Type Here to Get Search Results !

தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓

[6/21, 9:31 AM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/21, 10:22 AM] Ebi Kannan Pastor VT: ரோமர் 7:14

*மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது,*

[6/21, 10:25 AM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 2:13-16
[13]அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
[14]ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
[15]ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
[16]கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

[6/21, 10:45 AM] Sam Rakesh VT: பரிசுத்த வேதாகமம் தமிழ் கலாத்தியர் 3:21-25 அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

[6/21, 10:47 AM] Sam Rakesh VT: Galatians book Nalla padinga...Ellarum...Athula Nalla Paul niyayapiraman visuvasam Patti explain panniruparu

[6/21, 10:47 AM] Israel VT: மத்தேயு 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

[6/21, 10:48 AM] Israel VT: லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

[6/21, 11:02 AM] Israel VT: கொலோசெயர் 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

[6/21, 11:10 AM] Isaac Samuel Pastor VT: 2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

ரோமர் 8 :2

[6/21, 4:32 PM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/21, 7:00 PM] Elango: 1⃣ கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓

*நாம் எவ்வளவு பெரிய பாவிகளாக இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவே நியாயப்பிரமாணம் வந்தது.*
 ⚠ *மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது;*

*பாவம் எது என்று பாவியான அறியவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.*
⚠ பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; *இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.*

 *மாம்சத்தில் வாழ்ந்த எனக்கு என்னுடைய அவயவங்களில் மரணத்தை கொடுக்கத்தக்கதாக நியாயப்பிரமாணம் பெலன் செய்தது*

 ⚠நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் *மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.*💪💪💪💪💪🤔🤔🤔🤔

[6/21, 7:06 PM] Elango: பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு நிழலாட்டமாக நாம் நியாயப்பிரமாணத்தை ஒப்பிடலாம். எப்படியென்றால்... பரிசுத்த ஆவியானவர் ஒருவனுக்கு வந்து விட்டால் அவர் பாவத்தை குறித்தும், நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.

*யோவான் 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.*

அதே வேலையை தான், இஸ்ரவேலருக்கு மோசேயின் மூலம் கர்த்தர் கொடுத்த நியாயப்பிரமாணமும் செய்தது - கர்த்தருடைய நீதி, நியாயங்களை போதிக்கும், சுட்டிக்காட்டும் புத்தகம். பிரமாணாம்.

*நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்*

நியாயபிரமாணம் நிழல் என்றால்
பரிசுத்த ஆவியானவர் நிஜம்.

[6/21, 7:12 PM] Raja VT: நிஜம் வந்தபிறகு, நிழல் தேவையா? அதாவது பரிசுத்தஆவியானவர் நமக்குள் வந்த பிறகு, நியாயப்பிரமாணத்தை பார்த்துதான் பாவம் எது பரிசுத்தம் எது கர்த்தருடைய நீதி நியாயங்களை அறிய முடியுமா? நான் என்ன கேட்கிறேன் என்றால் பரிசுத்த ஆவியானவர் ஒருவனுக்குள் வந்தபிறகு அவன் திரும்பவும் பழைய ஏற்ப்பாட்டில் உள்ள நியாயப்பிரமாணத்தை படித்து கடைபிடிக்கவேண்டுமா?

[6/21, 7:25 PM] Elango: *பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.* - இதன் அர்த்தம் என்னுடைய புரிதலின் படி... தேவன் பரிசுத்தர், அவர் தெரிந்துகொண்ட மக்களான இஸ்ரவேலரும் தம்மைப்போல பரிசுத்த ஜனங்களாக வாழ வேண்டும் என்று தேவன் விரும்பி... மனிதர்களான இஸ்ரவேலர் எப்படி தேவனுக்கு பிரியமாக வாழ வேண்டும் நடக்க வேண்டும் என்று கொடுத்த பிரமாணம், சட்டம், விதிமுறைகளே *நியாயப்பிரமாணம்* .

இந்த நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்படாதிருந்தால், மக்களுக்கு பாவம் என்னவென்றே தெரியாதிருந்திருப்பார்கள்.

பாவத்திற்க்கு உயிர்க்கொடுத்தது இந்த நியாயப்பிரமாணம் தான். அதனால் *பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.* என்கிறார் பவுல். I_Corinthians&Chapter=15:56

பாவமானது *கற்பனையினாலே* சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது.

[6/21, 7:35 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் மோசேக்கு கர்த்தர் கொடுத்த பிரமாணங்கள் - அந்த காலத்தில் அந்த மக்களுக்கு புரியும் திறனுக்கு அளவாக கற்பனைகளும் பிரமாணங்களும் கொடுக்கப்பட்டது.

பழைய ஏற்பாடு சொல்கிறது - சரீரத்தில் சேர்ந்தால் விபச்சாரம்;
புதிய ஏற்பாடு சொல்கிறது - இச்சையோடு பார்த்தால் விபச்சாரம்.

நியாயப்பிரமாணம் என்பது ஆவிக்குரியதாயிருக்கிறது அவைகளை நாம் மாம்சத்தில் இருந்து நிறைவேற்ற நினைத்தால் நாம் தோற்றுப்போவது நிச்சயம். ஆவிக்குரியா பிரமாணங்களை நாம் ஆவியில் நடந்து மட்டுமே நிறைவேற்ற முடியும்.

*எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.* Rom. 8:14
[6/21, 7:39 PM] Elango: 36. போதகரே, *நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது* என்று கேட்டான்.

37. இயேசு அவனை நோக்கி: *உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;*

38. *இது முதலாம் பிரதான கற்பனை.*

39. இதற்கு ஒப்பாயிருக்கிற *இரண்டாம் கற்பனை* என்னவென்றால், *உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக* என்பதே.

40. இவ்விரண்டு *கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது* என்றார்.

*உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக;*  Levi 19:18

மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். Mat. 7:12

[6/21, 7:49 PM] Elango: நியாயப்பிரமாணத்தை படிக்க படிக்க நாம் எவ்வளவு பாவம் செய்கிறோம், எவ்வளவு பெரிய பாவி என்பது தெரியும், ஐயோ ஐயோ நியாயப்பிரமாணமோ இப்படி எழுதியிருக்கிறது நானோ மகாபாவியாய் இருக்கிறேன் நான் யாரிடம் போக, என் பாவம் போக்க , என் பாவம் கழுவ நான் யாரிடம் போக, என் பாவத்திலிருந்து விடுதலையாக நான் என்ன செய்ய ?ஐயோ ஐயோ நான் என்ன செய்ய நான் பாவத்தில் மரித்துப்போய்விட்டேனே? என்னை யார் விடுதலையாக்குவார் என்று கதறும் போது தான் அங்கு *கிறிஸ்துவின் அடுத்த நிலை ஆரம்பமாகிறது.

*நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு,* தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

*பாவத்தை கழுவ, பாவத்திலிருந்து விடுதலை பெற கிறிஸ்துவிடம் கொண்டு வந்து சேர்ப்பதே இந்த நியாயப்பிரமாணத்தின் கடைசி நிலை.*

*முதல் நிலை - ஒரு மனிதனின் பாவத்தை சுட்டிக்காட்டுகிறது*
*இரண்டாம் நிலை - அவனை கதற வைக்கிறது, தனக்கு இந்த பாவ நிலையிலிருந்து ஒரு வழி இல்லையா? நான் பரிசுத்தமாக என்ன செய்ய வேண்டும் என்று கதற வைக்கிறது*
*கடைசி நிலை - அவனுக்கு கிறிஸ்து தேவைப்படுகிறார் என்று கிறிஸ்துவிடம் கொண்டுவந்து நிறைவு செய்கிறது.

அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர், நமக்குள் வந்த பிறது ... நியாயபபிரமாணத்திற்க்கு ஒத்த வேலையை செய்கிறார்  *பாவத்தை கண்டித்து உணர்த்துவார்*

[6/21, 7:51 PM] Raja VT: நியாயப்பிரமாணம் வேணுமா வேண்டாமா

[6/21, 7:55 PM] Elango: உங்களுடைய கருத்து என்ன🤔

[6/21, 7:56 PM] Raja VT: எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

[6/21, 7:56 PM] Elango: நீங்களும் நானும் பாவிகளா அல்லது பரிசுத்தவான்களா❓🤔

[6/21, 7:58 PM] Elango: நியாயப்பிரமாணம் என்பது பரித்தவான்களுக்கு கொடுக்கப்படவில்லை என்கின்றீகளா?

[6/21, 7:59 PM] Raja VT: ஆம். பாவத்தை பாவம் என்று சுட்டிக்காட்டவே நியாயப்பிரமாணம் என்று இருக்கும்போது, பரிசுத்தவானாக இருக்கிற ஒருவனுக்கு ஏன் நியாயப்பிரமாணம்?

[6/21, 8:00 PM] Elango: வேதம் எல்லோரையும் பாவிகள் என்கிறது... நன்மை செய்கிறவன் ஒருவரும் இல்லை ... எல்லோரும் தேவ மகிமை இழந்து, கெட்டுப்போனவர்கள் என்கிறது வேதம்.... பரிசுத்தவான் யார் ?

[6/21, 8:00 PM] Levi Bensam Pastor VT: தேவை உண்டு

[6/21, 8:02 PM] Elango: ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா?❓❓❓❓❓❓❓* எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல.*👂👈  👉👉👉👉👉யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.👈👈👈👈

[6/21, 8:08 PM] Elango: *பலி சம்பந்தமான காரியங்களை செய்யவேண்டாம். *

இயேசுகிறிஸ்து நமக்காக பாவநிவராண பலியாக தம்மையே நமக்காக அவர் சிலுவை  இரத்தம் சிந்தியதால் .... நாம் இன்னும் மறுபடியும் ஆடு, மாடு, புறா, மற்ற எந்த மிருகங்கள், பறவைகளின் பலிகளை நாம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் இன்னும் நியாயப்பிரமாணத்தில் உள்ள காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டவில்லை.

