்பினார். தனக்கு அடுத்த இடத்தில் வைத்தார். ஏனென்றால் லூசிபர் உண்மையிலேயே நேசித்தான். ஆனால் லூசிபர் அநியாயம் செய்தான். பூமிக்கு தள்ளப்பட்டான்.

[10/6, 4:36 PM] Paul Prabakar Whatsapp: தலைமைத்துவம் உண்டு. கீழ்படிதல் உண்டு. நான் பாஸ்டர் நான் என்ன சொல்லுகிறேனோ அல்லது என்னிடம் மட்டும்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் சுயப்பெருமையில் கொண்டு போய்விடும்
.
[10/6, 4:36 PM] Paul Prabakar Whatsapp: விசுவாசிகள் கவனிக்கவேண்டிய இரண்டு முக்கிய வார்த்தைகள் “விழித்திருங்கள்” (Watch) “ஜெபம் பண்ணுங்கள்” (Pray) என்பனவாகும். சாத்தானின் தாக்குதல்கள் நம்மீது வருகின்றனவா என்று விழிப்புடன் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் கர்த்தருடைய வேதவசனங்களைப் படிப்பதன் மூலம் சாத்தானின் தாக்குதல் வரும் வகையைக் கண்டு கொள்ளலாம். நமக்கு தேவ ஞானம் கிடைக்கவும், சாத்தானின் தாக்குதல்களை எதிர்ப்பது எப்படி என்று அறிந்து நம்மைத் தகுதிப் படுத்திக்கொள்ளவும் பெலன் தருமாறு ஆண்டவரிடம் ஜெபிக்கவேண்டும். ஆவியில் ஜெபிப்பதன் மூலமாகவும், வேதவசனங்களைப் படித்து தியானிப்பதன் மூலமாகவும், போராட்டக் களத்தில் சாத்தானுக்கு எதிராக வெற்றிவீரர்களாக  நிமிர்ந்து நிற்க முடியும்.

[10/6, 4:38 PM] Chillsam Pastor: ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டி என்கிறது வேதம்.

[10/6, 4:39 PM] Isaac Pastor Punjab: 18 வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். 1 கொரிந்தியர் 6 :18 , 14 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். 1 கொரிந்தியர் 10 :14 , 22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 2 தீமோத்தேயு 2 :22 , 21 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். 1 யோவான் 5 :21 , 11 பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி, 1 பேதுரு 2 :11

[10/6, 4:47 PM] Tamilmani: *வேதத்தில் உள்ள 40 பிசாசுகளின் பெயர்கள்*
Titles and Names of the Devil
Abaddon - Rev 9:11
Accuser of our brethren
- Rev 12:10
Adversary - 1Pe 5:8
Angel of the bottomless pit
- Rev 9:11
Apollyon - Re 9:11......
Beelzebub - Mt 12:24
Belial - 2Co 6:15
Crooked serpent - Isa 27:1
Dragon - Isa 27:1; Re 20:2
Enemy - Mt 13:39
Evil spirit - 1Sa 16:14
Father of lies - Joh 8:44
Great red dragon - Re 12:3
Leviathan - Isa 27:1
Liar - Joh 8:44
Lying spirit - 1Kings 22:22
Murderer - John 8:44
Old serpent - Re 12:9; 20:2
Piercing serpent - Isa 27:1
Power of darkness - Col 1:13
Prince of this world - Joh 14:30
Prince of the devils - Mt 12:24
Prince of the power of the air - Eph 2:2
Ruler of the darkness of this world - Eph 6:12
Satan - 1Ch 21:1; Job 1:6
Serpent - Ge 3:4,16; 2Co 11:3
Spirit that works in the children of disobedience - Eph 2:2
Tempter - Mt 4:3; 1Thes 3:5
The god of this world - 2Co 4:4
Unclean spirit - Mt 12:43
Wicked-one - Mt13:19,38
……தமிழில் பின்பு .....……

[10/6, 4:53 PM] Paul Prabakar Whatsapp: ஒவ்வொரு விசுவாசியும் இடைவிடாமல் எப்போதும் ஆவிக்குரிய போராட்டத்தைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறான். இந்த உலகமும், மாமிசமும், சாத்தானும் எப்படியாவது விசுவாசியைத் தோற்கடித்துவிட வேண்டுமென்றும், சோர்ந்துபோகச் செய்யவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அநேக கிறிஸ்தவர்கள் தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் சர்வாயுதவர்க்கத்தைப் பயன்படுத்தாததால், தங்கள் ஆவிக்குரிய போராட்டத்தில் தோல்வியைச் சந்திக்கிறார்கள்.
எபேசியர் நிருபம் 6ஆம் அதிகாரம் ஒரு விசுவாசிக்கு வரும் ஆவிக்குரிய போராட்டங்களையும், விசுவாசி பயன்படுத்தும்படி தேவன் கொடுத்திருக்கும் சர்வாயுத வர்க்கத்தையும் விளக்கிக்கூறுகிறது. ஒரு விசுவாசி தான் யாருடன் போராடுகிறான் என்று அறிந்திருக்க வேண்டும். அவன் போராட்டத்தில் வெற்றி பெற கிறிஸ்துவுக்குள் அவனுக்கு இருக்கும் ஆதார சக்திகள் எவையென்று அறிந்து செயல்பட்டால்தான் ஆவிக்குரிய போராட்டத்தில் வெற்றிபெற்று, வளமான வெற்றி வாழ்க்கை வாழமுடியும்.

[10/6, 5:03 PM] Chillsam Pastor: பிலிப்பியர் 4:8 கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

[10/6, 5:03 PM] Chillsam Pastor: பிசாசின் தலைமை செயலகம் மனிதனின் சிந்தையே ஆகும்.

[10/6, 5:04 PM] Chillsam Pastor: அங்கே அனுமதிக்கப்படுபவற்றின் வெளிப்பாடாகவே மனிதனின் செயல்களும் பேச்சுகளும் அமைகின்றன.

[10/6, 5:05 PM] Chillsam Pastor: அப்படியிருக்க ஒருவர் சொல்லுகிறார், பிசாசு மாம்சத்தில் ஒளிந்திருக்கிறான்... ஆவியானவர் ஆவியில் பதுங்கியிருக்கிறார்... மனுஷனின் ஆவியோ ஆத்துமாவில் ஒதுங்கியிருக்கிறது என்பதாக. இது சரியல்லவே.

[10/6, 5:06 PM] Chillsam Pastor: மனிதனின் சிந்தையே பிசாசின் தலைமை செயலகமாக இருக்கிறது. அங்கே ஆவியானவர் இருந்துவிட்டால் எல்லாம் சுகமே என்கிறேன். இதில் உங்களுக்கென்ன வருத்தம் ?

[10/6, 5:09 PM] Paul Prabakar Whatsapp: கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய மிகமுக்கியமான வேதபாடம் -- சாத்தான் மற்றும் அவனின் தந்திரங்கள், கிரியைகள்..தன்னுடைய எதிரியை குறித்து சரியானபடி அறிந்திருக்காதவன் ஊழியம் செய்யும் தகுதியில்லாதவன் என்று நான் ஒரு புத்தகத்தில் வாசித்து இருக்கிறேன்.

[10/6, 5:11 PM] Paul Prabakar Whatsapp: கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய மிகமுக்கியமான வேதபாடம் -- சாத்தான் மற்றும் அவனின் தந்திரங்கள், கிரியைகள்..தன்னுடைய எதிரியை குறித்து சரியானபடி அறிந்திருக்காதவன் ஊழியம் செய்யும் தகுதியில்லாதவன் என்று நான் ஒரு புத்தகத்தில் வாசித்து இருக்கிறேன்.

[10/6, 5:12 PM] Samjebadurai Pastor: உங்கள் எதிரிகளை அறிந்தால் பாதி வெற்றி கிடைத்து விட்டது என பொருள்

[10/6, 5:14 PM] Elango: பிசாசைப் பற்றி பேச ஆரம்பித்தாலே பிரச்சனை தான் வரும்.
*வேதத்தை தியானிப்போம்*

[10/6, 5:16 PM] Tamilmani: *எதிரியின் பலம் அறியாமல் யுத்தத்திற்க்கு போவது எப்படி?*

[10/6, 5:17 PM] Elango: 7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். *பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான்.*
யாக்கோபு 4
Shared from Tamil Bible
ஆமென்🙏☝👌👍

[10/6, 5:18 PM] Apostle Kirubakaran: 19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
1 கொரிந்தியர் 11
Shared from Tamil Bible

[10/6, 5:23 PM] Tamilmani: சாத்தான் நம் பிதாவைப்போலவே இருக்க விரும்புகிறான். சிங்காசத்தை பிடிக்க முயற்சிக்கிறான். அவன் அபிஷேகம் பெற அஸ்தரோத் அசுத்த ஆவி. அவளிடமிருந்து பெறுகிறான். உன்னதமான இடத்திற்க்கூச்
செல்ல வானத்திலே யுத்தம் - இது நாம் தொடுக்கும் யுத்தம். தேவ தூதர்கள் யுத்தம் செய்வார்கள். நமக்கும் உண்டு என எபே 6 சொல்லுகிறது.
பூமியிலே யுத்தம். நாமும் இருக்கிறோம். இயேசுவே தலையாய தளபதி.

[10/6, 5:43 PM] Elango: ☝☝👌👌👍👍

3 *இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி,அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.*
மாற்கு 6 :3
4 இயேசு அவர்களை நோக்கி,தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
மாற்கு 6 :4
5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, *வேறாரு அற்புதமும் செய்யக்கூடாமல்,*
மாற்கு 6 :5
6 *அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு,* கிராமங்களிலே சுற்றித்திரிந்து,உபதேசம்பண்ணினார்.
மாற்கு 6 :6

Shared from Tamil Bible 3.5

[10/6, 5:52 PM] Ebeneser Pastor: நமது இரட்சிப்பிற்கு முன்பு  பரிசுத்தாவியானவர் நமக்கு  வெளியில் இருந்து  கிரியைச் செய்கிறார்
இரட்சிப்பிற்கு பின்பு
நமக்கு உள்ளேயிருந்து  கிரியைச்  செய்கிறார்.
அப்படியே

நமது இரட்சிப்பிற்கு முன்பு  சாத்தான் நமக்கு  உள்ளே இருந்து  கிரியைச் செய்கிறான்
இரட்சிப்பிற்கு பின்பு
நமக்கு வெளியே  இருந்து   கிரியைச்  செய்கிறான்.

[10/6, 5:53 PM] Charles Pastor: பிசாசின் பிறப்பின் வர்தமானங்கள், அவன் கிரியை, சூழ்ச்சி, தாக்கும் யுக்தி, திட்டங்கள், அவனின் முடிவு இவை அனைத்தும் வேதாகமம் படம் பிடித்து காட்டுகிறது. வேதம் பிசாசை குறித்து கூறுவதால் வேதாகமத்தை புறக்கனிக்கலாமா? இயேசு சோதனையில், பிசாசை துரத்துகையில் பிசாசோடு பேசினார். அதற்காக இயேசு பிசாசோடு பேசிவிட்டார் ஆகவே அவர் ஆவனுக்கு சிநேகிதர் என கூறலாமா? எதிராளியை அறியாதவன் தோல்வியை மட்டுமே சந்திக்க முடியும்

[10/6, 5:53 PM] Charles Pastor: சகோ.இளங்கோ கேள்வி பட்டியலில் இரண்டாவது கேள்வியை பதிவிடுங்கள்

[10/6, 5:59 PM] Charles Pastor: கேள்விய அட்மின் பேனலில் பரிசீலனை செய்யுங்கள்

[10/6, 6:06 PM] Elango: இன்றைய வேத தியானத்தில் அடுத்த கேள்வி👇👇
*பிசாசு, சாத்தான், அசுத்த ஆவி, பொல்லாத ஆவி, பேய் வித்யாசம் என்ன*⁉
[10/6, 6:07 PM] Samjebadurai Pastor: சாத்தான் ஒருவனே அவனுடைய கூட்டாளிகள் பிசாசுகள் என அழைக்கப்படுகின்றனர்.

[10/6, 6:08 PM] Elango: 👍👍
30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார், அதற்கு அவன்: *லேகியோன் என்றான், அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.*
லூக்கா 8
Shared from Tamil Bible

[10/6, 6:08 PM] Samjebadurai Pastor: லூசிபர்-சாத்தான்
விழுந்து போன தூதர்கள் -பிசாசுகள்

[10/6, 6:11 PM] Charles Pastor: விழுந்து போன தூதர்கள் அவனைவருக்குமே பேர் லூசிபர்-சாத்தான் தானா? Sjd iyya

[10/6, 6:17 PM] Samjebadurai Pastor: விழுந்து போன தூதர்கள் அனைவரும்  லூசிபர் இல்லை...லூசிபர் சாத்தான் என்றழைக்கப்படுகிறான். இவனுடைய போலியான திரித்துவமானது வெளிப்படுத்திய விசேஷத்தில் சாத்தான், கள்ள தீர்க்கதரிசி, அந்தி கிறிஸ்து என காண்பிக்கபடுகிறது.

[10/6, 6:17 PM] Chillsam Pastor: லூசிபர் எனும் சொல் பிசாசைக் குறிக்கும் சொல்லாக நினைப்பது ஒரு அறியாமை மட்டுமே.

[10/6, 6:18 PM] Chillsam Pastor: லூசிபர் என்பது எபிரெய சொல்லோ அல்லது கிரேக்க மொழி சொல்லோ அல்ல.

[10/6, 6:18 PM] Chillsam Pastor: லூசிபர் என்பது பிசாசும் அல்ல. அது குறிப்பிட்ட எண்ணைக் குறிக்கிறது.

[10/6, 6:19 PM] Chillsam Pastor: பரிசுத்தாவியானவர் ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தையும் கொடுத்திருக்கிறார்.

[10/6, 6:19 PM] Chillsam Pastor: அதினால் நாம் அனைத்து தர்க்கங்களையும் மேட்டிமையான எண்ணங்களையும் சிறைப்படுத்த இயலுமென்று பவுலடிகள் கூறுகிறார்.

[10/6, 6:20 PM] Chillsam Pastor: எனவே நான் ஆரம்பமுதலே ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து எடுத்து சொல்ல முயன்றேன்.

[10/6, 6:20 PM] Chillsam Pastor: இருளைப் பற்றி பேசுவதைவிட ஒளியைக் குறித்து அதிகமாய் சிந்திப்போம் என்கிறேன்.

[10/6, 6:20 PM] Chillsam Pastor: ஏதேனின் சாரம் மனிதனுக்குள் இருக்கிறது. அது சாத்தான் அல்ல, சாத்தானின் சாரமே.

[10/6, 6:21 PM] Chillsam Pastor: அதன் பொருட்டு ஆவியானவர் நமக்கு பெலனையும் சுயாதீனத்தையும் வாக்கு பண்ணுகிறார்.

[10/6, 6:21 PM] Chillsam Pastor: பிசாசைக் குறித்த ஆய்வினால் ஒருவரும் பூரணராக இயலாது.

[10/6, 6:22 PM] Chillsam Pastor: ஒரு கோட்டுத் துண்டை சிறியதாக்க அருகில் இன்னொரு பெரிய கோட்டுத் துண்டை வரைய சொல்லுவார்களே அதேபோன்று ஆவியின் பெலனைக் குறித்தே நாம் அதிகமாய் சிந்திக்கவேண்டும்.

[10/6, 6:22 PM] Chillsam Pastor: ஒன்றாக்குவதெல்லாம் ஆவியாய் இருக்கிறது.

[10/6, 6:22 PM] Chillsam Pastor: இரண்டே ஆவி தான். ஒன்று அசுத்த ஆவி மற்றது பரிசுத்த ஆவி.

[10/6, 6:25 PM] Samjebadurai Pastor: Isaiah          14:12 (TBSI)  "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!"
2 Kings         17:30 (TBSI)  "பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,"
Isaiah          46:1 (TBSI)  "பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்."

[10/6, 6:26 PM] Chillsam Pastor: பக்திவிருத்தி உண்டானால் சரிதான்...

[10/6, 6:27 PM] Isaac Pastor Punjab: யார் சொன்னது பூரணர் ஆக முடியும் என்று?????

[10/6, 6:28 PM] Chillsam Pastor: நான் எதிர்கொண்ட கருத்தின் பாதிப்பை வெளிப்படுத்துகிறேன். அதில் உங்களுக்கு சம்பந்தமில்லை. இப்படி தனிப்பட்ட நபர்களை விட்டுவிட்டு சத்தியத்தை மட்டும் சொல்லிக்கொண்டே போங்கள்.

[10/6, 6:29 PM] Chillsam Pastor: எனக்கே திடீரென உள்ளே வந்து ஒன்றும் புரியவில்லை. எனவே மேலே சென்று என்னன்ன கருத்து பரிமாற்றம் நடைபெற்றதோ அதற்குரிய என் புரிதலை சொல்லியிருக்கிறேன். இதையே எல்லோரும் ஏற்க நான் கட்டாயப்படுத்தவில்லையே

[10/6, 6:30 PM] Chillsam Pastor: மாம்சத்தில் சாத்தான் இருப்பதாகவும் ஆவியில் ஆவியானவர் இருப்பதாகவும் ஒருத்தர் சொன்னால் அது சரியா என்ன ?

[10/6, 6:30 PM] Chillsam Pastor: இதெல்லாம் சுய விளக்கங்கள் மட்டுமே.

[10/6, 6:31 PM] Chillsam Pastor: எனவே கிறிஸ்துவின் சிந்தையைக் குறித்து நான் நினைப்பூட்டினேன்.

[10/6, 6:32 PM] Samjebadurai Pastor: லூசிபர் என்றால் எண்ணா??விளக்கம் தரவும்

[10/6, 6:40 PM] Chillsam Pastor: உங்கள் வசதிக்காகவே நான் ஆடியோ பதிவிடாமல் அனைத்தையும் எழுத்து வடிவில் கொடுத்திருக்கிறேன்.

[10/6, 6:45 PM] Paul Prabakar Whatsapp: சகோதரர்களே வேத தியானத்தை திசை திருப்பாதீர்கள். அன்பு சகோதரர்களே.. உண்மையாகவே கற்றுக்கொள்ளவேண்டும் என்ற மனதோடு கேட்கிறேன். இங்கே ஒருவர் இப்படியாக சொல்லியிருக்கிறார் ///// 1.  லூசிபர் எனும் சொல் பிசாசைக் குறிக்கும் சொல்லாக நினைப்பது ஒரு அறியாமை மட்டுமே.                        
 2. லூசிபர் என்பது எபிரெய சொல்லோ அல்லது கிரேக்க மொழி சொல்லோ அல்ல.                        
3.  லூசிபர் என்பது பிசாசும் அல்ல. அது குறிப்பிட்ட எண்ணைக் குறிக்கிறது. ///// இந்த மூன்று விடயங்களுக்கும் விளக்கம் தரச்சொல்லுங்கள். நன்றி

[10/6, 6:50 PM] Paul Prabakar Whatsapp: சகோதரர்களே வேத தியானத்தை திசை திருப்பாதீர்கள். அன்பு சகோதரர்களே.. உண்மையாகவே கற்றுக்கொள்ளவேண்டும் என்ற மனதோடு கேட்கிறேன். இங்கே ஒருவர் இப்படியாக சொல்லியிருக்கிறார் ///// 1.  லூசிபர் எனும் சொல் பிசாசைக் குறிக்கும் சொல்லாக நினைப்பது ஒரு அறியாமை மட்டுமே.                        
 2. லூசிபர் என்பது எபிரெய சொல்லோ அல்லது கிரேக்க மொழி சொல்லோ அல்ல.                        
3.  லூசிபர் என்பது பிசாசும் அல்ல. அது குறிப்பிட்ட எண்ணைக் குறிக்கிறது. ///// இந்த மூன்று விடயங்களுக்கும் விளக்கம் தரச்சொல்லுங்கள். நன்றி
[10/6, 6:52 PM] Ebeneser Pastor: லூசிபர் என்பது சாத்தானுடை பெயரைக் குறிக்காமல் அவனுக்கு  பரலோகத்திலிருந்த உயர்ந்த  ஸ்தானத்தைக் குறிக்கிறது.

