Type Here to Get Search Results !

தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும்?

[11/7, 10:27 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 07/11/2016* ✝
யோவான் 4: 24
தேவன் ஆவியாயிருக்கிறார், 👉அவரைத் 👉🙏தொழுது👉கொள்ளுகிறவர்கள் 👉ஆவியோடும் 🙏உண்மையோடும் 👉அவரைத் 👉தொழுதுகொள்ளவேண்டும்👈 ❓ என்றார்.
John 4: 24
God is a Spirit: and they that worship him must worship him in spirit and in truth.

👉 தேவனை எப்படி நாம் ஆராதிக்க வேண்டும்❓
👉 தேவனை எப்படி நாம் துதிக்க வேண்டும்❓எதற்கு அவரை துதித்து உயர்த்த வேண்டும்❓
👉 தேவ ஆவியினால், நாம் தேவனுக்கு எப்படி நன்றிகளை செலுத்தலாம்❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/7, 10:50 AM] Jeyachandren Isaac Whatsapp: ஆராதனை என்பதன் பொருள்.....
தேவனுடைய நாமத்தை மகிமைபடுத்துதல் என்பதாகும்.
 பாடல்கள் மூலமாகவும், செயல்கள் மற்றும் நற்கிரியைகள் மூலமாக நாம் தேவனுடைய நாமத்தை மகிமைபடுத்தி ஆராதிக்கலாம்...என்பது என்னுடைய கருத்து....

[11/7, 10:51 AM] Jeyachandren Isaac Whatsapp: 👆பாடல்கள் மூலமாக...நன்றி பாடல்கள் மற்றும் துதி பாடல்கள்

[11/7, 10:57 AM] Jeyachandren Isaac Whatsapp: நம்முடைய ஜீவியத்தின் எல்லா பகுதிகளிலும் தேவனுடைய நாமத்தை உயர்த்தும் எந்த செயலும் ஆராதனையே..

[11/7, 11:01 AM] Samson David Pastor VT: ப.ஏ ஆராதனை பலி செலுத்துதல்.
இன்றைய (புத்தியுள்ள) ஆராதனை,
சரீரத்தை ஜீவ பலியாக்குதல்.

[11/7, 11:02 AM] Jeyachandren Isaac Whatsapp: ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுதல் என்பது......
கீழ்படிதலையே குறிக்கிறதாக கருதுகிறேன்

[11/7, 11:12 AM] Elango: 15 ஆகையால், *அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை*🗣🗣🗣🗣🗣 அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
எபிரேயர் 13
Shared from Tamil Bible

[11/7, 11:13 AM] Elango: 38 *கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.* 🗣🗣🗣
லூக்கா 19
Shared from Tamil Bible

[11/7, 11:14 AM] Elango: 25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் *உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.*🙏🙏🙏🗣🗣🗣
மத்தேயு 11
Shared from Tamil Bible
[11/7, 11:15 AM] Elango: 4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள். *ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.*
எபேசியர் 5
Shared from Tamil Bible

[11/7, 11:15 AM] Elango: 7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, *ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.*
கொலோசெயர் 2
Shared from Tamil Bible

[11/7, 11:17 AM] Benjamin VT: ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் *பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை* செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.  நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:28‭-‬29 தமிழ்
http://bible.com/339/heb.12.28-29.தமிழ்

[11/7, 11:19 AM] Elango: நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!எபிரேயர் 9:14
*ஆவியினாலே தொழுதுகொள்ளும் பொருட்டு*👆👆👆

[11/7, 11:21 AM] Elango: 18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், *ஆவியினாலே நிறைந்து,*🔥🔥🔥🔥🔥🔥
எபேசியர் 5 :18
19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
எபேசியர் 5 :19
20 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
எபேசியர் 5 :20
21 தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
எபேசியர் 5 :21

[11/7, 11:21 AM] Elango: 3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், *ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து,*👈👈👈 கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3
Shared from Tamil Bible

[11/7, 11:25 AM] Elango: 18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் *ஆவியினாலே ஜெபம்பண்ணி,* அதன்பொருட்டு *மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.*
எபேசியர் 6
Shared from Tamil Bible

[11/7, 11:26 AM] Elango: 20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் *தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.*
1 கொரிந்தியர் 6
Shared from Tamil Bible

[11/7, 11:35 AM] JacobSatish VT: நம்மால் தேவநாமம் தூஷிக்கப்படாமல் நாம் நடந்துக்கொள்வதும். ஒருவகையில் தேவநாமத்தை மகிமைப்படுத்துற செயலே🙏🙏🙏🙏

[11/7, 11:40 AM] Benjamin VT: *தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, தேவனுடைய சித்தத்தின்படி வாழ்வதும்*▶ உண்மையான ஆராதனை என்று சகோ. சாம்சன் பால் எழுதிய உண்மையான ஆராதனை என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

[11/7, 11:41 AM] Benjamin VT: இவ்விதமாய், மனுஷர் உங்கள் *நற்கிரியைகளைக் கண்டு*, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16 தமிழ்
http://bible.com/339/mat.5.16.தமிழ்

[11/7, 12:02 PM] Benjamin VT: நாம் ஆராதனை என்றாலே அது பாட்டுபாடி, துதித்து, ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டே இருப்பது தான் என்று எண்ணிவிடக் கூடாது.
ஆராதனை என்றால் தேவனை கனப்படுத்துவதுதான் என்று ஏற்கனவே பல முறை பார்த்து விட்டோம். கர்த்தர் மேல் நாம் கொண்டுள்ள அன்பையும், மரியாதையும் அடையாளப்படுத்த நாம் கையாளும் செய்கைகளே ஆராதனை முறையாகும்.
எல்லா இடங்களிலும் நாம் துதித்துப்பாடி, ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் *கர்த்தர் விரும்புகின்ற பிரகாரமாக நாம் வாழ்வது என்பதே முழுமையான உண்மையான ஆராதனையாகும். தேவனுக்கு பிரியமானதை எங்கிருந்தாலும் செய்வதே சரியான தொழுது கொள்ளல் ஆகும்*.
நம்முடைய வீட்டில் கர்த்தருக்கு உகந்த சுபாவங்களோடும், அன்பு நிலைகளோடும் மற்றவர்களிடம் நடந்து கொண்டால் அதுவே தேவன் விரும்புகிற ஆராதனை. நம்முடைய அலுவலகத்தில் உண்மையோடும், பொறுமையோடும், கர்த்தருடைய வார்த்தைகளுக்கேற்ற உயர்ந்த பண்புகளோடும் செயல்பட்டால் அதுவே தேவனை கனப்படுத்துகின்ற நிறைவான ஆராதனை. நாம் எங்கிருந்தாலும் தேவனுக்கு உகந்த குணநிலைகளோடும், செயல்நிலைகளோடும் வாழ்வது தான் எங்கும் தேவனை தொழுதுகொள்ளுதல் ஆகும்.
             - book of உண்மையான ஆராதனை
                - சாம்சன் பால்

[11/7, 12:06 PM] Elango: 1 *அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.*💃💃💃💃🙋🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂☝☝☝👏👏👏
ரோமர் 12 :1
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12 :2

Shared from Tamil Bible 3.7

[11/7, 12:08 PM] Jeyaseelan VT: 🌹துதியும்
               ஆராதணையும்🌹
☀1. ஆராதணை என்ற சொல்லுக்கு உபயோகப்படுத்தப்படும் எபிரெய சொல் "Shoko"  ’ஷோக்கோ’ - இதன் பொருள் தாழக்குணிதல்.
☀2. கிரேக்க வார்த்தைகள் 👇கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:-
🎈proskueo  ’ப்ராஸ்குஓ’ - தாழ விழுந்து பணிதல்
🎈sebomai  ’செபோமாய்’ - பெருமையின்றி தாழ்மைப்படுதல்
🎈sebazomai  ’செபஜோமாய்’ - பயபக்தியுடன் பணிதல்
🎈eusebeo  ’யூசேபெஓ’ - தெய்வபயத்துடன் செயல்படுதல்.
☀3. ஆராதித்தல் என்பது ஒருவிசுவாசி தேவனிடம் சேரும்பொழுது மிகுந்த மரியாதையுடன், பயத்துடன் பக்தியுடன் காணப்படுதல் ஆகும் (1 நாளாகமம் 29:20, மத்தேயு 22:21, ரோமர் 13:17).
☀4. நாம் ஒருபோதும் தற்செயலாகவோ அல்லது பொறுப்பற்ற நிலையில் தேவனுடன் இருக்கக்கூடாது. (யோவான் 13:13, எபிரெயர் 10:19-21).
☀5. ஆராதணை என்பது ஒருவிசுவாசிக்குள் உள்ள வேத உபதேசங்களை செயல்படுத்துவது ஆகும். உபதேசங்கள் அணைத்தையும் வெளிப்படுத்துவதே ஆராதணை. (நெகேமியா 8:6-10, 9:3).
☀6. நாம் தேவனை ஆவியில் ஆராதிக்கவேண்டும், தேவ ஆவியினால் ஆண்டுகொள்ளப்பட்டு, சத்தியத்துடனும், உபதேசங்களை துள்ளியமாய் பிரதிபலிக்கிற நிலையில் அவரை ஆராதிக்க வேண்டும். (யோவான் 4:23-24).
☀7. இதினிமித்தம் வேதாகம உபதேசங்களை அநுசரித்து அவரை ஆராதிப்பது அதிக முக்கியமானதாய் இருக்கிறது. இதைப்போன்றே பாடும்பொழுதும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம், இனிய இசைக்கருவிகளுடன் பாடும் பொழுது பாடப்படும் பாடலின் பொருள், அர்த்தம் இவைகளை மறந்து பாடுதல் ஆராதணையில் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
☀8. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை ஜனங்கள் ஆராதித்தனர். (மத்தேயு 2:11, 9:38).
☀9. ஜனங்கள் தேவனை ஆராதிக்கவில்லை எனில் அவர்கள் பிசாசுகளை ஆராதிப்பார்கள். (உபாகமம் 8:19-20, 11:16, 30:17-20, ரோமர் 1:25).
☀10. எல்லோரும் இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக வணங்கி அவரை கர்த்தர் என அறிந்துகொள்ள் வேண்டும். ஆசீர்வதிக்கப்பட அல்லது நித்திய நியாயத்தீர்ப்புின் போது அவ்வாறு செய்தல் வேண்டும்.  (ஏசாயா 45:23, ரோமர் 14:11, பிலிப்பியர்  2:10).
☀11. நித்தியத்தில் பூரணமான ஆராதணை இருக்கும், மற்றும் உபதேசங்களைக்குறித்த பூரணமான அறிவு உண்டாயிருக்கும். (வெளிப்படுத்தல் 4:8-11).
☀12. ஆராதணை இரட்சிப்பில் துவங்குகிறது. (மாற்கு 5:1-10, 18-20).
☀13. ஆராதணை ஒரு விசுவாசி அவரது கர்த்தர் மீது தனது மனதை ஒருநிலைப்படுத்துவதை தெரிவிக்கிறது. (சங்கீதம் 29, 66, 96 , யோவான் 12:1-11).
☀14. ஆராதணையின் பாடல்கள். (1 நாளாகமம் 16:7-36).
☀15. நாம் 👇கீழ்க்கண்டவற்றின் மூலம் தேவனை ஆராதிக்கிறோம்:
🎈தேவனுடய வசனங்களை வாசிப்பதன் மூலம்
(கொலோசெயர் 4:16, 1 தெசலோனிக்கேயர் 5:27, 1 தீமோத்தேயு 4:13).
🎈தேவனுடைய வசனங்களை கற்றுக்கொள்வதன் மூலம். (2 தீமோத்தேயு 2:15, 3:15).
🎈தேவனுடைய வசனங்களை போதிப்பதன் மூலம். (அப்போஸ்தலர் 2:42, 6:7, 12:24, 18:28, 1 தீமோத்தேயு  4:6,            2 தீமோத்தேயு 1:13, 2:2).
🎈தேவனுடைய வசனங்களை பிரசிங்கிப்பதன் மூலம். (2 தீமோத்தேயு 4:2).
🎈துதிபலியின் மூலம். (எபிரெயர் 13:15).
🎈நமது நற்கிரியைகளாகிய பலியின் மூலம். (எபிரெயர் 13:16).
🎈நமது சரீரத்தை ஜீவபலியாய் அற்பணிப்பதன் மூலம். (ரோமர் 12:1).
🎈சுகந்த வாசனையாக உகந்த பலியாய் ஊழியத்திற்கென பணம், பொருட்களை படைப்பதன் மூலம். (4:18).
🎈அவருடைய குமாரனை ஏற்றுக்கொள்வதன் மூலம். (யோவான் 1:11-12).
🎈கட்டளைகளைக் கைக்கொண்டு ஆராதிப்பதன் மூலம்  (1 கொரிந்தியர் 11:2)
🎈சங்கீதம், கீர்த்தனைகள், ஆவிக்குரிய பாடல்களை பாடுவதன் மூலம். (எபேசியர் 5:19, கொலோசியர் 3:16, யாக்கோபு 5:13).
🎈ஜெபம், பரிந்துபேசுதல், விண்ணப்பங்கள், மற்றும் நன்றி செலுத்துதல் மூலம்  (அப்போஸ்தலர் 2:42,  எபேசியர் 6:18, பிலிப்பியர் 4:6, கொலோசெயர் 4:2, 1 தெசலோனிக்கேயர் 5:17, 1 தீமோத்தேயு 2:1-2, 8).

[11/7, 1:49 PM] Samson RaJ Pastor VT: 1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12:1

[11/7, 2:20 PM] Samson RaJ Pastor VT: 23 இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
கொலோசெயர் 2

[11/7, 2:22 PM] Samson RaJ Pastor VT: 28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12

[11/7, 2:22 PM] Jeyachandren Isaac Whatsapp: இயேசு ஆராதனை செய்தாரா..........
ஆம் செய்தார்..
சுயமாய் எதையும் செய்யாமல்,
தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றியவராய், அவர் வாழ்ந்த வாழ்க்கையே ஒரு ஆராதனை என்றால் அது மிகையாகாது.

[11/7, 2:23 PM] Samson RaJ Pastor VT: 7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
மாற்கு 7

[11/7, 2:24 PM] Samson RaJ Pastor VT: 10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4

[11/7, 2:25 PM] Samson RaJ Pastor VT: 43 ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும். இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.
யாத்திராகமம் 28

[11/7, 2:26 PM] Samson RaJ Pastor VT: 20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.
யாத்திராகமம் 30

[11/7, 2:29 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து பிதாவை தொழுதும் கொண்டார்.
எருசலேம் தேவாலயம் சென்றும் பிதாவை தொழுதார்

[11/7, 2:31 PM] Shylaja Up: ஆராதனை என்பது தேவன் நம்மோடு பேசுவது

ஜெபம் என்பது நாம் தேவனோடு பேசுவது
        ஆகும்

[11/7, 2:32 PM] Samson RaJ Pastor VT: 26 சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்க தகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
யோசுவா 22

[11/7, 2:33 PM] Jeyachandren Isaac Whatsapp: 2 வது பகுதி ஒ.கே👍

[11/7, 2:34 PM] Samson RaJ Pastor VT: If you read the old testment worship god is the confession of sin. Not any music or high pitch songs. Especially folk and blah songs. Worship means dedicate our hearts to god.

[11/7, 2:36 PM] Samson RaJ Pastor VT: 3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழுஇருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள். அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான்.
1 சாமுவேல் 7

[11/7, 2:37 PM] Shylaja Up: அராதனை  முடிவில் தேவன் நம்மை அங்கிகரித்து நம்மோடு பேசுவார்
ஆபிரகாம் -பலி செலுத்திண போது

[11/7, 2:37 PM] Samson RaJ Pastor VT: 16 அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய் செய்யப்பட்டது.
2 நாளாகமம் 35

[11/7, 2:39 PM] Samson RaJ Pastor VT: 35 சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது, இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது
2 நாளாகமம் 29

[11/7, 2:40 PM] Samson RaJ Pastor VT: 19 எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 43

[11/7, 2:41 PM] Subhakar VT: Good than why now Christian people so high sounds music, song also speed .. high? ?

[11/7, 2:43 PM] Shylaja Up: ஆரோனின் கன்றுகுட்டி அராதனை உள்ளே வந்து விட்டது

[11/7, 2:45 PM] Samson RaJ Pastor VT: Previously foreign people introduce church timing as service time. But now people changed  as worship time. People are thinking singing, music and dance are worship. This not at all correct.

[11/7, 2:47 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 150: 5
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Psalm 150: 5

Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.
[11/7, 2:48 PM] Samson RaJ Pastor VT: Difference between praise and worship.

[11/7, 2:48 PM] Samson RaJ Pastor VT: This is praising.