12. *வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.எபிரேயர் 9:12 *

[6/21, 8:09 PM] Raja VT: நியாயப்பிரமாணம் வேணுமா வேண்டாமா

இரண்டில் ஒன்னு சொல்லுங்க

[6/21, 8:18 PM] Levi Bensam Pastor VT: உங்கள் கருத்தை சொல்லவும்

[6/21, 8:18 PM] Elango: வேணும்

- நீதி நியாயங்கள்  (  புதிய ஏற்ப்பாட்டில் இன்னும் மெருகேட்டப்பட்டுள்ளது )
வேண்டாம்
- மிருக, பறவை பலிகள்
- ஓய்வுநாள் ( சனிக்கிழமை ஓய்ந்திருந்தல் )
- பண்டிகை ( சில பண்டிகை நிறைவேற்றி விட்டது - எகா. பஸ்கா ) சில பண்டிகைகள் நிறைவேற்ற பட வேண்டியதாயிருக்கிறது.
- விருத்தசேதனம்  ( ஆவிக்குரிய விருத்தசேதனம், பாவ சரீரம் அறுக்கப்படுதல் கொலேசேயர் 2:12-15)

என்னுடைய கருத்து மட்டுமே.

உங்கள் கருத்தையும் சொல்லவும்.

[6/21, 8:20 PM] Raja VT: பழைய ஏற்ப்பாட்டில் சொல்லப்பட்ட  எந்த பண்டிகைகளை கிறிஸ்தவர்கள் கொண்டாட வேண்டும்.

[6/21, 8:21 PM] Raja VT: பலி,விருத்தசேதனம் வேண்டாம் தான்
ஓய்வுநாள் ஏன் வேண்டாம்😡😡😡😡😡

[6/21, 8:22 PM] Elango: நீங்க அடுப்பு மூட்டாமல், விறகு பொறுக்காமல் சனிக்கிழமை ஓய்ந்திருக்கிங்களா?😀

[6/21, 8:25 PM] Elango: கலாத்தியர் 4:9 *இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க,*👉👉👉👉👇👇👇👇 பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு 👉அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?❓❓❓❓❓

[6/21, 8:28 PM] Raja VT: பிரச்சனை நியாயப்பிரமாணமா ? அல்லது பாவமா? அடிமைத்தனம் என்று பவுல் சொல்வது எதற்கு கீழே பாவத்திற்க்கு கீழாகவா அல்லது நியாயப்பிரமாணத்திற்க்கு கீழாகவா?

[6/21, 8:30 PM] Elango: பிரச்சனை பாவம்தான். நியாயப்பிரமாணம் அல்ல.   பவுல் நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்கிறாரே

[6/21, 8:33 PM] Elango: ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்... பாவத்தை, நீதி நியாயங்களை காட்டும் கண்ணாடியே நியாயப்பிரமாணம் மற்றும் வரும் காரியங்களுக்கு நிழல் மட்டுமே நியாயப்பிரமாணம் - நிஜம் கிறிஸ்து மட்டுமே.

கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

27. இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. *எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.*

28. ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் *விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.*

[6/21, 8:37 PM] Raja VT: நான் ஒத்துக்கிறேன். நியாயப்பிரமாணத்தினால் ஒருவரும் நீதிமானக முடியாது. அது உறுதி.

[6/21, 8:39 PM] Raja VT: கலாத்தியர் சபையார் போல விருத்தசேதனம் பண்ணலாம் சொல்றீங்களா🤣

[6/21, 8:42 PM] Elango: அந்த தவறை செய்தது *கள்ள சகோதரர் என்கிறார் பவுல்*

கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாரணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

பவுல் கூட தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் பண்ணினார் ... ஞாபகம் இருக்கிறதா?

அப்போஸ்தலர் 16:3 அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாம் அறிந்திருந்தபடியால், *அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.*👆👆👆👆👆👆👆🤔🤔🤔😯😯😯

[6/21, 8:44 PM] Raja VT: பவுல் செய்த இன்னோரு தவறு உள்ளது. எருசலேமிற்க்கு சென்று சுத்திகரிப்பு செய்தது. சுத்திகரிப்புக்கு சடங்குக்கு விரோதமாக அவரே பேசிவிட்டு அவரே அதை செய்கிறார்.

[6/21, 8:44 PM] Muthukumar Moses VT: அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. எபிரேயர் 8 :7

புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார். பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. எபிரேயர் 8 :13

[6/21, 8:45 PM] Raja VT: அப்படியென்றால் அவர்கள் யூதர்கள் அல்லது முஸ்லீம் என்று சொல்லாம்.🙂

[6/21, 8:46 PM] Raja VT: I கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்*

[6/21, 8:47 PM] Raja VT: பழமையானதும், நாள்ப்பட்டதும் என்று சொல்லப்பட்டால் பிறகு ஏன் ... கற்பனையை கைக்கொள்ளுகிறதே காரியம் என்கிறார் பவுல். கற்பனை என்றால் என்ன சொல்லுங்கள்
.
[6/21, 8:48 PM] Raja VT: பவுல் சொன்னதை ஆராய வேண்டும்.
காப்பி பேஸ்ட் பண்ணுவதில் அர்த்தமில்லை. விளக்கம் தாருங்கள்.

[6/21, 8:51 PM] Raja VT: I யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

இது என்ன? அர்த்தம் தாருங்கள். நியாயப்பிரமாணம் வேண்டாமா? வேணுமா?

[6/21, 8:51 PM] Muthukumar Moses VT: 5 கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 1 தீமோத்தேயு 1 :5

[6/21, 8:52 PM] Raja VT: கிருபை கிருபை என்று சொல்லிக்கொண்டு, தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாதவருக்கு பரலோக கிடையாதாம்.

[6/21, 8:52 PM] Raja VT: அப்ப அந்த வசனம் ஏன்?பழையானதும் நாள் பட்டதும் அர்த்தம் என்ன?

[6/21, 8:55 PM] Raja VT: அப்படியென்றால் நியாயப்பிரமாணம் வேண்டும்தானே?

[6/21, 8:57 PM] Elango: என்னங்க சும்மா நியாயப்பிரமாணம் வேண்டுமா வேண்டாமா கேட்கிறீங்க?  கிறிஸ்து மேல் வைக்கும் விசுவாசம் நம்மில் புதிய சிருஷ்டியை உருவாக்கும், இதை விட வேற என்ன கிருபை வேண்டும். எனக்கு நீங்க எபேசியர் 2:10 அர்த்தம் மட்டும் சொல்லுங்க.

!!!!! II கொரிந்தியர் 5:17 <<<இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.>>>
கலாத்தியர் 6:15 கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; <<<புது சிருஷ்டியே காரியம்.>>>
!!!!! எபேசியர் 2:10 ஏனெனில், <<<நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்>>>; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
!!!!! எபேசியர் 2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக <<<ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து>>>, இப்படிச் சமாதானம்பண்ணி,
!!!! கொலோசெயர் 3:10 <<<தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.>>>
!!!!! எபேசியர் 4:24 <<<மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.>>>

[6/21, 8:58 PM] Elango: நீங்க இப்போது சனிக்கிகிழமை ஒய்வுநாளை ஆசரிக்கவேண்டுமென்று சொல்றீங்களா? அல்லது பழைய ஏற்ப்பாட்டு பண்டிகைகளை கொண்டாட வேண்டுமென்று சொல்றீங்களா?

[6/21, 9:00 PM] Elango: பழைய ஏற்ப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற, கர்த்தருடைய நீதி, நியாயங்கள் எப்போது மாறாவே மாறாது... அது கண்டிப்பாக வேண்டும்.

[6/21, 9:00 PM] Elango: ஆனால் மறுபடியும் பலி செலுத்த வேண்டாடாம் தானே...

[6/21, 9:01 PM] Raja VT: நான் பலி செலுத்த சொல்லாவில்லை

[6/21, 9:02 PM] Raja VT: புது சிருஷ்டியானும் கற்பனையை விட்டு வெளியே போகாது. புது சிருஷ்டி என்பது ரோமர் 8:1-4

[6/21, 9:03 PM] Raja VT: புது சிருஷ்டி ஆவியின் படி நடத்தல். அது நியாயப்பிரமாணத்திற்க்கு மேலான விசுவாச கிரியை.

[6/21, 9:04 PM] Elango: இயேசுகிறிஸ்துவை பற்றும் விசுவாசம் என்பது ஆவியில் நடத்தப்படுதலுக்குள் நம்மை வழிநடத்துகிறது.

ரோமர் 3:31 *அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*

*நம்முடைய விசுவாசம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதாயும், நிலைநிறுத்துகிறதாயும் இருக்கவேண்டும். அப்படியில்லையென்றால் அது செத்த விசுவாசம். *

நியாயப்பிரமாணம் நமக்கு நீதியையும், நியாயத்தையும், அன்பையும் போதிக்கிறதாயிருக்கிறது, ஆவிக்குரியதாயிருக்கிறது.

[6/21, 9:05 PM] Elango: ியாயப்பிரமாணம் என்பது:-

- பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
- உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
- உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
- கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

[6/21, 9:06 PM] Elango: *விருத்தசேதனம் ஆவிக்குரிய அர்த்தம்*

உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. ரோமர் 2 :29

அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். கொலோசெயர் 2 :11

[6/21, 9:07 PM] Raja VT: யூதர்களுக்கும்,நமக்கும் உள்ள இரட்சிப்பில் என்ன வித்தியாசம் ?விளங்கவில்லை

[6/21, 9:09 PM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/21, 9:11 PM] Raja VT: நீங்க யெஸ்ஸா நோவா?

[6/21, 9:13 PM] Elango: 1⃣  கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓

*நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு,* தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

*பாவத்தை கழுவ, பாவத்திலிருந்து விடுதலை பெற கிறிஸ்துவிடம் கொண்டு வந்து சேர்ப்பதே இந்த நியாயப்பிரமாணத்தின் கடைசி நிலை.*

*முதல் நிலை - ஒரு மனிதனின் பாவத்தை சுட்டிக்காட்டுகிறது*
*இரண்டாம் நிலை - அவனை கதற வைக்கிறது, தனக்கு இந்த பாவ நிலையிலிருந்து ஒரு வழி இல்லையா? நான் பரிசுத்தமாக என்ன செய்ய வேண்டும் என்று கதற வைக்கிறது*
*கடைசி நிலை - அவனுக்கு கிறிஸ்து தேவைப்படுகிறார் என்று கிறிஸ்துவிடம் கொண்டுவந்து நிறைவு செய்கிறது.

அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர், நமக்குள் வந்த பிறது ... நியாயபபிரமாணத்திற்க்கு ஒத்த வேலையை செய்கிறார்  *பாவத்தை கண்டித்து உணர்த்துவார்*

[6/21, 9:13 PM] Raja VT: பவுல் யூதர்தானே

[6/21, 9:17 PM] Elango: 1⃣  கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓

*நியாயப்பிரமாணம் என்பது கண்ணாடி போன்றது நம்முடைய நிர்ப்பந்தமான, பரிதாபமான, பெலவீனமான நிலையை காட்டுகிறதாயிருக்கிறது.*

ஆனால் அதானல் நம் சுபாவத்தை மாற்ற முடியாது, ஜீவனுடைய ஆவியின் பிரமாணமோ ஒருவனுடைய சுபாவத்தை மாற்றுகிறது / மறுரூபமாக்குகிறது.