இப்போதய விடிவெள்ளி  என்ற ஸ்தானத்தையும் இயேசுவே சிலுவையின் வெற்றி  மூலமாகப் பெற்றுக் கொண்டார்

[10/6, 6:52 PM] Paul Prabakar Whatsapp: நன்றி எபி கண்ணன்

[10/6, 6:54 PM] Paul Prabakar Whatsapp: 2. லூசிபர் என்பது எபிரெய சொல்லோ அல்லது கிரேக்க மொழி சொல்லோ அல்ல.                        
3.  லூசிபர் என்பது பிசாசும் அல்ல. அது குறிப்பிட்ட எண்ணைக் குறிக்கிறது. /// இதற்கும் சொல்லிவிடுங்கள். பிரதர் எபி கண்ணன் அவர்களே

[10/6, 6:55 PM] Paul Prabakar Whatsapp: 2. லூசிபர் என்பது எபிரெய சொல்லோ அல்லது கிரேக்க மொழி சொல்லோ அல்ல.                        
3.  லூசிபர் என்பது பிசாசும் அல்ல. அது குறிப்பிட்ட எண்ணைக் குறிக்கிறது. /// இதற்கும் சொல்லிவிடுங்கள். பிரதர் எபி கண்ணன் அவர்களே

[10/6, 7:00 PM] Samjebadurai Pastor: சாமுவேல் சர்ச்சில் ஐயா நீங்கள் தெரியாமல் இந்த கருத்தை சொல்லியிருந்தால் தைரியமாக  தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று ஒத்துக் கொள்ளலாம்.

[10/6, 7:01 PM] Ebeneser Pastor: லூசிபர்  என்பது எண் அல்ல
மாறாக
ஏசாயா 14:12
[12]அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

வரும்  விடிவெள்ளி என்ற பதம்தான்  லூசிபர்
சொல்லாகும்

[10/6, 7:08 PM] Samjebadurai Pastor: ஹேய்லில்( הילל) என்ற  எபிரேய வார்த்தை இங்கு உள்ளது இதன் அர்த்தம் ஒளியை தாங்கியவன்,பிரகாசிக்கிறவன், விடி வெள்ளி என பொருள் தரும்.

[10/6, 7:09 PM] Paul Prabakar Whatsapp: கர்த்தருடைய கிருபையால் 18 ஆண்டுகள் ஊழியம் செய்கிறேன். இன்று வரை மற்றவர்களிடம் கற்றுக்கொள்கிறேன். நலமானதை பிடித்துக்கொள்கிறேன். நன்றிகள்

[10/6, 7:09 PM] Ebeneser Pastor: Lucifer (/ˈluːsɪfər/;[1][2][3] loo-sif-ər) is the King James Version rendering of the Hebrew wordהֵילֵל in Isaiah 14:12. This word, transliterated hêlêl[4] or heylel,[5] occurs once in the Hebrew Bible[4] and according to the KJV-based Strong's Concordance means "shining one, light-bearer".[5] The Septuagintrenders הֵילֵל in Greek as ἑωσφόρος[6][7][8][9][10](heōsphoros),[11][12][13] a name, literally "bringer of dawn", for the morning star.[14] The word Lucifer is taken from the LatinVulgate,[15] which translates הֵילֵל aslucifer,[16][17] meaning "the morning star, theplanet Venus", or, as an adjective, "light-bringing".[18]
Later Christian tradition came to use the Latin word for "morning star", lucifer, as a proper name ("Lucifer") for the devil; as he was before his fall.[19] As a result, "'Lucifer' has become a by-word for Satan/the Devil in the church and in popular literature",[15] as inDante Alighieri's Inferno, Joost van den Vondel's Lucifer and John Milton's Paradise Lost.[13] However, the Latin word never came to be used almost exclusively, as in English, in this way, and was applied to others also, including Jesus.[20] The image of a morning star fallen from the sky is generally believed among scholars to have a parallel inCanaanite mythology.[21]
However, according to both Christian[22] andJewish exegesis, in the Book of Isaiah, chapter 14, the King of Babylon,Nebuchadnezzar II, conqueror of Jerusalem, is condemned in a prophetic vision by the prophet Isaiah and is called the "Morning Star" (planet Venus).[23][24] In this chapter theHebrew text says הֵילֵל בֶּן-שָׁחַר (Helel benShachar, "shining one, son of the morning").[25] "Helel ben Shahar" may refer to the Morning Star, but the text in Isaiah 14 gives no indication that Helel was a star or planet.[26][27]

[10/6, 7:10 PM] Ebeneser Pastor: லூசிபர் என்பது லத்தீன்  வார்த்தையாகும்

[10/6, 7:15 PM] Samjebadurai Pastor: வானவியலில்(astrology) இப்படி ஏதாவது அர்த்தம் உள்ளதா ஐயா

[10/6, 7:19 PM] Ebeneser Pastor: ஒருவேளை ஸ்ட்ராங்ஸ் நம்பர பத்தி சொல்லியிருப்பாரு ஐயா

[10/6, 7:29 PM] Manimozhi New Whatsapp: இதே தப்பு தானே ஐயா

[10/6, 7:38 PM] Ebeneser Pastor: ஆங்கில  ( kjv) வேதாகமத்திலும்
லத்தின் வேதாகமத்திலும்  குறிப்பாக  ப. ஏ ல் விடிவெள்ளி  ( லூசிபர்) என்ற  பதம் ஒரே ஒரு  இடத்தில்  மாத்திரம் அதுவும் சாத்தானுக்காக மாத்திரம்தான்  உபயோகப்படுத்தப் பட்டுள்ளது

ஆனால்  பு. ஏ ல்

இயேசுவை  குறிக்கும்  சொல்லானது
வேறே கிரேக்க  சொல் பயன்படுத்தப் பட்டுள்ளக் காரணத்தினாலும்
சாத்தானை குறிப்பிட்டு காண்பிக்க  வேண்டிய  காரணத்தினாலும் பொதுவாக கிறிஸ்தவர்கள்  சாத்தானை லூசிபர் என்றே ( கோபமாக) அழைக்கிறார்கள்.
இப்படி  அழைப்பதினால் தவறொன்றுமில்லை.

ஆனால்  நீங்கள்  அதிக துல்லியமாக  சாத்தானைக் கூற வேண்டும்  என்றால்.
லூசிபராக இருந்தவன் என்று  அழைத்தால் சரியாக இருக்கும்

[10/6, 7:39 PM] Ebeneser Pastor: 👆 இது இயேசுவுக்கு வரும்  கிரேக்க  பதம்

[10/6, 7:55 PM] Ebeneser Pastor: ஒளியைப் பற்றி  ஏற்கனவே  பேசியாச்சு
இருளுக்கு  காரணமான  சாத்தானைக் குறித்து  வேதம் என்ன சொல்கிறது என்பது இன்றய வேத தியானம்  ( சாத்தான் தியானமல்ல).

[10/6, 7:58 PM] Ebeneser Pastor: பிசாசை  பற்றி  தேவனருளிய வெளிப்பாட்டையும் பெற்றுக் கொள்வதினால்
விசுவாச நடையை தேவனோடு வீரநடையாக நடக்கலாமல்லவா.

ஆக சாத்தானைக் குறித்து  வேதத்தில்  ஆராய்வது தவறல்ல
வேதத்தில்  ஆராயாமல் இருப்பதே பெரிய  தவறு ஆபத்துமாகும்.

[10/6, 7:59 PM] Ebeneser Pastor: பெரிய கோடு வரைவதே சின்ன கோட்டை காண்பிக்கதானே

[10/6, 8:11 PM] Ebeneser Pastor: ஆனால்  இவர்களின் கிரியைகள்  பலவிதம் ஒருவருக்கொருவர் மாறுபட்ட  ரீதியில்  செயல்படுகின்றனர்.

அர்த்தமுள்ள  யுத்தம்  என்பது  என்னோடு இருப்பவர் யார் என்பதை  அறிவதில் மாத்திரமல்ல நமக்கு  எதிரி  யார்?
ஏன் அவன் எதிரியானான்??
அவன் நம்மோடு பண்ணும் யுத்தம்  எப்படிப்பட்டது? ?
அவனை நாம் எப்படி  மேற்கொள்ளலாம் என்று
அறிந்து  யுத்தம்  செய்வதாகும்.

கண்ணை மூடிக்  கொண்டு கையைக் கட்டிக் கொண்டிருக்க நாம் அழைக்கப்படவில்லை
மாறாக நம் சேனைத் தலைவன் இயேசுவால் சாத்தானை எதித்து ஆவிக்குறிய யுத்தம் செய்யவே அழைக்கப் பட்டுள்ளோம்

[10/6, 8:25 PM] Ebeneser Pastor: சிந்திக்க வைத்தது

[10/6, 8:26 PM] Charles Pastor: விழுந்து போன தூதர்களுக்கு தலைவன் (பிரதான தூதனாய் இருந்தவன்) லூசிபர் இவனை தான் வேதம் சாத்தான், பிசாசு, பழைய பாம்பு, எதிர்கிறவன் என்கிறது.

[10/6, 8:27 PM] Ebeneser Pastor: உண்மையான  பிரச்சினை

[10/6, 8:27 PM] Charles Pastor: லூசிபரோடு  விழுந்து போன மற்ற தூதர்களே அசுத்த ஆவி, பொல்லாத ஆவி, பேய்கள் ஆவர்

[10/6, 8:27 PM] Charles Pastor: என் கனிப்பு சரியா?

[10/6, 8:29 PM] Charles Pastor: அப்படி என்றால் ஒரு கேள்வி

[10/6, 8:30 PM] Charles Pastor: இன்று அநேக ஊழியர்களும் அறியாமல் இருக்கின்றனர்

[10/6, 8:31 PM] Charles Pastor: அதற்காகவே இந்த கேள்வி

[10/6, 8:33 PM] Charles Pastor: மரித்து போன மனித  அவி அசுத்த ஆவியாக, பொல்லாத ஆவியாக, பேய்களாக பூமியில் இருக்கிறதா?

[10/6, 8:33 PM] Ebeneser Pastor: 👍👍 ஆமாம்
ஐயா

[10/6, 8:34 PM] Samjebadurai Pastor: இல்லை

[10/6, 8:34 PM] Ebeneser Pastor: இதற்கு  வசன ஆதாரங்கள்  இல்லை  ஐயா

[10/6, 8:35 PM] Samjebadurai Pastor: Ecclesiastes    12:7 (TBSI)  "இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, *ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும்,* அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை."

[10/6, 8:35 PM] Ebeneser Pastor: சாத்தான் பொய்களை ஊதுவான் அதில் இதுவும் ஒரு  தந்திரம்தான்
பாவம் உலக மக்கள்

[10/6, 8:35 PM] Sundar Whatsapp: கேள்வி: சாத்தான் யார்?
பதில்: சாத்தானைக் குறித்த ஜனங்களுடைய நம்பிக்கை பல நிலைகளில் உள்ளது. ஒரு சிறிய சிவப்பு நிறமான மனிதன் கொம்புகளோடு தோல்பட்டையின் மீது உட்கார்ந்துக் கொண்டு பாவம் செய்யும்படி தூண்டுவான் என்பதிலிருந்து தீமைக்கு உருவம் கொடுத்து அதைதான் சாத்தான் என்கிறோம் என்ற கருத்து வரை நிலவுகிறது. வேதாகமம் நமக்கு சாத்தானை குறித்த தெளிவான படத்தையும் அவன் எப்படி நம் வாழ்க்கையை பாதிப்பான் என்பதையும் கூறுகின்றது. எளிதாகக் கூற வேண்டுமானால், வேதாகமம் சாத்தானை ஒரு தேவததூதன் பரலோகத்திலிருந்து தன்னுடைய ஸ்தானத்தைவிட்டு பாவம் செய்து விழுந்துபோய் இப்போது தேவனுக்கு விரோதமாகவும், தேவனுடைய திட்டங்களை அழிக்கவும் தன்னுடைய முழுபெலத்தை பிரயோகித்துக் கொண்டிருக்கிறான் என்று கூறுகின்றது.
சாத்தான் ஒரு பரிசுத்த தூதனாக சிருஷ்டிக்கப்பட்டவன். ஏசாயா 14:12 சாத்தான் விழுவதற்கு முன்பு அவனுடைய பெயர் லூசிபர் என்று கூறுகின்றது.
எசேக்கியேல் 28:12-14 சாத்தான் ஒரு சேருபீனாகவும் தூதர்களில் மிக உயர்ந்தவனாகவும் சிருஷ்டிக்கப்பட்டவன் என்று கூறுகின்றது. அவனுடைய அழகிலேயும் அந்தஸ்திலேயும் அகந்தைக்கொண்டு தேவனுடைய சிங்காசனத்தைவிட உயரத்தில் அமர எண்ணினான்.(ஏசாயா 14:13-14, எசேக்கியேல் 28:15, I திமோத்தேயு 3:6). சாத்தானின் பெருமையே அவனை விழத்தள்ளினது. ஏசாயா 14:12-15 வசனங்களில் ‘நான்’ என்ற பதம் அதிகமாக பயன்படுத்தப்பட்டதைக் காணலாம். அவனுடைய பாவத்தினாலே அவனை பரலோகத்திலிருந்து விலக்கினார்.
சாத்தான் இந்த உலகத்தின் அதிபதியாகவும், இப்பிரபஞ்சத்தின் தேவனாகவும் மாறினான். (யோவான் 12:31,2கொரிந்தியர் 4:4, எபேசியர் 22). அவன் குற்றஞ்சாட்டுகிறவன் (வெளிப்படுத்தின விசேஷம் 12:10) சோதிக்கிறவன் (மத்தேயு 4:3, I தெசலோனிக்கேயர் 3:5), வஞ்சிக்கிறவன் (ஆதியாகமம் 3, 2கொரிந்தியர் 4:4, வெளிப்படுத்தின விசேஷம் 20:3). அவனுடைய பெயரின் அர்த்தமே ‘‘அழிவு’’ அல்லது ‘‘ எதிர்த்து நிற்கிறவன்’’. அவனுடைய மற்றொரு பெயரான ‘டெவில்’ என்பதற்கு ‘பொய்யான’ என்றும் அர்த்தப்படும்.
அவன் பரலோகத்திலிருந்து விழுந்த பின்பும் தன்னுடைய சிங்காசனத்தை தேவனுக்கு மேலே உயர்த்துவதையே தேடிக்கொண்டிருக்கிறார். தேவன் செய்கிற எல்லாவற்றிற்கும் எதிர்த்து நின்று, உலகத்தின் ஆராதனையை பெறலாம் என்று நம்பி, தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு விரோதமானவைகளை ஊக்குவிக்கிறான். உலகத்திலுள்ள தவறான ஆராதனைகள் மற்றும் மதங்கள் இவைகளுக்கு மூலக்காரணமே சாத்தான்தான். சாத்தான் தேவனையும் அவரை பின்பற்றுகிறவர்களையும் எதிர்க்க எதை வேண்டுமானாலும் எல்லாவற்றையும் செய்வான். சாத்தானின் முடிவு உறுதியானது, நித்தியத்திற்கு அக்கினி கடலே . (வெளிப்படுத்தின விசேஷம் 20:10).

[10/6, 8:38 PM] Elango: வேதம் கூறும் ஒன்றைக்குறித்து விவாதிப்பதும், பேசுவதும் தவறு என்று சொல்வது பிசாசின் தந்திரம்.
Well said pastor 👏👍👌

[10/6, 8:38 PM] Charles Pastor: இல்லை என்பதற்கு மாற்று கருத்து குழுவில் உண்டா?

[10/6, 8:40 PM] Ebeneser Pastor: வேதத்தில்  இல்லை
ஒருவேளை  குளுவில் யாருக்காவது மாற்று கருத்து   இருக்கலாம்

[10/6, 8:42 PM] Charles Pastor: அப்படியானால் பிசாசு பிடித்த ஒருவனை விசாரித்தால் மரித்தவனின் ஆவி என்கிறது அதுவும் மரித்தவனை பற்றின தகவல்களை சரியாக சொல்கிறதே எப்படி?

[10/6, 8:43 PM] Ebeneser Pastor: பொய்தான்
செத்தவனோடு இருந்த அசுத்தாவியாக இருக்கும்

[10/6, 8:43 PM] Ebeneser Pastor: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:27
[27]அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

[10/6, 8:46 PM] Ebeneser Pastor: லூக்கா 11:24
[24]அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,

👆  பழைய வீடு இல்லைனா புது வீட்டைத் தேடுவான் இந்த  அழையா விருந்தாளி 😂😂😂

[10/6, 8:47 PM] Charles Pastor: பல ஆண்டுகளுக்கு முன் நடந்ததை சொல்கிறதே அது எப்படி? அசுத்த ஆவிகளுக்கு மெமரி பவர் இருக்குமா என்ன?

[10/6, 8:47 PM] Samjebadurai Pastor: John            8:44 (TBSI)  நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
யோவான் நற்செய்தியை 8:44 (ERV-TA)  பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.

[10/6, 8:48 PM] Ebeneser Pastor: பின்ன மெமரி பவர் எராசர் ஆயிடுமா??

[10/6, 8:48 PM] Samjebadurai Pastor: மெமரி பவர் ஜாஸ்தி தான்

[10/6, 8:49 PM] Ebeneser Pastor: விழுந்த  போனவர்கள்  ஞானத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள்

[10/6, 8:50 PM] Samjebadurai Pastor: From beginning of the world,he knows the History and his destination

[10/6, 8:50 PM] JacobSatish Whatsapp: படிப்பறிவே இல்லாதவங்க ஆங்கிலம் பேசுவாங்க

[10/6, 8:52 PM] Ebeneser Pastor: இவனுகளுக்கு  எல்லா மொழியும் தெரியும்

[10/6, 8:53 PM] Elango: சாத்தானுக்கு புரியாத பாஷை அந்நியபாஷை

[10/6, 8:53 PM] Charles Pastor: பிசாசை குறித்த தெளிவிலாலாத சில ஊழியர்கள் அதை அந்நிய பாஷை னு சொல்லிடுவாங்க சதீஷ் பாய்

[10/6, 8:56 PM] JacobSatish Whatsapp: பிரதர் பிசாசு அந்நியபாஷையும் பேசி ஊழியர்களை ஏமாத்தபாக்கும்
ஆவிகளை பகுத்தறியனனும்
நிதானிக்கனும்

[10/6, 8:57 PM] Elango: *இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான், இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.* 👿😈👻💀👺👹
எசேக்கியேல் 28*