[11/7, 2:50 PM] Tamilmani VT: _*துதி ஓர் ஆயுதம்*_
_நம்முடைய சாட்சிகள் காந்த சக்தியாக மாற வேண்டும் என்றால் மற்றவர்களை ஈர்ப்பவைகளாக மாற வேண்டும் என்றால் நம் தேவன் ஜீவனோடு இருக்கிறார் என சாட்சியாக சொல்ல வேண்டுமென்றால் துதியை நாம் ஆயுதமாக எடுக்க வேண்டும்._
_நாம் கடினமாக யுத்தம் சேய்யும்போதும் நம் கரத்தை வல்லமையாக்கவும் துதியை ஆயுதமாக எடுக்க வேண்டும்._
_நமக்காக தேவன் எழுந்து யுத்தம் செய்ய வேண்டுமென்றால் துதியை பயன்படுத்த வேண்டும்._
_இப்படியாக துதியின் விநோதங்களை அறியலாம். நாம் எல்லோரும்   சுலபமாகவும் பயன்படுத்தலாம்._
_தேவன் தன் கவனத்தை திருப்புவார்._
_நாமும் எதற்க்காக இதை ஏறெடுத்தாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். எந்த அளவு பிரச்சனையிருந்தாலும் வெற்றி பெறும். நாம் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்ட நாள்முதல் தேவனிடம் ஜெப வேண்டுதலுக்கு முன் துதிக்கிறோம்._
_இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்._
(சங்கீதம் 22 :3)
_தேவன் துதிகளுக்குள் வாசமாய் இருக்கிறார். யாரெல்லாம் தேவனை துதிக்கிறபோதும் தேவன் அதில் வாசமாயிருக்கிறார். எந்தளவிற்க்கு துதிக்கிறோமோ தேவ தூதகர்கள் தயாராய் செய்வார்கள்._
👉🏾 துதி தைரியத்தை கொடுக்கிறது
👉🏾 துதி விசுவாசத்தை கொடுக்கிறது
👉🏾 துதி சாட்சியாய் நம்மை நிறுத்துகிறது
👉🏾 துதி நம் மனசை இலேசாக இருக்க வைக்கிறது
👉🏾 கர்த்தரை பாடி துதிக்கும்போது எதிராளியின் ஆயுதம் செயலிழந்து போகிறது
👉🏾 துதி எனும் ஆயுதத்தை அனுப்பி எதிராளியை வீழ்த்துகிறது.
_கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்._
_துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்._
(சங்கீதம் 95 : 1- 2)
_தேவனை அவர் சமூகத்தில் கம்பீரமாக பாடுங்கள். கர்த்தரே இரட்சிப்பும் கன்மலையும். அவரையே புகழ்வோம் (சங்கீர்த்தனம்). அவரையே சங்கீதங்களால் பாடி ஆர்ப்பரிப்போம்._
_தேவ சேனைகள் கடைசி காலத்தில் எழும்பிக் கொண்டிருக்கிறது. தயாராய் உள்ளது._
*கல்வாரியில் சாபத்தை முறித்தவர் இயேசு! எதிரியின் தலையை மிதித்தவர் இயேசு! தன் கடைசி ரத்தம் சிந்தி நம் பாவத்தை சுத்திகரித்த இயேசு! !*
*நம் நித்ய ஜீவனுக்கு ஜீவ பலியான இயேசு! !*
*நாம் நீதியாக மாறும்படி அவர் பாவியாக பலியானார்!!*
_நாம் பலலவீனம் ஆகும்போதும்,  நம்பிக்கை காணாமல்போகும்போதும் துதியுங்கள். நம் வாழ்க்கையில்  நிறைய கடின யுத்தங்கள் இருக்கும். என்ன செய்வதென்றே தெரியாது. அந்த  நேரங்களில் துதிக்க வேண்டும்._
_உங்களுக்கு கர்த்தர் செய்த நன்மைகளை ஆவியானவர்  நினைவூட்டுவார். நன்றி சொல்லி சொல்லி துதிப்போமாக._
_நாம் கர்த்தரின் வீரர்கள் என்பதை மறக்கக்கூடாது. அவர் நமக்கு கொடுத்த ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும்._
_இதுவே துதிகளின் ஆயுதத்தின் ரகசியம். துதிகளின் கோட்டை நம்மை பாதுகாப்பு செட்டையில் மறைந்து ஒளிந்திருக்கச்செய்யும். துதி யுத்தத்தை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும். கர்த்தரே முடிவு செய்து யுத்த சேனையில் முன் செல்லுவார். எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் பயன்படுத்துகிறமோ வல்லமை நம் முன்னே செல்லும். உருண்டு ஓடும்._
_இந்த துதி என்னும் ஆயுதத்தை எதிர்க்க முடியாது,  தடுக்க முடியாது. துதியை பயன்படுத்த நாம் அர்ப்பணிக்க வேண்டும்.  எந்த அளவிற்க்கு பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்க்கு கர்த்தர் வல்லமையாக செயல்படுவார்._
_வலிமை வாய்ந்த கோலியாத்துகளை வெல்லலாம். மரணப்பள்ளதாக்கின் வழியாக நடந்தாலும் கர்த்தர் காப்பாற்றுவார். (பிணமாக போக வேண்டியவர்கள் குணமான சாட்சிகள் உண்டு)_
 _உலர்ந்த எலும்புகளை உயிரடையச்செய்வார். துதிப்போம் துதிப்போம் துதித்துக்கொண்டே இருப்போம் துதிகளின் நாயகனை!!_

[11/7, 2:50 PM] Samson RaJ Pastor VT: Worship is confession of our sin,  humble before GOD, fear about word of God, and dedicate our hearts to God. That is worship. Including our body as sacrifice
.
[11/7, 2:53 PM] Samson RaJ Pastor VT: Praising is just saying about God's character, his mercy, his power, his sovereignty, his goodness in the exalted way.

[11/7, 2:58 PM] Samson RaJ Pastor VT: Pastor I don't know to type tamil fast as you. Sorry pastor.

[11/7, 3:01 PM] YB Johnpeter Pastor VT: If possible please give voice note less than 2 / 3 minits

[11/7, 3:07 PM] Jeyachandren Isaac Whatsapp: பிதா காணக் குமாரன் செய்வது எதுவோ, அதை தவிர குமாரன் சுயமாய் எதையும் செய்யமாட்டார் ..என்று வேதத்தில் வாசிக்கிறபடி...
தேவசித்தத்தின் மையத்தில் வாழ்வதும் ஆராதனையே...

[11/7, 3:50 PM] Jeyanti Pastor: தேவப் பிள்ளை௧ள் ௭ப்பொழுது ஆராதி௧்௧ வேண்டும்? அதற்௧ா௧ குறி௧்௧ப்பட்ட ௧ாலம் உண்டா

[11/7, 3:53 PM] Apostle Kirubakaran VT: யோவான் 4:21
[21]அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

[11/7, 3:54 PM] YB Johnpeter Pastor VT: This question added to our meditation questions to useful all of them. 😊😊😊😊😊

[11/7, 3:55 PM] YB Johnpeter Pastor VT: யோவான் 4:21
[21]அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. ❤❤❤🙏🙏🙏😊😊😊💖💖💖✝✝✝👍👍👍

[11/7, 3:56 PM] Jeyanti Pastor: Yes.  இது இந்த ௧ாலத்தில் கடைப்பிடி௧்௧ப் படு௧ிறதா?

[11/7, 4:36 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 119: 164
உமது நீதிநியாயங்களினிமித்தம், 👉ஒருநாளில் 👉ஏழுதரம் 👉உம்மைத் 👉துதிக்கிறேன்.
Psalm 119: 164
Seven times a day do I praise thee because of thy righteous judgments.
யோவான் 4: 23
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் 👉தொழுதுகொள்ளுங்காலம் 👉வரும், 👉அது 👉இப்பொழுதே 👉வந்திருக்கிறது; 👉தம்மைத் 👉தொழுதுகொள்ளுகிறவர்கள் 👉இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி 👉🙏பிதாவானவர் 🙏👉விரும்புகிறார். 👈🙏🙏😊😊❤💖🎻🎸🎺🎷✝👏🕎⛪🎤👍👍
John 4: 23
But the hour cometh, and now is, when the true worshippers shall worship the Father in spirit and in truth: for the Father seeketh such to worship him.

[11/7, 4:47 PM] YB Johnpeter Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 46
👉அவர்கள் 👉ஒருமனப்பட்டவர்களாய் 👉தேவாலயத்திலே 👉அநுதினமும் 👉தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு 👉😁மகிழ்ச்சியோடும் 👉கபடமில்லாத 💛இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
Acts 2: 46
And they, continuing daily with one accord in the temple, and breaking bread from house to house, did eat their meat with gladness and singleness of heart,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 47
👉🎸🎻⛪🎤🙏🎷👏தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் 👉✝🙏கர்த்தர் 🙏👉அநுதினமும் 👉சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.👈
Acts 2: 47
Praising God, and having favour with all the people. And the Lord added to the church daily such as should be saved.

[11/7, 4:56 PM] Jeyachandren Isaac Whatsapp: "ஒரு மனது மற்றும் கபடில்லாத ஆராதனை"
இன்றைய தேவை👍👏

[11/7, 5:04 PM] Tamilmani VT: _ஆராதனையில் அர்ப்பணிப்பு அதுவே ஆண்டவருக்கு நாம் கொடுக்கும் துதியும் நன்றிபலியும்._

[11/7, 5:43 PM] Tamilmani VT: ❓☄எல்லோரும் தேவனை தொழுதுக் கொள்ள முடியும், முடிகிறது. இந்துக்களும் இயேசுஸ்வாமி எனச்சொல்லி  வணங்கிறவர்கள் உள்ளனர்.
❓☄கர்த்தர் கொடுத்த ஆவியோடும் உண்மையோடு,  உம்மையன்றி ஒரு தேவன் இல்லை என்ற மனதோடு.
❓☄ஆவியினால் நன்றி செலுத்த ஆவியானவர் உதவுவார். கஷ்டத்தில் ஜெபிக்கும்போதும் துதிக்கும்போதும் ஆவியானவர் தேவன் செய்த நன்றிகளை நினைவூட்டுவார்.
❓☄பு.ஏ. ஆராதனையில் ஆவியானவர் நம்மோடு உண்டு. பாவம் ஒழிந்த ஆவி ஆராதனை
ப . ஏ. பாவம் நீக்கப்பட்ட மனித ஆராதனை.
❓☄ _பு. ஏ._ _தேவ மகிமை மேகம்போல உண்டு._ _சபைக்கு மேலே மகிமை -  மேகம்போல - கூடுகையில் மேகம்போல மகிமை உண்டு. மனக்கண் திறக்கப்பட்டிருக்கனும்._
_தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
(எபேசியர் 1:19)
❓☄இசையோடு 🎼 இசையில்லாமல் - எப்படி ஆராதித்தாலும் தேவன் இசைவார். அபிஷேகம் பொழி்வார்.
❓☄ஆராதனையும் துதியும் ஒன்று.(Praise worship) நன்றி துதிக்கு முன்பு.
-  நன்றி முதலில் நன்று
- பின் துதி ஆராதனை
 ❓☄ பரலோக துதி ஆராதனை நிச்சயம் வேறாக இருக்கும். அங்கு ஆவி - ஆத்மாவின் சரீரம். இங்கு ஆவி + ஆத்மா + சரீரம்
❓☄கர்த்தரின் பிள்ளைகள் எப்போது வேண்டுமானாலும் ஆராதிக்கலாம்.

[11/7, 7:22 PM] Jeyanti Pastor: தொழுது௧் கொள்வதும் ஆராதிப்பதும் ஒன்றா?

[11/7, 7:30 PM] Apostle Kirubakaran VT: இல்லை
தொழுகை - சமர்ப்பனம் - அற்பனிப்பு என்பது
ஆராதிப்பது - உயர்த்துவது - வணங்குவது

[11/7, 8:01 PM] Elango: 1 உங்களுக்காகவும் லாவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும் சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறிய விரும்புகிறேன்.
கொலோசெயர் 2 :1
2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
கொலோசெயர் 2 :2
3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
கொலோசெயர் 2 :3
4 ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடி இதைச் சொல்லுகிறேன்.
கொலோசெயர் 2 :4
5 சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
கொலோசெயர் 2 :5
6 ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
கொலோசெயர் 2 :6
7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
கொலோசெயர் 2 :7
8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபொகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.
கொலோசெயர் 2 :8
9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
கொலோசெயர் 2 :9
10 மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
கொலோசெயர் 2 :10
11 அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
கொலோசெயர் 2 :11
12 ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
கொலோசெயர் 2 :12
13 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து,
கொலோசெயர் 2 :13
14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து,
கொலோசெயர் 2 :14
15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.
கொலோசெயர் 2 :15
16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
கொலோசெயர் 2 :16
17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
கொலோசெயர் 2 :17
18 *கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,*
கொலோசெயர் 2 :18
19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புப்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
கொலோசெயர் 2 :19
20 *நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,*
கொலோசெயர் 2 :20
21 மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைக்கு உட்படுகிறதென்ன?
கொலோசெயர் 2 :21
22 இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
கொலோசெயர் 2 :22
23 👇👇👇இப்படிப்பட்ட *போதனைகள் -சுயஇஷ்டமான ஆராதனையையும்,* மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.👈👈👆👆👆
கொலோசெயர் 2 :23

Shared from Tamil Bible 3.7

[11/7, 8:06 PM] Elango: *பாவ சரீரம் அறுக்கப்பட்டும்,  தேவத்துவத்தின் பரிபூரணமான கிறிஸ்துவை சார்ந்து தேவனை ஆராதிப்பதே என்பது ஆவியினாலே தேவனை ஆராதிப்பது.*

[11/7, 8:48 PM] Tamilmani VT: திருத்தம்:
❓☄ _பு. ஏ._ _ஆராதனையில் ஆவியானவர் நம்மோடு உண்டு. பாவம் நீக்கப்பட்ட நம் ஆவியில் ஆராதனை._ _நாம் தேவ குமாரர்கள்._
_ப. ஏ. ஆராதனை பாவம் மூடப்பட்ட ஆவியில்._ _அவர்கள் தேவ குமாரர்கள் அல்ல._

[11/8, 8:18 AM] YB Johnpeter Pastor VT: 2நாளாகமம் 5: 13
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.
2 Chronicles 5: 13
It came even to pass, as the trumpeters and singers were as one, to make one sound to be heard in praising and thanking the LORD; and when they lifted up their voice with the trumpets and cymbals and instruments of musick, and praised the LORD, saying, For he is good; for his mercy endureth for ever: that then the house was filled with a cloud, even the house of the LORD;
2நாளாகமம் 5: 14
அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற் போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.
2 Chronicles 5: 14
So that the priests could not stand to minister by reason of the cloud: for the glory of the LORD had filled the house of God.

[11/8, 8:25 AM] YB Johnpeter Pastor VT: எண்ணாகமம் 10: 34
அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம் போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
Numbers 10: 34
And the cloud of the LORD was upon them by day, when they went out of the camp.
எண்ணாகமம் 10: 35
பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
Numbers 10: 35
And it came to pass, when the ark set forward, that Moses said, Rise up, LORD, and let thine enemies be scattered; and let them that hate thee flee before thee.

[11/8, 8:27 AM] YB Johnpeter Pastor VT: 2நாளாகமம் 5: 12
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
2 Chronicles 5: 12
Also the Levites which were the singers, all of them of Asaph, of Heman, of Jeduthun, with their sons and their brethren, being arrayed in white linen, having cymbals and psalteries and harps, stood at the east end of the altar, and with them an hundred and twenty priests sounding with trumpets:)

[11/8, 8:29 AM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 48: 1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
Psalm 48: 1
Great is the LORD, and greatly to be praised in the city of our God, in the mountain of his holiness.
[11/8, 8:29 AM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 48: 9
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
Psalm 48: 9
We have thought of thy lovingkindness, O God, in the midst of thy temple.

[11/8, 8:30 AM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 50: 2
பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
Psalm 50: 2
Out of Zion, the perfection of beauty, God hath shined.

[11/8, 8:30 AM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 50: 23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
Psalm 50: 23
Whoso offereth praise glorifieth me: and to him that ordereth his conversation aright will I shew the salvation of God.

[11/8, 8:33 AM] YB Johnpeter Pastor VT: யாத்திராகமம் 20: 24
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
Exodus 20: 24
An altar of earth thou shalt make unto me, and shalt sacrifice thereon thy burnt offerings, and thy peace offerings, thy sheep, and thine oxen: in all places where I record my name I will come unto thee, and I will bless thee.

[11/8, 8:34 AM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 100: 4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
Psalm 100: 4
Enter into his gates with thanksgiving, and into his courts with praise: be thankful unto him, and bless his name.

[11/8, 8:35 AM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 97: 5
கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.
Psalm 97: 5
The hills melted like wax at the presence of the LORD, at the presence of the Lord of the whole earth.