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

[6/21, 9:18 PM] Elango: மனிதனின் நியாயப்பிரமாணத்தினால் வரும் கிரியைகள்  யாவும் அவனுடைய சுயநீதியே, இயேசுக்கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசமே தேவநீதி. தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

*இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: <<அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது>> என்றார்.விசுவாசத்தில் தொடங்கின நம்முடைய இரட்சிப்பு விசுவாசத்திலேயே தொடர்ந்துக்கொண்டிருக்கவேண்டும் ரோமர்  1:17; *

ஆவியில் தொடங்கி நியாயப்பிரமாணத்தில் முடிவடையதாயிருக்கக்கூடாது. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே. Romans 3:31, Romans 10:4, Romans 7:4-6

[6/21, 9:20 PM] Elango: *ஒரு சின்ன கதை கேளுங்க நியாயப்பிரமாணத்திற்க்கு, கிறிஸ்துக்கு எடுத்துக்காட்டாக*

நியாயப்பிரமாணத்தின் நீதியை கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மட்டுமே நிறைவேற்றமுடியும், கிறிஸ்துவே நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். Romans 10:4,3:31

என்னுடைய முதல் கணவன் (  நியாயப்பிரமாணம்) ஒரு பரிசுத்தவானவன், நீதியானவன், நல்லவன்;  தேவனுக்கு பிடித்தமானவைகளை அவன் மூலம் நான் அறிந்துக்கொண்டேன், அந்த முதல் கணவனின் மூலம் தேவனுக்கு ஏற்ற கிரியைகளை செய்ய முடியாத பலவீனமானவள்  நான் என்று அறிந்துக்கொண்டேன். அந்த முதல் கணவனோ  என்னுடைய நற்கிரியைக்கு உதவிசெய்யமுடியாதவன், அவன்  சொல்லிவிடுவான் இது நல்லது, கெட்டது, இது அது செய்யாதே என்று; ஆனால் எனக்கு உதவி செய்யமாட்டான்.

ஆனால் நானோ பெலவீனனாக இருந்தேன், நான் நற்கிரியைசெய்ய வேண்டுமென்று ஆசையாயிருக்கும் ஆனால் நான் அதை நிறைவேற்றுவதில்லை, எப்போதும் தோற்றுபோகிறேன்.

நீதியான கணவனே! பரிசுத்தமான  கணவனே! எனக்கு உதவிசெய்வாயா... நான் நிர்பந்தமானவள், பரிதாபப்படக்கூடியவள் , பலவீனமானவள். நான் நன்மை செய்யவேண்டும் ஆனால் என்னால் முடியவில்லையே.... எனக்கு தீர்வு சொல்வாயா என்  கணவனே?

இந்த முதல் கணவனின் ( நியாயப்பிரமாணத்தை ) சொற்படி கேட்ட நாளிலிருந்து எனக்கு தூக்கமேயில்லை, நிம்மதியேயில்லை ... நான் பாவக்கட்டில் அகப்பட்டிருக்கிறதை உணர்கிறேன், நான் பாவத்தில் இருக்கிறேன். யார் என்னை விடுதலையாக்குவார்.

அப்போது தான் முதல் கணவன்  எனக்கு பதில் சொன்னான்  இப்படி -

என் மூலம் நீ பாவத்தை குறித்தும், தேவனுக்கு விருப்பமானதையும், பரிசுத்தமானதையும் குறித்தும் அறிந்துக்கொள்ளலாம் ஆனால் நான் இதற்க்கு மேலும் எந்த வகையிலும் உனக்கு உதவிசெய்ய இயலாதவன், நீ எவ்வளவு அதிகமான பாவியானவன் என்பதை உணர்த்துவதே என் வேலை, நீ தேவனுடைய நீதியை எல்லாம் செய்ய உகந்தவனல்ல அதனால் தேவனின் உக்கிரகோபக்கினைக்கு உள்ளானவன்.

மேலும் முதல் கணவனே  எனக்கு சொன்னது-

என் வேலை இன்னும் ஒன்று இருக்கிறது அதுதான் - தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் உன்னைக்கொண்டுவந்து சேர்ப்பது. அதற்க்கப்புறம் இயேசுகிறிஸ்து உனக்கு எல்லாம், அவரே உனக்கு  தேவனால் ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். 1 Corinthians 1:31

இரண்டாம் கணவன் :  ( இயேசுகிறிஸ்து )

எடுத்துக்காட்டாக - நியாயப்பிரமாணத்தை பின்பற்றுவர்களுக்கு இயேசுகிறிஸ்துவே இரண்டாம் புருஷன், முதல் புருஷன் என்பது நியாயபிரமாணம் Romans 7:1-6 :-

தேவனுக்கு ஏற்றக்கிரியை அவரது குமாரனை விசுவாசிப்பதே, கெட்டமரமான நாம் "நல்ல கனியை கொடு, நல்ல கனியை கொடு" என்று சொல்லும் மதல்  புருஷனை விவாகரத்து செய்து விட்டுவிட்டு இரண்டாம்  புருஷனான கிறிஸ்துவை மணந்துக்கொள்ளவேண்டும், அவரே நல்ல மரம்.

விசுவாசித்து ஞானஸ்நானத்தின் மூலம் கெட்ட மரமான நாம், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நல்ல மரத்தில் hybrid பண்ணப்பட்டோம்.

 இயேசுகிறிஸ்துவே நல்ல மரம், நாமும் தேவனுக்கு உகந்த கனிகளை கொடுக்கும்பொருட்டு இயேசுகிறிஸ்துவுக்குள் பதியம்போடப்பட்டோம்.  ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.Romans 7:4-6, John 15:4-6

<<  அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். >>

[6/21, 9:21 PM] Raja VT: அப்படியென்றால் நியாயப்பிரமாணம் செத்துவிட்டதா?

[6/21, 9:23 PM] Elango: ரோமர் 7:3-4
[3]ஆகையால், *புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்;*😜😜  *புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல.*👍👍👍👍👍

[4]அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, *தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👁👁👁*

[6/21, 9:24 PM] Raja VT: நீங்க என்ன சொல்றீங்க? நாம் நியாயப்பிரமாணத்திற்க்கு செத்தோமா அல்லது நியாயப்பிரமாணம் நமக்கு செத்ததா?

[6/21, 9:26 PM] Elango: நியாயப்பிரமாணம் ஒரு நாளும் சாகாது.

நாம் தான் செத்தோம் நியாயப்பிரமாணத்திற்க்கு, கிறிஸ்துவோடு வாக்கப்பட்டோம்.😍😀ரோமர் 7:3-5

[6/21, 9:27 PM] Elango: *தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.* கலாத்தியர் 2:19

[6/21, 9:28 PM] Elango: 20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; *நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.*

21. *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*🙏🙏💪💪💪💪💪💪💪

[6/21, 9:29 PM] Elango: *நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.* கலத்தியர் 2:18

[6/21, 9:30 PM] Elango: புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, *நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல,கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.* கலத்தியர் 2:15

[6/21, 9:30 PM] Raja VT: கஷ்டம் தான் இன்னும் ஏதும் புரியவில்லை🤣
நியாயப்பிரமாணம் வேணுமா வேண்டாமா?

[6/21, 9:31 PM] Aji VT: 6 அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,

ரோமர் 1 :6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[6/21, 9:31 PM] Aji VT: 7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

ரோமர் 1 :7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[6/21, 9:32 PM] Elango: என்ன புரியவில்லை.
நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; *நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*

[6/21, 9:35 PM] Raja VT: இது என்ன? நியாயப்பிரமாணத்தை செய்கிற மனுஷன் பிழைப்பான் தானே?
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.கலாத்தியர் 3:12

[6/21, 9:36 PM] Elango: அதற்க்கு மேல் உள்ள வசனத்தை பாருங்கள். 👇👇👇👇👇👇
*நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.* கலாத்தியர்  3:11

[6/21, 9:41 PM] Elango: *இதுவாவது புரியுதா பாருங்க. மறுபடியும் ஒரு சின்ன கதை.*

*அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.*

நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். >>

ரெபெக்காள் - விசுவாசி
ஈசாக்கு - இயேசுகிறிஸ்து
எலேயேசார்  - நியாயப்பிரமாணம்

ரெபெக்காளை கொண்டுவந்து ஈசாக்கிடம் ஒப்படைப்பதே ஆபிரகாம் ஊழியக்காரனின் எலேயேசாரின் வேலை, அதோடு அந்த ஊழியக்காரனின் வேலை முடிந்தது.
 ரெபெக்காள் என்பவள் ஈசாக்கோடு வாழ்ந்துவிட்டு, உயிரோடிருக்கும்  அவரைவிட்டு  விட்டு ஆபிரகாமின் ஊழியக்காரனான  எலேயேசாரை   ரெபெக்காள் சார்ந்து வாழ்வது  சரியல்ல.  அதை ஊரார் வித்தியாசமாக எண்ணுவர். இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.Galatians 3:24

"நியாயப்பிரமாணம் இரட்சிப்பிற்கான வழி" என்று சீனாயிலும்கூட சொல்லப்படவில்லை. "மக்களுக்கு இரட்சிப்பு தேவை" என்பதைக் காட்டுவதே அதன் வேலை. நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபின்னர்தான் ஆசரிப்பு கூடாரம் பற்றிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. அதில்தான் இரட்சிப்பின் தேவை என்பதையும் சொல்லி, சிவை ப்க்கம் திருப்புவது நியாயப்பிரமாணத்தின் நோக்கம். அவர்கள் எவ்வள்வும்துரம் பாவிகள் என்பதை நியாயப்பிரமாண்ம் வெள்ப்படுத்தியது; தங்கள் பாவத்தை உணர்ந்தபோது அவர்கள் நடுங்கினார்கள்.

"மீட்பின் வேலையில் பலவந்தம் ஏதுவுமில்லை; வெளியே இருந்து கட்டாயம் ஏதுமில்லை. "தான் எதைச் சேவிக்கவேண்டும் " என்பதை மனிதன்தானே தெரிந்துக்கொள்ள ஆவியானவர் அனுமத்திக்கிறார். கிறிஸ்துவிற்கு ஒருவர் தம்மை ஒப்படைக்கும்போது ஏற்படுகிற மாற்றத்தில் விடுதலையுணர்வு அதிகம் இருக்கும்.

"சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கு நம்க்கு வல்லமையில்லை" என்பது உண்மைதான். பாவத்திலிருந்து விடுதலைபெற நீங்கள் ஆசைபட்டால், " நமக்கு வெளியே, நம்ம்க்கு மேலேயுள்ள வல்லமை வேண்டும் என்று நாம் கதற் வேண்டும்; அப்போது பரிசுத்தாவியின் தெய்வீக சக்தி நமக்குக் கொடுக்கப்படும். கீழ்ப்படிதல்மூலம் தேவ சித்தத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள். மனிதனுக்கு வ்டுதலவேண்டுமா? ஒரே ஒரு நிபந்தனதான். "கிறிஸ்துவோடு அவன் இணைக்கப்படவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. சத்தியம் உங்க<ளை விடுதலையாக்கும், கிறிஸ்துவே சத்தியம். நாம் கீழ்ப்படியவேண்டிய பிரமாணமானது சுயாதீனப் பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது. "
 தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன், விசுவாசிகள் கிறிஸ்துவுக்குரியவர்கள், நியாயப்பிரமாணத்திற்க்குரியவர்களல்ல!
விசுவாசத்தினாலே கிறிஸ்து நம்முடைய  இருதயங்களில் வாசமாயிருக்கவும், நாம் அன்பிலே வேரூன்றி, இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நாம்  அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டபடியே அவருக்குள் ஆவிக்குள் நிலைத்திருக்கவேண்டும்.

[6/21, 9:42 PM] Elango: இந்த எடுத்துக்காட்டு புரியவில்லை என்றால் சொல்லுங்கள்.🙏

[6/21, 9:46 PM] Elango: இதைத்தான் பவுல் கலாத்தியர் மூன்றாம் அதிகாரத்தில் விளக்குகிறார். விவாதத்திற்க்கு பேசவில்லை.🙏
[6/21, 9:49 PM] Elango: 2 கொரிந்தியர் 3:7-18
[7]எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.🕶🕶🕶
[8]ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்❓❓❓❓❓

[9]ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
[10]இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.

[11] *அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.*

[12]நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

[13]மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.👆👆👆👆👆

[14] *அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.*

[15]மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
[16]அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும்.
[17]கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

[18] *நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.*

[6/21, 9:49 PM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/21, 9:51 PM] Raja VT: பலி,விருத்தசேதனம் வேண்டாம் தான்.
ஓய்வுநாள் ஏன் வேண்டாம்

[6/21, 9:55 PM] Raja VT: 16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2 தீமோத்தேயு 3:16

17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:17

பவுல் இங்கே தேவ வார்த்தைகள் என்று எதை சொல்கிறார்? நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டவைகள் தானே தேவ வார்த்தைகள்?

[6/21, 10:19 PM] Elango: தேவனுடைய நீதி, நியாயங்கள் ஒரு போதும் மாறாது, ஒழியாது.

கடைசி மூச்சு வரை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

எசேக்கியேல் 36:25-27
[25] *அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.*👆👆👆👆👆👆👆

[26] *உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.👆👆👆👆👆👆👆👆*

[27] *உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.*

[6/21, 10:19 PM] Israel VT: எபிரெயர் 9:22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.

[6/21, 10:24 PM] Jeyaseelan Bro VT: மோசேயின் நியாயப்பிரமாணம்

1. பஞ்சாகமத்தில் மோசேயின் முழுமையான நியாயப்பிரமாணங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2. மோசேயின் நியாயப்பிரமாணம் மூன்று கால கட்டங்களில் கொடுக்கப்பட்டது.
முதல் காலகட்டம்: மோசே, தேவனிடமிருந்து பெற்ற கட்டளைகளை சீனாய் மலையில், ஜனங்களுக்கு நேரடியாய் பேசிச்சொன்னது (யாத்திராகமம்24:3-8).
தோல்வி அல்லது பலிசெலுத்துவதற்கு அப்பாற்பட்ட கட்டளைகள். (யாத்திரகாமம் 20:1-17).
இஸ்ரவேல் தேசத்திற்குள்ளான உறவு. (யாத்திரகாமம் 21:1- 23:13).
மூன்று வருடாந்திர பண்டிககளை அநுசரிக்க கட்டளைகள் (யாத்.  23:14-19).
கானானை சுதந்தரிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளைகள் (யாத்.  23:20-33).
b) இரண்டாம் காலகட்டம்: தேவனிதமிருந்து கற்பலகைகளை பெற்றுக்கொள்ள மோசே அழைக்கப்பட்டபோது.  (யாத்திரகாமம் 24:12-18).
இக்காலக்கட்டத்தில் மோசே ஆசாரியத்துவம், ஆசரிப்புக்கூடாரம் மற்றும் பலிகள் போன்றவற்றிற்கான கட்டளைகளைப் பெற்றுக்கொண்டார்.(யாத். 25-31).
கற்பலகையைப் பெற்றுக்கொண்டு சீனாய் மலையிலிருந்து இறங்கிய மோசே, முதல் கற்பனையை ஜனங்கள் மீறி பொன் கன்றுகுட்டியை வார்ப்பித்ததனால், நியாயப்பிரமாணம் அடங்கிய கற்பலகையை உடைத்துப்போட்டார்.(யாத்.32:16-19).
c) மூன்றாம் காலகட்டத்தில்: இரண்டாவது முறையாக கற்பலகைகள் தேவனால், மோசேயிடம் அளிக்கப்பட்டது. ( யாத்திரகாமம்34:1, 28-29).

3. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மூன்று பகுதிகள்:
ஒழுக்கநெறி சார்ந்த சட்டங்கள், அல்லது கட்டளைகள், பத்துக்கற்பனை என்றும் அறியப்படுகிறது. (யாத்திரகாமம்20:1-17).
ஆவிக்குரிய சட்டங்கள் அல்லது சட்ட ஒழுங்கு. கிறிஸ்துவைக்குறித்த, இரட்சிப்பைக்குறித்த முழுமையான பாடங்கள் இதில் அடங்கியுள்ளன. (எபிரெயர் 10:1) மட்டுமல்ல இதில் ஆசரிப்புக்கூடாரம், பண்டிகைகள், பரிசுத்த நாட்கள், லேவிய காணிக்கைகள், ஆடைகள், மற்றும் லேவிய ஆசாரியத்துவம் போன்றவைகள் அடங்கியுள்ளன.
சமுதாய சட்டம் அல்லது நியாயத்தீர்ப்புகள்: உணவு வகைகள், கழிவு சுகாதாரம், தொற்றுநோய் பரவாது இருக்க விதிமுறைகள், மண்வளம் பாதுகாக்கப்படுதல், வரிமுறைகள், பட்டாளம், சேவைமுறைமை, திருமணம், விவாகரத்து போன்றவை இதில் அடங்கும். கைக்கொள்ளாதவர்களின் தண்டனைகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

4. மோசேயின் நியாயப்பிரமாணத்தை பெற்றுக்கொண்டவர்கள்:
இது இஸ்ரவேலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. (யாத்திரகாமம் 19:3; லேவியராகமம் 26:46; ரோமர் 3:19; 9:4).
புறஜாதியாருக்கு நியாயப்பிரமாணம் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. (உபாகமம்4:8;ரோமர் 9:4).

5. நியாயப்பிரமாணத்தின் தற்போதைய நோக்கம்:
a) தெய்வீக நிலையில், அவிசுவாசி ஓர் பாவி என்றும், அவருக்கு ஒரு இரட்சகர் அவசியம் என்று சம்மதிக்க வைத்தல். (ரோமர்3:20,28; கலாத்தியர்3:23,24; 1 தீமோத்தேயு1:9,10).
b) இரட்சிப்பு மற்றும் அறிக்கை செய்தல் இவ்விரண்டிலும் தேவனது கிருபையை அறிவிப்பது.
c) ஒரு தேசம் தேவ ஆசீர்வாதத்தின் கீழ் இயங்க அளிக்கப்படுவதற்காக.
d) இதினிமித்தம் நியாயப்பிரமானம், இரட்சிப்பின் வழியல்ல, ஆனால், மானிட சுதந்திரம் மற்றும் தேவனுக்குக்கீழ் செழிப்புடன் வாழ வழி கூறுவது ஆகும். (கலாத்தியர்2:16).

6. நியாயப்பிரமாணம் சம்பந்தப்பட்டவகையில் சபை.
a) சபை விஷேசமாக நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டதல்ல (அப்போஸ்தலர்15:5-11; ரோமர்6:14; கலாத்தியர்2:19).
b) விசுவாசிகளுக்கு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருக்கிறார். (ரோமர் 10:4).
c) சபையுகத்தில் உள்ள விசுவாசிகள் உயர்ந்த ஆவிக்குரிய நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கின்றனர். (ரோமர் 8:2-4கலாத்தியர் 5:18,22,23; 1 கொரிந்தியர்13).

7. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் வரையரைகள்:
நீதிக்குட்படுத்த முடியாது (அப்போஸ்தலர்13:39; ரோமர்3:20,28; கலாத்தியர்2:16; பிலிப்பியர்3:9).
பரிசுத்த ஆவியானவரை அளிக்கமுடியாது (கலாத்தியர் 3:21).
நித்திய ஜீவனை கொடுக்க முடியாது. ( கலாத்தியர் 3:2).
அற்புதங்களை அளிக்க முடியாது (கலாத்தியர் 3:5)
பாவத்தன்மையின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாது. ( ரோமர் 8:7).

8. மோசேயின் நியாயப்பிரமாணம் உடன்படிக்கை புஸ்தகத்தின் வரைபடமாய் இருந்தது.. (யாத்திராகமம் 24:7-8; 34:27,28; உபாகமம்4:13-16,23,31; 8:18; 9:9,11,15).
இவ்வுடன்படிக்கைப் புஸ்தகம் எரேமியா 11 ம் அதிகாரத்தின் பொருளடக்கமாய் இருக்கிறது. ஆனால் எரேமியா 31:31-33 ல் கூறப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
உடன்படிக்கையை மீறுவதன் தீர்க்கதரிசனம் (உபாகமம் 31:16-20; எரே.22:7-9).
தேசத்தின் ஒற்றுமையில்லாததன் விளைவு உடன்படிக்கை மீறுவது.