[10/6, 8:58 PM] Sundar Whatsapp: *பேய்கள் எனப்படுபவை*
பேய் என்றாலும், பிசாசு என்றாலும் ஒன்றுதான். இவைகள் இப்பூமியில் ஒன்றிரண்டல்ல. கோடான கோடியாக உண்டு. அதாவது, பேய்கள் எல்லாம் ஒரே மாதிரியான வல்லமை உடையன அல்ல. சில பேய்கள் மற்ற பேய்களை விட அதிக வலிமையோடும், அதிக தந்திரத்தோடும் செயல்படுகின்றன. இவைகளைப் பிசாசுகள் என்கிறோம். இப்பிசாசுகள் மனிதனுக்குள் புகுந்து மனிதனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பாதிக்க முடியும். இந்த பேய் பிசாசுகள் வேறுயாருமல்ல. லூசிபரும் அவனை பின்பற்றி நடந்த அசுர ஆவிகளும் தான் இவை. லூசிபர் ஒரு பிசாசு. எபிரேய மொழியில் 'லூசிபர்' என்றால் 'ஒளியைப் போன்று அழகாக இருப்பவன்'. லூசிபர் அழகானவன் மட்டுமல்ல. மிகுந்த அறிவும், அதிக வல்லமை உள்ளவன். இன்னும் சரியாக சொன்னால் அண்டசராசரங்களிலெல்லாம் கடவுளுக்கு அடுத்தபடியாக இருப்பவன் லூசிபர். அப்படிப்பட்டவனாக படைக்கப்பட்டவன் தன் இந்த லூசிபர். கடவுள் இந்த அண்ட சராசரங்களையும் படைத்து, அவற்றில் தேவதூதர்களையும் படைத்து அன்பு என்னும் சட்டத்துக்கு இவர்கள் எல்லாரையும் உட்படுத்தி ஆட்சி செய்து வந்தார்.ஆனால் கடவுள் மேல் கொண்ட பொறாமையினால், தானே அனைத்து உலகங்களையும் ஆள ஆசைப்பட்டான். இதனால் அவன் பூமியில் தள்ளப்பட்டு போனான். லூசிபருக்கு அடுத்தபடியாக வல்லமையுள்ள பிசாசுகளும் சிலர் உண்டு. அவர்களுக்கும் அடுத்தபடியாக உள்ள எல்லா அசுர ஆவிகளையும் பேய்கள் என்கிறோம். அன்பின் சட்டமாகிய கடவுளின் வார்த்தையின் படி அப்படியே நடவாமல் நாங்கள் சுதந்திரமாய் நடக்கிறோம் என்று கூறி தேவனுடைய வார்த்தைகளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகி விலகி நடந்து அதனால் சீர்குலைந்து போன தேவதூதர்களே இந்த பேய்கள். இவர்களை அசுரர்கள் என்றும், சாத்தான் என்றும் கூட கூறுவதும் உண்டு. சாத்தான் என்றால் இறைவனுக்கு எதிரி என்று பொருள்.
இறந்து போன மனிதனுடைய ஆவிகள் இவ்வுலகில் நடமாடிக்கொண்டிருக்கும் அவை தன் பேய்கள் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் பைபிள் கூறும் உண்மை என்னவெனில் மரித்த ஒரு மனிதனுக்கு பூமியில் ஆளுகை கிடையாது என்பது தான். சாகும் போது மண்ணாலான மனிதனுடைய உடம்பு மண்ணிற்குள் போய் அழிந்து விடும். அவனுடைய ஆவி(மூச்சு) கடவுளிடத்திற்கு போய்விடும் என்பது தான்( பிரசங்கி 12:7) - ஒரு உதாரணம் கூறுவது என்றால் இப்படிக் கூறலாம். மனித உடம்பு ஒரு மோட்டாரை போன்றது. மோட்டாரை இயக்க மின் சக்தி வேண்டும். அதே போல் மனிதனை இயக்க ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தி கடவுளிடம் இருந்து வருகிறது. கடவுளிடம் இருந்து வரும் இந்த சக்தியை பைபிள் உயிர், ஆத்துமா, ஆவி, மூச்சு என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறது. எப்படி மின்சாரம் இல்லாமல் மோட்டார் இயங்க முடியாதோ அதே போல ஆவி இல்லாமல் உடம்பு எந்த வேலையையும் செய்ய முடியாது. மனிதன் செத்து போன பின் உடம்பு மண்ணிற்கும், ஆவி கடவுளிடத்துக்கும் சென்று விடுகிறது. இந்த செத்து போன மனிதன் எந்த வித செயலும் செய்ய முடியாது. அவனோடு நீங்கள் தொடர்பு கொள்ளவோ, பேசவோ முடியாது. செத்தவர்கள் யாரும் பேசுவதே இல்லை இது தான் பைபிள் கூறும் உண்மை. அப்படியானால் பேசுகிறவர்கள் யார் என்பது தான் கேள்வி. பேசுகிறவர்கள் வேறு யாருமல்ல. பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்ட அசுர ஆவிகளே. நீங்கள் உங்களது இறந்து போன பாட்டனாருடன் பேச முயற்சி செய்து வருகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்கள் பாட்டனார் வர மாட்டார். அவரால் வர முடியாது. ஆனால் உங்களது முயற்சியை அறிந்த ஒரு அசுர ஆவி, அவரது உருவில் வந்து பேசும். எதெற்காகவென்றால் கடவுளிடமிருந்து மனிதன் ஒவ்வொருவரையும் எவ்வளவு தூரத்திற்கு பிரிக்க முடியுமோ அவ்வளவு தூரம் பிரித்து வைக்க வேண்டும் என்பதில் லூசிபரும் அவனது அசுரக்கூட்டமும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இறந்து போன உங்களது அன்புக்குறிய மனைவியோ, தகப்பனார் போன்ற ஒருவர் வந்து பேசி சில ஆலோசனைகளையோ, சில கருத்துகளையோ கூறினால் நீங்கள் அந்த வார்த்தைகளை பெரிதாக எடுத்து கொண்டு அதன்படி கவனமாக நடப்பீர்கள் என்பது நிச்சயம். கடவுளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை உங்கள் தந்தையின் அல்லது மனைவியின் "ஆவி" பேசிய வார்த்தைக்கு கொடுப்பீர்கள். அது உங்களை கடவுளிடமிருந்து பிரிப்பதாக ஆகிவிடும். இப்படி கடவுளிடமிருந்து உங்களை பிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அசுர ஆவிகள் இறந்தவர்களின் ஆவிபோல் வந்து நடித்து பேசும். இது தான் விசயம். இறந்தவர்கள் பேச முடியாது என்று பைபிள் திட்டவட்டமாக அறிவிக்கிறது. அதுமட்டுமின்றி இறந்தவர்களோடு பேச முயல வேண்டாம் என்றும் எச்சரிக்கிறது. அப்படி யாராவது பேச முயற்சித்தால் அவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று பைபிளில் கடவுள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கண்டிப்பான கட்டளை கொடுத்திருக்கிறார்(லேவி 20:27). காரனம் என்ன? காரணம் இது தான். இறந்தவர்களோடு பேசுவது என்று நாம் பேச ஆரம்பித்தால் அசுர ஆவிகளோடுதான் பேசிக்கொண்டு இருப்போம். இப்படி அசுர ஆவிகளோடு தொடர்பு வைத்திருப்போமானால் இவ்வசுர ஆவிகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கடவுளிடமிருந்து பிரித்துவிடும். பின் நாம் கடவுளோடு சென்று சேருவதற்கு நமக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடும். இந்த அசுர ஆவிகள் இறைவனின் எதிரிகள் என்பதையும் கடவுளுக்கு எதிராக இவ்வாவிகள் நடத்திவரும் யுத்ததின் ஒரு பகுதி தான் மனிதனுக்கு எதிராக செய்யப்பட்டு வரும் இது போன்ற வஞ்சகங்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சரீரத்தை கொலை செய்து, அதன் பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்....கொலைசெய்தபின்பு உங்களை நரகத்திலே தள்ளி அழிக்கவல்லவருக்கே பயப்படுங்கள். (லூக்கா 12:4,5)
நன்றி
www.manamthirumbuka.pk
பதிவு:
(Prayer team erode)

[10/6, 8:59 PM] JacobSatish Whatsapp: அவசரப்பட்டு முன்பின் அறியாதவர்களை தலையில் கைவைத்து ஜெபிப்பதை தவிர்ப்பது நல்லது

[10/6, 9:02 PM] JacobSatish Whatsapp: ஜெபிக்க சொல்வதும் ஜெபிப்பதும்
[10/6, 9:02 PM] Charles Pastor: சாத்தனை இயேசு சிலுவையில் ஜெயித்து அவன் அதிகாரங்களை உறிந்தார். மனிதன் இழந்த யாவையும் பெற்று கொண்டார் என்றாலும் 👇

[10/6, 9:03 PM] PrinceDaniel Whatsapp: Amen

[10/6, 9:08 PM] Samjebadurai Pastor: ஏன்???

[10/6, 9:11 PM] Charles Pastor: சாரி சின்ன வேல

[10/6, 9:11 PM] Charles Pastor: அதான் லேட்

[10/6, 9:13 PM] Charles Pastor: விழுந்த தூதர்களுக்கு ஏன் மரணமே வரல?

[10/6, 9:14 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 12: 9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற 👉பிசாசு👈 என்றும் 👉 சாத்தான்👈 என்றும் சொல்லப்பட்ட 👉பழைய பாம்பாகிய👈 பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
Revelation 12: 9
And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceiveth the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him.

[10/6, 9:16 PM] Elango: தூதர்களுக்கு சாவு கிடையாது என்று நினைக்கிறேன்
வேத வசனங்களை தேடுவோம்🏃🏃🏃

[10/6, 9:17 PM] Charles Pastor: அ.ஆவிகளுக்கு எப்படி இன்றுவரை ஞானமாய் தந்திரம் செய்கிறது (பொய்யை உண்மையை போல காட்டுவது)

[10/6, 9:23 PM] Charles Pastor: சாத்தான் எப்படி இன்று வரை ஞானமாய் தந்திரமாய் செயல்படுகிறான் (பொய்யை உண்மை போல காட்டுவது)

[10/6, 9:25 PM] Charles Pastor: என் கருத்து👇

[10/6, 9:26 PM] Sundar Whatsapp: அன்புக்குறிய சகோதரர்களுக்கு வணக்கம்.
எனது கேள்வி :
தேவன் பரலோகத்தில் பாரிசுத்தமானதை உண்டாக்கினார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. பின்பு லூசிபருக்கு மேட்டிமையான என்னத்தை கொடுத்தது யார்?
இன்று பூமியில் நடக்கும் பாதகத்திற்கு லூசிபர்,சாத்தான் காரணம் என்பது நாம் ஆறிந்ததே.பரலோகத்தில் லூசிபரை மாற்றீய சக்தி எது?

[10/6, 9:27 PM] JacobSatish Whatsapp: அவன் பொய்பேசுவதில் உண்மையாய் இருக்கிறான்😜

[10/6, 9:27 PM] Charles Pastor: தூதர்கள் படைப்புக்கு பிரதான நோக்கம் தேவனை துதிப்பது

[10/6, 9:27 PM] Charles Pastor: தேவன் நித்தியமானவர்

[10/6, 9:28 PM] Manimozhi New Whatsapp: இல்லை

[10/6, 9:31 PM] Charles Pastor: அவரை எப்பொழுதும் துதிகிறவர் எப்பொழும் அவரோடு இருக்கும் தன்மையோடு படைத்தார் அது தான் காரணம்

[10/6, 9:31 PM] Manimozhi New Whatsapp: அப்படி இருக்க முடியாது

[10/6, 9:35 PM] Elango: தேவன் லூசிபருக்கு *சுயாதீனத்தை* கொடுத்திருந்தார் அது தான் அவன் மேட்டிமையாக மாற காரணம்.
தேவன் காரணமல்ல.

[10/6, 9:38 PM] Charles Pastor: விழுந்தவர்களிடமிருந்து இந்த தன்மையை எடுக்கவில்லை. அவன் ஞானத்திலும் கை வைக்கவில்லை. ஏன்?

[10/6, 9:38 PM] Charles Pastor: விழுந்தவர்களிடமிருந்து இந்த தன்மையை எடுக்கவில்லை. அவன் ஞானத்திலும் கை வைக்கவில்லை. ஏன்?

[10/6, 9:39 PM] Jerome-Madurai Whatsapp: Indha vishayam..innakki mudiyadhu

[10/6, 9:41 PM] Jerome-Madurai Whatsapp: Bible la vera yedhavadhu..பிரோஜனமாய்..pesalame

[10/6, 9:48 PM] JacobSatish Whatsapp: 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
எபேசியர் 6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/6, 9:49 PM] Manimozhi New Whatsapp: யோபு 1:6-9
[6]ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
[7]கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
[8]கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
[9]அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?

[10/6, 9:49 PM] Manimozhi New Whatsapp: இவன் யார்

[10/6, 9:49 PM] Sundar Whatsapp: லூசிபருக்கு தேவன் சுயாதீனத்தைக் கொடுத்தார் .
அதே தேவன் மனிதனுக்கும் சுயாதீனத்தை கொடுத்துள்ளாரே மீண்டும் பிரச்சனை வராது என்பதனை தேவன் எப்படி நமக்கு உணர்த்துகிறார்

[10/6, 9:52 PM] Charles Pastor: விழுந்தவர்களிடமிருந்து இந்த தன்மையை எடுக்கவில்லை. அவன் ஞானத்திலும் கை வைக்கவில்லை. ஏன்?

[10/6, 9:54 PM] Manimozhi New Whatsapp: யோபு 1:6-9
[6]ஒருநாள் தேவபுத்திரர் *கர்த்தருடைய சந்நிதியில்* வந்து நின்றபோது, *சாத்தானும்* அவர்கள் *நடுவிலே* வந்து நின்றான்.
[7]
*கர்த்தர் சாத்தானைப் பார்த்து:* நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: *பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து* வருகிறேன் என்றான்.
[8]
*கர்த்தர் சாத்தானை* நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
[9]அதற்குச் *சாத்தான்* கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?

[10/6, 9:54 PM] Manimozhi New Whatsapp: யார் இவன் ❓❓❓❓

[10/6, 9:56 PM] Sundar Whatsapp: Answer please

[10/6, 9:56 PM] Charles Pastor: விழுந்தவர்களிடமிருந்து இந்த தன்மையை எடுக்கவில்லை. அவன் ஞானத்திலும் கை வைக்கவில்லை. ஏன்?

[10/6, 10:01 PM] Charles Pastor: மீண்டும் நெட்வொர்க் சதி

[10/6, 10:03 PM] Ebeneser Pastor: அந்நியபாஷையோ அல்லது  வேறெந்த  பாஷையோ
தேவனை ஆராதிக்கும் தேவனிடம் பேசம் நோக்கில் உள்ள  எந்த  பாஷையும் தேவாவியினால் உண்டாயிருக்கிறது.
அப்படியே
அந்நியவாஷைப்போல் தோன்றும் சத்தமோ அல்லது வேறெந்த  பாஷையோ அது தீயநோக்கத்தினால் நிறைந்ததாகவும்  சுயத்தை மாத்திரமே பிரதிபலிக்கிறதாயும் இருந்தால் அப்படிப்பட்டனிடத்தில் சாத்தானின் தாக்கமோ அல்லது  சாத்தானின் ஆளுகையோ இருக்கிறது  என்பது  உண்மை

[10/6, 10:06 PM] Apostle Kirubakaran: தேவ கிருபையால் எனக்கு அந்த வரம் உண்டு pr

[10/6, 10:07 PM] Sundar Whatsapp: லூசிபருக்கு தேவன் சுயாதீனத்தைக் கொடுத்தார் .
அதே தேவன் மனிதனுக்கும் சுயாதீனத்தை கொடுத்துள்ளாரே மீண்டும் பிரச்சனை வராது என்பதனை தேவன் எப்படி நமக்கு உணர்த்துகிறார

[10/6, 10:08 PM] Manimozhi New Whatsapp: ஆவி கடவுளிடம் போகிறது
இது தவறு
1 சாமுவேல் 28:11-15
[11]அப்பொழுது அந்த ஸ்திரீ:
*உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும்*
என்றான்.
[12]அந்த ஸ்திரீ
 *சாமுவேலைக் கண்டமாத்திரத்தில்*
 மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
[13]ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ:
 *தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன்*
என்று சவுலுக்குச் சொன்னாள்.
[14]அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: *சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான்* என்றாள்; அதினாலே சவுல் அவன் *சாமுவேல் என்று அறிந்து* கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
[15]சாமுவேல் சவுலை நோக்கி: *நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன* என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
[10/6, 10:09 PM] Manimozhi New Whatsapp: *மரித்தோர் எங்கு  உள்ளனர்*
[10/6, 10:09 PM] Charles Pastor: சாத்தானிடம் சிலவற்றை   தேவன் விட்டுவைத்திருப்பதின் நோக்கம் நம்மை தேறினவர்களாய் மாற்றவே

[10/6, 10:10 PM] Charles Pastor: பவுலுக்கு முள் அவனை வேதனை படுத்த அல்ல, அவனை பாதுகாக்கவே

[10/6, 10:13 PM] Manimozhi New Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 20:12-13
[12]மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
[13]
*சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது;*
 *மரணமும் பாதாளமும்* தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.
 யாவரும் *தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்*.

[10/6, 10:14 PM] Charles Pastor: லூசிபரின் ஞான தந்திரங்களினால் இன்று அநேக வசனங்களுக்கு தவறான விளக்கம் காட்டி துர் உபதேசத்தை உருவாக்குகிறான்

[10/6, 10:14 PM] Charles Pastor: விளைவு

[10/6, 10:16 PM] Charles Pastor: நாம் இன்னும் விழிப்போடு வசங்களை ஆராய வழிவகுகிறதுஇ

[10/6, 10:17 PM] Manimozhi New Whatsapp: *ஆண்டவரோடு இல்லையே*

[10/6, 10:18 PM] Manimozhi New Whatsapp: யோவான் 14:2-3
[2]என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
[3]நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

[10/6, 10:19 PM] Charles Pastor: இதனால் பிசாசு நமக்கு நண்மை செய்கிறானா? இல்லவே இல்லை

[10/6, 10:21 PM] Charles Pastor: அவன் தீமை தான் செய்கிறான் அந்த தீமை இயேசு நண்மையாக மாற்றுகிறார்

[10/6, 10:26 PM] Elango: 🙏☝👌👍

17 *சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும், அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.*
சங்கீதம் 109

[10/6, 10:29 PM] Charles Pastor: பிசாசு தன்னை குறித்து  அதிகம் தெரிய கூடாது என்பதில் தீவிரம் உடையவன் ஏனா அவன் முடிவு எல்லாமே தோல்வி

[10/6, 10:30 PM] Manimozhi New Whatsapp: சாத்தானின் முடிவு
*வெளிப்படுத்தின விசேஷம் 20:2
[2]
*பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்*

[10/6, 10:32 PM] Manimozhi New Whatsapp: ஆரம்பம்
ஆதியாகமம் 3:1
[1]
*தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.*
 அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

[10/6, 10:35 PM] Manimozhi New Whatsapp: யோசுவாக்கள் நாமே

[10/6, 10:41 PM] Manimozhi New Whatsapp: லூக்கா 10:18-20
[18]அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
[19]இதோ, *சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்*
; *ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.*
[20]ஆகிலும்
 *ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக*
 நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

[10/6, 10:50 PM] Manimozhi New Whatsapp: வாசலண்டை நின்று கதவை தட்டுகிறார்.

[10/6, 10:51 PM] Ebeneser Pastor: சாத்தான் பயப்படுவதும் தேவனுக்குதான்
அவன் எதிர்ப்பதும் தேவனைதான்

[10/6, 10:52 PM] Manimozhi New Whatsapp: நமது கால்களின் கீழ் சாத்தான்

[10/6, 10:52 PM] Ebeneser Pastor: அந்நியபாஷையோ அல்லது  வேறெந்த  பாஷையோ
தேவனை ஆராதிக்கும் தேவனிடம் பேசம் நோக்கில் உள்ள  எந்த  பாஷையும் தேவாவியினால் உண்டாயிருக்கிறது.
அப்படியே
அந்நியபாஷைப்போல் தோன்றும் சத்தமோ அல்லது வேறெந்த  பாஷையோ அது தீயநோக்கத்தினால் நிறைந்ததாகவும்  சுயத்தை மாத்திரமே பிரதிபலிக்கிறதாயும் இருந்தால் அப்படிப்பட்டனிடத்தில் சாத்தானின் தாக்கமோ அல்லது  சாத்தானின் ஆளுகையோ இருக்கிறது  என்பது  உண்மை

[10/6, 10:53 PM] Manimozhi New Whatsapp: அவன் ஆள்கள் சேர்க்கிறான்

[10/7, 12:07 AM] Chillsam Pastor: லூசிபர் எனும் சொல்லைக் குறித்த சிறப்பான விளக்கங்களை வழங்கிய பாஸ்டர் ஆசீர்வாதம் அவர்களுக்கு நன்றி. பாருங்கள், உங்கள் பெயர் இதுதானா என்றும் எனக்கு தெரியாது. ஸ்டேடஸில் இருக்கும் பெயரில் உங்கள் எண்ணை சேமித்திருக்கிறேன்.
இதனிடையே நான் எழுதியிருந்த கருத்தையோட்டி மூன்று பாயிண்டுகளில் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அத்தனைக்கும் இங்கே உரிய விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
ஆயினும் லூசிபர் என்பது எண் அல்ல, எனும் சொல் மட்டுமே பிழையாய் பதிவுசெய்யப்பட்டது. அதனை வெளிக்கொணரவே என்னை சிலர் நெருக்கியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். லூசிபர் என்றும் லேகியோன் என்றும் மதியம் முதலாக நடைபெற்ற விவாதங்களின் விளைவினால் உண்டான குழப்பம் மற்றும் சோர்வினால் அந்த தவறு நடைபெற்றது. ஆம், லேகியோன் என்று எழுதாமல் லூசிபர் என்று எழுதியிருந்தாலும் லூசிபர் மற்றும் லேகியோன் ஆகிய இவ்விரு சொற்களுமே சாத்தானைக் குறிக்கவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் லூசிபர் எனும் சொல்லும் பைபிளில் இல்லையே ? தள்ளப்பட்டவனை இனியும் ஏன் நாம் லூசிபர் என்று சொல்லி மகிமைப்படுத்தவேண்டும் ? லேகியோன் என்பதோ எண்ணைக் குறிக்கிறது.
ஆக பிசாசைக் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை நாம் விட்டுவிட்டு ஆவியின் வரங்களால் அவனை மேற்கொள்ள உதவியாக பரிசுத்தாவியானவரை செயல்படுவதற்கு அனுமதிப்போமாக. ஆம், பரிசுத்தாவியினால் மட்டுமே சாத்தானை அறியவும் மேற்கொள்ளவும் முடியும். அது முழுவதும் அவருடைய பணியாகும். அதில் நம் ஆராய்ச்சிக்கு ஒன்றுமில்லை. ஒருவர் சொன்னதுபோல மீட்கப்பட்ட ஒருவனுக்குள் பரிசுத்தாவியும் அசுத்தாவியும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு செயல்படமுடியாது. இனி நான் அல்ல, எனும் அர்ப்பண நிலையில் அது சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்யவிரும்புகிறேன். இதனை எதிர்க்க தாவீதையும் பேதுருவையும் ஒருவர் துணைக்கு அழைக்கமுடியாது. ஏனெனில் அப்போஸ்தலர்.2-க்கு பிறகு பரிசுத்தாவியின் செயல்பாடுகளே வித்தியாசமாயிருந்தது. இதுகுறித்து பின்வரும் வசனமும் சொல்லுகிறது...
யோவான் 7:39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.