[11/8, 8:35 AM] YB Johnpeter Pastor VT: ஏசாயா 43: 21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
Isaiah 43: 21
This people have I formed for myself; they shall shew forth my praise.

[11/8, 11:34 AM] YB Johnpeter Pastor VT: 2சாமுவேல் 6: 14
தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் 👉கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.👈
2 Samuel 6: 14
And David danced before the LORD with all his might; and David was girded with a linen ephod.

சங்கீதம் 149: 3
அவருடைய நாமத்தை 👉நடனத்தோடே துதித்து,👈 தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்.
Psalm 149: 3
Let them praise his name in the dance: let them sing praises unto him with the timbrel and harp.

[11/8, 11:34 AM] YB Johnpeter Pastor VT: 2சாமுவேல் 6: 16
கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
2 Samuel 6: 16
And as the ark of the LORD came into the city of David, Michal Saul's daughter looked through a window, and saw king David leaping and dancing before the LORD; and she despised him in her heart.

[11/8, 11:36 AM] YB Johnpeter Pastor VT: நியாயாதிபதிகள 11: 34
யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, 👉அவன் 👉குமாரத்தி 👉தம்புரு 👉வாசித்து 👉நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.
Judges 11: 34
And Jephthah came to Mizpeh unto his house, and, behold, his daughter came out to meet him with timbrels and with dances: and she was his only child; beside her he had neither son nor daughter.

[11/8, 11:37 AM] YB Johnpeter Pastor VT: மத்தேயு 2: 11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் 👉கண்டு, 👉சாஷ்டாங்கமாய் 👉விழுந்து அதைப் 👉🙏பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
Matthew 2: 11
And when they were come into the house, they saw the young child with Mary his mother, and fell down, and worshipped him: and when they had opened their treasures, they presented unto him gifts; gold, and frankincense, and myrrh.

[11/8, 11:39 AM] YB Johnpeter Pastor VT: பிலிப்பியர் 2: 10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய 👉முழங்கால் 👉யாவும் 👉முடங்கும்படிக்கும்,
Philippians 2: 10
That at the name of Jesus every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth;

[11/8, 12:05 PM] YB Johnpeter Pastor VT: யாத்திராகமம் 15: 1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் 👉கர்த்தரைப் 👉புகழ்ந்துபாடின பாட்டு: 👉கர்த்தரைப் 👉பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
Exodus 15: 1
Then sang Moses and the children of Israel this song unto the LORD, and spake, saying, I will sing unto the LORD, for he hath triumphed gloriously: the horse and his rider hath he thrown into the sea.

[11/8, 12:08 PM] YB Johnpeter Pastor VT: யாத்திராகமம் 15: 20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் 👉தன் 👉கையிலே 👉தம்புரை 👉எடுத்துக்கொண்டாள்; 👉சகல 👉ஸ்திரீகளும் 👉தம்புருகளோடும் 👉நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
Exodus 15: 20
And Miriam the prophetess, the sister of Aaron, took a timbrel in her hand; and all the women went out after her with timbrels and with dances.

[11/8, 12:08 PM] YB Johnpeter Pastor VT: ஆதியாகமம் 12: 8
பின்பு அவன் அவ்விடம்விட்டுப்பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, 👉கர்த்தருடைய 👉நாமத்தைத் 👉தொழுதுகொண்டான்.👈🙏🙏🙏
Genesis 12: 8
And he removed from thence unto a mountain on the east of Bethel, and pitched his tent, having Bethel on the west, and Hai on the east: and there he builded an altar unto the LORD, and called upon the name of the LORD.

[11/8, 12:11 PM] YB Johnpeter Pastor VT: 1நாளாகமம் 15: 16
தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய 👉பாடகரைத் 👉தம்புரு 👉சுரமண்டலம் 👏👏கைத்தாளம் முதலிய 👉🎷🎺🎸🎻🎼🎹கீதவாத்தியங்கள் 👉முழங்க, 👫தங்கள் 🗣🗣சத்தத்தை 🎙🎤உயர்த்தி, 😊😁⛪சந்தோஷம் 👉உண்டாகப் 👉பாடும்படி👈 நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.
1 Chronicles 15: 16
And David spake to the chief of the Levites to appoint their brethren to be the singers with instruments of musick, psalteries and harps and cymbals, sounding, by lifting up the voice with joy.

[11/8, 12:11 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 99: 5
👉நம்முடைய 👉தேவனாகிய ✝கர்த்தரை 🗣🎤உயர்த்தி, 👉அவர் 🙏👉 பாதபடியிலே 🙏🙏🙏 பணியுங்கள்; 👉அவர் 👉பரிசுத்தமுள்ளவர்.💖👈✝
Psalm 99: 5
Exalt ye the LORD our God, and worship at his footstool; for he is holy.

[11/8, 12:11 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 100: 1
பூமியின் குடிகளே, எல்லாரும் 👉கர்த்தரைக் ✝கெம்பீரமாய்ப் 🗣பாடுங்கள்.
Psalm 100: 1
Make a joyful noise unto the LORD, all ye lands.

[11/8, 12:13 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 100: 2
👉😁😊மகிழ்ச்சியோடே 👉✝🙏கர்த்தருக்கு 👏🙏👉ஆராதனைசெய்து, 👉🗣ஆனந்தசத்தத்தோடே ✝அவர் ✝சந்நிதிமுன் 👉👫வாருங்கள்.❤💙💜💛💖
Psalm 100: 2
Serve the LORD with gladness: come before his presence with singing.

[11/8, 12:14 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 150: 4
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Psalm 150: 4
Praise him with the timbrel and dance: praise him with stringed instruments and organs.
சங்கீதம் 150: 3
எக்காளதொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
Psalm 150: 3
Praise him with the sound of the trumpet: praise him with the psaltery and harp.

[11/8, 12:15 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 150: 5
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Psalm 150: 5
Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.
சங்கீதம் 150: 6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
Psalm 150: 6
Let every thing that hath breath praise the LORD. Praise ye the LORD.

[11/8, 12:16 PM] YB Johnpeter Pastor VT: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
Habakkuk 3: 18
Yet I will rejoice in the LORD, I will joy in the God of my salvation.

[11/8, 12:16 PM] YB Johnpeter Pastor VT: 3: 17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
Habakkuk 3: 17
Although the fig tree shall not blossom, neither shall fruit be in the vines; the labour of the olive shall fail, and the fields shall yield no meat; the flock shall be cut off from the fold, and there shall be no herd in the stalls:

[11/8, 12:30 PM] YB Johnpeter Pastor VT: 1இராஜாக்கள் 18: 42
ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு 👉எலியா 👉கர்மேல் 👉பர்வதத்தினுடைய 👉சிகரத்தின்மேல் ஏறி, 👉தரையிலே 👉பணிந்து, 👉தன் முகம் 👉தன் முழங்காலில் 👉பட குனிந்து,👈🙏🙏🙏🙏
1 Kings 18: 42
So Ahab went up to eat and to drink. And Elijah went up to the top of Carmel; and he cast himself down upon the earth, and put his face between his knees,

[11/8, 12:36 PM] YB Johnpeter Pastor VT: எஸ்றா 9: 5
அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, 👉கிழித்துக்கொண்ட 👉வஸ்திரத்தோடும் 👉சால்வையோடும் 👉முழங்காற்படியிட்டு, 👉என் 👉👏கைகளை 👉✝என் தேவனாகிய 👉கர்த்தருக்கு 🙌நேராக 👉விரித்து:👈💖💛💜💙❤🙏😊✝🙏
Ezra 9: 5
And at the evening sacrifice I arose up from my heaviness; and having rent my garment and my mantle, I fell upon my knees, and spread out my hands unto the LORD my God,

[11/8, 12:37 PM] YB Johnpeter Pastor VT: பிரசங்கி 5: 1
நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; 👉மூடர் 👉பலியிடுவதுபோலப் 👉பலியிடுவதைப்பார்க்கிலும்👈 👂செவிகொடுக்கச் 👉சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
Ecclesiastes 5: 1
Keep thy foot when thou goest to the house of God, and be more ready to hear, than to give the sacrifice of fools: for they consider not that they do evil.

[11/8, 12:37 PM] YB Johnpeter Pastor VT: பிரசங்கி 5: 2
👉தேவசமுகத்தில் 👉நீ 👉துணிகரமாய் 👉உன் 👉வாயினால் 👉பேசாமலும், 👉மனம்பதறி 👉ஒரு வார்த்தையையும் 👉சொல்லாமலும் 👉இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் 👉உன் 👉வார்த்தைகள் 👉சுருக்கமாயிருப்பதாக.👈
Ecclesiastes 5: 2
Be not rash with thy mouth, and let not thine heart be hasty to utter any thing before God: for God is in heaven, and thou upon earth: therefore let thy words be few.

[11/8, 12:37 PM] YB Johnpeter Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 12: 23
👉அவன் 👉தேவனுக்கு 👉மகிமையைச் 👉செலுத்தாதபடியினால் 👉உடனே 👉✝கர்த்தருடைய 👉தூதன் 👉அவனை 👉அடித்தான்; 👉அவன் 👉புழுப்புழுத்து 👉இறந்தான்.👈
Acts 12: 23
And immediately the angel of the Lord smote him, because he gave not God the glory: and he was eaten of worms, and gave up the ghost.

[11/8, 12:37 PM] YB Johnpeter Pastor VT: ரோமர் 1: 21
👉அவர்கள் 👉தேவனை 👉அறிந்தும், 👉அவரை 👉தேவனென்று 👉மகிமைப்படுத்தாமலும், 👉ஸ்தோத்திரியாமலுமிருந்து, 👉தங்கள் 👉சிந்தனைகளினாலே 👉வீணரானார்கள்;👈 👉💛உணர்வில்லாத 👉அவர்களுடைய 👉💙இருதயம் 👉👿இருளடைந்தது.👈
Romans 1: 21
Because that, when they knew God, they glorified him not as God, neither were thankful; but became vain in their imaginations, and their foolish heart was darkened.

[11/8, 1:56 PM] Jeyanti Pastor: 1.  SABACH -  வெற்றிப்பாடல்.  வெற்றிப்பெற்ற பின் கர்த்தரைத் துதித்து ஆராதிப்பது.
2. HILLUVI  -  அறுவடை௧்குப்பின்  கர்த்தரை துதித்து ஆராதி௧்௧ வேண்டும்
3. HALLAL -  ஹல்லல் -  88 முறை வேதத்தில் உண்டு, சிறையிருப்பு௧்குப்பின் கர்த்தரை துதித்து ஆராதி௧்௧ வேண்டும்
4. TEHILLAH -  டெகில்லா  ( Celebrate Him after miracle.)
5. BARAK -  பாரக்  -  சு௧மடைந்தப் பின்  கர்த்தரை துதித்து ஆராதி௧்௧ வேண்டும்
6. TOWDAH -  தோடா- பரிசுத்தமானப்பின் கர்த்தரை துதித்து ஆராதி௧்௧ வேண்டும்
7. ZAMAR -  ஷம்மார் -  Singing praises with instruments.
8. YADAW -  யாடா -  ஸ்தோத்திரப் பாட்டு.  To give forth a confession of thanks

[11/8, 2:08 PM] Jeyanti Pastor: கர்த்தரை துதிக்க 8 வார்த்தை௧ள் 👆👆👆👆

[11/8, 2:29 PM] Jeyachandren Isaac Whatsapp: சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி
எபேசியர் 5 :19

 கிறிஸ்துவின் வசனம் உங்களக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி, கொலோசெயர் 3 :16
இருதயத்தில் பாடும் பாடலே மிகமுக்கியமானது..
வெறும் உதடுகளின் ஒசையோ அல்லது இசை கருவிகள்  மட்டுமே அல்ல👍👍

[11/8, 2:47 PM] YB Johnpeter Pastor VT: எபிரெயர் 13: 15
ஆகையால், 👉அவருடைய ✝❤நாமத்தைத் 🗣😊துதிக்கும் 👉உதடுகளின் 🍇🍓🍒🍐🍎🍊🍅 கனியாகிய 👉ஸ்தோத்திரபலியை 👉அவர்மூலமாய் 👉எப்போதும் 👉தேவனுக்குச் 🙏🙏செலுத்தக்கடவோம்.👈👏👏👏👏✝❤❤😁👍🎺🎸🎻🎼🎹🎤⛪
Hebrews 13: 15
By him therefore let us offer the sacrifice of praise to God continually, that is, the fruit of our lips giving thanks to his name.

[11/8, 2:52 PM] Jeyachandren Isaac Whatsapp: 👆✅👍👏
இருதயத்தின் நிறைவினாலே வாய் பேசும்...

[11/8, 3:26 PM] YB Johnpeter Pastor VT: ரோமர் 1: 8
உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் 👉✝இயேசுகிறிஸ்து 👉❤மூலமாய் 👉🙏என் ☀👉தேவனை 🔥👉ஸ்தோத்திரிக்கிறேன்.👏👏👏🎺🎸🎻🎼🎹🎤⛪🗣
Romans 1: 8
First, I thank my God through Jesus Christ for you all, that your faith is spoken of throughout the whole world.

[11/8, 3:37 PM] Jeyanti Pastor: Proskuneo -  தேவனை முத்தம் செய்தல்
Proskuneo -  சாஷ்டாங்கங்கமா௧ விழுந்து வணங்குதல், -  this word used for worshipping in Greek

[11/8, 3:37 PM] YB Johnpeter Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 1: 17
👉நான் 🙏✝அவரைக் 👀கண்டபோது ⚫செத்தவனைப்போல 👉🙏அவருடைய 👉பாதத்தில் 🙏✝விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
Revelation 1: 17
And when I saw him, I fell at his feet as dead. And he laid his right hand upon me, saying unto me, Fear not; I am the first and the last:

[11/8, 3:40 PM] Elango: 8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, *உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக* என்று எழுதியிருக்கிறதே என்றார்.
லூக்கா 4
Shared from Tamil Bible

[11/8, 3:41 PM] Elango: 18 *மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள் முறைவரிசையின்படியும் நிறுத்தினார்கள்.*👬👬👬👬
எஸ்றா 6
Shared from Tamil Bible

[11/8, 3:41 PM] YB Johnpeter Pastor VT: 1தீமோத்தேயு 6: 16
👉ஒருவராய்,🙏 👉✝❤சாவாமையுள்ளவரும், 👉☀சேரக்கூடாத 🔥ஒளியில் 👉வாசம்பண்ணுகிறவரும், 👥மனுஷரில் ☝ஒருவரும் 👁கண்டிராதவரும், 👉காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; 👉அவருக்கே 👉கனமும் 👉நித்திய 👉வல்லமையும் உண்டாயிருப்பதாக. 🙏👉ஆமென்.👈😊😁🗣👏👍🎺🎸🎻🎼🎹🎤⛪
1 Timothy 6: 16
Who only hath immortality, dwelling in the light which no man can approach unto; whom no man hath seen, nor can see: to whom be honour and power everlasting. Amen.
[11/8, 3:41 PM] Elango: 4 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கி விட்டு, *கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.*1⃣👈👈
1 சாமுவேல் 7
Shared from Tamil Bible

[11/8, 3:43 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 2: 12
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
Psalm 2: 12
Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him.

[11/8, 3:45 PM] YB Johnpeter Pastor VT: சங்கீதம் 16: 4
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
Psalm 16: 4
Their sorrows shall be multiplied that hasten after another god: their drink offerings of blood will I not offer, nor take up their names into my lips.
😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

[11/8, 3:49 PM] YB Johnpeter Pastor VT: 1கொரிந்தியர் 10: 20
அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
1 Corinthians 10: 20
But I say, that the things which the Gentiles sacrifice, they sacrifice to devils, and not to God: and I would not that ye should have fellowship with devils.