9. கிறிஸ்துவும் மோசேயின் நியாயப்பிரமாணமும்:
கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் போதும், நியாயப்பிரமாணத்தின் கீழும் பிறந்தார். (கலாத்தியர்4:4).
நியாயப்பிரமாணத்தின் கீழ் பூரணமான வாழ்க்கை நடத்தி, பாவமற்றவராய் இருந்தார். (யோவான்8:46, 2 கொரிந்தியர் 5:21).
நியாயப்பிரமாணத்தை அவர் போதித்தார் (லூக்கா 10:25-37).
பழைய ஏற்பாட்டின் ஒப்புமைகள் யாவும் அவரது சிலுவைப்படுகளில் நிறைவேறின. (எபிரெயர்9:11-26)மற்றும் லேவியரின் காணிக்கைகளும் கூட அவரில் நிறைவேறியது.
அவர் நம்மை நியாயப்பிரமாணத்தின் எல்லாவித சாபங்களுக்கும் விலக்கி மீட்டுக்கொண்டார். (கலாத்தியர்3:13,14).
அவர் கிருபையின் உடன்படிக்கையை தியானித்தார். (எபிரெயர்8:6-13).
அவர் மூலமாய் கிறிஸ்துவின் பிரமாணத்தை நாம் பெற்று இருக்கிறோம். (யோவான் 13:34,  கலாத்தியர் 6:2).
கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். (மத்தேயு5:17).
அவர் இப்பூமியில் மனிதனாய் வாழ்ந்தகாலத்தில் பூரணமான வாழ்க்கைசெய்ய தேவையான ஒழுக்கநெறிகள் அனைத்தையும் நிறைவேற்றினார்.
ii) தமது மரணம், அடக்கம்செய்யப்படுதல், உயிர்த்தெழுதல், பரமேறுதல் மற்றும் பரலோகில் வீற்றிருத்தல் மூலம் பதிலாகுவதன் அடிப்படை காரியங்கள் அனைத்தையும் அவர் நிறைவேற்றினார்.

iii) சமுதாய சட்ட ஒழுங்கிற்கிணங்க, அறநெறிகள் அணைத்தையும் தவறாது நிறைவேற்றினார்.

[6/21, 10:29 PM] Elango: அருமை நன்றி ப்ரதர் @⁨Jeyaseelan Bro VT⁩ 👍✅🙏

5. நியாயப்பிரமாணத்தின் தற்போதைய நோக்கம்:

a) *தெய்வீக நிலையில், அவிசுவாசி ஓர் பாவி என்றும், அவருக்கு ஒரு இரட்சகர் அவசியம் என்று சம்மதிக்க வைத்தல். (ரோமர்3:20,28; கலாத்தியர்3:23,24; 1 தீமோத்தேயு1:9,10).*
b) இரட்சிப்பு மற்றும் அறிக்கை செய்தல் இவ்விரண்டிலும் தேவனது கிருபையை அறிவிப்பது.
c) ஒரு தேசம் தேவ ஆசீர்வாதத்தின் கீழ் இயங்க அளிக்கப்படுவதற்காக.
d) இதினிமித்தம் நியாயப்பிரமானம், இரட்சிப்பின் வழியல்ல, ஆனால், மானிட சுதந்திரம் மற்றும் தேவனுக்குக்கீழ் செழிப்புடன் வாழ வழி கூறுவது ஆகும். (கலாத்தியர்2:16).

[6/21, 10:39 PM] Israel VT: லேவியராகமம் 17:11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

[6/21, 10:43 PM] Israel VT: எபிரெயர் 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
18 அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை.

[6/22, 4:27 AM] Antony Ayya VT: நிறைய விடயங்களை கற்றுக்கொடன்டேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[6/22, 7:59 AM] Isaac Samuel Pastor VT: 10 ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.

எபிரேயர் 11 :10

[6/22, 8:00 AM] Isaac Samuel Pastor VT: 13 இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளை கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

எபிரேயர் 11 :13
இவர்கள் யாரும் இஸ்ரவேலர்கள் இல்லையா❓❓❓❓❓

[6/22, 8:19 AM] Israel VT: யோபு 19:25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
26 இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
27 அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.
Job's understanding on life after death

[6/22, 8:21 AM] Israel VT: சங்கீதம் 49:15 ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா)

[6/22, 8:36 AM] Israel VT: சங்கீதம் 16:10 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

[6/22, 8:38 AM] Israel VT: தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

[6/22, 8:38 AM] Elango: யூதர்களும் நித்தியஜீவனை, பரலோகத்தில் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்தனர்.

[6/22, 8:39 AM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:9-10,13,16
[9]விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
[10]ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
[13]இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
[16]அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

[6/22, 9:56 AM] Raja VT: நியாயப்பிரமாணம் வேண்டும் என்பவர்கள், பாவம் செய்தால் பலி செலுத்த வேண்டும். விருத்தசேதனம் செய்ய வேண்டும். மாறாக இயேசுவிடம் வர கூடாது.

[6/22, 9:57 AM] Raja VT: நியாயப்பிரமாணம் வேண்டாம் என்பவர்கள் பொய், கொலை, விபச்சாரம் செய்யாமல் இருக்கலாமா?அப்படியென்றால் அவர்கள் மறைமுகமாக நியாயப்பிரமாணத்தை கைக்கொள்கிறார்கள் தானே?

[6/22, 9:59 AM] Raja VT: இப்போது சொல்லுங்கள் பலி செலுத்த விருப்பமா அல்லது கொலை விபச்சாரம் செய்யமாலிருக்க நியாயப்பிரமாணம் வேண்டுமா?

[6/22, 10:07 AM] Raja VT: நியாயப்பிரமாணத்தை விட மனதில்லாதவர்கள் விருத்தசேதனம் பலி சுத்திகரிப்பு ஆடுமாடுகோழிபுறாகுஞ்சி எல்லாவற்றையும் பலி செலுத்த வேண்டும். இல்லையென்றால் எனக்கு கிருபை மட்டும் போதும் என்று ஓடி விடவேண்டும்.

நியாயப்பிரமாணத்தில் பாதி செய்வேன் மீதி செய்யமாட்டேன்னு சொல்லப்புடாது.

10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

யாக்கோபு 2

[6/22, 10:10 AM] Raja VT: எது சவுரியம்?  நியாயப்பிரமாணமா அல்லது கிருபை?

9 *விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி,* நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
அப்போஸ்தலர் 15:9

10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்.
அப்போஸ்தலர் 15:10

[6/22, 10:11 AM] Raja VT: நியாயப்பிரமாணத்தை விட மனதில்லாதவர்கள் விருத்தசேதனம் பலி சுத்திகரிப்பு ஆடுமாடுகோழிபுறாகுஞ்சி எல்லாவற்றையும் பலி செலுத்த வேண்டும். இல்லையென்றால் எனக்கு கிருபை மட்டும் போதும் என்று ஓடி விடவேண்டும்.

நியாயப்பிரமாணத்தில் பாதி செய்வேன் மீதி செய்யமாட்டேன்னு சொல்லப்புடாது.

10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

யாக்கோபு 2

[6/22, 10:14 AM] Raja VT: ஏன் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது?பரிசுத்தமாக வாழவே , அந்த பரிசுத்தம் என்பது விசுவாசத்தினால் வருவதாயிருக்க மறுபடியும் அடிமைத்தனமான நியாயப்பிரமாணத்தை ஏன் தொடரவேண்டும்?

9 *விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி,* நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
அப்போஸ்தலர் 15:9

10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்.
அப்போஸ்தலர் 15:10

[6/22, 10:14 AM] Sam Jebadurai Pastor VT: நியாயப்பிரமாணத்தில் கிருபை இல்லையா???

[6/22, 10:15 AM] Raja VT: கிடையாது. ஒய்வுநாளில் விறகு பொறுக்கினவன் கல்லெறித்து கொல்லப்பட்டானே

[6/22, 10:17 AM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21-22/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/22, 10:18 AM] Raja VT: நியாயப்பிரமாணம் ஆக்கினை கொடுக்கக்கூடியது

[6/22, 10:18 AM] Raja VT: நியாயப்பிரமாணத்தில் கிருபை இருக்கிறதா?

விபச்சார ஸ்திரியை கல்லெறிய துடித்தார்களே? மோசே அப்படி சொன்னதாக? நியாயப்பிரமாணம் அதை தானே சொல்கிறது?

[6/22, 10:23 AM] Raja VT: நியாயப்பிரமாணம் கொல்லும், ஆக்கினை மட்டுமே கொடுக்கும்.

அதில் கிருபை இல்லை.

12 ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
யாத்திராகமம் 21:12

14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
யாத்திராகமம் 21:14

15 தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
யாத்திராகமம் 21:15

16 ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
யாத்திராகமம் 21:16

17 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
யாத்திராகமம் 21:17

[6/22, 10:26 AM] Raja VT: கிருபை வேண்டுமா? இல்லாவிடில் நீங்கள் ஏதாவது பாவம் செய்தால் நியாயப்பிரமாணம் சட்டத்தின் படி கொல்லப்பட சம்மதமா?

[6/22, 10:28 AM] Raja VT: 13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
2 கொரிந்தியர் 4:13

விசுவாசத்தின் ஆவி

[6/22, 10:28 AM] Elango: நியாயப்பிரமாணத்தில் நீதி நியாயங்கள் தேவையா வேண்டாமா ?

[6/22, 10:29 AM] Israel VT: II யோவான் 1:6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.

[6/22, 10:29 AM] Raja VT: யோவனில் விபச்சார ஸ்தீரியை இரக்கம் காட்டியது கிருபை. அது நியாயப்பிரமாணம் அல்ல.

[6/22, 10:30 AM] Raja VT: புதிய ஏற்ப்பாட்டில் தேவன் அப்படி கொல்லும் அளவுக்கு சட்டம் கொடுக்கவில்லை.

[6/22, 10:31 AM] Raja VT: வேண்டும். ஆனால் அதே நீதி நியாயங்களை செய்யவிட்டால் மன்னிப்பு உண்டு.

1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே.
ரோமர் 6:1

2 பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
ரோமர் 6:2

[6/22, 10:32 AM] Elango: நீங்கள் பாவத்திற்க்கு இறந்தவரா அல்லது இன்னும் பாவியா?

[6/22, 10:34 AM] Raja VT: நான் இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் நீதிமான்.
நான் பரிசுத்தமானது விசுவாசத்தினால் மட்டுமே. நியாயப்பிரமாணத்திற்க்கு ஒருவனை பரிசுத்தம் ஆக்கும் திறன் இல்லை.