[10/7, 12:07 AM] Chillsam Pastor: // லூசிபர் எனும் சொல்லும் பைபிளில் இல்லையே ? //
 லூசிபர் எனும் சொல்லும் தமிழ் பைபிளில் இல்லையே ?

[10/7, 12:25 AM] Chillsam Pastor: சாத்தானுக்கு ஆள்தத்துவம் கிடையாது. எனவே அவனை Defeated foe என்பார்கள் பரிசுத்தவான்கள். அதாவது அவனை, அவன் என்று சொல்லாமல் அது என்று சொன்னாலே போதுமாகும். சாத்தானின் தலைமை செயலகம் மனிதனின் சிந்தையே ஆகும். எனவே வேதம் சிந்தையைக் குறித்து அதிகம் பேசுகிறது. மரித்த ஆவிகளைப் பற்றி எல்லா புரட்டுகளையும் வேதம் புறந்தள்ளுகிறது. மரித்தவன் ஒன்றுமறியான். சாமுவேலின் ஆவியைப் பற்றி செய்திகளும் பொய்யின் ஆவியே ஆகும். இப்படியிருக்க சாத்தான் என்பவன் ஒரு ஆள்தத்துவமுடையவனைப் போல நம் மாம்சத்தில் இருக்கிறான் என்றும் ஆவியில் இருக்கிறானென்றும் சொல்லுவது அறியாமையே ஆகும். சாத்தானால் ஒரு குண்டூசியைக் கூட அசைக்கமுடியாது என்பதே உண்மை.

[10/7, 12:27 AM] Chillsam Pastor: நான் நேரமிருக்கும் போது தானே எழுதமுடியும் ? வாட்சாப் என்பது உலகளாவியது. உள்ளூர் நேரம் அதை கட்டுப்படுத்தாது. நான் விதியை மீறியதாக அட்மின் கருதினால் என்னை தாராளமாக நீக்கிவிடலாம்.

[10/7, 12:33 AM] Chillsam Pastor: சாத்தானே இரவில் தான் களைகளை விதைக்கிறான் என்கிறது வேதம்... நானோ ஜாமக்காரனைப் போல இரவெல்லாம் விழித்திருக்கிறேன்.
(இதில் ஆவிக்குரிய அர்த்தமும் உண்டு.)

[10/7, 7:55 AM] Manimozhi New Whatsapp: நீதிமொழிகள் 4:13-15,24-27
[13]
 *புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள்*, அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
[14]
*துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.*
[15]அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே;
*அதை விட்டு விலகிக் கடந்துபோ*.
[24]
 *வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.*
[25]
 *உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது*;
உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
[26] *உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்;*
உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
[27]வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே;
 *உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.*

*இப்படி செய்தால் ஆண்டவர் துணை இருப்பார்*
*சாத்தான் தொடாமல் காப்பாரே*
*ஹா ஹா ஹா ஹல்லேலூயா*
*ஹா ஹா ஹா ஹல்லேலூயா*
*ஹா ஹா ஹா ஹல்லேலூயா*
*ஹா ஹா ஹா ஹல்லேலூயா*

[10/7, 7:58 AM] Jeyaseelan Whatsapp: பிசாசு கையாளும் தந்திரங்கள்

தேவ ஜனங்களை வீழ்த்த - பிசாசு கையாளும் தந்திரங்கள்

திறவுகோல் வசனம்: 2நாளாகமம்: 32:10 - 19 வரை உள்ள சம்பவம்.

அசீரியா ராஜாவாகிய சனகெரிப் - தேவஜனங்களை தன் வார்த்தைகளினால் பயமுறுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் உள்ள அவர்களது நம்பிக்கையை அற்றுப்போகச் செய்து, மக்களை தன்வசப்படுத்தப் பார்ப்பதை காண்கிறோம். சாத்தான் ஜனங்களை வீழ்த்த என்னவெல்லாம் தந்திரங்கள் செய்வானோ... அவை அனைத்தையும் இவனது நடவடிக்கைகளில் காண முடிகிறது. எனவே, சனகெரிப்பை சாத்தானுக்கு ஒப்பிட்டு தியானித்துப் பார்ப்போமானால், தேவ ஜனங்களை வீழ்த்த நினைக்கும் சாத்தான் கையாளும் தந்திர முறைகளை நாம் அறிய முடியும்.

நாம் தியானிக்கிற வேதபகுதி 2நாளாகமம்: 32:10 - 19 வரை உள்ள வசனங்கள்:

1.  32:10 - "நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?"

சந்தேகத்தை உண்டு பண்ணும் கேள்வி. சாத்தான் எப்போது வந்தாலும், தேவ ஜனத்திடம் கேட்கின்ற முதல் கேள்வியும், சந்தேகமும் இதுவாகத்தான் இருக்கும். சந்தேகத்தினால் நமது விசுவாசத்தை பலவீனப்படுத்துவது அவனது தந்திரமான திட்டங்களில் ஒன்றாகும்.

ஆதியாகமம்: 3:1 - "... தேவன் சொன்னதுண்டோ என்றது". ஆதிப்பெற்றோரிடம் சாத்தான் இதுபோன்றதொரு சந்தேகமான கேள்வியைக் கேட்டுத்தானே மனிதனை வீழ்ச்சியடைய செய்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நமது திட அஸ்திபாரம் எது? நமது விசுவாசம் எதின்மேல் உள்ளது? இக்கட்டுவேளையில் நாம் யாரை நோக்கிப் பார்ப்போம்? சத்துருவை மேற்கொள்ள நாம் எடுக்கும் ஆவிக்குரிய வழிகள் எவை? இதையெல்லாம் சாத்தான் நன்கு கவனித்து - அவ்வழிகள்மேல் நமக்கு நம்பிக்கையிழக்கச் செய்து, விசுவாசத்தைவிட்டு வழிவிலகச் செய்து நம்மை வீழ்த்துவதே சாத்தானின் முதல் தந்திரம்.

2.  32:11 - ஊழியக்காரரின் வார்த்தையை பொய்யாக்குதல்:

நம்மை வழிநடத்துகிற ஆவிக்குரிய போதகர் மற்றும் ஆவிக்குரிய தலைவர்களின் வார்த்தைகளை பொய்யாக்க தந்திரமாக பேசுவான். போதிக்கிற போதகரின் போதனையை அவமாக்க முயலுவான். இயேசுவை தொழுது கொண்டால் உனக்கு பிரச்சினை தீராது. கஷ்டம் நீங்காது. எதிர்காலம் என்னவாகும் என்பதை யோசி... என தனது தந்திரமான உலக வார்த்தைகளினால் அச்சுறுத்தி - தேவ வார்த்தையை அவமாக்குவான்.

கர்த்தருடைய வார்த்தையின்மேல் இருக்கும் நமது விசுவாசத்தை இழக்க செய்வான். நமது நம்பிக்கை வீணென்று பொய்யாக் கூறுவான்.

3.  32:11 - ஊழியர் உங்களை பட்டினி போடுவார் என்பான்:

நீங்கள் போகும் சபையில் உங்களுக்கேற்ற ஆவிக்குரிய ஆகாரம் கிடைக்காது. உங்கள் குடும்ப தேவைகள் நிறைவேறாது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அச்சுறுத்துவான். எல்லாவிதத்திலும் நீங்கள் குறைவுபட நேரிடும். உங்கள் ஊழியர் கடைசியில் அந்த நிலைமைக்குத்தான் உங்களை கொண்டு போய் விடப் போகிறார் என கூறி பயமுறுத்துவான்.

4.  32:13,14 - சாத்தானின் பராக்கிரமத்தை விவரித்தல்:

சாத்தான் தனது போலியான பராக்கிரமத்தை எடுத்துரைத்து அதை நம்பும்படி விவரிப்பான். உலக ஆசை இச்சைகளை நம்முன் எடுத்து வைப்பான்.

5.  32:15 - ஊழியக்காரர்மேல் அவநம்பிக்கையை கொண்டு வருதல்:

அவசியமின்றி காரணமின்றி ஊழியக்காரர்மேல் சேற்றைவாரி இறைப்பான். ஜனங்கள் கர்த்தருடைய ஊழியக்காரர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்த்தெறிச் செய்ய முயற்சிப்பான். அவரது உபதேசத்தைக் கேட்க வேண்டாம். அது வஞ்சிக்கிற உபதேசம் என துணிகரமாக கூறுவான். 

6.  32:15 - நம் தேவனை குறை சொல்லுதல்:
இன்றைக்கும் பல நாத்திக இயக்கவாதிகள், மற்ற மாற்று கருத்துடைய மார்க்கத்தினர் நமது தேவனுடைய கற்பனைகளை அவமாக்குவதும், கேலி செய்வதும், தூஷிப்பதையும் அவர்களது பத்திரிக்கைளிலும், இணையதளங்களிலும், முகநூல், ட்டுவிட்டர்களிலும் காணமுடிகிறது.
7.  32:17  - ஊழியக்காரன் உங்களை காப்பாற்ற மாட்டான்:

8. 32:17  - இதை நிரூபிக்க நிருபங்களை எழுதுவான்:
9. 32:18 - உங்கள் மொழியிலேயே பேசுவான்:
10.  32:19 - அவர்களைப்பற்றி நினைப்பதுபோலவே - நம் பரிசுத்ததேவனை பற்றியும் நினைப்பர்:
இவைகளை வெல்ல ஒரே வழி:கர்த்தரை நோக்கி அபயமிடுவதுதான் ஒரே வழி. அதாவது முழங்கால்களை முடக்கி, கைகளை வானத்துக்கு நேராக உயர்த்தி கர்த்தரை நோக்கி தேவ ஜனங்கள் மிகுந்த பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.
32:21 - அப்பொழுது செத்த முகத்தோடு சத்துரு தலைகவிழ்ந்து வெட்கப்பட்டு திரும்பிச் செல்வான்.
http://nesarin.blogspot.in/2014/11/blog-post_4.html?m=1

[10/7, 8:01 AM] Charles Pastor: சில் சாம் ஐயா  என்னை தவறாக நினைக்க கூடாது

[10/7, 8:04 AM] Charles Pastor: காரணம் உங்க கருத்துக்கு எதிர் கருத்து
போடுகிறேன்

[10/7, 8:04 AM] Charles Pastor: எல்லோரும் என்னை குறிவைத்தூ விமர்சிக்கிறார்கள் என்றும் நினைக்க வேண்டாம்

[10/7, 8:05 AM] Charles Pastor: உங்க  கருத்து விமர்சிக்க வைக்கிறது

[10/7, 8:09 AM] Charles Pastor: லூசிபர், லேகியோன் இரண்டும் எண்களை குறிக்கிறது என்கிறீர்கள்

[10/7, 8:09 AM] Manimozhi New Whatsapp: இது ஒரு சின்ன விதி.
இதைக்கூட நாம் கடைப்பிடிக்கவில்லை என்றால் ... எப்படி

[10/7, 8:10 AM] Charles Pastor: அப்படியானல் லூபருக்குரிய எண் என்ன?

[10/7, 8:11 AM] Manimozhi New Whatsapp: *விசுவாசியாய்* இருக்கமாட்டார்கள்

[10/7, 8:18 AM] Charles Pastor: லூசிபர் என சொல்வது தவறு என்றால் சாத்ராக், மேஷாக், ஆபேத் ப்நேகோ என அழைப்பது  தவறா?

[10/7, 8:56 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 06/10/2016* ✝
👉 சாத்தான் என்பது யார்❓
சாத்தான் பிசாசு வித்தியாசம் என்ன❓
வேதத்தில் சொல்லப்படும் பிசாசின் பெயர்கள் என்னென்ன⁉
👉 சாத்தானின் துவக்கம் மற்றும் முடிவு என்ன❓

👉 பிசாசின் தந்திரங்கள் யாவை❓
பிசாசினால் செய்ய முயன்ற காரியங்கள் limitations  என்ன❓
👉  பிசாசினால் போதிக்கப்படுகிற வஞ்சனைகள் யாவை❓ இன்றைய சபையில் பிசாசை குறித்து போதிக்கப்படும் வஞ்சனைகள் யாவை❓
👉 இன்றையை சபையில் பிசாசின் கிரியைகள் என்னென்ன⁉
👉 மனிதன் எந்த வகையில் பிசாசினால் ஆட்கொள்ளப்படுகிறான்❓
👉 ஒரு விசுவாசி எப்படியெல்லாம் பிசாசால் ஆட்கொள்ளப்படலாம்❓
👉 நமக்கு சாத்தானின் மேல் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்னென்ன⁉
👉 *நடைமுறையில் பிசாசினால் பீடிக்கபட்டவருக்கு எப்படி உதவலாம்*❓

*வேதத்தை தியானிப்போம்*

[10/7, 8:58 AM] Elango: நேற்றைய தியானத்தில் அநேக பகுதிகள் தியானிக்கப்படவில்லையாதலால், அட்மின் குழுவினரின் தீர்மானத்தின் படி இன்றும் இதையே தியானிக்கலாமா அல்லது முடித்துவிடலாமா என்பது கேட்டுவிட்டு வருகிறேன்.🙏👍😄🏃🏃🏃

[10/7, 9:44 AM] Manimozhi New Whatsapp: முதலில் இங்குள்ள விதிகளுக்கு கீழ்படிந்து நடப்போம்

[10/7, 9:49 AM] Manimozhi New Whatsapp: பொறுமை இல்லை எனக்கு.
கீழ்படியாமையை நினைக்கும் பொழுது.
*எழுப்புதல்* நம் தேசத்திலா
*Never*
பிரிட்டிஷ் காரனாலேயே முடியலே
நாமா எழுப்புதலை கொண்டு வருவோம்.

[10/7, 9:58 AM] Morris Whatsapp: 666 எதை குறிக்கிறது

[10/7, 9:58 AM] Jeyaseelan Whatsapp: **பேய் , பிசாசு , சாத்தான் , ஆவி - பற்றி வேதாகம
கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு**
http://www.eegarai.net/t86490-topic

[10/7, 10:07 AM] Jeyaseelan Whatsapp: 16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,
வெளிப்படுத்தின விசேஷம் 13 :16
17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 13 :17
18 இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
வெளிப்படுத்தின விசேஷம் 13 :18

Shared from Tamil Bible3.6

[10/7, 10:16 AM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 13: 18
👉👉இதிலே ஞானம் விளங்கும்;👈👈 அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
Revelation 13: 18
Here is wisdom. Let him that hath understanding count the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred threescore and six.

[10/7, 10:18 AM] Manimozhi New Whatsapp: WWW 666

[10/7, 10:26 AM] YB Johnpeter Pastor: 1தீமோத்தேயு 4: 1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட 👉பொய்யருடைய👈 👉மாயத்தினாலே👈 சிலர் 👉வஞ்சிக்கிற ஆவி👈களுக்கும் 👉பிசாசுகளின் உபதேச👈ங்களுக்கும் செவிகொடுத்து, 😥விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.😥
1 Timothy 4: 1
Now the Spirit speaketh expressly, that in the latter times some shall depart from the faith, giving heed to seducing spirits, and doctrines of devils;
1கொரிந்தியர் 7: 5
உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் 👉😈சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு,😈👈 மறுபடியும் கூடிவாழுங்கள்.
1 Corinthians 7: 5
Defraud ye not one the other, except it be with consent for a time, that ye may give yourselves to fasting and prayer; and come together again, that Satan tempt you not for your incontinency.
[10/7, 10:29 AM] Jeyaseelan Whatsapp: இதைத் தானே நானும் அனுப்பினேன்.....
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

[10/7, 10:31 AM] YB Johnpeter Pastor: 1தீமோத்தேயு 4: 2
👉😈🐍விவாகம்பண்ணாதிருக்கவும்,🐍😈👈
1 Timothy 4: 2
Speaking lies in hypocrisy; having their conscience seared with a hot iron;
1தீமோத்தேயு 4: 3
விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி 👉🐍😈தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும்🐍😈👈 வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
1 Timothy 4: 3
Forbidding to marry, and commanding to abstain from meats, which God hath created to be received with thanksgiving of them which believe and know the truth.

[10/7, 10:35 AM] YB Johnpeter Pastor: 1தீமோத்தேயு 5: 15
ஏனெனில் இதற்குமுன்னே சிலர் 👉😈சாத்தானைப் பின்பற்றி😈👈 விலகிப்போனார்கள்.
1 Timothy 5: 15
For some are already turned aside after Satan.

[10/7, 10:37 AM] YB Johnpeter Pastor: யோபு 1: 6
ஒருநாள் ❤தேவபுத்திரர்❤ ✝கர்த்தருடைய சந்நிதியில்✝ வந்து நின்றபோது, 😈👉சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.😈👈
Job 1: 6
Now there was a day when the sons of God came to present themselves before the LORD, and Satan came also among them.

[10/7, 10:39 AM] Elango: இப்போதும் தேவ சமூகத்தில் சாத்தான் வந்து நிற்க அனுமதி இல்லைதானே பாஸ்டர் 😈😈

[10/7, 10:42 AM] YB Johnpeter Pastor: யோபு 1: 7
கர்த்தர் 👉சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய்👈 என்றார். 👉😈சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: 🌍பூமியெங்கும் உலாவி, ✈🚁🚋⛴⛵🚖🚌🚓🏍🚲🚶🏃💃அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
Job 1: 7
And the LORD said unto Satan, Whence comest thou? Then Satan answered the LORD, and said, From going to and fro in the earth, and from walking up and down in it.

[10/7, 10:47 AM] YB Johnpeter Pastor: யாக்கோபு 4: 6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் 👉பெருமை👈யுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
James 4: 6
But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble.
யாக்கோபு 4: 7
❤ஆகையால்,❤ தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; 👉😈பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,🚶 அப்பொழுது 👉😈அவன் 🚶உங்களைவிட்டு👈 ஓடிப்போவான்.
James 4: 7
Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you.

[10/7, 10:50 AM] YB Johnpeter Pastor: எபேசியர் 4: 27
👉😈பிசாசுக்கு👈 💐இடங்கொடாமலும்🐍 இருங்கள்.
Ephesians 4: 27
Neither give place to the devil.

[10/7, 10:50 AM] Elango: அப்படியென்றால் யோபுவின் காலத்திலும் சாத்தான் பெருமையுள்ளவனாகத் தானே இருந்தான்.
பிறகு எப்படி தேவ சமூகத்தில் வந்து நின்றான்.⁉🤔

[10/7, 10:51 AM] YB Johnpeter Pastor: 1கொரிந்தியர் 3: 16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
1 Corinthians 3: 16
Know ye not that ye are the temple of God, and that the Spirit of God dwelleth in you?

[10/7, 10:53 AM] Elango: 10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக ☝☝☝நம்முடைய 👉👉👉சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் *தாழத்தள்ளப்பட்டுப்போனான்.*😈😈😈👹👻💀👺
வெளிப்படுத்தின விசேஷம் 12
[10/7, 10:54 AM] Elango: 9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற *பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.*😈😈😈👿
வெளிப்படுத்தின விசேஷம் 12
Shared from Tamil Bible

[10/7, 11:03 AM] Chillsam Pastor: எதிர்கருத்து என்று சொல்லிவிட்டு கேள்வி கேட்டால் பதில் அவசியப்படாது. லேகியோன் என்பதை எழுதவந்து தவறுதலாக லூசிபர் என்று எழுதிவிட்டேன் என்பதை ஏற்கனவே விளக்கமாக எடுத்து சொல்லியிருக்கிறேன். லேகியோன் என்பது சுமார் 6200 பேர்களைக் கொண்ட ரோம படையணியாம். லூசிபர் என்பது இலத்தீன் மூலத்திலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். ஆக இவ்விரண்டுமே சாத்தானைக் குறிக்காது என்பது ஏற்கனவே யாவராலும் அறியப்பட்டதே. அதையே இங்கு நான் நினைப்பூட்டியிருக்கிறேன். நன்றி.