[11/8, 4:15 PM] Elango: 2 *பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால்,*👆👆👆👆👆 அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
எபிரேயர் 10 :2
3 அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல்☝☝😟😞😳🤔🙄😒😔😩😫😖😣 உண்டாயிருக்கிறது.
எபிரேயர் 10 :3
10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
எபிரேயர் 10 :10
18 இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.
எபிரேயர் 10 :18
22 *துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.*
எபிரேயர் 10 :22
*துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேர்ந்து ஆராதிக்ககடவோம்*👈👈☝☝☝👆👆👆🙏🙏🙏🙏✝✝

[11/8, 4:18 PM] Jeyanti Pastor: எபிரெயர் 8:5  இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, நம்முடைய ஆராதனை இருப்பதாக. 🙏🙏🙏🙌🙌🙌💃💃💃💃👏👏👏

[11/8, 4:28 PM] Elango: 👉 யார் தேவனை தொழுதுகொள்ள முடியும்❓
எல்லோரும் தேவனை தொழுது கொள்ளலாம், ஆனால் பரிசுத்த தேவனை பரிசுத்த இருதயத்தோடு தொழுதுகொள்ள வேண்டும்.
இந்த வகையான பாவமில்லாத இருதயத்தோடு ஆராதனை என்பது இயேசுகிறிஸ்துவின் இரத்ததின் மூலம் நாம் பெறுகிறோம்.
*அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். எபிரேயர் 10 :17*
அப்படியிருக்க, சகோதரரே, 👇👇👇👇👇👇நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், 👆👆👆👆*இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.*ரோமர் 12 :1

[11/8, 4:32 PM] Elango: 26 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலி;ன் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள், ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
1 இராஜாக்கள் 18 :26
27 *மத்தியானவேளையிலே எலியா அவாகளைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க கூப்பிடுங்கள், அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான், அல்லது அலுவலாயிருப்பான், அல்லது பிரயாணம்போயிருப்பான், 🏃🚶🚶🚶🚶அல்லது தூங்கினாலும் தூங்குவான்,😄😄☝☝☝ அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.*
1 இராஜாக்கள் 18 :27
28 அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும்🔪🔪🔪🔪🗡🗡 ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
1 இராஜாக்கள் 18 :28
29 மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ஆனாலும் *ஒரு சத்தமும் பிறக்கவில்லை,*🤐😷😷😷😷மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
1 இராஜாக்கள் 18 :29

Shared from Tamil Bible 3.7

[11/8, 4:47 PM] Jeyanti Pastor: 1. ஆராதிப்பவர்களு௧்கு இர௧்௧ம் கிடைக்கும்.
2. ஆராதிப்பவர்களு௧்கு அடை௧்௧லம் கிடை௧்கும்
(Faith and worship change the curse in to blessing)
Praise and worship Gives refuge)
3. ஆராதிப்பவர்௧ள் பெலத்தின் மேல் பெலனடைவார்கள்.  ( Worship Generates Power).
4. ஆராதித்தால் அழுகையின் பள்ளத்தா௧்கு ஆசீர்வாத சி௧ரமாகும் (Praise and Worship will transform our life)
5. ஆராதிப்பவர்களு௧்கு ஜெப ஆவி ஊற்றப்படும்
Praise and Worship leads to Prayer life)
6. ஆராதிப்பவர்௧ள்  ஆனந்திப்பார்௧ள்.
(Praise and Worship leads to joyful life)
7. ஆராதிப்பவர்௧ள் ஆண்டவரின் ராஜ்ஜியத்திக்குள் பிரவேசிப்பார்கள்.
(Praise and Worship leads to Zion)

[11/8, 4:52 PM] Jeyaseelan VT: 🌹துதி ஆராதனை 🌹
🌷சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா” (சங்கீதம் 150:1-6).🌷
“துதி” என்னும் சொல்லின் எபிரெய பதம், “எக்சிகிட்டா” (Excikitta) எனப்படும். இதன் பொருள், “அக உணர்வுகளின் வெளிப்பாடு” என்பதாகும். அதாவது, ஆண்டவரைக் குறித்து நம் உள்ளத்தில் ஏற்படும் இன்ப உணர்வுகளை வாயின் வார்த்தையினால் வெளிப்படுத்துவதே துதியாகும்! சகல சபை மக்களும் ஆராதனைகளில் ஜெபக் கூட்டங்களில் கரங்களைத் தட்டி, “அல்லேலூயா”என்று பாடி தேவனை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வாறான துதி பலிகள் எங்கும் தொனிக்கின்றன. அது நல்லது! தேவனைக் கருத்துடன் பாடிப்போற்ற வேண்டியது அவசியம்! கர்த்தருக்குப் பிரியமானதும் அதுவே!
நாம் வாழுகின்ற சமுதாயத்தில் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்களை, “வாழ்க! வாழ்க!” என்று கோஷம் போட்டு உயர்த்துவதைக் கண்டிருப்பீர்கள். அப்படியானால் சர்வ உலகத்தையும் தமது வார்த்தையினால் படைத்தவரும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், சர்வ அதிகாரங்களையும் வல்லமைகளையும் உடையவரும், நம்மை நியாயந்தீர்க்க வருகிறவரும், நித்திய ஜீவனை நமக்கு அளிப்பவருமாகிய நம் ஆண்டவரை நாம் எவ்வளவாய் துதி பாடி, அவர் நாமத்தை உயர்த்த வேண்டும்! மாசற்றவராக, சகல துதிக்கும், வல்லமைக்கும், மாட்சிமைக்கும் பாத்திரரான நமது தேவனுடைய கிரியைகளை எண்ணி, அவரை உயர்த்துவது எத்தனை அவசியமானது!
💥ஏன் கர்த்தரைத் துதிக்க வேண்டும்?💥
கர்த்தர் ஒரு நோக்கத்தோடு நம்மை உருவாக்கியுள்ளார். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” (ஏசா.43:21). எனவே, கர்த்தருக்கு துதி செலுத்துவதைக் குறித்த நோக்கத்தை வேதாகமத்திலிருந்து நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
அவரைத் துதிப்பதினால் அவரது மகிமை அதிகரிப்பதுமில்லை! துதிக்காமலிருப்பதினால் குறைபடுவதுமில்லை! ஏனெனில், “அவர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்!” ஆகையால், நாம் அவரைத் துதிக்கும்போது, அவரது பிரசன்னம் நம்முடனே கூடவே இருக்கிறது. எந்தப் பொல்லாங்கும் சாத்தானின் சூழ்ச்சிகளும் நம்மை அணுக முடியாது. அது மட்டுமல்ல, கர்த்தர் மீது நாம் கொண்டிருக்கும் நமது விசுவாசமும் பெருகுகிறது! ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது பெலனையும், ஜீவனையும் தருகிறது!
ஆகவே, ஆராதனையில் துதி வேளை மிக முக்கியம். ஆனால், தேவனை ஆராதித்தால், சுய விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்னும் சுய நலத்துடன் செயற்படுகிறவர்களாக நாம் இருக்கக்கூடாது. சிந்தியுங்கள்!
🌹ஆராதனையின் நோக்கம்🌹
தேவன் நமது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வாஞ்சை நமது ஜெபங்களின் உள்நோக்காக இருக்கலாம். ஆனால், நமது ஆராதனையின் உள்நோக்கம் என்ன?
நமது நோக்கமெல்லாம் தேவனையும், அவருடைய நாமத்தையும் மாத்திரம் உயர்த்தும் துதி பலியாக ஏறெடுக்கப்பட வேண்டும் என்பதாகவே இருத்தல் வேண்டும். நன்மைகளைத் தரும் நமது அப்பாவிடமிருந்து நமக்குத் தேவையானதை, ஜெபத்தினால் தெரியப்படுத்திப் பெற்றுக்கொள்ள நினைப்பது தவறில்லை. ஆனால், துதிபலிகள் என்பது வேறுபட்டது. அது தேவனை மாத்திரமே உயர்த்துவது ஆகும்.
துதி ஆராதனைகள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று, விதிமுறைகள் கூறி அதற்கு நாம் வரையறை கணிக்க முடியாது. வேதத்தில் உள்ள பாத்திரங்கள், கர்த்தர் தங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும், எதிரிகளை வெல்லச் செய்ததையும் நினைத்து, நன்றியால் உள்ளம் நிறைந்து பூரிப்படைந்து துதித்தார்கள்! அவைகளின் நிமித்தமாய் வந்த வார்த்தைகளே துதிபலிகள்!
இவ்வண்ணமாகத் துதித்து, தேவனை மகிமைப்படுத்தி, தேவனோடுள்ள ஐக்கியத்தை அவர்கள் மேலும் வலுப்படுத்தினர். இவ்வாறாக அவர்கள் தேவன்பால் கொண்டிருந்த அன்பு பெருகியது. அருமையானவர்களே, சுயநலமான எண்ணங்களுக்கும், நோக்கங்களுக்கும் துதி ஆராதனையில் இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்! நாம் ஆண்டவருடன் கொண்டிருக்கும் உறவின் வெளிப்பாடு ஜெபம்! அந்த உறவினிமித்தம் நாம் அவருக்கு உள்ளார்ந்த மனதுடன் ஏறெடுப்பது ஆராதனை!
🎈இன்றைய கிறிஸ்தவர்களின் துதிகள்…🎈
துதி, ஸ்தோத்திர பலிகள் செலுத்துவது குறித்து புத்தகங்களாக வெவ்வேறு வகையில் இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. அது நல்லதுதான்! அதனை வாங்கி வாசிப்பதில் தவறில்லை. இதன் மூலம் தேவனைத் துதிக்கும் விதங்களை அறிந்துகொள்ளலாமே தவிர, அதுவே துதியாக மாறிவிடாது. ஆனால், நம்மில் அநேகர், ‘வேதாகமம் தேவையில்லை! ஸ்தோத்திரபலி புத்தகம் மாத்திரம் போதும்!’ என்ற அபிப்பிராயத்தில், ஸ்தோத்திர பலிகளை மடமடவென்று வாசித்துவிட்டு, கர்த்தரைத் துதித்துவிட்டதாக எண்ணுகின்றோம்.
பிரியமானவர்களே! அவர் நமது உள்ளத்தைக் காண்கின்ற தேவன், “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;” என்கிறார் கர்த்தர் (ஏசா.29:13).
🎈துதி நாம் நினைத்த காரியத்தை நடப்பிக்குமா….🎈
சிலர் ஏழு நாட்கள் தொடர்ந்து ஆண்டவரைத் துதித்தால், ‘நாம் நினைத்த காரியம் நடக்கும்’ என்று வேதாகமத்தின் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நம் இருதயத்தின் கிரியைகளினால் தேவனைப் பிரியப்படுத்தாதபடி, புத்தக வழிபாடுபோல வாயினாலே மாத்திரம் செய்யப்படுகின்ற சுயநலமுள்ள துதியினால் ஏழு நாட்கள் அல்ல, எழுபது நாட்கள் துதித்தாலும் நமது பிரச்சனைகள் மாறப்போவதில்லை.
எந்தவொரு பிரச்சனையும் தேவனுடைய பிள்ளைகளுக்கு வீணுக்கு வருவதில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு நோக்கம் இருக்கும். அவற்றை நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற நமது தேவனால் முடியும். சந்தோஷங்களைப் பார்க்கிலும், கஷ்ட துன்பங்கள்தான் நமக்கும், தேவனுக்கும் இடையேயுள்ள உறவை மேலும் உறுதிப்படுத்த ஏதுவாகிறது. அப்போது, எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு தேவனை துதிக்கும் துதி நமக்குள்ளிருந்து தானாகவே எழும் என்பதில் சந்தேகமில்லை!
அப்படியானால், எரிகோ மதிற்சுவர் துதி சத்தத்தினால் இடிந்துவிழுந்தது எப்படி? பவுலும், சீலாவும் பாடித் துதித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது சிறையிருப்பு தகர்க்கப்பட்டது எப்படி? இந்த இரண்டு சம்பவங்களையும் சற்று ஆழமாக சிந்திப்போமானால், நம்முடைய துதிக்கும், அவர்களுடைய துதிக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
🎈மதிற்சுவரைத் தகர்த்திய துதி🎈
யோசுவா 6ஆம் அதி. இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவா பணித்தபடியே, “…ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது” (யோசு.6:20). யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானான் நாட்டிற்கு வழிநடத்திச் செல்லுவதற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவன். கானான் தேசத்தை அடைவதற்கு முன்னர் யோர்தானையும், அநேக நாடுகளையும் கடக்கவேண்டியதிருந்தது. ஒவ்வொரு காரியங்களையும் தேவ சமுகத்தில் நின்று, தேவ சத்தத்திற்கும், தேவ ஆலோசனைக்கும் செவிகொடுத்து ஒவ்வொரு தடைகளையும் தாண்டி யோசுவா ஜனங்களை வழிநடத்திச் சென்றார்.
இப்படியாகவே தேவ திட்டப்படி இஸ்ரவேல் கானான் தேசத்தைச் சுதந்தரித்தனர். யோசுவா சுய பலத்தையோ, மக்கள் பலத்தையோ நம்பாது, தேவனுடைய சத்தத்திற்கு மாத்திரம் செவிகொடுத்த சிறந்த தலைவனாகவும், தேவ பலத்தையே சார்ந்திருந்து தேவனோடு சஞ்சரித்த தேவனுடைய ஊழியக்காரனாகவும் இருந்தான். இப்படிப்பட்ட யோசுவா, எரிகோ அலங்கம் இடிந்து விழுவதற்கு, ஆண்டவர் கூறிய ஆலோசனையின்படி, எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தபோது அலங்கம் இடிந்து விழுந்தது. இங்கு தேவனைத் துதித்து ஆர்ப்பரித்த காரியத்தை மாத்திரம் பார்க்கின்றோம். ஆனால் வெற்றிக்குள் மறைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான காரணம் ‘விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலே’ ஆகும்.
இதே இஸ்ரவேல், யோர்தானைக் கடப்பதற்கும், ஆயி பட்டணத்தைப் பிடிப்பதற்கும், தேவனால் யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை வேறு. இங்கு அவர்கள் எக்காளத்தை ஊதி ஆர்ப்பரிக்கவில்லை. எனவே, ஒவ்வொரு பிரச்சனைகளையும் மேற்கொள்வதற்கு தேவனைத் துதிப்பது மாத்திரம் வழி அல்ல. தேவபிள்ளைகளாக அவருடைய வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு விசுவாசித்து, கீழ்ப்படிவதே முக்கியம் ஆகும்.
இன்று கர்த்தர் நம்மோடு கூடவே இருப்பதை நம்மால் உணர முடிகிறதா? தேவ ஆலோசனையை நாம் நாடுகிறோமா? தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிகிறோமா? நமது எண்ணங்களும், செயல்களும் எப்போதும் தேவனோடு இசைந்து, தேவனுக்காக செயல்படுகின்றதா? அப்போதுதான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் கடப்பதற்கு சரியானபடி தேவனிடமிருந்து ஆலோசனையை நாம் பெறமுடியும்.
🎈சிறைச்சாலையைத் தகர்த்திய துதி🎈
அப்.16:20இல் பவுலும், சீலாவும் கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டவர்களாக சிறை வைக்கப்பட்டிருப்பதை வாசிக்கின்றோம். அந்த நிலையிலும், நடு ராத்திரியிலே ஜெபம் பண்ணி தேவனை துதித்துப் பாடினார்கள்.
என்ன நடந்தது? பூமி அதிர்ந்தது! எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று! நன்றாகக் கவனியுங்கள். இங்கு அவர்களது நோக்கம் சிறையிருப்பை துதி பலிகளினால் தகர்க்க வேண்டும் என்பதல்ல. மாறாக, கால்கள் தொழு மரத்தில் மாட்டி வைக்கப்பட்ட நிலையிலும், வலி வேதனையிலும் கர்த்தரை உயர்த்தும் துதி பலிகளால் நிரம்பியவர்களாக, அவர்களின் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் தேவனோடு உறவாட வேண்டும் என்பதாகவே இருந்தது.
ஒருவேளை கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, விடுதலை பெற வேண்டும் என்னும் எண்ணத்துடன் துதித்திருப்பார்களானால், கட்டுகள் கழன்றதும் தப்பி ஓடியிருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக, சுவிசேஷ பாரத்தோடு அவர்கள் இருந்தபடியினால், சிறைச்சாலைக்காரனும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டனர்!
ஒருவேளை அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால், ‘நான் துதித்தேன், தேவன் என்னை விடுதலையாக்கினார்’ என்று கூறி, தப்பித்து ஓடியிருப்போம். ஆனால், அந்த இடத்தில் தேவன் கட்டுகளை உடைத்ததின் நோக்கம் ஒரு வீட்டாரின் இரட்சிப்புக்காகவே! எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு பவுலும் சீலாவும் தேவனைத் துதித்தார்கள். இதுவே உண்மையான துதி!
பிரியமானவர்களே! வேதாகமத்தில் மோசே, மிரியாம், தெபோராள், அன்னாள்போன்ற இவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தரிடத்திலிருந்து வெற்றியைப் பெற்றவுடன் கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்கள். சங்கீதக்காரனைப் போல, கர்த்தரைத் துதிக்கும் துதி நம் வாயிலிருக்குமானால், கர்த்தருக்குள் நம்மைத் திடப்படுத்தி, தோல்வியிலும்கூட கிறிஸ்துவுக்குள் ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ளலாம். தோல்வியிலும் விசுவாசம் வளரும்! தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறிவிடும்!
ஆகவே, கர்த்தரைத் துதிக்கும் துதி அவசியம். ஏனெனில், துதிகளின் மத்தியில் அவர் வாசம் பண்ணுகிறார்! துதிகளில் பிரியப்படுகிறார்! கர்த்தரைத் துதிக்கும்போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலமின்றி, வெறும் உதடுகளிலிருந்து துதி வராதபடி, நம் உள்ளத்திலிருந்து, நன்றி உணர்வோடு, தேவன் நமக்கு பாராட்டிய அவருடைய பெரிதான கிருபைகளையும், கிரியைகளையும் நினைவுகூர்ந்து தேவனை மனதார துதிப்போமாக!
பிரியமானவர்களே! தேவன் நம்மை ஏற்படுத்தின நோக்கத்தை நிறைவேற்றுவோம். அவரது படைப்புகளை எண்ணித் துதிப்போம். மகத்துவம், மாட்சிமை, மகிமை அவருக்கே உரியது. தேவ ஆலோசனையைப் பெற்றவர்களாக, தேவ சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாக, பிரச்சனைகளைக் கடந்துசென்று, தேவ சித்தத்தை நிறைவேற்றுவோமாக.
 ஆமென்.