[6/22, 10:35 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 5:1-5
[1]உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
[2]இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
[3]நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
[4]நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
[5]அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, *மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.*

[6/22, 10:36 AM] Raja VT: 17 *கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.*
கலாத்தியர் 2:17

19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.
கலாத்தியர் 2:19

[6/22, 10:37 AM] Raja VT: ஆவி இரட்சிக்கப்பட்ட வேண்டும் என்பதே பவுலின் விருப்பம். பழைய ஏற்ப்பாட்டில் தப்பு செய்தால் சரீரபிரகாரமாக கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.

[6/22, 10:38 AM] Raja VT: பாவம் செய்தால் தண்டனை, கண்ணுக்கு கண் என்பதும் இரத்தத்திற்க்கு இரத்தம் என்பதும் நியாயப்பிரமாணத்தின் சட்டம்.

[6/22, 10:38 AM] Raja VT: எனக்கு நியாயப்பிரமாணம் வேண்டாம்.

[6/22, 10:39 AM] Levi Bensam Pastor VT: *நியாயப்பிரமாணத்தை கொடுத்தது யார்*❓ ❓ ❓

[6/22, 10:39 AM] Elango: நீதி நியாயங்களும் வேண்டாமா...

ஒரு கூட்டம் இருக்கிறது. கிருபை கிருபை என்று சொல்லிக்கொண்டு. பொய் சொன்னாலும் பாவமில்லை என்று சொகிறார்கள்.

[6/22, 10:41 AM] Elango: நியாயப்பிரமாணம் வேண்டாம் என்று சொன்னால் நீங்கள் பொய் சொல்லலாமா

[6/22, 10:41 AM] Raja VT: தேவன் தான்.

4 இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
கலாத்தியர் 3:4

5 *அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?*
கலாத்தியர் 3:5

6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
கலாத்தியர் 3:6

7 ஆகையால் விசுவாசமார்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
கலாத்தியர் 3:7

[6/22, 10:41 AM] Sam Jebadurai Pastor VT: இல்லை..கிருபை உண்டு.

[6/22, 10:42 AM] Evangeline VT New: Yes brother.தேவன் மன்னிப்பார் என்று துணிகரமான பாவங்களையும் செய்கிறார்கள்.

[6/22, 10:42 AM] Raja VT: பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறார் தானே. அவரும் சொல்லுவார் பொய் சொல்லாதே என்று. நியாயப்பிரமாணத்திற்க்கு செத்த பிறகு ஏன் மறுபடியும் அங்கே போகிறீர்கள்.

[6/22, 10:43 AM] Raja VT: கிடையாது

[6/22, 10:43 AM] Levi Bensam Pastor VT: யோசுவா 1:5-9
[5]நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
[6]பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.
[7] *என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[8] *இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; 👉👉👉👉👉அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், 👉 👉 👉 அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.*
[9]நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

[6/22, 10:44 AM] Raja VT: நியாயப்பிரமாணம் என்பது கிருபையல்ல.
21 *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
கலாத்தியர் 2:21

[6/22, 10:45 AM] Raja VT: பவுல் ஏன் கதறுகிறார். ரோமர் 7

[6/22, 10:46 AM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 12:9,13
[9]கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
[13]அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். *நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.*

[6/22, 10:46 AM] Elango: பாவத்திற்க்கு தானே நாம் சாக வேண்டும். நியாயப்பிரமாணத்திற்க்கு ஏன் நாம் சாக வேண்டும்.

[6/22, 10:48 AM] Raja VT: 8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங் காலம் வருகிறது.
எபிரேயர் 8:8

9 அவர்களுடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை. *அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன்* என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எபிரேயர் 8:9

10 அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள்.
எபிரேயர் 8:10

[6/22, 10:52 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 32:1-2,5-6
[1] *எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.*👇👇👇👇👇👇👇
[2] *எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.*
[5]நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா).
[6] *இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்;*🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.

[6/22, 10:54 AM] Raja VT: அப்படியென்றால் உங்களுக்கு நியாயப்பிரமாணம் கொஞ்சம் வேண்டும் கொஞ்சம் வேண்டாம் அப்படியா

[6/22, 10:54 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 5:17-19
[17] *நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.*✍✍✍✍✍✍
[18] *வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*👍👍👍👍👍👍
[19]ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.👍

[6/22, 10:57 AM] Raja VT: 12 *ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.*
எபிரேயர் 7:12

[6/22, 10:58 AM] Raja VT: எனக்கு புரியவில்லையா இல்லாட்டி உங்களுக்கு புரியவில்லையா? சரியான விடை கிடைக்கும்வரை பேசலாம்.

[6/22, 10:59 AM] Raja VT: 19 *நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை,* அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
எபிரேயர் 7:19

27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
எபிரேயர் 7:27

[6/22, 11:02 AM] Levi Bensam Pastor VT: யோவான் 1:45-47
[45]பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: *நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்*; 👉 👉 👉 👉 👉 *அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.*🤔🤔🤔🤔🤔🤔
[46] *அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.*👇👇👇👇👇👇
[47]இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

[6/22, 11:02 AM] Raja VT: நியாயப்பிரத்திற்க்கு ஒன்றையும் பூரணமாக்க வக்கில்லை.

10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். *நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். *
யோவான் 10:10

[6/22, 11:07 AM] Raja VT: ஒரு கேள்வி கேட்டால் சரியா?

உங்களிடம் இரண்டு கேள்வி கேட்கப்படுகிறது. ஒன்று நியாயப்பிரமாணம் வேண்டுமா அல்லது கிருபைபிரமாணம் வேண்டுமா என்று?
கிருபை பிரமாணத்தில் பாவம் செய்தால் சிட்சிப்பு உண்டு ஆனால் கொல்லப்படமாட்டாது நியாயப்பிரத்தில் சொல்லப்பட்டது போல.

யூதர்கள் இன்றும் தேவன் கொடுத்த நியாயப்பிரமாணத்தை பிடிட்துக்கொண்டார்கள் ஆனால் அந்த நியாயப்பிரமாணத்தை கொடுத்த தேவனாக வந்த கிறிஸ்துவை நிராகரித்தார்கள் ஏன்?

நியாயப்பிரமாணம் வேண்டுமா? நியாயப்பிரமாணத்தை கொடுத்த தேவன் அதாவது கிறிஸ்து வேண்டுமா?

ஒன்னு மட்டும் செலக்ட் பண்ண வேண்டும்.

17 *எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.*
யோவான் 1:17

மோசேவா கிறிஸ்துவா? யார் வேண்டும்?

தண்டனையா கிருபையா? யார் வேண்டும்?

[6/22, 11:08 AM] Sam Jebadurai Pastor VT: ஆதாரம் தருகிறேன்

[6/22, 11:09 AM] Elango: நீங்க ஆதாரம் தாங்க🤔

[6/22, 11:09 AM] Levi Bensam Pastor VT: *நியாயப்பிரமாணம் என்றால் என்ன, இயேசு கிறிஸ்து சொன்னது*❓ ❓ ❓ 👇👇👇👇👇👇மத்தேயு 7:12
[12]ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; *இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.*

[6/22, 11:11 AM] Raja VT: நியாயப்பிரமாணம் என்பது கிருபை அல்ல.

4 *நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.*
கலாத்தியர் 5:4

5 நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
கலாத்தியர் 5:5

6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
கலாத்தியர் 5:6

[6/22, 11:11 AM] Levi Bensam Pastor VT: *அப்படி என்றால் பழைய ஏற்பாடு வேண்டாமா*❓❓❓

[6/22, 11:12 AM] Raja VT: நிழல் மட்டுமே. அது வேண்டாம்.
18 *ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.*
கலாத்தியர் 5:18

நமக்கு கொடுக்கப்பட்டது ஆவியின் பிரமாணம்.

[6/22, 11:14 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 22:36-40
[36] *போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.*❓❓❓❓❓❓
[37] *இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;*👇👇👇👇
[38]இது முதலாம் பிரதான கற்பனை.
[39]இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
[40] *இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.*
[6/22, 11:14 AM] Raja VT: யூதர்கள் தான் தேவநீதிக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். நீங்களுமா?
3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
ரோமர் 10:3

4 *விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.*
ரோமர் 10:4

கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் என்பது நியாயப்பிரமாணத்திற்க்கு மேலான கிரியை செய்யும்.

31 *அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல, நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*
ரோமர் 3:31

[6/22, 11:16 AM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டை பரிசுத்த ஆவியானவர் தூண்டைதலால் தான் எழுதினார்கள்.

[6/22, 11:16 AM] Sam Jebadurai Pastor VT: 2 Timothy       3:15-17  "கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்."
"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,"
"அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. "

[6/22, 11:16 AM] Sam Jebadurai Pastor VT: வேத எழுத்துக்கள்-தனக்-பழைய ஏற்பாடு
வேத வாக்கியங்கள்-பழைய ஏற்பாடு

[6/22, 11:16 AM] Raja VT: 2 ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
கலாத்தியர் 3:2

3 *ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?*
கலாத்தியர் 3:3

4 இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
கலாத்தியர் 3:4

5 அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
கலாத்தியர் 3:5

6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
கலாத்தியர் 3:6

[6/22, 11:16 AM] Levi Bensam Pastor VT: *நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துவோம்*😁👌👌👌👌👌👌

[6/22, 11:17 AM] Raja VT: அப்படின்னா இப்போதும் கிறிஸ்தவர்கள் பலி கொடுப்பது சரிதானா

[6/22, 11:17 AM] Raja VT: ஆமா🤣

[6/22, 11:17 AM] Antony Ayya VT: Yes 😃😃😃

[6/22, 11:17 AM] Sam Jebadurai Pastor VT: எனது வாய்ஸ் நோட் கேட்கவும்

[6/22, 11:18 AM] Elango: கிறிஸ்து ஏன் மரித்தார் அர்த்தம் என்ன சொல்லுங்கள். நியாயப்பிரமாணத்தை அழிக்கவா ஆண்டவர் வந்தார்

[6/22, 11:19 AM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21-22/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/22, 11:19 AM] Sam Jebadurai Pastor VT: 613 கட்டளைகளில் இன்னும் எல்லாம் நிறைவேறவில்லை

[6/22, 11:20 AM] Raja VT: நோவா வாழ்ந்தது நியாயப்பிரமாணம் காலம் அல்ல.