[10/7, 11:09 AM] Elango: லேகியோனைப் பற்றியல்ல
லூசிபரைக் குறித்து தானே பேசினோம்

[10/7, 11:23 AM] Elango: ஓகே பாஸ்டர் ஜெபிப்போம்🙏🙏🙏
15 *துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு,👑👑👑 வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.*
ஆமென்🙏
கொலோசெயர் 2
Shared from Tamil Bible

[10/7, 11:24 AM] Chillsam Pastor: தவறு என்று சொல்லவில்லை. அது அர்த்தமற்றது என்றே சொல்லியிருக்கிறேன். அது சாத்தானைக் குறிக்கும் சொல் அல்ல.

[10/7, 11:30 AM] Elango: பிறகு சாத்தானைக் குறிக்கும் சொல் தான் என்ன⁉🤔

[10/7, 11:33 AM] Chillsam Pastor: [12:03 AM, 10/7/2016] +91 98416 77693: லூசிபர் எனும் சொல்லைக் குறித்த சிறப்பான விளக்கங்களை வழங்கிய பாஸ்டர் ஆசீர்வாதம் அவர்களுக்கு நன்றி. பாருங்கள், உங்கள் பெயர் இதுதானா என்றும் எனக்கு தெரியாது. ஸ்டேடஸில் இருக்கும் பெயரில் உங்கள் எண்ணை சேமித்திருக்கிறேன்.
இதனிடையே நான் எழுதியிருந்த கருத்தையோட்டி மூன்று பாயிண்டுகளில் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அத்தனைக்கும் இங்கே உரிய விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
ஆயினும் லூசிபர் என்பது எண் அல்ல, எனும் சொல் மட்டுமே பிழையாய் பதிவுசெய்யப்பட்டது. அதனை வெளிக்கொணரவே என்னை சிலர் நெருக்கியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். லூசிபர் என்றும் லேகியோன் என்றும் மதியம் முதலாக நடைபெற்ற விவாதங்களின் விளைவினால் உண்டான குழப்பம் மற்றும் சோர்வினால் அந்த தவறு நடைபெற்றது. ஆம், லேகியோன் என்று எழுதாமல் லூசிபர் என்று எழுதியிருந்தாலும் லூசிபர் மற்றும் லேகியோன் ஆகிய இவ்விரு சொற்களுமே சாத்தானைக் குறிக்கவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் லூசிபர் எனும் சொல்லும் பைபிளில் இல்லையே ? தள்ளப்பட்டவனை இனியும் ஏன் நாம் லூசிபர் என்று சொல்லி மகிமைப்படுத்தவேண்டும் ? லேகியோன் என்பதோ எண்ணைக் குறிக்கிறது.
ஆக பிசாசைக் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை நாம் விட்டுவிட்டு ஆவியின் வரங்களால் அவனை மேற்கொள்ள உதவியாக பரிசுத்தாவியானவரை செயல்படுவதற்கு அனுமதிப்போமாக. ஆம், பரிசுத்தாவியினால் மட்டுமே சாத்தானை அறியவும் மேற்கொள்ளவும் முடியும். அது முழுவதும் அவருடைய பணியாகும். அதில் நம் ஆராய்ச்சிக்கு ஒன்றுமில்லை. ஒருவர் சொன்னதுபோல மீட்கப்பட்ட ஒருவனுக்குள் பரிசுத்தாவியும் அசுத்தாவியும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு செயல்படமுடியாது. இனி நான் அல்ல, எனும் அர்ப்பண நிலையில் அது சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்யவிரும்புகிறேன். இதனை எதிர்க்க தாவீதையும் பேதுருவையும் ஒருவர் துணைக்கு அழைக்கமுடியாது. ஏனெனில் அப்போஸ்தலர்.2-க்கு பிறகு பரிசுத்தாவியின் செயல்பாடுகளே வித்தியாசமாயிருந்தது. இதுகுறித்து பின்வரும் வசனமும் சொல்லுகிறது...
யோவான் 7:39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.                        
 // லூசிபர் எனும் சொல்லும் பைபிளில் இல்லையே ? //
 லூசிபர் எனும் சொல்லும் தமிழ் பைபிளில் இல்லையே ?

[10/7, 11:34 AM] YB Johnpeter Pastor: எபேசியர் 6: 13
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை 👉நீங்கள் எதிர்க்கவும்,👈 சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் 👉நிற்கவும்👈 திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் 👉எடுத்துக்கொள்ளுங்கள்.👈✝❤❤❤❤❤
Ephesians 6: 13
Wherefore take unto you the whole armour of God, that ye may be able to withstand in the evil day, and having done all, to stand.

[10/7, 11:35 AM] Chillsam Pastor: சாத்தானைக் குறிக்கும் சாத்தான் தான். லூசிபர் அல்ல.

[10/7, 11:40 AM] Charles Pastor: நன்றி சர்ச்சில் ஐயா

[10/7, 11:43 AM] Samjebadurai Pastor: சனியன் என்பது விக்ரகாரதனையை மையப்படுத்தும் வார்த்தை ன. இதை தவிர்க்கலாமே...
[10/7, 11:48 AM] Charles Pastor: சாத்தானை தேவன் படைக்காமல் லூசிபரை (ஒளி வீசுபவன்) தான் படைத்தார். இன்று அவன் ஒளிருகிறவன் அல்ல, இருளாய் இருகிறான் எனவே பொருந்தாது என்கிறீர்கள். பெயரும் பொருளும் பொருத்தமா இருந்தா தான் அந்த பெயரை பயன்படுத்த வேணும் என்றால் தேவனை தவிர ஒருவரையும் இன்று பெயர் சொல்ல முடியாது.

[10/7, 11:49 AM] Apostle Kirubakaran: இந்த குழு வின் சட்ட திட்டத்துக்கு கட்டுப் படுவோன்
தெரியாமல் செய்தி பதிவிட்டு விட்டேன்
என்னை மன்னியுங்கள்

[10/7, 11:53 AM] Elango: சாத்தான் ஒரு பரிசுத்த தூதனாக சிருஷ்டிக்கப்பட்டவன்.
 *சாத்தான் விழுவதற்கு முன்பு அவனுடைய பெயர் லூசிபர் என்று கூறுகின்றது*

[10/7, 12:00 PM] Chillsam Pastor: தனக்குள் சாத்தான் இருப்பதாக நம்புவது
எந்த வகையான விசுவாசமோ ?

[10/7, 12:01 PM] Chillsam Pastor: சிலர் தங்கள் மனைவியை அவ்வாறு சொல்லுவதுண்டு. என்ன செய்ய, பழக்கதோஷம்.

[10/7, 12:02 PM] Chillsam Pastor: அது தமிழ் பைபிளில் இல்லை. இலத்தீன் சொல்லாகும்.

[10/7, 12:09 PM] Chillsam Pastor: அருமையான சிரிப்பு... சுமார் 200 கலோரி எரிந்திருக்கும், நண்பருக்கு.

[10/7, 12:09 PM] Chillsam Pastor: இல்லை.

[10/7, 12:16 PM] Samjebadurai Pastor: அங்கே பயன்படுத்துவதை இங்கே பயன்படுத்துவது சபை நாகரீகம் இல்லை என்று நான் கருதுகிறேன். இந்த வார்த்தைகளை உபயோகித்த மணிமொழி ஐயா மிகவும் தாழ்மையான கற்றுக்கொள்ளும் மனதுடன் உள்ள நல்ல சகோதரர்.

[10/7, 12:21 PM] YB Johnpeter Pastor: 1கொரிந்தியர் 15: 49
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
1 Corinthians 15: 49
And as we have borne the image of the earthy, we shall also bear the image of the heavenly.

[10/7, 12:23 PM] Samuel-sounder Whatsapp: கொஞ்சம் புரியும்படி சொல்லலாமே...

[10/7, 12:33 PM] Charles Pastor: பிசாசு மனிதனுக்கு வெளியே இருந்து தாக்குகிறான் (பரிசுத்தவான்கள்) அதே பரிசுத்தவான் அவனுக்கு இடம் கொடுத்தால் அவன் உள்ளே வந்தும் தாக்குதல் தொடுப்பான்

[10/7, 12:35 PM] Apostle Kirubakaran: எபேசியர் 2:2
[2]அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், *கீழ்ப்படியாமையின்*  *பிள்ளைகளிடத்தில்*  *இப்பொழுது கிரியைசெய்கிற *ஆகாயத்து அதிகாரப்* பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

[10/7, 12:40 PM] Samuel-sounder Whatsapp: இன்னொருத்தர தாக்குறதே உங்களுக்கு வேலயா...
வேதத்த தியானிப்போம்னு பேர வச்சிக்கிட்டு தனிநபர் தாக்குதல் பண்றது சரியானதா????

[10/7, 12:42 PM] Apostle Kirubakaran: மத்தேயு 13:19
[19]ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் *உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து,*அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

[10/7, 12:43 PM] YB Johnpeter Pastor: கலாத்தியர் 4: 16
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?
Galatians 4: 16
Am I therefore become your enemy, because I tell you the truth?
😄😄😄😄😄✝❤🙏

[10/7, 12:47 PM] YB Johnpeter Pastor: எபிரெயர் 4: 12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், 👉🗡இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,🗡👈 ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
Hebrews 4: 12
For the word of God is quick, and powerful, and sharper than any twoedged sword, piercing even to the dividing asunder of soul and spirit, and of the joints and marrow, and is a discerner of the thoughts and intents of the heart.
எபேசியர் 6: 17
இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். 👉🗡தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும்🗡👈 எடுத்துக்கொள்ளுங்கள்.
Ephesians 6: 17
And take the helmet of salvation, and the sword of the Spirit, which is the word of God:

[10/7, 12:47 PM] Apostle Kirubakaran: 2 நாளாகமம் 36:12
[12]தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.

[10/7, 12:49 PM] Samuel-sounder Whatsapp: வேதத்த அறிந்து கொள்ளும் ஆவலில்தான் இனைந்திருக்கிறேன் ஆனால் நீங்கள் அதை விட்டு விட்டு வேற trackல போறத ஏற்க முடிய வில்லை

[10/7, 12:50 PM] Apostle Kirubakaran: கற்று கொள் ளவும்  & கற்று கொடுக்கவும் நாங்கள் ஆயத்தம்
ஆனால் தங்கள் பதிவு கற்று கொள்ளும் தளம் போல்  தோன்ற வில்லை

[10/7, 12:51 PM] Apostle Kirubakaran: ஓசியா 10:12
[12]நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.

[10/7, 1:09 PM] Chillsam Pastor: ஆவி ஆத்துமா சரீரம் குறித்த கொள்கையில் உச்சக்கட்ட குழப்பத்தில் நண்பர் இருப்பதாகவே தெரிகிறது.

[10/7, 1:10 PM] YB Johnpeter Pastor: ரோமர் 6: 12
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான 👉உங்கள் சரீரத்தில் 😈பாவம் ஆளாதிருப்பதாக. 👈
Romans 6: 12
Let not sin therefore reign in your mortal body, that ye should obey it in the lusts thereof.
2கொரிந்தியர் 4: 4
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, 👉👿இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்😈👈 அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
2 Corinthians 4: 4
In whom the god of this world hath blinded the minds of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of God, should shine unto them.

[10/7, 1:11 PM] YB Johnpeter Pastor: எபிரெயர் 4: 12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், 👉🗡இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,🗡👈 ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
Hebrews 4: 12
For the word of God is quick, and powerful, and sharper than any twoedged sword, piercing even to the dividing asunder of soul and spirit, and of the joints and marrow, and is a discerner of the thoughts and intents of the heart.
எபேசியர் 6: 17
இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். 👉🗡தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும்🗡👈 எடுத்துக்கொள்ளுங்கள்.
Ephesians 6: 17
And take the helmet of salvation, and the sword of the Spirit, which is the word of God:

[10/7, 1:13 PM] Chillsam Pastor: இத...இத...இத தான் நான் சொல்லவந்தேன்.

[10/7, 1:19 PM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 3: 9
இதோ, 👉😄யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய்👈😈 சொல்லுகிறவர்களாகிய 👉🐍😈சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்;👈😄 இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
Revelation 3: 9
Behold, I will make them of the synagogue of Satan, which say they are Jews, and are not, but do lie; behold, I will make them to come and worship before thy feet, and to know that I have loved thee.

[10/7, 1:25 PM] Ebeneser Pastor: லத்தீன்  மற்றும்  ஆங்கில  வேதாகமம் படித்தவர்கள்  பிரசங்கித்த தாக்கம்தான்
ஐயா

[10/7, 1:26 PM] Ebeneser Pastor: என் பெயர்  எபனேசர்  கண்ணன்
ஆசீர்வாதம்  என்பது எங்கள்  குஜராத்  சபையின்  பெயர்

[10/7, 1:28 PM] Samjebadurai Pastor: அசுத்த ஆவிகள் ஆவியின் உலகில் உள்ள ஜீவிகள். இவைகளுக்கு ஆள்த்துவமும்,நினைவு மற்றும் அறிவுத்திறன் உண்டு.சிலர் சொல்வது போல இது ஒரு தோற்றமே என்பது வேதத்திற்கு ஒவ்வாத கருத்தாகும்.சாத்தானும் அவனுடையை தூதர்களும் தோற்கடிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் இவைகளை ஆண்டவர் உலகத்தில் வைத்து வைத்துள்ளார். இவைகள் கிரியை செய்து கொண்டு தான் உள்ளன. இதெல்லாம் மனதில் தோன்றும் ஏதோ தோற்றம் என்பது வேதத்திற்கு புறம்பான கருத்து. இவைகளுக்கு உணர்ச்சிகளும் உண்டு. இவை தேவனுக்கும் தேவ பிள்ளைகளுக்கும் எதிரிகளாகும்.

[10/7, 1:29 PM] Samjebadurai Pastor: Matthew         12:43-45 (TBSI)  "அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:"
"நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,"
"திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்."

[10/7, 1:31 PM] Tamilmani: ~சாத்தானின் தந்திரத்தை எப்படி ஒழிக்கனும்?~
*நாடும் நகரமும் சமாதானமாய் இருக்க என்ன செய்யனும்?*
ஜெபத்தினால் தேசத்தை ஜெபிக்கிற மக்களை எழுப்பனும்.  இலங்கை ஜெபத்தால்தான் யுத்த சத்தம் குறைந்தது. ஜெபத்தால்தான் ஜெயம். ஜெப தூபமே நாட்டை காக்கும்.கர்த்தர் கிருபை அருள்வார்.
ஆப்ரகாம் ஜெபம் லோத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றியது.
இருந்தும் *ஏன் சோதோம் கொமாரா நகரம் காக்கப்படவில்லை?*
1. நகரத்தில் 10 நீதிமான்கள் கூட இல்லை.
2. பட்டிணத்தார் ஜெபிக்கவில்லை.
3. லோத் பட்டினத்தாரை கூட்டிச்ஜெபிக்கவில்லை.  மக்கள் வர மறுத்திருக்கலாம்.
*எவற்றை* *ஊழியக்காரர்கள் செய்ய வேண்டும்?*
~அந்தந்த ஊரில் நகரில் நாட்டில் என்ன என்ன அக்கிரமங்கள் - கர்த்தருக்கு அருவருப்பானவைகள் நடக்கிறது என அறிந்து,~
★அந்தநந்த கிராமத்தார் - பட்டினத்தார் அந்தந்த நாட்டினர் அவர் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இதுவே கர்த்தரின் சித்தம்.
★சபைகள் கூடி ஜெபிக்கனும்.
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் நகரில் ஆபாச படங்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வந்தது. அங்குள்ள சபையினர் எல்லாம் கூடியும் தமிழக ஜெபக்குழுவினரும் சேர்ந்து ஜெபித்தார்கள். கர்த்தரின் கிருபையால் அந்த தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது. இது ஒரு உதாரணம்.  இப்படித்தான் எல்லா மாநிலம் & நாடுகளிலும் நடக்க வேண்டும். இவைகளே எழுப்புதலின் ஆரம்பம். எல்லா சபைகளும் ஒற்றுமையாய் சேருவதில்லை, சரிதான். சேருகின்ற சபைகளை வைத்து ஜெபிக்க வைத்தாலே. இதை சபையில்லாத ஊழியம் நடத்துகிறவர்கள் கூடி ஜெபித்து வருகிறார்கள். இந்த ஆரம்பம் சிறியதானாலும் ஜெயத்தில் முடியும்.
*அமெரிக்கா - டெக்ஸாஸ் மாநிலத்தில் 15 வருடமாக 24 மணி நேரமும் ஜெபித்துக்கொண்டே வருகிறார்கள். மக்கள் வந்து  ஜெபித்துக்கொண்டும் போய்க்கொண்டும் இருப்பார்கள்.*
*மாரநாதா! கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும்!*

[10/7, 1:37 PM] Samjebadurai Pastor: மனிதன் மூன்று பகுதிகளை கொண்டுள்ளான். அவையாவன ஆவி,ஆத்துமா,சரீரம். பிசாசு இதில் ஆவி பகுதியை தொட முடியாது என நான் கருதுகிறேன் ஏனெனில் Proverbs        20:27 (TBSI)  மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
ஆனால் மனிதனின் ஆத்துமா மற்றும் சரீரத்தில்  கிரியை செய்ய முடியும்.
*Luke            13:11 (TBSI)  அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.*
Mark            5:15 (TBSI)  "இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்."
Luke            4:41 (TBSI)  "பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்."

[10/7, 1:37 PM] YB Johnpeter Pastor: 2கொரிந்தியர் 4: 13
👉😄😄👍✝❤விசுவாசித்தேன், ஆகையால் 🗣✊பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த 👉❤✝விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து,✝❤👈 விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣😄😄😄😄😄😄😄😄
2 Corinthians 4: 13
We having the same spirit of faith, according as it is written, I believed, and therefore have I spoken; we also believe, and therefore speak;
யாக்கோபு 2: 19
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; 👉😈😈😈😈பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.😈😈😈😈👈
James 2: 19
Thou believest that there is one God; thou doest well: the devils also believe, and tremble.

[10/7, 1:42 PM] Samjebadurai Pastor: 1. அசுத்த ஆவிகளால் சரீரத்தில் வியாதிகளை தர முடியும். (எல்லா வியாதிகளும் இப்படி பட்டதல்ல)
2. அசுத்த ஆவிகள் மனிதர்கள் மூலம் பேச முடியும்.
3. அசுத்த ஆவிகள் மனிதர்களை ஒழுக்க கேட்டிற்கும் பாவத்திற்கும் நேராக நடத்த முடியும்.

[10/7, 1:45 PM] Chillsam Pastor: பரிசுத்தவானின் உடலில் எந்த பாகத்தில் ஒளிந்திருக்கிறான் என்று ஜான் பீட்டர் சொல்லுவாரா ?

[10/7, 1:45 PM] Chillsam Pastor: எந்த பாகத்தில் சாத்தான்...

[10/7, 1:47 PM] Chillsam Pastor: ஆவியின் சிந்தை என்பது என்ன ?

[10/7, 1:48 PM] Apostle Kirubakaran: யோ.6.63

[10/7, 1:51 PM] Chillsam Pastor: தொடர்பில்லாத வசனம் வேண்டாம்... பரிசுத்தாவியின் புதிதாக்குதலினாலே மாம்ச இச்சைகளை மேற்கொள்ளுகிறோம். மரித்தவன் பாவஞ்செய்கிறதில்லையே...