[11/8, 5:42 PM] Jeyanti Pastor: 1.மனிதனுக்கு ஆராதனை செய்யக் கூடாது.
2. தேவ துாதனு௧்கு ஆராதனை செய்யக் கூடாது
3. இயற்கையை ஆராதி௧்கக் கூடாது
4. விக்கிரகத்தை ஆராதிக்கக் கூடாது

[11/8, 5:47 PM] Jeyanti Pastor: ஆராதிப்பதற்கு தடையாக காணப்படும் காரியங்கள்
1. சுயசித்தம்
2. உலக சிநே௧ம்
3. ஒருவரையொருவர் கடித்து பட்சத்தில்
4. சோம்பேறித்தனம்
5. பொறுமையின்மை
6. மன்னிக்க மனதில்லாத தன்மை
7. பெருமை

[11/8, 5:51 PM] JacobSatish VT: மனிதனுக்கு ஆராதனை!

[11/8, 6:00 PM] Jeyanti Pastor: ஆராதிக்க தேவையானது துதி
1. துதி என்பது ஆவி
2. துதி என்பது ஆடை
3. துதி என்பது ஒரு போர் ஆயுதம்
4. துதி என்பது தேவன் அமரும் நாற்காலி

[11/8, 6:10 PM] Elango: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி,
1 சாமுவேல் 1 :10
11 சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.
1 சாமுவேல் 1 :11
12 அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
1 சாமுவேல் 1 :12
13 அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள். அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது. அவள் சத்தமோ கேட்கப்படவில்லை. ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
1 சாமுவேல் 1 :13
15 அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரி. நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை. நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
1 சாமுவேல் 1 :15

Shared from Tamil Bible 3.7
*அன்னாள் இங்கே செய்தது என்ன - துதியா, ஆராதனையா*❓
*மௌனமாக ஆராதிக்கலாமா*❓❓

[11/8, 6:15 PM] Jeyanti Pastor: இல்லை பாஸ்டர் ஆராதனை இல்லை.  அவள் தன் இதயத்தை ஊற்றினாள்.

[11/8, 6:24 PM] Ebi Kannan Pastor VT: ஆம் ஜெபத்திற்கு விதிகள் உள்ளன

[11/8, 6:26 PM] JacobSatish VT: சொல்லுங்க ஐயா 🙏🙏

[11/8, 6:26 PM] Kumar VT: தேவனிடத்தில் பேசுவதற்க்கும் விதிகறா😳😳😳😳😳🙄🙄

[11/8, 6:40 PM] Jeyanti Pastor: ஆராதனை நடத்துபவரின் தகுதி௧ள்:
1. தன் சொந்த வாழ்வில் ஆராதிப்பவரா௧ இரு௧்க வேண்டும்.
2. ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியுள்ளவராயிரு௧்க வேண்டும்.
3. ஆராதனை நடத்துபவரின் தோற்றம் மற்றவர்௧ளை பின்பற்றுவதா௧ இரு௧்கக் கூடாது.
4.மனதாழ்மையுள்ளவராயிருத்தல்  அவசியம்.
5. ஜெபிக்கிறவராய் இரு௧்௧ வேண்டும்
6. ஆராதனையில் அவசரம் வேண்டாம்.
7. ஆவியானவரின் செயலாற்றலுக்கு இடமளிக்க வேண்டும்.

[11/8, 6:43 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:7-18
[7]அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
[8]அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
[9]நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
[10]உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
[11]எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
[12]எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
[13]எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
[14]மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
[15]மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
[16]நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[17]நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
[18]அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

[11/8, 6:44 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:7
[7]அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

[11/8, 6:45 PM] Ebi Kannan Pastor VT: ஜெபத்தில் வீண்  வார்த்தைகளை  உபயோகப்படுத்தக் கூடாது என்பது விதிகளில்  ஒரு விதி

[11/8, 6:45 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:8
[8]அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

[11/8, 6:46 PM] Ebi Kannan Pastor VT: நாம் யார்கிட்ட  ஜெபம் பண்ணுகிறோம் என்று  அறிந்திருக்க வேண்டும்

[11/8, 6:47 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:9
[9]நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

[11/8, 6:47 PM] Ebi Kannan Pastor VT: ஜெபத்தில்
தேவனுடைய  நாமத்தை  மகிமைப்படுத்த வேண்டும்

[11/8, 6:48 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:10
[10]உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

[11/8, 6:49 PM] Ebi Kannan Pastor VT: தேவ ராஜ்யத்தின் வருகைக்காகவும் வளர்ச்சிக்காக ஜெபிக்க வேண்டும்

[11/8, 6:49 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:11
[11]எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

[11/8, 6:50 PM] Ebi Kannan Pastor VT: நாம் நம்முடைய  அனுதின தேவைகளுக்காக ஜெபிக்க  வேண்டும்

[11/8, 6:50 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:12
[12]எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

[11/8, 6:51 PM] Ebi Kannan Pastor VT: பாவத்தை  தேவன் மன்னிக்கும்படியாக ஜெபிக்க  வேண்டும்

[11/8, 6:52 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 6:13
[13]எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

[11/8, 6:53 PM] Ebi Kannan Pastor VT: நம்முடைய  பாதுகாப்பிற்காகவும்
ஜெபிக்க  வேண்டும்

அப்படியே  நம்முடைய  ஜெபங்கள் தேவனன துதிக்கும் துதிகளோடே முடிக்க வேண்டும்

[11/8, 6:55 PM] Ebi Kannan Pastor VT: பரமண்டல ஜெபமல்ல
பரமனிடம் ஜெபிக்க  வேண்டிய  விதிகளைதான்
இயேசு கூறினார்

[11/8, 6:57 PM] Ebi Kannan Pastor VT: ரோமர் 8:26-27
[26]அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
[27]ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

[11/8, 6:57 PM] Apostle Kirubakaran VT: தேவனை இப்படி ஆராதிக்கலாமா?
இது சரியா?
ரோமர் 12:1-2
[1]அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:28
[28]ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

[11/8, 6:59 PM] Apostle Kirubakaran VT: யூதா 1:20
[20]நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,

[11/8, 7:04 PM] Elango: உண்மை தானே ப்ரதர்.
பரிசுத்த ஆவிக்குள் நிறைந்து ஜெபித்து ஆராதனை செய்வது சரிதானே ப்ரதர்.

[11/8, 7:08 PM] JacobSatish VT: பரிசுத்த ஆவி உங்களை நிரப்பறது விதியா?

[11/8, 7:09 PM] Jeyanti Pastor: Exactly

[11/8, 7:09 PM] Ruban VT: Eppadi ?

[11/8, 7:10 PM] Elango: அடிப்படை என்று சொல்லலாமா ப்ரதர்

[11/8, 7:15 PM] JacobSatish VT: 27 இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
மத்தேயு 9
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/8, 7:16 PM] JacobSatish VT: 22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
மத்தேயு 15
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/8, 7:17 PM] Kumar VT: இதை நாம் கடைசியில் ஏன் சொல்லி முடிக்கனும்....  விளக்கம் தாரும்  ஐயா

[11/8, 7:19 PM] Apostle Kirubakaran VT: லூக்கா 21:36
[36]ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

[11/8, 7:19 PM] Elango: பிள்ளைகளுக்கு முதலில் மேஜையின் அப்பம்.
ஆனாலும் இறங்குகிற தேவன் எல்லோருக்கும் இறங்குகிறவராகவே இருக்கிறார் ப்ரதர்

[11/8, 7:22 PM] Elango: 14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
1 யோவான் 5 :14
15 நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 5 :15

*பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின் படி நமக்காக வேண்டுதல் செய்கிறார்*

[11/8, 7:27 PM] Kumar VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 2
அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.

[11/8, 7:28 PM] Kumar VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.

[11/8, 7:30 PM] Elango: 31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, *உன் தானதருமங்கள் தேவசந்நிதில் நினைத்தருளப்பட்டது.*👂👂👂👂👈👈👈👈👈
அப்போஸ்தலர் 10 :31
35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். u
அப்போஸ்தலர் 10 :35
44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் *வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்தu ஆவியானவர் இறங்கினார்.*👆👆👆👆👆
அப்போஸ்தலர் 10 :44
45 அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,🗣🗣🗣🗣🗣🗣
அப்போஸ்தலர் 10 :45
46 *பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.*🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அப்போஸ்தலர் 10 :46
48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 10 :48

Shared from Tamil Bible 3.7

[11/8, 7:31 PM] Kumar VT: முதலில் கர்த்தரிடத்தில்பயம் தேவை

[11/8, 7:33 PM] Elango: தேவனாலேயன்றி நாம் நன்மை ஒன்றும் செய்ய முடியாது.
நம் இருதயம் இயல்பாகவே செம்மையானதல்ல.
விசுவாசத்தினால் நிதிமான் பிழைப்பான்

[11/8, 7:34 PM] Kumar VT: யோபு 16: 17
என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.

[11/8, 7:35 PM] Elango: யோபுவின் உபத்திரம் வேற ப்ரதர்.😬😬😬😁😁

[11/8, 7:37 PM] Kumar VT: 14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்.
2 நாளாகமம் 7

[11/8, 7:37 PM] Elango: Pastor, தேவனுக்குள்ளான உங்களுடைய ஆவிக்குரிய சத்தியங்களையும் கேட்க ஆவலாயிருக்கிறோம்
@918608122243

[11/8, 7:39 PM] Jeyanti Pastor: கர்த்தர் நமக்குக் கெடுத்தது ஞானஸ்நானம் அக்கினியாலும்,  பரிசுத்த ஆவியினாலும். அப்படியானால்,  நம்முடைய ஆராதனையும் ஆவியாயும், அக்கினியாயும் இரு௧்௧ வேண்டும்

[11/8, 7:40 PM] Jeyanti Pastor: கர்த்தர் நமக்குக் கெடுத்தது ஞானஸ்நானம் அக்கினியாலும்,  பரிசுத்த ஆவியினாலும். அப்படியானால்,  நம்முடைய ஆராதனையும் ஆவியாயும், அக்கினியாயும் இரு௧்௧ வேண்டும்

[11/8, 7:42 PM] Kumar VT: 17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
யாக்கோபு 5

[11/8, 7:43 PM] Kumar VT: 18 மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
யாக்கோபு 5

[11/8, 7:44 PM] Kumar VT: 7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு 4

[11/8, 7:50 PM] Kumar VT: ஜெபிக்க..
🌻1, பயபக்தியுடன்
🌻2, தாழ்மையுடன்
🌻3,கருத்துள்ள
.... இதை கருத்தில் கொண்டு ஜெபித்தால்... 🙏🙏🙏
🌻4  நல் அறிவு....

[11/8, 7:56 PM] JacobSatish VT: 8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/8, 7:59 PM] Kumar VT: 28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
லூக்கா 6
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/8, 8:01 PM] Elango: ஜெபிக்க வேண்டும் ஆனால் மாயக்காரர்களை போல் ஜெபிக்க வேண்டாம்

[11/8, 8:02 PM] JacobSatish VT: சம்பிரதாயமான ஜெபம் எதற்கு.நானும் கச்சேரிக்குபோனேன் என்கிற மாதிரி

[11/8, 8:09 PM] JacobSatish VT: ஜெபம் செய்வது நீங்க சொல்றமாறி விதிகள் இருந்தா.அது எழுதிவெச்சி டயலாக் பேசறமாறி ஆகிவிடும்.ஆவியானவர் ஜெப ஆவியை ஊற்றூவார்.அனல் கொண்டு ஜெபிக்கனும்🙏

[11/8, 8:27 PM] Ebi Kannan Pastor VT: பரிசுத்தாவியை நாம்  பெற வேண்டும்  என்பது நமக்கு அவசியமான ஒன்று

[11/8, 8:35 PM] Ebi Kannan Pastor VT: தேவ சமூகத்தில்  தன்னை ஊற்றிவிடுவதுதான் ஜெபம்
எப்படியெல்லாம்  ஊற்றலாம்  என்பதுதான்  இயேசு  நாதர்  கற்றுக்  கொடுத்த ஜெபத்தின் விதம்

[11/8, 8:40 PM] Kumar VT: நீங்க தான் சொன்னீர்கள்  இப்படி தான் செய்ய வேண்டும் என்று,,,, இப்போ   இப்படி சொன்னால் எப்படி ஐயா விளக்கம் தாரும்...

[11/8, 8:43 PM] Kumar VT: ஆம் ஜெபத்திற்கு விதிகள் உள்ளன
[11/8, 8:43 PM] Samuel-chinnaraj VT: 3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன், நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்துபோயிற்று. (சேலா.)
சங்கீதம் 77

[11/8, 8:51 PM] JacobSatish VT: 31 ஜனங்கள் விசுவாசித்தார்கள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.
யாத்திராகமம் 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/8, 8:52 PM] Kumar VT: 5 எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது. நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் 1 :5

[11/8, 8:54 PM] JacobSatish VT: நம்ப ஆளுங்க ஏன் பாஸ்டர்.ஆண்டவர் நமக்கு முன்மாதிரியா செஞ்ச எல்லா காரியத்தையும் செய்யாமல்.எது சுலபமா இருக்கோ அதை மட்டும் விடாப்பிடியா பிடிச்சிக்கறோம்

[11/8, 8:54 PM] Ebi Kannan Pastor VT: ஜெபம் 
விண்ணப்பங்கள்
வேண்டுதல்கள்
தொழுகைகள்
ஆராதனை
துதிகள்
இப்படி தேவனோடு நாம் உறவாட ஒரே அடிப்படையில்  வரும் வேறு வேறு  அர்த்தமுள்ள  நிலைகள் உண்டு

[11/8, 8:55 PM] Kumar VT: 20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்: நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
யோவான் 4 :20
21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
யோவான் 4 :21
23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4 :23
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
யோவான் 4 :24
32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
யோவான் 4 :32
34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
யோவான் 4 :34
35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 4 :35
36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
யோவான் 4 :36
37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
யோவான் 4 :37

[11/8, 9:18 PM] JacobSatish VT: 7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்: நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
நீதிமொழிகள் 30 :7
8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்: தரித்திரத்தையும் ஐசவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
நீதிமொழிகள் 30 :8
9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
நீதிமொழிகள் 30 :9

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 10:06 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 09/11/2016*
👉 பழைய ஏற்பாடு ஆராதனைக்கும், புதிய ஏற்பாடு ஆராதனைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னென்ன❓
👉 ஆராதனை முறைமைக்கும், ஆசரிப்பு கூடாரத்திற்க்கும், புதிய ஏற்பாட்டு ஆராதனைக்கும் உள்ள ஒப்புமை என்ன❓
👉 நாம் ஆராதிக்கும் முறைமை,  பரலோகத்திலே தேவனை ஆராதிக்கும் சாயல்தானா❓
👉 தேவப் பிள்ளை௧ள் ௭ப்பொழுது ஆராதிக்க வேண்டும்❓ அதற்க்காக குறிக்௧ப்பட்ட காலம் உண்டா❓
👉 பழைய ஏற்பாட்டிலே தேவனுடைய மகிமை மேகம்போல  இறங்கியதென்று நாளாகமம் புஸ்தகத்தில் வாசிக்கிறோம். புதிய ஏற்பாட்டிலே அப்படி தேவனுடைய மகிமை இறங்கி வந்திருக்கிறதா❓அல்லது புதிய ஏற்பாட்டிலே தேவ மகிமை என்று எதை குறிக்கிறோம்❓
👉 தேவனுடைய மகிமை என்று எதைக் குறிக்கிறோம்❓
ஆராதிக்கும் போது ஆவியானவருடைய அசைவாடுதல் அல்லது தேவன் இறங்கியிருக்கிறார் அல்லது தேவன் நிரப்புகிறார் அல்லது தேவ மகிமை இறங்கியிருக்கிறது என்பதை எப்படி உணர்கிறோம்⁉
*வேதத்தை தியானிப்போம்*