[6/22, 11:20 AM] Raja VT: ஒரு சில சொல்லுங்களேன்

[6/22, 11:20 AM] Sam Jebadurai Pastor VT: மனசாட்சி காலம்

[6/22, 11:21 AM] Raja VT: அதனால் அந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தை கிருபையில் சேர்க்கலாகாது

[6/22, 11:21 AM] Sam Jebadurai Pastor VT: கட்டளைகளை தெரிந்து கொள்ளாது அதன் விளக்கம் புரியாது

[6/22, 11:21 AM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாடு

[6/22, 11:22 AM] Raja VT: நியாயப்பிரமாணத்தை கிருபையில் சேர்க்கலாகாது. நியாயப்பிரமாணம் கொல்லும்.

[6/22, 11:22 AM] Raja VT: ஆக்கினை கொடுப்பது நியாயப்பிரமாணம்.

[6/22, 11:24 AM] Raja VT: பத்து கட்டளைகளை செய்யாவிட்டால் கிருபை இல்லை.ஆனால் புதிய ஏற்ப்பாட்டு கிருபை அப்படியல்ல. விபச்சார பெண்ணை காப்பாற்றியது கிருபை.(

[6/22, 11:24 AM] Sam Jebadurai Pastor VT: யுகாதித்துவ கொள்கை(Dispensation) என்பது வேதத்தை புரிந்து கொள்ள ஒரு விதி(principle) மட்டுமே. #சூழலின் அடிப்படையில் வியாக்கியானம்
#வரலாற்று பிண்ணியில் வியாக்கியானம்
#முழு வேதமும் தேவவார்த்தை என்பதின் அடிப்படையில் வியாக்கியானம்
என்பது போன்ற இன்னும் பல

போன்ற விதிகளை வியாக்கியானவியல் கற்றுக் கொடுக்கிறது. எல்லாவற்றையும் பயன்படுத்தி வியாக்கியானம் செய்தால் மட்டுமே சரியான அர்த்தம் பெறலாம். இவர்களுக்கு அடிப்படை வியாக்கியான விதிகள் கூட தெரியாது தான் குழப்பி,குழம்பி திரிகிறார்கள்
 யுகாதித்துவ கொள்கை என்பதே ஒரு உபதேசம்  என அதை வேதத்தை விட உயரம் தூக்கி விழுந்து போன தேவ மனிதர்கள் பலர் உண்டு. யுகாதித்துவம் என்பது ஒரு  கொள்கை மட்டுமே உபதேசம் இல்லை

[6/22, 11:24 AM] Sam Jebadurai Pastor VT: கிருபை என்றால் என்ன

[6/22, 11:25 AM] Raja VT: *நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துவோம்*😁👌👌👌👌👌👌 *விசுவாசத்தினால்*

பாத்தீங்களா மேலே. நியாயப்பிரமாணத்தை விசுவாசத்தினால் நிறைவேற்றனும்.🤣

[6/22, 11:26 AM] Nehemiah VM: ipoluthu kirubai endral athu christhuvae

[6/22, 11:26 AM] Sam Jebadurai Pastor VT: நியாயப்பிரமாணம் என்றால் என்ன??

[6/22, 11:26 AM] Raja VT: நான் பாவ தண்டனைக்கு சாக வேண்டிய இடத்துல ஆண்டவர் எனக்காக மரித்தது கிருபை.

[6/22, 11:26 AM] Sam Jebadurai Pastor VT: இல்லை

[6/22, 11:27 AM] Sam Jebadurai Pastor VT: வசனம் ஆதாரம் வேண்டும்

[6/22, 11:27 AM] Sam Jebadurai Pastor VT: தத்துவம் வேண்டாம்

[6/22, 11:27 AM] Raja VT: ஆண்டவருடைய சட்டங்கள், கொள்கைகள், சித்தங்கள்.
கிறிஸ்து வருவதற்க்கு முன்பாக கொடுக்கப்பட்ட பலி பானங்கள்.

[6/22, 11:28 AM] Sam Jebadurai Pastor VT: இதில் விபச்சாரம் பாவம் என கூறப்பட்டது. புதிய ஏற்பாட்டில் விபச்சாரம் பாவமில்லையா??

[6/22, 11:30 AM] Raja VT: நியாயப்பிரமாணத்தில் விபச்சாரம் செய்தால் கொலை செய்யப்பட வேண்டும்.

கிருபை காலத்தில் விபச்சாரம் செய்தால் பாவம் கழுவப்பட இயேசுவிடம் வர வேண்டும்.

9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9

10 நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
1 யோவான் 1:10
[6/22, 11:30 AM] Nehemiah VM: லூக்கா  1

28: அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
The angel went to her and said, "Greetings, you who are highly favored! The Lord is with you." (NIV)

[6/22, 11:30 AM] Sam Jebadurai Pastor VT: கட்டளைகளை நிறைவேற்றி ஆண்டரை அறிய நினைப்பது யூதர்கள் செய்தது. கிறிஸ்துவை அறிந்து கட்டளைகளை நிறைவேற்றுவது கிருபை.

[6/22, 11:31 AM] Elango: புரியவில்லை சரியாக விளக்கம் வேண்டும்.

[6/22, 11:32 AM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாடு பாவத்தின் தண்டனையை மாற்றவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து கிருபையை பெற்று தந்தார்

[6/22, 11:32 AM] Elango: பாவத்தை காட்டும் நியாயப்பிரமாணம் வேண்டாமா? நியாயப்பிரமாணம் இல்லாவிடில் பாவம் செத்ததாக இருக்குமே.

[6/22, 11:33 AM] Raja VT: கிருபை என்பது என்ன? நம்முடைய பாவத்திற்க்கு தக்கதாக அவர் தண்டனை கொடுக்காமல் இ.
ருப்பது தானே? விபச்சார பெண் கிருபை பெற்றால்.

[6/22, 11:34 AM] Sam Jebadurai Pastor VT: இல்லை அது இரக்கம்

[6/22, 11:36 AM] Raja VT: எப்படி சொல்லுவதென்றே தெரிவில்லை. நியாயப்பிரமாணத்தை கொடுத்த பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசித்தின் மூலம் வந்த பிறகு நியாயப்பிரமாணம் ஏன் வேண்டும் உங்களுக்கு?

நியாயப்பிரமாணம் கொடுத்த ஆவியானவரே உங்களுக்குள் வந்த பிறகு அவர் பாவத்தையும் நீதியையும் போதிப்பாரே நடத்துவாரே? பிறகு ஏன் நியாயப்பிரமாணம் வேண்டும் என்கிறீர்க?

[6/22, 11:36 AM] Raja VT: கிருபையின் வெளிப்பாடு இரக்கம் அன்பு

[6/22, 11:38 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 2:11-15
[11] *தேவனிடத்தில் பட்சபாதமில்லை.*👇👇👇👇👇👇
[12] *எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்;👇👇👇👇👇👇👇👇👇 எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.*
[13]👇👇👇👇👇👇👇👇👇👇 *நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.*👇👇👇👇👇👇👇
[14] *அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.*👇👇👇👇👇👇👇
[15]அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

[6/22, 11:39 AM] Sam Jebadurai Pastor VT: உண்மை

[6/22, 11:39 AM] Nehemiah VM: niyaya pramanam irupathaal thaan paavam endral ena enbathae terinthathu athan pinbu christhu mel vaikum visuvaasa pramanam nyaya pramanathin meeruthalal varum aakinaiyai nivirthiseithathu

[6/22, 11:40 AM] Nehemiah VM: ithu pramanathin mel pramanam katalaiyin mel katalai

[6/22, 11:40 AM] Raja VT: உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் நியாயத்தையும் பாவத்தையும் சுட்டிக்காட்ட மாட்டாரா? பிறகு ஏன் நியாயப்பிரமாணம் வேண்டும் என்கிறீர்கள்?

[6/22, 11:41 AM] Raja VT: புதிய ஏற்ப்பாட்டில் தண்டனை என்று சொல்லக்கூடாது. அது அன்பின் சிட்சை.

[6/22, 11:43 AM] Sam Jebadurai Pastor VT: பாவத்தின் விளைவுகள் அதே..ஆனால் கிருபை எனக்கு பாவத்தில் இருந்து விடுதலையை வாக்கு பண்ணுகிறதே தவிர தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதை அல்ல.

[6/22, 11:43 AM] Raja VT: பொய் சொன்னவர் கொல்லப்பட வேண்டுமென்று புதிய ஏற்ப்பாட்டில் இல்லையே

[6/22, 11:44 AM] Sam Jebadurai Pastor VT: உங்கள் கூற்றுப்படி மன்னிப்பு என்பது பாவம் செய்ய கிடைக்கும் அங்கீகாரமா

[6/22, 11:44 AM] Levi Bensam Pastor VT: *அருமை*🙏🙏🙏👍

[6/22, 11:44 AM] Raja VT: அப்படி சொல்லபுடாது

[6/22, 11:45 AM] Raja VT: 8 நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே, அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
ரோமர் 3:8

[6/22, 11:51 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 4:4-8
[4] *கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.*👇👇👇👇👇👇
[5]ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
[6]அந்தப்படி, கிரியைகளில்லாமல் *தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு:*👇👇👇👇👇👇👇👇👇
[7]எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
[8]எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று *தாவீது சொல்லியிருக்கிறான்.*
[6/22, 11:51 AM] Raja VT: 4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.
கலாத்தியர் 5:4

14 *உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.*
கலாத்தியர் 5:14

[6/22, 11:52 AM] Raja VT: ஓன்லி ஜீஸஸ்?

[6/22, 11:54 AM] Raja VT: கிருபையே நமக்கு இப்போது. நியாயப்பிரமாணம் அல்ல.

24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், *தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.*

அப்போஸ்தலர் 20

[6/22, 11:55 AM] Antony Ayya VT: தசமபகம் மாத்திரம்  வேனும் நியாயப்பிரமாணம் வேண்டாமா❓

[6/22, 11:56 AM] Raja VT: கிருபையின் சுவிஷேசம் வேண்டுமா? அக்கினை கொடுக்கும் நியாயப்பிரமாணம் வேண்டுமா?

[6/22, 12:04 PM] Israel VT: ஆதியாகமம் 6:8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

[6/22, 12:05 PM] Raja VT: மனசாட்சி காலம். நியாயப்பிரமாணம் காலம் இல்லை.

[6/22, 12:08 PM] Elango: கிருபையின் பிரமாணம் நியாயப்பிரமாணத்தை நிராகரிக்குமா, நிலைநிறுத்துமா?