[10/7, 2:04 PM] Tamilmani: *சகோ. தாமஸ் பதிவுகள்:
 *பிசாசின் கிரியைகள்*→
1) தேவ கட்டளையை மீறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)
2) வசனத்தை  பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) - மத் 13:19
3) நம்மை சோதிப்பான் - லூக் 22:31
4) நம்மோடு போராடுவான் - எபேசி 6:12
5) வியாதியை கொண்டு வருவான் - லூக் 13:16
6.நம்மை சிதறடிப்பான் -  நாகூம் 2:1
7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது - மத் 16:23
8) ஆசிர்வாதங்களை நம்மை விட்டு எடுப்பது - யோபு
9) இருதயத்தில் புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்)  - யோ 13:2
10) கசப்பு,  வைராக்கியம்,  விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் - யாக் 3:14,15u
11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) - மத்  13:25
12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் - அப் 5:3
13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் - மத் 4:8
14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம்,  பொருளாசை மயக்கம்) அடைய செய்வான் - மத் 26:37-39
15) பாவம் செய்தல் - 1 யோ 3:8
16) புருஷனை மனைவியை பிரித்து விடுகிறான் - 1 கொரி 7:4,5
17) மனதை குருடாக்குகிறான் - 2 கொரி 4:4
18) விசுவாசிகளை புடைக்கிறான் - லூக் 22:31
19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று) - 1 பேதுரு 5:8
20) கண்ணி வைக்கிறான் - 1 தீமோ 3:7
➖➖➖➖➖➖➖➖➖
 *பிசாசு/சாத்தானை ஜெயிப்பது எப்படி?*
1) துதியினால் - சங் 8:2, மத் 4:10,11
2) வசனத்தினால் -1 யோ 2:14
3) தேவ பெலத்தினால் - 1 யோ 2:14
4) விசுவாசத்தினால் - எபேசி 6:16,
1 பேதுரு 5:9
5) இயேசுவின் இரத்தத்தினால் - வெளி 12:11
6) ஜெபத்தினால் - மத் 17:21
7) உபவாசத்தினால் - மத் 17:21
8) சர்வாயுத வர்க்கத்தை எடுத்து கொள்ளுங்கள் - எபேசி 6:13
9) எதிர்த்து நிற்க வேண்டும் - யாக் 4:7
10) இடம் கொடுக்க கூடாது - எபேசி 4:27
11) தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் - 1 பேதுரு 5:8
12) விழித்திருங்கள் - 1 பேதுரு 5:8
13) எதிர்த்து நிற்க வேண்டும் - 1 பேதுரு 5:9
➖➖➖➖➖➖➖➖➖
*பிசாசு/சாத்தானுக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள பெயர்கள்:*
1) சோதனைக்காரன் - மத் 4:3
2) இந்த உலகத்தின் அதிபதி - யோ 14:30
3)
 இப்பிரபஞ்சத்தின் தேவன் - 2 கொரி 4:4
4) திருடன் - யோ 10:10
5) பொய்க்கு பிதா - யோ 8:44
6) அந்தகார லோகாதிபதி - எபேசி 6:12
7) அசுத்த ஆவி - மத் 12:43
8) குற்றம் சாட்டுகிறவன் -வெளி 12:10
9) மனுஷ கொலை பாதகன் - யோ 8:44
10) பொல்லாங்கன் - மத் 13:19,38
11) அந்தி கிறிஸ்துவின் ஆவி - 1 யோ 4:3
12) ஆகாயத்து அதிகார பிரபு -  எபேசி 2:2
13) கன நித்திரையின் ஆவி - ஏசா 29:10
14) பேய் - 1 கொரி 10:20,21
15) பெயெல்செபூல் - மத் 12:24
16) பொல்லாத ஆவி - அப் 19:15
17) வலுசர்ப்பம் - வெளி 12:9
18) லேகியோன் - லூக் 8:30
19) லூசிபர் - ஏசா 14:11-15
20) எதிராளி - 1 பேதுரு 5:8
21) பழைய பாம்பு - வெளி 12:9
➖➖➖➖➖➖
➖➖➖
நன்றி சகோ.

[10/7, 2:07 PM] Rajasekar Whatsapp: உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை. நீங்கள் வயதில் மூத்தவர் தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். நாண் நடமாடாத சபையை வைத்து நடமாடுகிற சபையை உருவாக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். ஆனால் நீங்கள் நடமாட வேண்டிய சபைக்கு முக்கியத்துவும் கொடுக்காமல் நடமாடத சபைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகீறீர்கள்.ஆயிரம் சபைக்கட்டுவது  சுலபம் அன்பினால் ஆயிரம் ஆத்துமாக்களை கட்டுங்கள்  ஊழியம் கர்த்துடையது . அதுபோகட்டும் நான் இதற்கு மேல் பேசவிரும்பவில்லை. குழுவில் உள்ளவர்கள் நிதானிக்கட்டும்.

[10/7, 2:31 PM] Elango: சாத்தானைக் குறித்து தியானிக்கையில் இவ்வளவு கலவரமா🤔
அவனை எதிர்க்கத் துணிந்தால் இன்னும் அதிகமாக கலவரத்தை தூண்டுவானோ

[10/7, 2:34 PM] Elango: நன்றி ஐயா.
சக சகோதரர்களுக்காக வக்காலத்து வாங்குவது  பரவாயில்லை.
சாத்தானுக்கு நாம் ஒருவரும் வக்காலத்து வாங்காமல் இருந்தால் சரி

[10/7, 2:55 PM] Thomas Pastor: பிசாசின் கிரியைகள் →
1) தேவ கட்டளையை மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)
2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) - மத் 13:19
3) நம்மை சோதிப்பான் - லூக் 22:31
4) நம்மோடு போராடுவான் - எபேசி 6:12
5) வியாதி கொண்டு வருவான் - லூக் 13:16
6) சிதறடிப்பான் நம்மை - நாகூம் 2:1
7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது - மத் 16:23
8) ஆசிர்வாதங்களை எடுப்பது - யோபு
9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்)  - யோ 13:2
10) கசப்பு,  வைராக்கியம்,  விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் - யாக் 3:14,15
11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) - மத்  13:25
12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் - அப் 5:3
13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் - மத் 4:8
14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம்,  பொருளாசை மயக்கம்) அடைய செய்வான் - மத் 26:37-39
15) பாவம் செய்தல் - 1 யோ 3:8
16) புருஷனை மனைவியை பிரித்து விடுகிறான் - 1 கொரி 7:4,5
17) மனதை குருடாக்குகிறான் - 2 கொரி 4:4
18) விசுவாசிகளை புடைக்கிறான் - லூக் 22:31
19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று) - 1 பேதுரு 5:8
20) கண்ணி வைக்கிறான் - 1 தீமோ 3:7

[10/7, 2:55 PM] Thomas Pastor: பிசாசு/சாத்தானுக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள பெயர்கள்
1) சோதனைக்காரன் - மத் 4:3
2) இந்த உலகத்தின் அதிபதி - யோ 14:30
3) இப்பிரபஞ்சத்தின் தேவன் - 2 கொரி 4:4
4) திருடன் - யோ 10:10
5) பொய்க்கு பிதா - யோ 8:44
6) அந்தகார லோகாதிபதி - எபேசி 6:12
7) அசுத்த ஆவி - மத் 12:43
8) குற்றம் சாட்டுகிறவன் - வெளி 12:10
9) மனுஷ கொலை பாதகன் - யோ 8:44
10) பொல்லாங்கன் - மத் 13:19,38
11) அந்தி கிறிஸ்துவின் ஆவி - 1 யோ 4:3
12) ஆகாயத்து அதிகார பிரபு -  எபேசி 2:2
13) கன நித்திரையின் ஆவி - ஏசா 29:10
14) பேய் - 1 கொரி 10:20,21
15) பெயெல்செபூல் - மத் 12:24
16) பொல்லாத ஆவி - அப் 19:15
17) வலுசர்ப்பம் - வெளி 12:9
18) லேகியோன் - லூக் 8:30
19) லூசிபர் - ஏசா 14:11-15
20) எதிராளி - 1 பேதுரு 5:8
21) பழைய பாம்பு - வெளி 12:9

[10/7, 2:55 PM] Thomas Pastor: பிசாசு/சாத்தானை ஜெயிப்பது எப்படி ?
1) துதியினால் - சங் 8:2, மத் 4:10,11
2) வசனத்தினால் - 1 யோ 2:14
3) தேவ பெலத்தினால் - 1 யோ 2:14
4) விசுவாசத்தினால் - எபேசி 6:16, 1 பேதுரு 5:9
5) இயேசுவின் இரத்தத்தினால் - வெளி 12:11
6) ஜெபத்தினால் - மத் 17:21
7) உபவாசத்தினால் - மத் 17:21
8) சர்வாயுத வர்க்கத்தை எடுத்து கொள்ளுங்கள் - எபேசி 6:13
9) எதிர்த்து நிற்க வேண்டும் - யாக் 4:7
10) இடம் கொடுக்க கூடாது - எபேசி 4:27
11) தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் - 1 பேதுரு 5:8
12) விழித்திருங்கள் - 1 பேதுரு 5:8
13) எதிர்த்து நிற்க வேண்டும் - 1 பேதுரு 5:9

[10/7, 3:02 PM] Samjebadurai Pastor: பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்ற பின்பும் நாம் பிசாசுக்கு இடங்கொடுக்கையில் ஒரு மனிதரின் வாழ்க்கையில் பிசாசு ஆளுகை செய்ய முடியும்.

[10/7, 3:03 PM] Charles Pastor: அவர் வந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகிறது இந்த இரண்டு நாட்களும் கூச்சல்,, குழப்பம், வாக்குவாதம்

[10/7, 3:03 PM] Charles Pastor: சர்ச்சில் சர்ச்சைக்குரியவர் என்பதாலும்  அவர் போக்கு தியான பாதையை விலக செய்கிறதினாலேயும் குழு ஒழுங்குகளை மீறுவதாலும் நீக்கி உள்ளேன்

[10/7, 3:11 PM] Paul Prabakar Whatsapp: அவர் போகுமிடமெல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் அனைவரும் அடங்கியிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்... பாவம்

[10/7, 3:26 PM] Levi Bensam Pastor: கலாத்தியர் 5:12,15
[12]உங்களைக் *கலக்குகிறவர்கள்* தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
[15] *நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்*

[10/7, 3:28 PM] Jeyanti Pastor: 's.  Fact.   மொத்தத்தில் இடம் ௧ொடுத்தால் அனைத்தையும் ௧ெடுத்துவிடுவான்.

[10/7, 3:30 PM] Ebeneser Pastor: பாஸ்டர் சர்ச்சில் அவர்கள்  விளக்கம்  கொடுத்த பின்பும்  அதைக் குறித்து  கேள்வி  கேட்பதை நிறுத்துவோம்

[10/7, 3:34 PM] Ebeneser Pastor: நமது இரட்சிப்பிற்கு முன்பு  பரிசுத்தாவியானவர் நமக்கு  வெளியில் இருந்து  கிரியைச் செய்கிறார்
இரட்சிப்பிற்கு பின்பு
நமக்கு உள்ளேயிருந்து  கிரியைச்  செய்கிறார்.
அப்படியே

நமது இரட்சிப்பிற்கு முன்பு  சாத்தான் நமக்கு  உள்ளே இருந்து  கிரியைச் செய்கிறான்
இரட்சிப்பிற்கு பின்பு
நமக்கு வெளியே  இருந்து   கிரியைச்  செய்கிறான்.

[10/7, 3:35 PM] Jeyanti Pastor: சபை௧்குள் சாத்தானின் ௧ிாியைப் பற்றி தியானி௧்௧லாமே பாஸ்டர்ட்ஸ்.  O. K va?

[10/7, 3:37 PM] Paul Prabakar Whatsapp: பிரிவினை கொண்டு வருவான்

[10/7, 3:38 PM] YB Johnpeter Pastor: எபேசியர் 6: 11
நீங்கள் 👉😈🐍 பிசாசின் தந்திரங்களோடு 👉✊எதிர்த்து 👬நிற்கத் 👍 திராணியுள்ளவர்களாகும்படி, ✝தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் 👈 தரித்துக்கொள்ளுங்கள்.
Ephesians 6: 11
Put on the whole armour of God, that ye may be able to stand against the wiles of the devil.
ஆதியாகமம் 3: 1
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் 👉🐍சர்ப்பமானது 😈 தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
Genesis 3: 1
Now the serpent was more subtil than any beast of the field which the LORD God had made. And he said unto the woman, Yea, hath God said, Ye shall not eat of every tree of the garden?

[10/7, 3:38 PM] Levi Bensam Pastor: Tamil Bible. 1 கொரிந்தியர் 5:6
[6]நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?😷😷😷👇கேட்கிறவர்களையும் கவிழ்த்து போடக்கூடியவர்களை, உடனடியாக மாற்றவும். 👂

[10/7, 3:47 PM] YB Johnpeter Pastor: 2கொரிந்தியர் 11: 3
ஆகிலும், 👉🐍சர்ப்பமானது தன்னுடைய 😈தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் ✝❤கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.👈😥
2 Corinthians 11: 3
But I fear, lest by any means, as the serpent beguiled Eve through his subtilty, so your minds should be corrupted from the simplicity that is in Christ.
2கொரிந்தியர் 2: 11
👉😈சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய 👉🐍தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
2 Corinthians 2: 11
Lest Satan should get an advantage of us: for we are not ignorant of his devices.

[10/7, 4:04 PM] YB Johnpeter Pastor: யோவான் 10: 12
மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது 👉😈ஓநாய் 🐐🐐ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
John 10: 12
But he that is an hireling, and not the shepherd, whose own the sheep are not, seeth the wolf coming, and leaveth the sheep, and fleeth: and the wolf catcheth them, and scattereth the sheep.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20: 29
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான 👉😈😈😈ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.👈👀
Acts 20: 29
For I know this, that after my departing shall grievous wolves enter in among you, not sparing the flock.

[10/7, 4:04 PM] Samjebadurai Pastor: 2 Corinthians   6:15-16 (TBSI)  கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே."

[10/7, 4:26 PM] Samjebadurai Pastor: 1புதிய ஏற்பாடு அப்போஸ்தலர் நடபடிகளில் இருந்தா துவங்குகிறது?
2.பழைய ஏற்பாட்டில் பிசாசை பற்றி சொல்லப்படுவது என்ன? அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையா?
3.வீட்டில் பல அறைகள் உள்ளனவே சில அறைகளை பிசாசுக்கு கொடுக்க இயலுமா??
4. கர்த்தர் மேல் விசுவாசம் இருக்கிறது என்று பாவத்திலேயே இருப்பவர்களை பிசாசு மேற்கொள்ள மாட்டானா? இது அவனுடைய வஞ்சனை இல்லையா??

[10/7, 4:28 PM] Jeyanti Pastor: அது ஊழியர்௧ளை  பாதி௧்குமா?

[10/7, 4:32 PM] Samuel-sounder Whatsapp: புதிய ஏற்பாடு மத்தேயுவிலிருந்துதான் துவங்குகிறது. புதியஎற்பாட்டு சபை அப்போஸ்தல நடபடிகளில் இருந்து துவங்குகிறது.

[10/7, 4:34 PM] Kumar Whatsapp: இதுலயும் ஆரம்பிச்சிட்டாங்க போல...

[10/7, 4:35 PM] Samjebadurai Pastor: நான் தேவையற்ற வார்த்தைகள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே டைப் செய்து அனுப்புகிறேன். மற்றவர்களும் அனுப்பினால் நல்லது...

[10/7, 4:37 PM] Samuel-sounder Whatsapp: பிசாசை துரத்த விசுவாசத்துடன் கீழ்படிதலும் அவசியம்....
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
யாக்கோபு 4 :7

[10/7, 4:37 PM] Samjebadurai Pastor: சகோதரரே ஆரோக்கியமான கலந்துரையாடல் நல்லது இதன் மூலம் அதிகமாக கற்றுக் கொள்ள முடியும...

[10/7, 4:37 PM] Jeyaseelan Whatsapp: *சாத்தானுடைய தந்திரங்கள்*
சாத்தானைக் குறித்துப் பவுல் கொரிந்தி யருக்கு எழுதும்போது, அவர்களுக்கு நினைவூட்டியது: “.. அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே”
 (2கொரி.2:11).
ஆனால் இன்றைய நாளில் விசுவாசிகளுக்குச் சாத்தானின் தந்திரங்கள் தெரியாதது போல் இருக்கிறது. எனவே சாத்தானின் பலப்பல தந்திரங்களை இங்கு காண்போம்.
1. மனதைக் குருடாக்குதல்
சாத்தான் அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்குகிறான். 2 கொரி.4:4இல் இப்படிப் பார்க்கிறோம்: “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.”
கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை மக்கள் உணராமல் இருக்கவேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். தான் மனதைக் குருடாக்கிய மக்களை தனது அடிமைத்தனத்துக் கொள்ளாதபடிக்குச் சாத்தானைக் கட்டி வைக்கும்படி ஜெபிப்பதில் நாம் கிறிஸ்துவோடு ஒத்துழைக்கவேண்டும். ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபடும் நமக்கு இது ஒரு முக்கிய பொறுப்பாகும்.
2. சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷம் தரித்துக்கொள்ளுதல்
“அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்” (2 கொரி.11:13-15).
3. கீழ்ப்படியாமை
எபேசியர் 2:2 வசனத்தின் மூலம் சாத்தான் மக்களைக் கீழ்ப்படியாமைக்கு வழிநடத்துகிறான் என்று அறிகிறோம்.
“…நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்”.
4. வஞ்சித்தல்
சாத்தானின் முக்கியமான தந்திரம் இவ்வுலகை வஞ்சிப்பதாகும். இது வெளி.12:9 வசனத்தில் தெளிவாகத் தெரிகிறது “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்”.
வரப்போகும் உபத்திரவ காலத்தில் தோன்றப் போகிற அந்திக் கிறிஸ்துவைக் குறித்து 2தெச. 2:9ஆம் வசனம் சொல்லுவதைக் கவனியுங்கள்: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்”. அவன் பொய்யான அற்புதங்கள் மூலம் உபத்திரவ காலத்தில் இந்த உலகத்தை வஞ்சிப்பான்.
5. சாத்தானின் கண்ணி
பவுல் தீமோத்தேயுவிடம் பேசும்போது சாத்தானின் கண்ணியில் அகப்பட்டவர்களைக் குறித்துப் பேசுகிறார்:
“எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத் தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்” (2தீமோ.2:25,26).

[10/7, 4:45 PM] Jeyanti Pastor: சபையில் வரும் பிரிவு

[10/7, 4:52 PM] Jeyanti Pastor: ஆமென்.  மரித்துயிர்த்தப்பின்

[10/7, 4:52 PM] Jeyanti Pastor: புதிய ஏற்பாடு

[10/7, 5:01 PM] Samjebadurai Pastor: *சாத்தானுடைய சில யுக்திகள்*
1.தேவனை சந்தேகப்பட வைத்தல் (மத்தேயு 4:6)
2. சத்தியத்தை பொய்யுடன் இணைத்து சொல்வது ஆதி.3:4,5
3. குற்றஞ்சாட்டுவது மற்றும் தேவனை சேரமுடியாது என்று குற்றமனசாட்சியால் தேவனை விட்டு பிரிப்பது (சகரியா 3:1; யோபு ஜ1:9,10)
4. சுயநீதி மற்றும் பெருமையை கொண்டு வருதல் (1 நாளா 21:1)
5. தன்னை பெரிதாக தேவனை விட உயர்த்திக் காட்டுவது (மத்.4:9)
6. தன்னை ஒளியாக, நல்லவனாக காட்டிக் கொள்வது.( 2 கொரி 11:14)
7. நன்மைகளை தேவ ஊழியர்களை குறித்து பேசி அவர்களை சுய பெருமைக்கு நேராக நடத்துவது (அப். 16:16,17)

[10/7, 5:03 PM] Samjebadurai Pastor: தயவு செய்து நான்  கேட்ட எல்லா கேள்விகளையும் சேர்த்து பார்க்கவும்...