[11/9, 10:22 AM] Elango: பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?எபிரேயர் 10 :2
*பழைய ஏற்பாட்டில் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சியோடு ஆராதனை செய்தார்கள்*👆👆👆👆🙏🙏🙏🙏🙏

துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.எபிரேயர் 10 :22
*புதிய ஏற்பாட்டில்/ உடன்படிக்கையில் சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட அனுபவத்தோடு தேவனை ஆராதிக்கின்றனர்* 👆👆👆👆🙏🙏🙏🙏

[11/9, 10:35 AM] Elango: 1 சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது, *கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.*
2 நாளாகமம் 7 :1
2 *கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால்,* ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
2 நாளாகமம் 7 :2
3 *அக்கினி இறங்குகிறதையும் கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும்,* இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தலையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
2 நாளாகமம் 7 :3

*பழைய ஏற்பாட்டில் தேவ மகிமை  வெளியே காணப்பட்டது. அதாவது தேவாலயத்தில், மனுசருக்கு வெளியே காணப்பட்டது*👆👆👆👆👆
*ஆனால் புதிய உடன்படிக்கையில் கர்த்தருடைய மகிமை நமக்குள் காணப்படுகிறது, தேவ மகிமை நமக்குள் நிறைந்திருக்கிறது*👇👇👇👇
🌞🌞🌝🌝🌝💥🔥🔥🔥🔥🔥⚡⚡⚡
*புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.கொலோசெயர் 1 :27*
7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4 :7
18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 3 :18

[11/9, 10:42 AM] Jeyaseelan VT:  🌹புத்தியுள்ள ஆராதனை🌹
தேவனுடைய பெரிதான கிருபையால் கிறிஸ்துவை ஆராதிக்கிற நாம் உண்மையாக இந்த உலகத்தை படைத்த தேவனை ஆராதிக்கிறோம். ஆனால் நம்முடைய ஆராதனை முறை சரியா, தவறா என்று எப்படி அறிந்து கொள்வது...? நம் வாழ்கையில் எதையும் சரியானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தேவனுடைய வார்த்தையை கொண்டு தான் அறிய முடியும்.
               பரிசுத்த வேதத்தில் ரோமர் 12: 1 வசனம் சொல்கிறது;
"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான, ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை."
பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுல் முலமாக நமக்கு கற்றுதருவது, மேற்கண்ட வசனத்தின்படி நம் ஆராதனை இல்லையென்றால் அது தேவனுக்கு பிரியமில்லாத, நமக்கும் பிரயோஜனமில்லாத ஆராதனை ஆகும். ஞாயிறுதோறும் திருசபைக்கு போய் பாடிவிட்டு வந்துவிட்டால் அது முழுமையான  ஆராதனையாகிவிடாது. நம்முடைய  ஆராதனையில் நம்மை
*1.பரிசுத்த பலியாக படைத்திருக்க வேண்டும்.*
*2.பிரியமான பலியாக ஒப்பு கொடுத்திருக்க வேண்டும்.*
*3.ஜீவ பலியாக அர்பணித்திருக்க வேண்டும்.*
🎈பரிசுத்த பலி
பரிசுத்தம் என்றால் என்ன? பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவனுக்கு  கொண்டு வரும்  பலி பழுதற்றதாக, குறைவில்லாததாக இருக்க வேண்டும். நாம் வாழும் புதிய ஏற்பாட்டின் காலத்தில் வெளிபுற தோற்றம் முக்கியமில்லை. ஆனால்  நம்முடைய உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பிறமதத்தினர் முறைபடி வெளியில் நன்றாக குளித்து, மாமிசம் சாப்பிடாமல் இருப்பது சுலபம். ஆனால் உள்ளத்தை தூய்மையாக வைத்து கொள்வதே கடினம். அப்படியென்றால் எப்படி பரிசுத்தமாவது..? அதற்கு தான் தேவன், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவபட்டு, பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் வந்தால், உள்ளம் உடல் ஆவி மூன்றும் பரிசுத்தமாகி விடும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உள்ளத்தில் இல்லாமல், பரிசுத்த பலியாக நம்மை படைக்க முடியாது.
🎈பிரியமான பலி
வேதம் சொல்கிறது விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்; எபிரேயர் 11:6. ஆதாமும் ஏவாளும் தங்கள் பிள்ளைகள் காயின்,  ஆபேலுக்கு ஆராதிக்க கற்றுதந்தனர். ஆனால் தேவன் ஆபேலின் பலியை மடாடுமே அங்கீகரித்தார்; ஏன் காயினின் பலியை ஏற்கவில்லை. ஆண்டவருக்கு காய்கனிகள் பிடிக்காதா..? அப்படியல்ல.., எபிரேயர் 11:4 ல் வேதம் சொல்கிறது விசுவாசத்தினாலே ஆபேலின் பலி காயினின்  பலியை காட்டிலும் மேன்மையானதாக கருதப்பட்டது. ஆதலால் நாம் எப்போதெல்லாம் ஆராதிக்க கூடுகிறோமோ, அங்கே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதை விசுவாச கண்களில் பார்த்து, விசுவாசித்து  பயபக்தியுடன் தொழுது கொள்ள வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

[11/9, 10:45 AM] Jeyaseelan VT: 🎈ஜீவனுள்ள பலி 
முதல் இரண்டு காரியமும் அதிகமாக ஆவி மற்றும் ஆத்துமாவை பற்றியது. ஜீவபலியாக என்று சொல்லும் போது, அது ஆவியின் பரிசுத்தமும்,  ஆத்துமாவின் விசுவாசமும், சரீரத்தில் கிரியையினாலே வெளிப்படும் போது தான் அது ஜீவனுள்ள பலியாக மாறுகிறது. நாம் உலகத்தில் வாழுகிற வாழ்கை கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், நாம் அவர்மேல் வைத்துள்ள விசுவாசத்தை கனிதரும் வாழ்வின் மூலமாக  வெளிபடுத்தாவிட்டால், நாம் ஜீவனில்லாத கிறிஸ்தவராகி விடுகிறோம். கிரியையில்லாத விசுவாசம் செத்தது (யாக்கோபு 2:26) என வேதம் சொல்கிறது. எப்படி ஆவியின் கனியை மாமிசத்தில் தருவது?  நம் ஆண்டவர் தாமே சொன்னார்;
"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." யோவான் 15:5. அவர் வார்த்தையை அனுதினம் தியானித்து அதன்படி வாழ்ந்தால் நாம் கனிதரும் ஜீவபலியாக முடியும்.
கர்த்தருக்குள் பிரியமானவர்களே கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு ஆராதனை வேறு, வாழ்க்கை வேறு. அது மாய்மாலமான ஆராதனை. ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற நமக்கு ஆராதனை நம் அன்றாட வாழ்வில் ஆரம்பித்து திருசபையில் கூடி தேவனை தொழுது கொள்ளும் போது முடிகிறது. நம்முடைய ஆராதனை புத்தியுள்ளதா..? புத்தியில்லாததா....?
*ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்.*
1 கொரிந்தியர் 2 :15
[11/9, 11:34 AM] Charles Pastor VT: ஆராதனை குறித்த எனது பழைய வாட்ஸ்ஆப் செய்தி. தொடர்புடையது என்பதால் அனுப்பினேன் 👆☝
[11/9, 12:08 PM] Elango: ஆபேல், காயினை ஒப்பிட்டு ஆராதனையை அருமையாக விளக்கியுள்ளார் சார்லஸ் பாஸ்டர்.👆👆👂👂👂👂👂
4 *விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்.*👇👇👇👇👇👇👇👇👇 அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
எபிரேயர் 11
Shared from Tamil Bible

[11/9, 12:13 PM] Tamilmani VT: _துதி ஆராதனையில் சரீரமும் முக்கியம் என்பததால் இந்த பகிர்வை  இடுகிறேன்._
_இது *சரீரம்*(Body)_ _சம்மந்தப்பட்ட_ _(வரிசையாக)_
_8 விசயங்கள் :_
     """""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1) *நமது* *சரீரம்**தேவனுக்கு**உரியது* என்றே வேதம் சொல்கிறது 
(1 கொரி 6:13)
2) அவர் நமது சரீரங்களையே பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக மாற்றுகிறார்  (1கொரி 6:19)
3) கர்த்தருக்கு சரீரத்தை
    நீதியின் ஆயுதமாக ஒப்புகொடுத்து        
     (ரோமர் 6:13)
4) *சரீரத்தாலும் தேவாதி தேவனை நாம் மகிமைபடுத்த வேண்டும்*
(1 கொரி 6:20)
5) இதைத்தான் பவுல்  சற்று தெளிவாக *ஜீவ*பலியாக* சரீரத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்
( ரோமர் 12:1)
6)  சரீரத்தை அற்பமாக நினைக்க கூடாது. அதை கனமாக பரிசுத்தமாக
ஆண்டுகொள்ள வேண்டும் (1தெச 4:5)
7) சில நேரங்களில் சரீரம் தனது சேட்டையை காண்பிக்கும் என்பது உண்மையே...! எனவேதான் சரீரத்தை தைரியமாக ஒடுக்கிக் கீழ்படுத்துவது அவசியம்
என உணர்த்துகிறார்
(1கொரி 9:27)
8) மேலும் இன்றைய நமது சகோதரர்களும், அதிலும் முக்கியமாக சகோதரிகளும்
தமது சரீரங்களை துர் இச்சைகளுக்கு இடமாக பேணாமலிருந்தால்,
பெலவீனமானவர்கள் சற்று தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும். (ரோமர் 13:14)
கிருபையாய் நமக்கு கிடைத்த நித்திய ஜீவனை இழந்து போகாதபடிக்கு
நாம் நமது சரீரங்கள் பரிசுத்தமாய்
காக்கப்படும்படி பரிசுத்த தேவனுக்கு
ஒப்புக்கொடுப்போம்!
*தேவன்**உங்களை* *ஆசீர்வதிப்பாராக!*-
- Pr. Jayaraj Paul - Mumbai

[11/9, 1:05 PM] Charles Pastor VT: ப.ஏ. இல் துதித்தல் என்ற வாத்தைக்கு பயன்படுத்த பட்ட சில எபிரேய வார்த்தைகளும் அதன் விளக்கங்களும் ஆடியோ ☝👆

[11/9, 1:09 PM] Charles Pastor VT: ஏன் கர்த்தரை துதிக்க வேண்டும் ஆடியோ 👆☝

[11/9, 4:36 PM] JacobSatish VT: 5 தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாருமரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள்.
2 சாமுவேல் 6 :5

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 4:37 PM] JacobSatish VT: 14 தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.
2 சாமுவேல் 6 :14
15 அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
2 சாமுவேல் 6 :15
16 கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
2 சாமுவேல் 6 :16

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 4:38 PM] JacobSatish VT: 20 தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
2 சாமுவேல் 6 :20
21 அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்து கொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
2 சாமுவேல் 6 :21
22 இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன். அப்படியே நீ சென்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
2 சாமுவேல் 6 :22
23 அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.
2 சாமுவேல் 6 :23

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 4:51 PM] Elango: 2 *நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன், 🗣🗣🗣நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன்.*💃💃💃🎻🎸🎷🎹🎼🎧🎤🎬🎬
சங்கீதம் 146
Shared from Tamil Bible

[11/9, 4:52 PM] Elango: 3 *அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து,💃💃💃💃 தம்புரினாலும்🏉🏉🏉 கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.*🎤🎧🎼🎹🗣🎷🎸🎻
சங்கீதம் 149
Shared from Tamil Bible

[11/9, 4:55 PM] Elango: 8 *நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை🗣🗣 விக்கிரகங்களுக்கும் கொடேன்.*👆👆👆👆👆👆👆👆👆👆👆
ஏசாயா 42
Shared from Tamil Bible

[11/9, 4:56 PM] Elango: 5 *ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள், பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.*👏👏👏👏👏👏👏
சங்கீதம் 150
Shared from Tamil Bible

[11/9, 4:57 PM] Elango: 7 *நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து 💃💃💃அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, 👆👆👆அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.🗣🗣🗣🗣🗣
வெளிப்படுத்தின விசேஷம் 19
Shared from Tamil Bible

[11/9, 4:58 PM] JacobSatish VT: 3 கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
ஏசாயா 51
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 4:59 PM] Elango: *ஆவியில் நிறைந்தவர்கள் களிகூருவதை நிறுத்தமுடியாது*

7 எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள். *மதுபானத்தால் களிப்பதுபோல,💃💃💃💃💃 அவர்களுடைய இருதயம் களிக்கும். அவர்களுடைய பிள்ளைகளும் அதைக்கண்டு மகிழ்வார்கள்.*💃💃💃😁😁😁🙏🙏🙏👏👏👆👆👏அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.
சகரியா 10
Shared from Tamil Bible

[11/9, 5:00 PM] JacobSatish VT: இதை மற்றவர்கள் கிண்டல் செய்வது தேவனை அவமதிக்கும் செயல்தானே

[11/9, 5:02 PM] JacobSatish VT: 4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள், யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
சங்கீதம் 150
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 5:02 PM] Elango: Yes

29 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, *தாவீது ராஜா ஆடிப்பாடி 💃💃💃💃💃வருகிறதைக் கண்டு, 👀👀அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.*
1 நாளாகமம் 15 :29

Shared from Tamil Bible 3.7
[11/9, 5:04 PM] JacobSatish VT: 30 பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீஙகள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள், அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
2 நாளாகமம் 29
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 5:05 PM] Jeyanti Pastor: நிச்சயம்.  உண்மை தான்.  முடிவு,  சிலரு௧்கு இரட்சிப்பா௧வும் மாற௧்கூடும்

[11/9, 5:06 PM] Elango: மாம்சத்தில் பார்க்கிற மனுசர்கள் உண்டு.
தேவன் தன் பிள்ளைகளை பார்க்கிற விதம் வேறு

[11/9, 5:07 PM] Elango: 8 *தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.*💃💃💃💃💃💃💃
1 நாளாகமம் 13
Shared from Tamil Bible

[11/9, 5:08 PM] Elango: புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள் ஆடியதாக எங்கும் இருக்கிறதா❓❓

[11/9, 5:10 PM] Elango: ஆவியில் களிகூர்ந்து ஆடியதாக எங்கும் இருக்கிறதா பு.ஏ❓❓

[11/9, 5:11 PM] JacobSatish VT: 7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 19
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 5:13 PM] JacobSatish VT: ஆடறதுக்கு அங்க சந்தர்ப்பம் இல்லையே

[11/9, 5:15 PM] JacobSatish VT: 7 கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
மத்தேயு 21 :7
8 திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள், வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
மத்தேயு 21 :8
9 முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
மத்தேயு 21 :9

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 5:16 PM] Elango: இங்கே அவர்கள் பரிசுத்த ஆவியின் நிறைவை பெற வில்லையே, இயேசுவும் அந்த வேளையில் மகிமைபட வில்லையே

[11/9, 5:17 PM] Elango: ஆண்களும் பெண்களும் சபையில் ஆடுவதை பார்த்தால் மற்றவர்கள் பார்த்தால் அவர்கள் நம் நிமித்தம் இடறலடைவார்களே

[11/9, 5:21 PM] JacobSatish VT: 41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று, எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
லூக்கா 1
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 5:23 PM] JacobSatish VT: 23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 5:24 PM] Elango: மரியாள் இங்கே களிகூர்ந்தது மட்டும் தானே.
ஆடவில்லையே

[11/9, 5:26 PM] JacobSatish VT: 52 சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள
அப்போஸ்தலர் 13
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 5:31 PM] JacobSatish VT: குத்தாட்டம் போடறதை நான் சொல்லலை

[11/9, 5:32 PM] Charles Pastor VT: ஆடிபாடி துதிப்பது  - “ஆடி” என்பதற்க்கு அதாவது ஆடுவது என்பதற்கான சரியான விளக்கம் தாருங்கள்...?

[11/9, 5:33 PM] Elango: எல்லா சபையிலேயும் இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமே வருவதில்லையே ப்ரதர்

[11/9, 5:34 PM] Charles Pastor VT: ஆட்டம் என்பது பல வகை கொண்டது இதை பொத்தம் பொதுவா ஆராதனையில் ஆடலாம் என்பது சரியா?

[11/9, 5:37 PM] JacobSatish VT: உதாரணத்துக்கு நம்ப பெர்கமான்ஸ் ஐயா ஆடுவதை எடுத்துக்கொள்ளலாம்

[11/9, 5:37 PM] Elango: கூடாவே கூடாது.
4 *அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.பிலிப்பியர் 2:4*

[11/9, 5:39 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:18-20
[18]துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், *ஆவியினால் நிறைந்து;*
[19]சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
[20]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

[11/9, 5:40 PM] Elango: *தாவீதை போல் நடனம்
ஆடி பாடி துதித்திடுவேன்*

[11/9, 5:41 PM] Elango: ஆவியில் நிறையாமல், களிகூராமல் அசைதல் என்பது மாம்ச நடனத்தை குறிக்கலாம்.