[10/7, 5:03 PM] Samjebadurai Pastor: கண்டிப்பாக

[10/7, 5:05 PM] Charles Pastor: சாத்தான், பிசாசுகளை குறித்து வேதம் கூறும் உண்மைகள் 👇

[10/7, 5:05 PM] Charles Pastor: பொய்யனும் பொய்க்கு பிதாவுமானவன் யோவா 8:44 👇

[10/7, 5:07 PM] Charles Pastor: பொல்லாதவன் நியா 9:23; 1சாமு 18:9-10 👇

[10/7, 5:08 PM] Charles Pastor: ஞானம் அறிவு உள்ளவன் லூக் 4:41; அப் 16:16-18; 19:15 👇

[10/7, 5:09 PM] Tamilmani: 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻  *சாத்தானிடம் வல்லமை இல்லை என எண்ண வேண்டாம்.       நாம் ஜெபிப்பது உண்மை என்பதையும் மறந்திட வேண்டாம். உபத்திரவம் நெருங்கி விட்டதை அறியாமல் இருக்கவும் வேண்டாம்.*
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
~சாத்தானின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று,~
வெளி. விசே 12 :4
சாத்தான் வானத்திலுள்ள மூன்றிலொரு நட்சத்திரங்களை தன் வாலாலே (வால் என்பது அவனின் தந்திரம் மற்றும் வஞ்சகம்.)
 பாம்பு தலையால்தானே தாக்க வரும் என நாம் நினைப்போம். அது வாலாலும் தன் வேலையை காட்டுவான். இது தேவன் கடைசி காலத்தில் கொடுத்த வல்லமை என வேதம் சொல்லவில்லை. சில வல்லமைகளை அறிந்தே தற்காலிகமாக கொடுக்கிறார். நட்சத்திரங்ளை பூமியிலே விழத்தள்ளுவது அதனோட சேர்ந்த வல்லமை. இந்த நட்சத்திரங்கள் தேவ தூதர்கள் என்று வேதத்திலே அறிய முடிகிறது.
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
யோபு 38 :7
*நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி என்பதால் அவைகள் தேவ தூதர்களே. சாத்தான் தன் கடைசி காலங்களில் தன் சக தூதர்களை பூமிக்கு வரச்செய்கிறான். அவன் பூமியிலே வலுசர்ப்பமாக……* (Dragon)
~அவன் தோற்றம் :~
*ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன்தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.*
வெளி. விசேஷம் 12 :3
அதேபோல் தீயாத்திரா சபைக்கு எழுதப்பட்டதில் சாத்தானின் ஆழங்கள் என உள்ளது.  தந்திரத்தை நாம் அறியாதல்லவே என்ற சொன்ன பவுலுக்கு பின்பு யோவானுக்கு சாத்தானின் ஆழங்கள் என்கிறார். இந்த ஆழங்களுக்கு அளவில்லை. தேவன் மாத்திரமே வெளிப்படுத்த முடியும்.
கர்த்தர் வெளிப்படுத்தியது.
சாத்தானுக்கு 8 வகையான ஆழங்கள் உள்ளது
1. வாயை கட்டுவான் -நம்மிடத்தில் வரும்போது நம் வாயை கட்டினால் பேச முடியாதல்லவா?
2. கண்ணைக்கட்டுவான்.
  பார்க்க முடியாதபடி.
3. காதை கட்டுவான் - கேட்க முடியாதபடி
4. மூக்கை கட்டுவான் - வாசனையை நுகராதபடி
5. கழுத்தை கட்டுவான் - நம் சுவாசம் வெளிவராதபடி
6. இடுப்பை கட்டுவான் - எங்கும் அசையாதபடி
7. கால்களை கட்டுவான் - ஓட முடியாதபடி
8. கைகளை கட்டுவான் - ஆட்ட முடியாதபடி
தூரமும் மகா ஆழமுமாய் இருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?
பிரசங்கி 7: 24
*கடைசி காலங்களில் தன் வல்லமையை காட்டுவான்
என வெ.வி. புத்தகம் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்துவால் நசுக்கப்பட்டு இருந்தாலும் தன் வல்லமையை வைத்திருக்கிறான். நாம் அவனை*
1. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும்
2. இயேசு கிறிஸ்துவின் நாமத்தாலும்
3. இயேசுவின் குணத்தினாலும் (சாட்சியின் வசனம்)
4. ஆவியின் பட்டயத்தாலும்
5. *தேவ வசனத்தாலும் ஜெயிக்கலாம்.*
*மரணம் நேரிடுகிறதாய் இருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.*
வெளி. விசேஷம் 12:11
~தீர்க்கதரிசனம் 2015:~
*கடைசி காலங்களில்
பரிசுத்த ஆவியானவர்
தேவ தூதர்களே கண்டிராத வகையில் தன் ஆவியை ஊற்றப்போகிறார்.*

[10/7, 5:10 PM] Charles Pastor: தனித்தனி நபர்களாக பல பிசாசுகள் உண்டு மாற் 5:9 👇

[10/7, 5:11 PM] Charles Pastor: அவைகளுக்கு விசுவாசம் உண்டு யாக்கோ 2:19 👇

[10/7, 5:12 PM] Charles Pastor: உணர்ச்சிகள் உண்டு மாற் 5:7 👇

[10/7, 5:13 PM] Charles Pastor: உபதேசங்கள் உண்டு 1தீமோ 4:1க்ஷ👇

[10/7, 5:14 PM] Tamilmani: *மூன்று வகையில் நோய்கள் வருவதாக வேதம் சொல்லுகிறது.* *அதில் ஒன்று*
*பிசாசினால் வரும்.*
அப்ப. 10 : 38  நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும்அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் *பிசாசின் வல்லமையில் அகப்பட்ட* யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

[10/7, 5:15 PM] Charles Pastor: சுய விருப்பபடி நடக்கும் சுதந்திரம் உண்டு மத் 12:43-45 👇

[10/7, 5:17 PM] Charles Pastor: ஆசைகள் உண்டு மாற் 5:12 👇

[10/7, 5:19 PM] Charles Pastor: அநேக ஆவிகள் இனைந்து ஒரு மனிதனை கட்டுபடுத்துவதுண்டு மாற் 5:2-9 👇

[10/7, 5:21 PM] Jeyaseelan Whatsapp: மனிதருக்குள் பிசாசின் ஆவிகள் கிரியை
செய்யும் விதம் இரு வகைப்படும்.
முதல் வகை :
" பிசாசினால் பீடிக்கப ; படுதல் "
மனிதரின் சரீரத்திற்கு உள்ளே புகுந்து
மனிதருக்குள்ளேயே தங்கி , வாசம் செய்து ,
அவர்களுடைய சரீரங்களை பலவிதங்களில்
அலைக்கழித்தல் . இவ்வித அசுத்த ஆவிகளால்
பீடிக்கப்பட்டவர்கள் பலவித சரீர
உபாதைக்குட்படுகிறார்கள். பற்பல விதமான
வியாதிகள் இவர்களுக்கு வரலாம் . அசுத்த
ஆவிகளால் ஏற்படும் பலவித வியாதிகள் வைத்திய
முறையில் குணமாக்கக்கூடாமலும் போகலாம்!
எக்ஸ்ரே , ஸ்கேனிங்கிலும் வியாதிகளின்
படங்களோ , தன்மையோ தெரிவதில்லை.
இப்படி அசுத்த ஆவிகளினால் வரும் வியாதிகளால்
பீடிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் நாமத்தில்
ஜெபித்து , பிசாசின் ஆவிகளை
வெளியேறும்படி கட்டளை கொடுப்பதன் மூலம் ,
அந்த பிசாசின் ஆவிகள் பீடிக்கப்பட்ட
மக்களிடமிருந்து வெளியேறுவதையும் ,
உடன்தானே வியாதியஸ்தர்கள் தங்கள் வலி ,
வேதனை வியாதிகளிலிருந்து பூரண
குணமடைவதை காணலாம் .
சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் பேச
முடியாதபடி ஊமைகளாகி விடுவதுண்டு. அதே
சமயத்தில் வேறு சில ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள்
ஓயாது ஏதேதோ பேசிக் கொண்டே அலைவார்கள்!
சில ஆவிகள் மூலம் கன நித்திரையும் , ஓயாத
தூக்கமும் உண்டாகும் . சில ஆவிகளால்
பீடிக்கப்பட்டவர்கள் இரவு பகலாய் தூங்குவதே
இல்லை.
அப்படியே , வேறுசில ஆவிகள் மக்களை
பெலவீனப்படுத்தி எலும்பும் தோலுமாக
காட்சியளிக்கச் செய்யும். ஆனால் , சில ஆவிகள்
மனிதரை மிகவும் பலசாலிகளாகவும் , அடங்காத
மிருகத்தன்மையும் உடையவர்களாகவும் மாற்றி
விடும் .
இன்னும் சில ஆவிகளால் பீடிக்கப்பட்டோர் சாப்பிட
மனமற்று திரிவதைக் காணலாம் . ஆனால் வேறு
சில ஆவிகள் பெருந்தீனியை உண்டு பண்ணும் .
என்னதான் சாப்பிட்டாலும் இவர்களுக்கு அடிக்கடி
பசியுண்டாகும் .
அசுத்த ஆவிகள் சிலரை வஸ்திரமில்லாத
நிர்வாணிகளாகவும் , சிலரை நாகரீகம் என்ற
பெயரில் அலங்கோலமான அரை நிர்வாண
அலங்கரிப்புடனும் தெருவில் திரிய செய்யும்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து , தேவன்
கொடுத்திருக்கும் அதிகாரத்தை உபயோகிக்கத்
தெரிந்த , தேவனுடைய பிள்ளைகளின்
முன்னிலையில் இவ்வித அசுத்த ஆவிகள் :
- தலை விரித்தாடும்
- வாய் விட்டுப் புலம்பும்
- உருண்டு புரளும்
- ஐயோ என்று அலறும் .
இரண்டாவது வகை : " பிசாசினால் தாக்கப்படுதல் "
அசுத்த ஆவிகள் நேரடியாக சரீரத்திற்குள்
புகுந்து அலைக் கழிப்பதை தவிர மறைமுகமாக
மனிதருக்கு வெளியே இருந்து கொண்டு ,
அவர்களைத் தாக்கி அவர்கள் மனதைக் கெடுக்கும்
வகையில் அவர்கள் உணர்ச்சிகளையும்,
சிந்தனைகளையும் தூண்டிவிடும் .
தகாதவைகளை சிந்திக்கவும் , நடப்பிக்கவும் ஏவி
விடும் . ( 1 நாளாகமம் : 21 :1 ; 1 கொரிந்தியர்: 7 :5 ) . இதன்
மூலம் மனிதருடைய மனம் கெடுக்கப்பட்டு
ஆத்துமா கறைப்பட்டு ஜீவியமும் கேடடையும் .
( 2கொரிந்தியர்: 11 : 3) .
மேற்கூறிய இரவகைகளிலும் கிரியை செய்ய
சாத்தானிடம் பலவகைப்பட்ட எண்ணிறந்த பொல்லாத
ஆவிகள் உண்டு.
 இவைகளின் கிரியைகளுக்கும்
குணங்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான பெயர்கள்
சத்திய வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது .
இந்த உலகில் மனிதர் தேவனை அறிந்து, அவருடைய
கட்டளைகளுக்கு கீழ்படிந்து , அன்பிலே நடந்து ,
தேவனோடு ஒருமித்து வாழும் வழியைக் கற்றுக்
கொண்டு , தேவனைச் சேவிப்பதன் மூலம்
அவர்களுக்குத் தேவையான மெய்ச் சமாதானம் ,
சந்தோஷம் , குறைவற்ற சம்பத்து , வளமான வாழ்வு
போன்ற பாக்கியங்களும் - மரணத்திற்கு பின்பு
அழியாத நித்திய ஜீவனும் உண்டு என்பதாக
பரிசுத்த சத்திய வேதாகமம் வாக்களிக்கிறது .
மேற்கூறிய உண்மையை மனிதர் அறிந்து
இம்மையிலும் மறுமையிலும்
பாக்கியவான்களாக திகழ்வதை சாத்தான்
வெறுப்பதால், இந்த மறுக்க முடியாத உண்மையை
மனிதர் அறிந்து கொள்ள விடாதபடி , அவர்களை
மயக்கி , மனதை குருடாக்கி அவரவர் தன் மனம் போல்
மயங்கி நடக்கத்தக்கதாக சாத்தான் கிரியை
செய்கிறான் . அவனுடைய நோக்கம் முழுவதும்
ஜனங்களை மோசம் போக்கி நித்திய ஜீவனை இழக்கச்
செய்வதேயாகும்.

[10/7, 5:23 PM] Tamilmani: சாத்தானின் ஆழங்கள்
சாத்தானைப்பற்றி நாம் ஏன் அறிந்துக்கொள்ளனும் அப்படின்னு நினைக்கலாம். எதிரியின் பலத்தை அறியாமல் எப்படி அவனை வெல்ல முடியும்?
வெ.வி. 2: 24 ல் சாத்தானுடைய ஆழங்களை அறியாமால் இருக்கிற தியாத்தீரா சபை பற்றி
கர்த்தர் கேட்கிறார். வெ. வி. புத்தகம் கடைசி காலங்களைப்பற்றி சொல்லுவதால் தியத்தீரா சபைக்கு ஏன் கூறுகிறார் என்பதை தியானிக்க வேண்டும். ஆகவே இந்த கடைசி காலத்தில் சாத்தானின் ஆழங்களை அறிந்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. வெ. வி. புத்தகத்தில் உள்ள ஏழு சபைகளுக்கும் கடைசி காலத்திற்க்கும் சம்பந்தம் இருப்பதாலேயே சேர்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வெ.வி. புத்தகம் 1 - 3 வரை ஏழு சபைகளைப்பற்றிச்சொல்லுகிறது. அவைகள் ஆதி திருச்சபை காலங்களில் இருந்த சபைகள்.
4 முதல் இனி நடக்கப் போறவைகள்.
நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; (1: 19)
"தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன்.
வெளி. விசேஷம் 2 :24
 சாத்தானின் தந்திரங்கள்:
"சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே."
- 2 கொரிந்தியர் 2: 11
சாத்தானின் தந்திரங்களின் வகைகள் :
1. சரீர சோர்வு உண்டு பண்ணுவான. அதனால் துவண்டு போவோம்.
2. பிரர்ச்சனையை சுட்டிக்காட்டுவான்
3. பொய்யானவன் -
சரீர நோய் சில பொய்யானவை -
செக் பண்ணினா ஒண்ணும்
இருக்காது.
I. தேவ அன்பின்மேல் சந்தேகத்தை உண்டு பண்ணுவான்.
II. தேவ சித்தத்தின்படி கேள்வி கேட்கப் பண்ணுவான்.
4. இப்படித்தான் இருப்பாய் இறுதி வரை இப்படித்தான் ...
மனச்சோர்வை உண்டு பண்ணுவான்.
5. இயேசு கிறிஸ்துவைப் பற்றி விசுவாசத்தை குலைப்பான்.
6. சந்தேகத்தை உண்டுபண்ணுவான் - எப்படி புதுசா சிருஷ்டிக்க முடியும்ன்னு கேட்பான்
7. விசுவாசத்தை குறைந்து போகும்படி செய்வான்.
இதற்க்கும் மேலும் சாத்தானின் ஆழங்கள் உண்டு. அதை வேதத்திலிருந்து வெளிப்பாடுகள் மூலம் அறியலாம்.
சாத்தானின் தவறான எண்ணங்கள் என்ன?
1. ஸ்தானத்தை விட்டு பெரிய ஸ்தானத்தை அடைய நினைத்து செயல்படுத்துவது. அதுவும் தேவனின் உன்னதமான இடத்திற்க்கு போக நினைத்தான்.
ஏசா 24 : 13 - 14 ல் "நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று அவன் இருதயத்தில் சொன்னான்.
*ஆழங்கள் தொடர நீங்களும் தியானியுங்கள். பதியுங்கள்.*

[10/7, 5:25 PM] Tamilmani: சாத்தானின் ஆழங்கள்  2
★வானத்திற்க்கு ஏறுவேன்
★நட்சத்திரங்கள
 
 உன்னதமான தேவ தூதர்கள்
நட்சத்திரங்களைப்போல பிரகாசிப்பவர்கள்
ஏசாயா 14
★ ராஜாவாக உயர்த்துவேன்
   சிங்காசனம்
ஆராதனை சிங்காசனத்தில் உட்காருவேன்.
★வடபுற ஆராதனை கூடம்
  உள்ள பரலோகத்திற்க்கு போக விரும்புகிறான்.
★ திருச்சபை மேல் ஆதிக்கம்
அது மேட்டிமையானதை எல்லாம் அற்பமாய் எண்ணுகிறது. அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.
யோபு 41 :34
41: 1, 16 யோபு √ லவோத்கியா சபை அனலுமின்றி குளிருமின்றி ......
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. -மத்தேயு 16 :18
ஸ்தானத்தை அடைய விரும்பினான்.
தாழ்மையே இல்லை லூசிபராய் இருந்தபோது.
*தாழ்மையை கைக்கொண்டால் இந்த எண்ணம் வராது.*தன் ~அன்பால் தேவனை கவர்ந்தான் என்பது உண்மை.~

[10/7, 5:30 PM] Samjebadurai Pastor: பாஸ்டர் இங்கு வெளி12:4 நடந்து முடிந்ததா இல்லை நடக்க போகிறதா

[10/7, 5:32 PM] Samjebadurai Pastor: Psalms          1:2 (TBSI)  "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் *தியானமாயிருக்கிற* மனுஷன் பாக்கியவான்."

[10/7, 5:35 PM] Samjebadurai Pastor: 1. Jos 1:8 Tamil இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் *தியானித்துக்* கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
2. Psa 1:2 Tamilகர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் *தியானமாயிருக்கிற* மனுஷன் பாக்கியவான்.
3. Psa 63:6 Tamil என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் *தியானிக்கிறேன்.*
4. Psa 77:12 Tamilஉம்முடைய கிரியைகளையெல்லாம் *தியானித்து*, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
5. Psa 143:5 Tamilபூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் *தியானிக்கிறேன்*, உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
6. Isa 33:18 Tamil உன் மனம் பயங்கரத்தை *நினைவு* கூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?

[10/7, 5:35 PM] Tamilmani: அஸ்தரோத் என்கிற ஆவி சாத்தானின் ஒரு அசுத்த ஆவியின் முகம். அது விபச்சாரத்தின் ஆவி.  அதுதான் சாத்தானை அபிஷேகிக்கிறது.
திரியோக சாத்தான். அஸ்தரோத் ஒரு முகம்.  அதன் முகம்தான் மரியா - லட்சுமி - காளி - மாரி - ஈஸ்வரி...  எல்லாம்.
மரியா கண்ணீர் .. இரத்தம் - பூக்கள் விழறது எல்லாம் தந்திர சாத்தானின் வேலை.
__________________________
~*தீர்க்கதரிசனம் :*~
*வரும் நாட்களில் வானத்தில்கூட மரியாள் படத்தை - தந்திர அற்புதங்களை மக்கள் பார்ப்பாங்க..*
__________________________
அய்யோ!
காலம் பொல்லாததாய் உள்ளதே.*

[10/7, 5:36 PM] Charles Pastor: இனி  நடக்க போகிறது

[10/7, 5:37 PM] Charles Pastor: இன்றும் தேவ சமூக

[10/7, 5:37 PM] Samjebadurai Pastor: பாஸ்டர் சார்லஸ் மற்றும் தமிழ்மணி ஐயா வெளி 12:4 ஐ விளக்கவும்

[10/7, 5:39 PM] Tamilmani: பாஸ்டர், நான் விசுவாசி (6years)
*வெளிப்படுத்தின விஷேசம் புத்தகம் முழுமையும் இனி சம்பவிக்கப்போறவைகள். 1 முதல்  3 சபையும் தேவனும்.*

[10/7, 5:39 PM] Charles Pastor: இன்றும் தேவ சமூகம் போக ஆவனுக்கு அனுமதியுண்டு

[10/7, 5:41 PM] Charles Pastor: அந்திகிறிஸ்துவின் ஆட்சியின் மத்திய காலத்தில் அந்த அனுமதி நீக்கபடும் வெளி 12:7-9

[10/7, 5:43 PM] Isaac Pastor Punjab: 9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 12 :9

[10/7, 5:44 PM] Samjebadurai Pastor: என்னுடைய கேள்வி என்னவென்றால் இன்று தேவதூதர்களாயிருக்கிறவர்களை சீக்கிரம் சாத்தான் பிசாசுகளாக கவர்ந்து இழுக்கப் போகிறானா????

[10/7, 5:45 PM] Tamilmani: நடக்கப்போறவைகள் என்ற பார்வையிலேயே படித்தால் நலம். ஏழாம் சபை இல்லை என சாதிப்பார்கள்.

[10/7, 5:47 PM] Tamilmani: இழுக்கிறான் என்பதின் அர்த்தம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவனோட சேர்ந்த கூட்டம்.

[10/7, 5:54 PM] Samjebadurai Pastor: இது நடந்து முடிந்து விட்டதாக கருதினால் என்ன உபதேசக் கோளாறு வரும்?
Revelation      12:3 (TBSI)  "அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது."
Revelation      12:6 (TBSI)  ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
Genesis         3:1-11 (TBSI)  தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
"ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்."
அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது."
"அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்."
"அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்."
"பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்."
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
"அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்."
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
Jude            1:6 (TBSI)  "தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்."
Luke            10:18 (TBSI)  அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
Revelation      20:2 (TBSI)  "பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்."
2 Corinthians   11:3 (TBSI)  "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்."
சேர்த்து படித்தால் ஏதாவது வெளிச்சம்  உண்டா?