[11/9, 5:42 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 15:23-25
[23]கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
[24]என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
[25]அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, *கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;*

[11/9, 5:45 PM] Elango: 2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. *தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.*💃💃💃💃💃💃
ஆதியாகமம் 1
Shared from Tamil Bible

[11/9, 5:45 PM] Elango: 30 கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும், மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் *கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.*
லேவியராகமம் 7
Shared from Tamil Bible

[11/9, 5:46 PM] Elango: *ஆவியானவர் நமக்குள் நிறைந்தால் அசைவாடுதல் கண்டிப்பாக உண்டு*💃💃💃💃💃💃

[11/9, 5:46 PM] Kumar VT: குருப் டான்ஸ் சபையில் ஆடலையே சகோ...

[11/9, 5:48 PM] Elango: குத்துபாட்டு தவறு தான்
அநேகரை இடறப்பண்ணும்

[11/9, 5:52 PM] Elango: விசுவாசத்தில் பலவீனமான சகோதரர்களின் கண்களில் இச்சையை தூண்டி விடுவதாக இருக்கக்கூடாது.
நான் ஒரு கல்யாணத்தில் பார்த்தேன், இச்சையை தூண்டும் விதமாக கிறிஸ்த பாட்டுக்கு,  கிறிஸ்தவ பெண்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
கீழே குனிய வேண்டிய சூழ்நிலை

[11/9, 5:56 PM] Kumar VT: நான்  அதையெல்லாம் பார்பதில்லை, பார்க்கவும் முடியாது...

[11/9, 5:56 PM] Ebi Kannan Pastor VT: ஆடலாம்  சகோ தவறில்லை
தவறாகதான் ஆடக்கூடாது

[11/9, 5:57 PM] Kumar VT: நான் ஆட வரவில்லை ஆராதிக்க தான் வந்தேன் சகோ...

[11/9, 5:59 PM] Elango: குமார் ப்ரதர் உங்க சபையில் ஆடலையா😀

[11/9, 5:59 PM] Kumar VT: ஆடி பாடலாம்

[11/9, 6:00 PM] JacobSatish VT: ஞாயிற்றுகிழமை சந்திப்போம் குமார்பிரதர்

[11/9, 6:01 PM] Kumar VT: முயற்சி செய்கிறேன்

[11/9, 6:04 PM] Elango: பிசாசும் நம்மை களிகூர வைக்குமா❓

[11/9, 6:05 PM] JacobSatish VT: பிசாசு நடுநடுங்கிபோகும் ஆண்டவரோட அக்கினி மூன்

[11/9, 6:10 PM] Elango: கர்த்தரே அவர்களின் இருதயத்தை அறிவார்.
நாம் நியாயந்தீர்த்தால் சரியில்லை ப்ரதர்.

[11/9, 6:10 PM] Levi Bensam Pastor VT: துவக்கத்தில் ஆனால் முடிவில் கசப்பான சாவு

[11/9, 6:12 PM] Ebi Kannan Pastor VT: ஏன் நின்னுதான் ஆராதிக்கனுமா
ஆடி ஆராதிக்கக்கூடாதா

[11/9, 6:12 PM] Elango: 13 *மற்றவர்களோ; இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.*😏😏😏😏😑😐😛😛😛😝😝😜😜😜😜😳🤔🙄😮😮
அப்போஸ்தலர் 2
Shared from Tamil Bible

[11/9, 6:14 PM] Kumar VT: ஏன் ஆடினால் தான் ஆவியானவர் இறங்குவாரோ....

[11/9, 6:15 PM] Elango: 19 *மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்,*👇👇👇👇👇👇 அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள்.🗣🗣🗣🗣👈👈👈👈
*ஆனாலும், ஞானமானது அதின் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.*🔑🔑🔑🔑🔑🔑
மத்தேயு 11
Shared from Tamil Bible

[11/9, 6:18 PM] Elango: 7 எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள். *மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்.*💃💃💃💃💃💃💃 அவர்களுடைய பிள்ளைகளும் அதைக்கண்டு மகிழ்வார்கள். அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.
சகரியா 10
Shared from Tamil Bible

[11/9, 6:20 PM] JacobSatish VT: புரியலையே

[11/9, 6:20 PM] Elango: அப்போஸ்தலர் 2:26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, *என் நாவு களிகூர்ந்தது,* என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

[11/9, 6:22 PM] Elango: லூக்கா 10:21 அந்த வேளையில் இயேசு *ஆவியிலே களிகூர்ந்து*: பிதாவே!

[11/9, 6:29 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 09/11/2016*
👉 பழைய ஏற்பாடு ஆராதனைக்கும், புதிய ஏற்பாடு ஆராதனைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னென்ன❓
👉 ஆராதனை முறைமைக்கும், ஆசரிப்பு கூடாரத்திற்க்கும், புதிய ஏற்பாட்டு ஆராதனைக்கும் உள்ள ஒப்புமை என்ன❓
👉 நாம் ஆராதிக்கும் முறைமை,  பரலோகத்திலே தேவனை ஆராதிக்கும் சாயல்தானா❓
👉 தேவப் பிள்ளை௧ள் ௭ப்பொழுது ஆராதிக்க வேண்டும்❓ அதற்க்காக குறிக்௧ப்பட்ட காலம் உண்டா❓
👉 பழைய ஏற்பாட்டிலே தேவனுடைய மகிமை மேகம்போல  இறங்கியதென்று நாளாகமம் புஸ்தகத்தில் வாசிக்கிறோம். புதிய ஏற்பாட்டிலே அப்படி தேவனுடைய மகிமை இறங்கி வந்திருக்கிறதா❓அல்லது புதிய ஏற்பாட்டிலே தேவ மகிமை என்று எதை குறிக்கிறோம்❓
👉 தேவனுடைய மகிமை என்று எதைக் குறிக்கிறோம்❓
ஆராதிக்கும் போது ஆவியானவருடைய அசைவாடுதல் அல்லது தேவன் இறங்கியிருக்கிறார் அல்லது தேவன் நிரப்புகிறார் அல்லது தேவ மகிமை இறங்கியிருக்கிறது என்பதை எப்படி உணர்கிறோம்⁉
*வேதத்தை தியானிப்போம்*

[11/9, 6:31 PM] JacobSatish VT: 29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
யோவான் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 6:35 PM] Charles Pastor VT: ஆவியினால் நிறம்புவதால் ஆடுவது என்பது தவறு ஆண்டவரில் களிகூறுவதால் தன் மகிழ்ச்சியின் வெளிபாடே ஆடலுக்கு காரணம் அந்த ஆடல் உலகத்தாரின் ஆடலிலிருந்து வித்யாசப்பட்டது. இது என் அனுபவமும் கருத்தும் ஆகும்.

[11/9, 6:36 PM] JacobSatish VT: மகிழ்ச்சியின் வெளிப்பாடா?????

[11/9, 6:38 PM] Ebi Kannan Pastor VT: ஆவியானவர் இறங்கும்போது ஆடினால் ஏத்துக்கமாட்டீங்களா

[11/9, 6:39 PM] Jeyanti Pastor: ஆவியில் நிறைந்து ஆடுறது தானே கேக்குறீங்௧.

[11/9, 6:40 PM] Ebi Kannan Pastor VT: யுத்தம்னு வந்ததுனா ஓடி
விழுந்து
உருண்டு 
சண்ட போடனும்
நின்னுக்கிட்டே இருந்தால்
சுட்டுருவாங்க

[11/9, 6:44 PM] Kumar VT: 2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5

[11/9, 6:44 PM] Charles Pastor VT: ஆவியானவரால் நிறப்பபட்டு ஆடினவர்கள் வேதத்தில் உண்டா?

[11/9, 6:46 PM] Elango: சம்பவங்கள் இல்லை

[11/9, 6:46 PM] JacobSatish VT: வேதத்தில் உள்ளவைகளை மட்டும்தான் இப்பொழுதுள்ள சபைகள் செய்கிறதா?

[11/9, 6:46 PM] Elango: புதிய ஏற்ப்பாட்டில் இல்லை

[11/9, 6:47 PM] Kumar VT: பழைய ஏற்பாட்டில் உண்டு

[11/9, 6:47 PM] Charles Pastor VT: பழைய ஏற்பாட்டில் உண்டா?

[11/9, 6:47 PM] JacobSatish VT: டிவி யிலே {ஆடலாம்.ஆனால் ஆராதனையில் ஆடக்கூடாது அப்படித்தானே

[11/9, 6:47 PM] Elango: ஆமாம், தாவீது, மோசேயின் சகோதரி

[11/9, 6:47 PM] Charles Pastor VT: சபை சரித்திரத்தில் உண்டா?

[11/9, 6:48 PM] Elango: உண்டு உண்டு நிச்சயமாக உண்டு

[11/9, 6:48 PM] Kumar VT: 7 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.
1 சாமுவேல் 18
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 6:48 PM] JacobSatish VT: அய்யய்யோ எனக்கு டுட்டிக்கு டைம் ஆகுதே.என்ன பண்ண

[11/9, 6:49 PM] Elango: *அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்*

[11/9, 6:51 PM] Charles Pastor VT: தாவீது, மிரியாம் ஆவியால் நிரம்பியதால் ஆடினார்களா? தேவன் செய்த அற்புத அதிசய, நண்மைகளுக்கு நன்றி தெரிவிக்க இருதய நிறைவான மகிழ்சியில் ஆடினார்களா?

[11/9, 6:53 PM] Kumar VT: ஆவியில் துக்கமாகவா ஆடுவார்கள். .   இருதய நிறைவில்  தானே

[11/9, 6:53 PM] Kumar VT: பது சந்தோஷம், புது பெலனுடனும்

[11/9, 6:54 PM] Elango: நன்றி தெரிவிக்க ஆவியில் நிறைந்து ஆடலாமே

[11/9, 6:55 PM] Elango: தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, *தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.*

[11/9, 6:55 PM] Charles Pastor VT: அவர்கள் ஆவியில் நிரம்பியதால் தான் ஆடினார்கள் என்பதை விளக்குங்கள்.

[11/9, 6:56 PM] Apostle Kirubakaran VT: இன்று ஆடலாம் பாடலாம்
எல்லாம் பக்த்தி விருத்திக்காக செய்தால் தப்பு இல்லை
1 கொரிந்தியர் 14:26
[26]நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
அப்போஸ்தலர் 20:32
[32]இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

[11/9, 6:58 PM] Kumar VT: 7 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாப்பின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள், ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.
1 நாளாகமம் 13 :7
8 தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.
1 நாளாகமம் 13 :8
9 அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
1 நாளாகமம் 13 :9
10 அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார், அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
1 நாளாகமம் 13 :10
11 அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு,
1 நாளாகமம் 13 :11
12 அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
1 நாளாகமம் 13 :12
13 பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.
1 நாளாகமம் 13 :13
14 தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
1 நாளாகமம் 13 :14

[11/9, 6:59 PM] Elango: சரி பாஸ்டர், அப்ப ஆவியில் நிறைந்து ஆடுவதையும், மாம்சத்தில் நிறைந்து ஆடுவதையும் நாம் அவர்களின் கனிகளை கொண்டு தான் நிதானிக்க முடியும்...

[11/9, 7:00 PM] Elango: I இராஜாக்கள் 18:26 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. *அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.*       <<<<<<------ *சிலை வழிபாடு*

[11/9, 7:00 PM] Elango: குதித்து ஆடுவது என்பது ஆவியில் நிறைந்து ஆடுவது தானா

[11/9, 7:01 PM] Apostle Kirubakaran VT: என்னால் இந்த குழுவில் அடிக்கடி வர முடியவில்லை.
காரணம் வெளிப்படுத்தல் புத்தகம் ஆவியில் இருக்கேன்.
அப்பப்ப வருகிறேன் தப்பா என்னை எடுக்க வேண்டாம்.
நன்றி!!!!

[11/9, 7:03 PM] Elango: பெரும்பாலும் சபையில் இதுதானே ப்ரதர் நடக்கிறது..... துள்ளி குதித்து....

[11/9, 7:04 PM] JacobSatish VT: அசுத்தகிரியைகளும் ஆடும் ஆவிகளை பகுத்தறிவது முக்கியம் இல்லை என்றால் ஊழியக்காரர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்

[11/9, 7:04 PM] Elango: தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, *இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்குமுன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா* இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

[11/9, 7:05 PM] Elango: வஸ்திரங்களை உரிந்து போட்டு ஆடுவது, ஆவியில் நிறைந்து ஆடுவதா?

[11/9, 7:07 PM] Hari VT Saudi: இன்று திடிர் என்று யாரும் எதிர்ப்பாகாத நேரத்தில் 500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவிப்பு வந்தது போல அன்பு சகோதரா ஒரு நாள் நம்முடைய ஆண்டர் இயேசுவும் திடிர் என்று ஒரு நாள் பூமிக்கு வருவார் ஆயத்தமா பரலோகம் போகும்போது எந்த நோட்டும் செல்லாது எதுவும் கூட வராது உலக வாழ்க்கை நிரத்தரம் கிடையாது
இயேசுவே ஆண்டவர்
ஆமென்

[11/9, 7:08 PM] JacobSatish VT: ஐநூறு ரூபாயும் ஆண்டவரும் ஓண்ணா?

[11/9, 7:08 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 35:1-10
[1]வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
[2]அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
[3]தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
[4]மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
[5]அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.
[6]அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
[7]வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
[8]அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
[9]அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
[10]கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

[11/9, 7:09 PM] Apostle Kirubakaran VT: வெளிப்படுத்தின விசேஷம் 7:9-12
[9]இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
[10]அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
[11]தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
[12]ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.

[11/9, 7:10 PM] Apostle Kirubakaran VT: வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10
[9]இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
[10]அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

[11/9, 7:11 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 10:31
[31]ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

[11/9, 7:12 PM] Apostle Kirubakaran VT: ஆடல், பாடல் /புகைபோடுதல் எதை செய்தாலும் தேவன் மகிமை பட்டால் ok

[11/9, 7:13 PM] JacobSatish VT: புகை போடுதல்😳😳

[11/9, 7:13 PM] Ebi Kannan Pastor VT: ஆணடவரை ஏமாற்ற  ஒருவனாலும் முடியாது

[11/9, 7:13 PM] Jeyachandren Isaac Whatsapp: அனேகமாக சபைகளில் ஆடுகிறவர்கள் சகோதிரிகளே...
அப்படியென்றால் அவர்கள்தான் அதிகமாக ஆவியானவரால் நிரப்பபடுகிறார்களோ....🤔
ஒரு சந்தேகந்தான்...🤔

[11/9, 7:14 PM] Apostle Kirubakaran VT: 1 கொரிந்தியர் 12:5-6
[5]ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
[6]கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
நோக்கத்தில் வித்தியாசம், இருந்தால் ஆபத்து

[11/9, 7:14 PM] Ebi Kannan Pastor VT: ஆவியகல் ஆடுவதை சொல்றீர்களா??
ஆர்வத்தில்  ஆடுவதை சொல்றீர்களா

[11/9, 7:14 PM] JacobSatish VT: அந்நியகிரியைகளினால் எளிதில் பிடிபடுபவர்களும் அவர்கள்தான் உதாரணம் ஏவாள்

[11/9, 7:15 PM] Elango: அப்படி எந்த சபையில் பண்றாறாங்க ப்ரதர்

[11/9, 7:16 PM] Jeyachandren Isaac Whatsapp: கொசுவிற்காக சாம்பிராணி புகை காட்டியிருக்கலாம்😊

[11/9, 7:16 PM] Apostle Kirubakaran VT: வழி மாறுகிறோம்
ஆய்வுக்கு திரும்புவோம்

[11/9, 7:16 PM] Elango: ஆண்டவர் பெண்களுக்கு அதிகமாக ஆவியில் நிரப்பிபினால் நாம் சந்தோசபட வேண்டுடுமல்லவா

[11/9, 7:17 PM] Elango: புகைபோடுதல்🙄🙄🙄🙄🙄

[11/9, 7:17 PM] Jeyachandren Isaac Whatsapp: சந்தேகம் தீர்ந்தது👍😊

[11/9, 7:17 PM] Ebi Kannan Pastor VT: சகோதரிகளின் உள்ளம் பெரும்பாலும்  இளகினது
எதற்கும்  உருகுவார்கள்
சகோதரர்களின் பெரும்பாலும் உள்ளங்கள்  கடினமானது  அடிமேல் அடி வாங்கிதான் இந்த  அம்மி அசையும்

[11/9, 7:17 PM] Elango: உண்மைமையிலுமா பாஸ்டர். 😀😎

[11/9, 7:18 PM] Jeyachandren Isaac Whatsapp: சந்தோஷந்தான் பிரதர்👍👏😊

[11/9, 7:18 PM] Elango: இத தான் நானும் சொல்லவந்தேன்.... அவர்கள் நம்மை விட பெலகீனமானவர்கள்...