[10/7, 6:03 PM] Tamilmani: 1240 நாட்கள் என்து கடைசி கால 7 வருட அந்தி கிறிஸ்து ஆட்சியின் பாதி வருடம். 3.4 வருடங்கள். வெளிச்சம் வராது பாஸ்டர்.

[10/7, 7:00 PM] Tamilmani: *கடைசி கால திடீர்ச்செய்திகள்*
அந்திக்கிறிஸ்துவின்
முதல் மூன்றரை வருட ஆட்சி காலங்களில் நல்லவனைப்போல காட்டுவான் உலகத்திற்க்கு.
அவனுடையஆட்சி காலத்தில் கடைசி மூன்றரை வருடங்கள்  உபத்திரவ காலங்கள். வலது கையிலோ நெற்றியிலோ 666 என்ற முத்திரையை பதிக்க கட்டளையிடுவான். முத்திரையை பதிக்காதவர்கள் கடையில் பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியாது.  முத்திரை பதிக்காதவர்களை தேவன் காத்துக் கொள்வார். இஸ்ரவேலர்களை
அ. கி.தேடிக்கொல்ல முயல்வான். இப்போதே அவர்களுக்காக உலகமெங்கும் அடைக்கல இடத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர்கள் மனதில் ஏவுகிறார்.
ஜோஸ் ரோகோ என்பவர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்து ஆஸ்திரேலியாவில் ஆயிரத்து நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி வைத்துள்ளார்.
(Jose Rogo of Australia)
இதுவே அடைக்கல பட்டணம். 
இப்படி உலகெங்கும் உள்ள இஸ்ரவேலர்களையும் கிறிஸ்தவர்களையும் காக்க தேவன் பலரைக்கொண்டு ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். இவையெல்லாம் வெகு ஆண்டுகள் முன்பே நடந்த ஏற்பாடுகள். தேவன் தன் விசுவாசிகளை காக்க பல ஆண்டுகளுக்கே முன்பே
தேவதிட்டத்தை அருளி வருகிறார்.
[10/7, 7:05 PM] George Whatsapp: அடைக்கல பட்டணம்!!!!!!!!!!!கோபுரம் கட்டுகிறவர்கள் இதற்க்காக தான் கட்டுகிறார்களோ!!!!!!!!?????? ஆம் என்றால் நம்ம பங்குக்கு ஏதாவது செய்யனுமே இல்லையென்றால் ஆஸ்திரேலியா தான் போகனுமோ???
[10/7, 7:29 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 06/10/2016* ✝
👉 சாத்தான் என்பது யார்❓
சாத்தான் பிசாசு வித்தியாசம் என்ன❓
வேதத்தில் சொல்லப்படும் பிசாசின் பெயர்கள் என்னென்ன⁉
👉 சாத்தானின் துவக்கம் மற்றும் முடிவு என்ன❓

👉 பிசாசின் தந்திரங்கள் யாவை❓
பிசாசினால் செய்ய முயன்ற காரியங்கள் limitations  என்ன❓
👉  பிசாசினால் போதிக்கப்படுகிற வஞ்சனைகள் யாவை❓ இன்றைய சபையில் பிசாசை குறித்து போதிக்கப்படும் வஞ்சனைகள் யாவை❓
👉 இன்றையை சபையில் பிசாசின் கிரியைகள் என்னென்ன⁉
👉 மனிதன் எந்த வகையில் பிசாசினால் ஆட்கொள்ளப்படுகிறான்❓
👉 ஒரு விசுவாசி எப்படியெல்லாம் பிசாசால் ஆட்கொள்ளப்படலாம்❓
👉 நமக்கு சாத்தானின் மேல் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்னென்ன⁉
👉 *நடைமுறையில் பிசாசினால் பீடிக்கபட்டவருக்கு எப்படி உதவலாம்*❓

*வேதத்தை தியானிப்போம்*

[10/7, 7:40 PM] Elango: *ஆமென்*
6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள்.
அப்போஸ்தலர் 13 :6
7 அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனே கூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
அப்போஸ்தலர் 13 :7
8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த *எலிமா* என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்து நின்றான்.
அப்போஸ்தலர் 13 :8
9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து;
அப்போஸ்தலர் 13 :9
10 *எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின்மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?*👿😈😸😺👻💀👺👹
அப்போஸ்தலர் 13 :10
11 இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது. அவன் தடுமாறிக், கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.
அப்போஸ்தலர் 13 :11
12 *அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.*✅✅
அப்போஸ்தலர் 13 :12

Shared from Tamil Bible 3.5

[10/7, 7:42 PM] Elango: 🙏👍👏
11 *பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.*
அப்போஸ்தலர் 19 :11
12 அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன.
அப்போஸ்தலர் 19 :12
13 *அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து; பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.*
அப்போஸ்தலர் 19 :13
14 பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
அப்போஸ்தலர் 19 :14
15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி; இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,😧😦😯
அப்போஸ்தலர் 19 :15
16 *பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.*🏃🏃🏃🏃🏃
அப்போஸ்தலர் 19 :16

Shared from Tamil Bible 3.5

[10/7, 7:45 PM] Levi Bensam Pastor: யாத்திராகமம் 7:10-12
[10]மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது *சர்ப்பமாயிற்று*
[11]அப்பொழுது பார்வோன் *சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்*
[12] அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின *ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று*

[10/7, 7:49 PM] Levi Bensam Pastor: Tamil Bible. யாத்திராகமம் 7:10-12,17,19-25
[10]மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
[11]அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
[12]அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று.
[17]இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,
[19]மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
[20]கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.
[21]நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.
[22]எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
[23]ப�

[10/7, 7:53 PM] Apostle Kirubakaran: அந்தி கிறிஸ்து அற்புதங்களால் மந்தையை கலக்கி வஞ்சித்திட தேவன்  தெரித்தெடுத்த பேதைகளும் தவறி செல்கிறதே
ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்த ஆடம் பரம் நிறைந்த பின் மாரிய
மங்கு திரிகலெல்லாம் அனையுதே மன்னா மனம் இரங்கும்.

[10/7, 8:01 PM] Elango: அருமை அருமை🙏👍👏✍✍
தேவ ஆவியினால் செய்யப்படும் அற்புதங்கள் தேவ நாமத்தை மகிமைப்படுத்தக்கூடியதாயிருக்கும்
அசுத்த ஆவியினால் செய்யப்படும் அற்புதங்கள் தேவ நாமத்திற்க்கு மகிமைக் கொண்டு வராததாக இருக்கும்.

[10/7, 8:06 PM] Tamilmani: கர்த்தர் எல்லோரையும் காப்பார்.  கர்த்தர் சொன்னால் செய்ய வேண்டியது ஊழியரின் கடமை. தன் பென்சன் பணத்தை எல்லாம் வைத்து ஏக்கர் கணக்கில் வாங்கிய பாஸ்டர் உண்டு. அதிகாரப்பூர்வமா கேட்டதையே எழுதுகிறேன். தேவையில்லாததை பதிவிடுவதில்லை. கர்த்தர் வானத்திலேயே அடைக்கலப்பட்டத்தை கட்டுவார். அவசியம் இல்லை என்று கர்த்தரிடம் சொல்ல முடியுமா?
கேட்டதை சொல்லுகிறேன். கேள்விப்பட்டவைகள் அதிகாரபூர்வமில்லையே.

[10/7, 8:27 PM] Samson Pastor: தன்னோடே பென்சன் பணம் கொண்டுதானே ஏக்கர் கணக்கில் வாங்கினார்!!?
காணிக்கை பணத்தில் இல்லையே!!? 🤔

[10/7, 8:32 PM] Tamilmani: *அந்திகிறிஸ்து எந்த காலத்தில் வருவான்?*
*கடைசி கால கள்ளத்தீர்க்கதரிசி யார்?*

ரோமப் பேரரசர்களின் புதுப்பித்தலாக விளங்கும் அந்திக்கிறிஸ்துவும் தன்னை தெய்வம் என்ற உன்னத நிலையை ஜனங்கள் மத்தியில் நிலை நிறுத்துவான். .
பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தை பின்பற்றி….. என்று வெளி 13:3ல் வாசிக்கிறோம். அந்தி கிறிஸ்துவின் ஆரம்பம் மிகவும் பரிதாபகரமானவனாய் தோன்றி பிறகு எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்து கொடூரமானவனாய் முடிவடைவான்.
கள்ளத்தீர்க்கதரிசி உலகில் எழும்புதல் :
பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன். அது ஒரு ஆட்டுக்குட்டிக் கொப்பாக இரண்டு கொம்புகளை உயுடையதாயிருந்து,
வலு சர்ப்பத்தைப் போல் பேசினது.
(வெளிப்படுத்தின விசேஷம் 13:11)
1995 ல் கிறிஸ்தவரும், யூதரும், புத்தமதத்தவர்களும், இந்துக்களும், கன்பூஷியஸ் மதத்தவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினர். அதில் மாறி, மாறி வாசிப்பதற்காக சகல மத கிரந்தங்களிலிருந்தும் பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தன; அக்கூட்டம் ஒரு பெரும் வெற்றியாக கருதப்பட்டது. 1986ல் இத்தாலியிலுள்ள அசிசி என்ற இடத்தில் போப் இரண்டாம் ஜான்பால் தலைமையில் தலாய் லாமா, இந்து மத துறவிகள், புத்தமத பிட்சுகள் உட்பட எல்லா மதத் தலைவர்களும் ஒன்று கூடினர். போப் 2ம் ஜான்பால் பேசியபோது தேவனிடத்தில் சேருவதற்கு அநேக பாதைகள் உண்டு என்று பேசினார்.
சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்திருக்கிற சபைகளான ரோமன் கத்தோலிக்கச் சபையும் ஆங்கிலிக்கன் சபையும் இணைந்தால் போப்பு “உலகலாவிய தலைவராக” இருப்பார் என்று இரு சபைகளின் உயர்மட்டக் குழு 1982 மார்ச் 30ல் இலண்டனில் அறிக்கை வெளியிட்டது. எனவே பிரட்டஸ்டாண்டு பிரிவினை சபைகளும், ரோமன் கத்தோலிக்க சபையும் சீக்கிரத்தில் இணைய இருப்பதாக
நாம் அறிந்து கொள்ளலாம். ஜெப்ரி ஷேடன் என்ற சமூக சேவகர் 10,000 புரட்டஸ்டாண்டு கிறிஸ்தவ போதகர்களை அவர்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து இரகசிய பேட்டிக் கண்டார். இதில் 45% பேர் இயேசு கிறிஸ்து தேவன் இல்லை என்று கூறினர்; 80% பேர் பைபிள் தேவனால் கொடுக்கப்படவில்லை என்றனர்; 36% பேர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றனர்.
1960 முதல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ விசுவாசம் குன்றி வருகிறது. ஏராளமானோர் ஆராதனைக்குச் செல்வதில்லை. அனேக கிறிஸ்தவ சபைகள் உண்மை விசுவாச நெறியினின்று வழுவிவிட்டன. இது எதை காண்பிக்கிறதென்றால் கிறிஸ்துவின் வருகை விரைவில் இருக்கிறது என்பதை மட்டும் காட்டாமல் வேதாகம விசுவாசத்தை தவிர்த்துவிட்டு, ஒரே ஐக்கியமுள்ள பக்தியற்ற கிறிஸ்தவ உலகம் ஒரே தலைமையின் கீழ் ஏற்படும் என்பதையும் காட்டுகிறது.
   
1948-ல் கிறிஸ்தவ சபைகளின் பொது சபை என்று உருவாகி 1970ல் உலகச் சபைகளின் பொதுச்சபை என்று மாறிய ஸ்தாபனம் இன்று எல்லா விசுவாசங்களையும் இணைக்கின்றது. மதங்கள் ஒன்றுபட வேண்டுமென்றால் முதலாவது கிறிஸ்தவ உலகம் ஒன்றுபட வேண்டும். அதற்குப் பிறகுதான் உலகின் பல மதங்கள் ஒன்றுபட முடியும். கிறிஸதவ உலகம் போப்பின் தலைமையின்கீழ் ஒன்றுபட இருக்கிறது என அறிந்தோம்; அதற்குப் பிறகு உலகப் பொது மதம் உண்டாகும் என்று தெரிகிறது. எப்படி ஹிட்லருக்கு கோயபல்ஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஜெர்மன் மக்களை நாஜிக்கொள்கைகளை ஏற்க வைத்தானோ அதுபோல கள்ளத்தீர்க்கதரிசி மத உலகில் எழும்பி பிரகாசித்து, அந்திக் கிறிஸ்துவை கடவுளாக மக்கள் மத்தியில் உயர்த்தி காட்டுவான்.
   
இந்த கள்ளத் தீர்க்கதரிசி
ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் சாத்தானின் அதிகாரம் பெற்ற மனிதனாக காணப்படுவான். உலகில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பியிருக்கிறார்கள்; இன்னும் எழும்பக் கூடும்; இவனே கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எல்லாம் தலைமை கள்ளத்தீர்க்கதரிசியாய் இருப்பான். அந்தி கிறிஸ்துவும் சரி, கள்ளத் தீர்க்கதரிசியும் சரி மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள்; இந்த கள்ளத் தீர்க்கதரிசி பேசினால் போதுமா? மக்கள் நம்பிவிடுவார்களா?
இல்லை, நம்பமாட்டார்கள்; இவன் பல அற்புதங்களை செய்துகாட்ட வேண்டும்; அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள்; எனவே இவன் அற்புதங்களை செய்பவன் என்று வேதம் கூறுகிறது.
     “அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப்பண்ணத் தக்கதாக பெரிய அற்புதங்களைச் செய்யும்படி தனக்கு கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம் போக்கி….வெளி.13:13,14.
பொதுவாகவே ஏதாவது அற்புதம் செய்தால்தான் மக்கள் ஒருவனை நம்பக்கூடியவர்களாய் இருக்கிறார்கள். எனவே இந்தக் கள்ளத் தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணி பெரிய அற்புதங்களை செய்வான்; அப்பொழுது பெருவாரியான உலக மக்கள் பிரமிப்படைந்து அவனை நம்புவார்கள் என்று வேதத்தின் மூலம் நாம் அறிகிறோம்.
     உலக சர்வாதிகரியாகிய அந்தி கிறிஸ்துவுக்கு வலது-கை போல் செயல்படும் இவன், அந்தி கிறிஸ்துவை மக்கள் கடவுள் என்று நம்பும்படியாகச் செய்வான்; சர்வாதிகாரியாகிய மிருகத்தின் தோற்றம்போல் உயிருள்ள சிலை போன்றதொன்றை (ரோபோட்) ஏற்படுத்தி அதை பூமியின் குடிகள் வணங்கும்படி செய்லான். அந்தி கிறிஸ்துவின் சிலை பேசத்தக்கதாகவும் தன்னை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும் அந்த அந்தி கிறிஸ்துவின் சிலை உயிருள்ள சிலையாக இருக்கும் என்றும் வேதம் கூறுகிறது.
     “மேலும், அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும் மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங் கொடுக்கப்பட்டது.
(வெளிப்படுத்தின விசேஷம் 13:15)
போப் பெனடிக்ட் XVI ஏன் தனது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார்?
வெளிப்படுத்தின விசேஷம் 17:11ல் கூறப்பட்டிருக்கும் ஏழிலிருந்து தோன்றிய எட்டாவதவன்:
தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறுதிக்கால தீர்க்க தரிசனம்:
இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது. நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா –  பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது. அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான், ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான். சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு :
வெளி 17:1-18
http://davidmichaelraj.blogspot.in/2014/04/chronicle.html?m=1
     *தீர்க்கதரிசனம் : 2015*
கடைசி கால கள்ள தீர்க்கதரிசி எழும்பி விட்டான்.
அவன் ஆட்டைப்போல சாந்த குணமுள்ள முகமுள்ளவனாய் எல்லோரிடம் அன்பாய் பழகும் மனமுள்ளவனாய் இருப்பான். ஆடு புல்லை சாப்பிடுவது போல் இவண் காகிதங்களை சாப்பிடுவதைப்போல தரிசனத்தில் காணப்பட்டான். *புறமத தலைவர்களோடு மத நல்லிணக்கத்தில் ஈடுபடுவார்.  இவண் ஒரு மதத்தின் மிகப்பெரிய ஒரே தலைவன்.*
★இஸ்ரவேல் பாலஸ்தீன தலைவரோடும் சுமூக தீர்வுக்கு பேச்சு வார்த்தை தோட்டத்தில்
04- 2014 ல் நடத்தினான். அன்று வானத்திலிருந்து ஒரு பெரிய கல் (மிருகம்) பூமியை நோக்கி வந்தது. இது BEAST - மிருகம் என பெயரிடப்பட்டது.
(ஆதி 1: 14) இதுஒரு அடையாளம். இஸ்ரவேல் நாடு பிரிக்கப்பட இறுதியில் பேச்சு வார்த்தைகளில் முடிவு செய்யப்படும். இஸ்ரவேலர் தேவாலயம் கட்ட இட அனுமதி கிடைப்பதால் இஸ்ரவேலும் முடிவுக்கு ஒத்துக்கொள்ளும்.
பேச்சுவார்த்தை :
http://googleweblight.com/?lite_url=http://www.bbc.com/news/world-middle-east-27754663&ei=JwRBfliH&lc=en-IN&s=1&m=795&host=www.google.co.in&ts=1461654326&sig=APY536y3Kq4v9zdpENguPEq0sDUoGtnoAA
★கள்ளத்தீர்க்கதரிசி குழந்தை அல்ல. 79 வயதானவர். எழும்பி விட்டான்.
இனி காலம் செல்லாது.  
(வெ வி. 10: 6)
- சேகரித்து எழுதியது

[10/7, 10:23 PM] Levi Bensam Pastor: சாத்தானிடம் இல்லாததில் முக்கியமானது ஒன்று *சத்தியம்*, ஆனால் பொய்யையும் கூட சத்தியம் போல தான் பேசுவான், இது ஏதேன் தோட்டத்திலிருந்து இது வரை கிரியை செய்து கொண்டு தான் இருக்கிறது 👏👏👏👏

[10/7, 10:28 PM] Samjebadurai Pastor: இங்கு הגה ஹாகாஹ் என்ற வார்த்தை தியானம் என்று மொழிபெயர்க்க பட்டுள்ளது.  இதே வார்த்தை சிங்கத்தின் கெர்ஜனை மற்றும் புறாவின் கூவுதலுக்கும் பயன்படுத்த பட்டுள்ளது.
1. தியானம்
2. சிங்கத்தின் கெர்ஜனை(எதிரிக்கான எச்சரிக்கை இது . எதிரியை பயமுறுத்தி விரட்ட பயன்படுத்துவது)
3. புறாவின் கூவுதல் (தனது இணையை தேடி அன்போடு இணைய புறா இப்படி கூவும்)
இதை இப்படி அர்த்தபடுத்தலாம். நாம் கர்த்தருடைய வேதத்தை (பழைய மற்றும் புதிய ஏற்பாடு முழுவதும் தேவ வார்த்தை) தியானிக்கும் போது அது பிசாசுக்கு எச்சரிக்கையாக அதை பயப்படுவதாக இது காணப்படும். ஆனால் தேவனுக்கோ இது அன்பின் பாடலாக மணவாட்டி மணவாளனை நினைத்து பாடும் இனிமையான பாடலாக இருக்கும்.
ஆகவே இன்று சபைகளில் விசுவாசிகள் வஞ்சிக்கபடாதிருக்க இதை நாம் செய்ய வேண்டும். வசனத்தில் வளர்ந்தவன் என்றுமே தேவனை விட்டு போக மாட்டான். தேவனுக்கு பிரியமாயிருப்பான். பிசாசுக்கு சவாலாக இருப்பான்.

[10/7, 10:30 PM] YB Johnpeter Pastor: யோவான் 8: 44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; 👉😈சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் 😈அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; 😈அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
John 8: 44
Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it.

[10/7, 10:42 PM] Manimozhi New Whatsapp: சாத்தான் தந்திரம் உள்ளவன்.
பொய்யன்
பொய்யை மெய்போல் காண்பிப்பவன்.
கர்ச்சிக்கும் சிங்கம் போல் காத்திருப்பவன்
இன்று. ...