[11/9, 7:19 PM] JacobSatish VT: ஆனாலும் ஆண்கள அப்பாவிகள்☺☺☺

[11/9, 7:19 PM] Charles Pastor VT: ப.ஏ. இல் இன்று போல் யாவரும் ஆவியில் நிறம்பும் அனுபவம் இருந்ததா?

[11/9, 7:19 PM] Elango: இல்லை பாஸ்டர்... எதை செய்தாதாலும் ஒரு ஒழுங்கும், கிரமமுமாய் செய்ய வேண்டும். நம்முமுடைய நன்மையானது தூசிக்க இடங்கொடுக்க கூடாது...
...
[11/9, 7:21 PM] Apostle Kirubakaran VT: ரோமர் 14:1-10
[1]விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
[2]ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான்.
[3]புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
[4]மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
[5]அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
[6]நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.
[7]நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
[8]நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
[9]கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.
[10]இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

[11/9, 7:22 PM] Ebi Kannan Pastor VT: யாத்திராகமம் 15:20-21
[20]ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
[21]மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

[11/9, 7:23 PM] Apostle Kirubakaran VT: எரேமியா 30:19
[19]அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.

[11/9, 7:24 PM] Ebi Kannan Pastor VT: யாத்திராகமம் 32:19
[19]அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

[11/9, 7:28 PM] Jeyachandren Isaac Whatsapp: தாவீதின் நடனம் இருமுறையும் சோகத்திலேயே முடிந்தது என்பதையும் கவனிக்கவேண்டும்..
ஒருமுறை ஊசா செத்தான்..
இரண்டாவது முறை அவன் மனைவியின் கர்ப்பம் அடைபட்டது🤔😊

[11/9, 7:31 PM] Apostle Kirubakaran VT: 1 நாளாகமம் 25:1-2
[1] *மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்,* ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
[2]ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
தீர்க்க தரிசனம் சொல்லும் யுத்தி எப்படி பாருங்க?

[11/9, 7:31 PM] Ebi Kannan Pastor VT: நடனம்  தவறல்ல
தவறு செய்தவர்கள்தான் அதாவது நடனம்  செய்யாதவர்தான் தேவனைக் கோபப்படுத்தினார்கள்

[11/9, 7:33 PM] Ebi Kannan Pastor VT: சிறு பிள்ளைகள்  ஆடினால் பரிசுத்தம்  வாலிபர்கள்  ஆடினால்  பாவமா??

[11/9, 7:34 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 35:10
[10]கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

[11/9, 7:36 PM] Jeyanti Pastor: கர்த்தர் மாத்திரமே உயர்ந்திருப்பார்.  ஆமென்

[11/9, 7:36 PM] Apostle Kirubakaran VT: பரிசுத்த குலைச்சல் ஆட்டம் தப்பு (காம களியாட்டு/ ) பக்த்திக்காக ஆடினால் ok

[11/9, 7:37 PM] Ebi Kannan Pastor VT: சங்கீதம் 149:1-3
[1]அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
[2]இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
[3]அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்.

[11/9, 7:37 PM] Elango: பாஸ்டர், சண்டே ஸ்கூல் பிள்ளைகளுக்கும், வாலிப  பெண்ககள் ஆடுவதற்க்கும் வித்தியாசம் இருக்குவல்லவா பாஸ்டர்...   *இங்கே தீயநோக்கம் பாவம் என்று எப்படி சொல்லலாம்*       *நமக்கு இன்னும் கண்ணின் இச்சை போராட்டம் இருக்கிறதல்லவா?*

[11/9, 7:38 PM] Ebi Kannan Pastor VT: இந்த  சங்கீதம்  வாசிக்க  மாத்திரம் அல்ல  கடைபிடிக்கவும்தான்

[11/9, 7:39 PM] Jeyanti Pastor: ௧ண்மூடி ஆராதி௧்௧ மாட்டீங்களா

[11/9, 7:39 PM] Ebi Kannan Pastor VT: ஆண்டவருக்கு எந்த  வித்தியாசமும்  தெரியாது
அதாவது பெண் எந்த வயதுள்ளவளானாலும் அவள் அவருக்கு  பிள்ளைதான்

[11/9, 7:40 PM] Ebi Kannan Pastor VT: கண்மூடி ஆடி கீழே விழுந்துவிடக்கூடாது

[11/9, 7:40 PM] Elango: *தீய நோக்கம் பாவம் என்று சொல்லும்போது, பழைய மனுசனின் இச்சையை தூண்டுவது பாவமில்லையா பாஸ்டர்* இரண்டு பக்கமும் பார்க்கவேண்டுமல்லவா பாஸ்டர்

[11/9, 7:41 PM] Charles Pastor VT: எபி ஐயா, நாடகம், தெரு பிரசங்கத்திற்க்கு ஜனங்களை கவருவதற்கான நடனம் இது தேவ நாம மகிமைக்கே அதில் தவறு ஏதும் இல்லை. அதற்க்கும் சில கட்டுபாடு அவசியம் நம் நடனம் நடிப்பில் கூட தேவ சாயலை வெளிபடுத்த வேண்டும் மற்றவரை இச்சிக்க வைக்கும் அளவில் இருக்க கூடாது என்பதை தான் வலியுறுத்துகிறேன்

[11/9, 7:41 PM] Ebi Kannan Pastor VT: 1 நாளாகமம் 15:27-29
[27]தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.
[28]அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும், தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
[29]கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.

[11/9, 7:42 PM] Elango: இது வேறாயா😲😲😲😳😳🙄🤔🤔 *கிருபையா*😯😯😯😯

[11/9, 7:42 PM] Ebi Kannan Pastor VT: உண்மைதான்  ஐயா

[11/9, 7:43 PM] Apostle Kirubakaran VT: லூக்கா 15:25
[25]அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;

[11/9, 7:43 PM] Ebi Kannan Pastor VT: கட்டுப்பாடு அவசியமே
ஆனால்  கட்டிப்போடக்கூடாது

[11/9, 7:46 PM] Elango: கட்டிபிடி ஜெபமா, முத்தமா😯😯🙄🙄😳😳  *இது தப்பு பாஸ்டர்*    இதை பரிசுத்த முத்தம் என்று பிறபாலரிடம் செய்வது மகா தவறு

[11/9, 7:47 PM] Ebi Kannan Pastor VT: நம்முடைய  விமர்சனங்கள்  தெளிவாக  இருக்க வேண்டும்

[11/9, 7:48 PM] Elango: சரியாக நிதானித்து பிரித்து பேசியிருக்கீங்க பாஸ்டர்....

[11/9, 7:48 PM] Ebi Kannan Pastor VT: தவறு ஐயா
நற் கலாச்சாரம்  பாதிக்கும்  வகையில்  செயல்படக்கூடாது

[11/9, 7:49 PM] Ebi Kannan Pastor VT: உண்மையான  வார்த்தை  ஐயா

[11/9, 7:51 PM] Elango: பாஸ்டர் இருந்தாலும், கட்டிபிடி, முத்தம் பிறபலரிடம் செய்வவது எப்படி பாஸ்டர் பக்திவிருத்தியை கொண்டுவரும்.... *எதை செய்தாலும்* என்பது exception உண்டு தானே பாஸ்டர்.

[11/9, 7:52 PM] Elango: புதிசா இருக்கு பாஸ்டர்..... ஒன்னும் சொல்றதிக்கில்லை பாஸ்டர்.  no comments

[11/9, 7:54 PM] Elango: I தீமோத்தேயு 5:2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், *பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து,* புத்திசொல்லு.

[11/9, 8:04 PM] Ebi Kannan Pastor VT: ஐயா
மனசாட்சியை சாகடித்து  வசனத்தை  நிறைவேற்றுகிறேன் என்று  சாதிப்பவனை ஜனங்கள்  ஏற்றுக் கொள்ளலாம் தேவன் ஏற்றுக் கொள்ளமாட்டாரே

[11/9, 8:04 PM] Elango: கடைசியில் அருமையான ப்ராக்டிகல் எ.கா👍👍👍🙏🙏😁
[11/9, 8:07 PM] Elango: *ஒரு சில நல்ல போதகர்கள் என்னிடம் சில வியப்பான நடவடிக்கைகளைப் பற்றி விபரித்தனர். அதாவது சபையில் வாந்தி எடுக்கும் ஒரு புதிய முறையையும் சில பரவசக்குழுவைச் சார்ந்த சபைகள் கையாளுகின்றன என்று தெரிவித்தனர். இதைச் செய்பவர்கள் இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், தமது சரீர அழுக்குகளுடன் ஆராதனைக்கு வருவது சரியல்ல, ஆகவே அவ்வழுக்குகள் அகல வாந்தி எடுப்பதன் மூலம் சரீர, உளசுத்தத்துடன் கர்த்தரை ஆராதிக்கலாம் என்பதாகும்.* இத்தகைய  நடவடிக்கைகளால் 😳😳😳அந்நியரும் பார்த்துச் சிரிக்கும் 😜😜😜😜😜நிலைக்கு இவர்கள் கிறிஸ்தவத்தை இழுத்துச் செல்லப் பார்க்கின்றனர்

[11/9, 8:09 PM] Ebi Kannan Pastor VT: இவர்கள்  வசனத்தோடு விளக்கம்  கொடுத்து வாந்தி  எடுப்பதைப் பற்றி  போதிக்க வேண்டும்

[11/9, 8:11 PM] Elango: புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு வசனத்தில் மட்டுமே *வாந்தி* என்ற வார்த்தை இருக்கிறது. வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று *வாந்திபண்ணிப்போடுவேன்.*

[11/9, 8:16 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 4:31
[31]அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.

*புதிய  ஏற்பாட்டில்  இடம் அசைந்தது

[11/9, 8:17 PM] Ebi Kannan Pastor VT: மரியாதையான அனுகுமுறை 👏👏👏

[11/9, 8:40 PM] Kumar VT: அது போல சிலரிடம் இருப்பதில்லை.... 🙏 🙏

[11/9, 8:57 PM] Sam Jebadurai Pastor VT: பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் என்று பாடுவோம்

[11/9, 9:02 PM] Ebi Kannan Pastor VT: 😂😂😂
மீனை குத்திட்டாருப்பா

[11/9, 9:06 PM] Elango: 26 நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள், அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள், ஆகையால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள்.
2 நாளாகமம் 20
Shared from Tamil Bible

[11/9, 9:08 PM] Manimozhi Ayya VT: சாமி ஆட்டத்திற்கும்
இதற்கும் வித்தியாசம் என்ன

[11/9, 9:12 PM] Sam Jebadurai Pastor VT: விடுதலைக்கு நேராக ஜனங்களை நடத்தும் போது வாந்தி எடுப்பதை பொதுவாக பார்க்கலாம். அதை உபதேசமாக மாற்றுவது தவறு

[11/9, 9:13 PM] Sam Jebadurai Pastor VT: எனது மூத்த சகோதரியின் பெயர் பெராக்கா😊

[11/9, 9:17 PM] JacobSatish VT: தேவனுக்கே மகிமை உண்டாவதாக

[11/9, 9:20 PM] JacobSatish VT: நீங்க என்ன கேக்கறீங்கனு புரியல.

[11/9, 9:22 PM] Ebi Kannan Pastor VT: சாமியாட்டான் பிசாசினாலே
இதற்கு  காரணம்  பரிசுத்த  தேவன்

[11/9, 9:25 PM] Kumar VT: நீங்க பேசறதுதான் புரியல இப்போ இதுவும் எனக்கு புரியவில்லை....

[11/9, 9:27 PM] Elango: என் கூட பிறந்த மூத்த சகோதரி இந்து.
ஒருநாள் என் அம்மா என்னிடம் போன் செய்து  சொன்னார்கள் *கொடை விழாவில் சாமி ஆடியதாக*என்னிடம் சொன்னதும், அக்காவிற்க்கு போன் செய்து நல்ல டோஸ் விட்டேன்.
ஆண்கள் நிறைய பேர் கூடி இருக்கும் சேலை விலக தக்கவிதமாக சாமி ஆடுவதுதான் சாமி வருதலா என்று கோபமாக கடிந்து கொண்டேன்.
இப்போது சாமி ஆட்டம் எல்லாம் கிடையாது.
ஆண்டவர் இயேசுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

[11/9, 9:29 PM] JacobSatish VT: திரும்பி திரும்பி ஏன் பிரதர் சாமி சாமினு சொலறீங்க

[11/9, 9:29 PM] Elango: நீங்களும் இரணௌடு தடவை சொல்லிட்டீங்களே😜😜😜☝☝

[11/9, 9:30 PM] JacobSatish VT: அதெல்லாம் செத்த கிரியைகள்.

[11/9, 9:33 PM] Ebi Kannan Pastor VT: வித்தியாசம்  புரிய ஆடனும்
👆 இது ஆடுகிறவர்களின் கவனத்திற்கு
வித்தியாசம்  புரிய வேண்டும்
👆 இது நமக்குள்ள முதிர்ச்சியை குறிக்கிறது

[11/9, 9:33 PM] JacobSatish VT: 👆 கொஞ்சம் சத்தம் உயர்த்தி பேசுங்க பிரதர

[11/9, 9:49 PM] Elango: நல்ல சத்தம் கேட்குதே☝👂👂

[11/9, 9:49 PM] JacobSatish VT: எனக்கு சரியா கேட்களை பிரதர் அதான் சொன்னேன

[11/9, 9:53 PM] JacobSatish VT: ஏன் பிரதர் இவ்வளவு அமைதி

[11/9, 10:05 PM] Kumar VT: 19 எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:
எபிரேயர் 9 :19
20 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
எபிரேயர் 9 :20
21 இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
எபிரேயர் 9 :21
22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
எபிரேயர் 9 :22
23 ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது. பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.
எபிரேயர் 9 :23
24 அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்தில்தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
எபிரேயர் 9 :24
25 பிரதானஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்தஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
எபிரேயர் 9 :25
26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே. அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
எபி 9:26

[11/9, 10:08 PM] Kumar VT: 2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
சங்கீதம் 100
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 10:12 PM] Kumar VT: 12 தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
அப்போஸ்தலர் 24 :12
14 உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன். அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
அப்போஸ்தலர் 24 :14
15 நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.
அப்போஸ்தலர் 24 :15

Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 10:14 PM] Kumar VT: 5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
எபிரேயர் 8
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 10:22 PM] Kumar VT: 1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12 :1
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12 :2
3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது: உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
ரோமர் 12 :3
4 ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
ரோமர் 12 :4
5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
ரோமர் 12 :5
6 நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
ரோமர் 12 :6
7 ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
ரோமர் 12 :7
8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன், பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன், முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன், இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
ரோமர் 12 :8
9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
ரோமர் 12 :9

[11/9, 10:25 PM] Kumar VT: 10 சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
ரோமர் 12 :10

11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
ரோமர் 12 :11
12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்.
ரோமர் 12 :12
13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
ரோமர் 12 :13
14 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள்.
ரோமர் 12 :14
15 சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள், அழுகிறவர்களுடனே அழுங்கள்.
ரோமர் 12 :15
16 ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள், மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள், உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.
ரோமர் 12 :16
17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள், எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
ரோமர் 12 :17
18 கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
ரோமர் 12 :18

Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 10:25 PM] Kumar VT: 1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 10:31 PM] JacobSatish VT: 3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழுஇருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள். அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான்.
1 சாமுவேல் 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 10:33 PM] JacobSatish VT: 3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[11/9, 11:06 PM] Samuel-chinnaraj VT: இன்று முழு நாளும் பணத்தை பற்றியே யோசித்த நாம்    ....
 தேவனை எத்தனை முறை ஸ்தோத்தரித்தோம் ....
அவர் நம் நினைவில் எவ்வளவு நேரம் இருந்திருப்பார் .....  

(உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
சங்கீதம் 119 :164)

 இந்நாளில் நாம்  தேவனை எத்தனை  முறை துதித்தோம்

23 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136

2 என் உட்காருதலையும் என் எழுந்திருககுதலையும் நீர் அறிந்திருக்கிறீர், என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
சங்கீதம் 139

[11/9, 11:38 PM] Kumar VT: சரிங்க ஐயா சகோதரரே சகோதரிகளே நாளை காலை நேரத்தில் உரையாடல் தொடரலாம் நன்றி வணக்கம்....  கர்த்தர் நம்மோடுமுகூட சதாக்கலாங்களிலும் இருப்பாராக வழி நடத்துவாராக... காத்துக்கொள்வாராக...ஆமென். அல்லேலூயா, ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🏇🏿🏇🏿🏇🏿🏇🏿🏇🏿🏇🏿