[6/22, 12:09 PM] Raja VT: நிறைவேற்றும் ரோமர் 10:4

[6/22, 12:12 PM] Elango: உங்கள் கருத்துப்படி கிருபை பிரமாணம் என்பது நியாயப்பிரமாணத்தின் replacement ஆ?

[6/22, 12:13 PM] Raja VT: ஆமாம்

[6/22, 12:17 PM] Elango: விளக்கம் கொடுங்க🙏

[6/22, 12:18 PM] Israel VT: God choose Noah,Abraham,israelite....etc  based on grace

[6/22, 12:19 PM] Raja VT: முடியலை இன்னும் புரியல்லையா🤣

[6/22, 12:20 PM] Raja VT: இல்லை. விசுவாசத்தினால் மட்டுமே.

[6/22, 12:20 PM] Israel VT: உபாகமம் 7:7 சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.
His grace

[6/22, 12:21 PM] Nehemiah VM: s true but mathavangala compare panum pothu avanga neethimaangalaum devanudaiya parvaiyil irunthaanga

[6/22, 12:21 PM] Raja VT: ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறார் தானே. அவர் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் சொல்லுவார். நியாயப்பிரமாணம் நமக்கு தேவை இல்லை.

[6/22, 12:22 PM] Nehemiah VM: nyapramanathai koduthathae avar thaana ayya athai vaithu thaana paavam ethu enbathu terium

[6/22, 12:25 PM] Israel VT: Grace comes first faith comes next

[6/22, 12:26 PM] Raja VT: பவுல் ஒரு இடத்தில் கூட நியாயப்பிரமாணத்தை குறித்து மேன்மை பாராட்டவில்லை. ஏன் தெரியுமா? அவர் பிரசங்கித்தது கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தை குறித்து. விசுவாசம் தான் ஆவியை கொடுக்கும்.

[6/22, 12:26 PM] Raja VT: எப்படி

[6/22, 12:27 PM] Nehemiah VM: vasanam irunthaal mention please

[6/22, 12:28 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 3:3-6
[3]ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
[4]மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
[5]நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், *நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;*
[6]பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், *நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.*

[6/22, 12:28 PM] Raja VT: 1 எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது,
ரோமர் 9:1

2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
ரோமர் 9:2

3 மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.
ரோமர் 9:3

4 அவர்கள் இஸ்ரவேலரே, புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும்,நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே,
ரோமர் 9:4

5 பிதாக்கள் அவர்களுடையவர்களே, மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
ரோமர் 9:5

6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது, ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
ரோமர் 9:6

7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே, ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.
ரோமர் 9:7

8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, *வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.*
ரோமர் 9:8
விசுவாசம்

[6/22, 12:30 PM] Israel VT: Whatever God is doing(Grace) comes first.Whatever we are doing (faith) comes next

[6/22, 12:33 PM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21-22/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/22, 12:38 PM] Raja VT: பத்தாங்கிளாக்கு வந்தபிறகு, ஒன்னாங்க்கிளாசில் ஏன் போய் உட்காருகிறீங்க? 🤣

9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
அப்போஸ்தலர் 15:9

10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்.
அப்போஸ்தலர் 15:10

11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.
அப்போஸ்தலர் 15:11

[6/22, 12:42 PM] Israel VT: புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

[6/22, 12:43 PM] Nehemiah VM: s gud question bro s 1st class paadam ena

[6/22, 12:44 PM] Sam Rakesh VT: Na sila kelvi Kekren?
Niyayapiraman muluvathum niraivetrinal enna kidaikum?

[6/22, 12:44 PM] Sam Rakesh VT: Answer type pannunga..Voice record konjam thavirkavum

[6/22, 12:45 PM] Nehemiah VM: amen bro ilai kirubai first visuvasam second soningalae athu
[6/22, 12:51 PM] Raja VT: கல்லில் எழுதட்டு போதித்தது ஒன்னாங்கிளாஸ். இருதயத்தில் ஆவியினால் எழுதப்பட்டது பத்தாங்கிளாஸ்.

7 *எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.*
2 கொரிந்தியர் 3:7

8 ஒழிந்துபோகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
2 கொரிந்தியர் 3:8

9 ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக்கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
2 கொரிந்தியர் 3:9

10 இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.
2 கொரிந்தியர் 3:10

11 அன்றியும் ஓழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
2 கொரிந்தியர் 3:11

18 *நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.*
2 கொரிந்தியர் 3:18

[6/22, 12:52 PM] Levi Bensam Pastor VT: எபிரெய 6:1-3
[1]ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய *மூல உபதேசவசனங்களை* நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
[2]ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.
[3]தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.

[6/22, 12:53 PM] Raja VT: எது  வேணும் கல்லா ஆவியா

[6/22, 12:53 PM] Raja VT: பதில் இருக்கிறதா

[6/22, 12:54 PM] Israel VT: எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு
Both are necessary

[6/22, 12:56 PM] Nehemiah VM: amen ithai kurithu pesuvom pinbu

[6/22, 12:59 PM] Raja VT: Both என்றால் நியாயப்பிரமாணம் கிருபையுமா?

[6/22, 1:01 PM] Raja VT: கவனிக்க கிறிஸ்துவைப் பற்றியது அது. நியாயப்பிரமாணத்தை குறித்து அல்ல.
கடைசியில் சொல்லியிருக்கு தேவ சித்தமானால் அப்படியே செய்வோம் என்ன

[6/22, 1:01 PM] Raja VT: கவனிக்க கிறிஸ்துவைப் பற்றியது அது. நியாயப்பிரமாணத்தை குறித்து அல்ல.
கடைசியில் சொல்லியிருக்கு தேவ சித்தமானால் அப்படியே செய்வோம் என்று

[6/22, 1:10 PM] Israel VT: ரோமர் 7:12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.

[6/22, 1:11 PM] Levi Bensam Pastor VT: *அதில் சொல்லப்பட்ட விசேஷமானவைகள் நமக்கு வேண்டாமா*???

[6/22, 1:12 PM] Raja VT: புறகு ஏன் புவுல் ஏன் கதறுகிறார் ரோமர் 7 ல்

[6/22, 1:14 PM] Raja VT: அது வேண்டாம் எனேகிறார் முதலில். பிறகுதேவ சித்தமானால் அப்படி செய்வோம் என்று பவுல் சொல்கிறார்.

[6/22, 1:14 PM] Israel VT: நியாயப்பிரமாணம் நல்லதா கெட்டதா?

[6/22, 1:15 PM] Raja VT: ரோமர் 8 பாருங்கள்

[6/22, 1:15 PM] Antony Abel 2 VT: Hallelujah....🙌

[6/22, 1:15 PM] Levi Bensam Pastor VT: *இயேசு கிறிஸ்துவை மேசியா என்று அங்கிகரிக்காத படியினால் கதறுகிறார்*😭😭😭😭

[6/22, 1:16 PM] Antony Abel 2 VT: Praise the name of LORD JESUS CHRIST...

[6/22, 1:20 PM] Raja VT: இல்ல. இந்த இரட்டை பாவ குணத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார் என்றுதான் கதறுகிறார்
[6/22, 1:21 PM] Raja VT: 23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன், அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
ரோமர் 7:23

24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
ரோமர் 7:24

25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.
ரோமர் 7:25

[6/22, 1:21 PM] Raja VT: நல்லது தான். அதைவிட விசுவாசம் நல்லது.

[6/22, 1:23 PM] Raja VT: 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
ரோமர் 3:20

21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
ரோமர் 3:21

22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை.
ரோமர் 3:22

27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல, விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
ரோமர் 3:27

28 *ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.*
ரோமர் 3:28

[6/22, 1:31 PM] Israel VT: விசுவாசம் மட்டும் போதுமா?

[6/22, 1:32 PM] Elango: விசுவாசம் நியாயப்பிரமாணம் எப்படி கிரியைகளினால் நிறைவேற்றும் தானே?

[6/22, 1:36 PM] Samson Sir VT: 24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

கலாத்தியர் 3

[6/22, 1:42 PM] Raja VT: 16 பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
கலாத்தியர் 5:16

17 *மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.*
கலாத்தியர் 5:17

18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
கலாத்தியர் 5:18

[6/22, 1:46 PM] Raja VT: இயேசுவுக்குள் ஆவியினாலே நிலைத்திருத்திருக்க வேண்டும். யோவான் 15-4-6
விசுவாசம் தேவை, நியாயப்பிரமாணம் அல்ல.

[6/22, 1:47 PM] Raja VT: மாம்சம் என்பது பழைய சுபாவம்.

[6/22, 1:48 PM] Raja VT: 24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர் 5:24

25 *நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.*
கலாத்தியர் 5:25

[6/22, 1:50 PM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும்  ஒழுக்கம் சார்ந்த கட்டளைகள் மாறவில்லை.

[6/22, 1:53 PM] Antony Abel 2 VT: Bro, voice message pls

[6/22, 1:53 PM] Sam Jebadurai Pastor VT: தேவன் மாறாதவர். அவரின் தரமும் மாறவில்லை

[6/22, 1:55 PM] Sam Jebadurai Pastor VT: Romans          7:16, 22-23  "இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே."
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.
ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

[6/22, 1:57 PM] Sam Jebadurai Pastor VT: உள்ளான மனுஷனுக்கேற்றனுக்குரியது.

[6/22, 1:58 PM] Sam Jebadurai Pastor VT: இங்கு உள்ளான மனுஷன் என்றால் என்ன??

[6/22, 1:58 PM] Sam Jebadurai Pastor VT: 2 Corinthians   4:16  "ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது."

[6/22, 1:59 PM] Sam Jebadurai Pastor VT: நியாயப்பிரமாணம் தீமை என்பவர்கள் புறம்பான மனுஷனை அதாவது ஜென்ம சுவாபமுடையவர்கள்

[6/22, 1:59 PM] Sam Jebadurai Pastor VT: புறம்பான மனுஷனை பிரியபடுத்தும்

[6/22, 2:07 PM] Levi Bensam Pastor VT: *பவுல் நியாயப்பிரமாணத்தில் பிரியமாயிருக்கிறார்*

[6/22, 2:13 PM] Elango: தேவன் கொடுத்த பிரமாணங்கள் எத்தனை வகையாக பிரிக்கலாம் என்று பார்க்கலாம்.

📌மனசாட்சி பிரமாணம்
📌நியாயப்பிரமாணம்
📌கிருபை பிரமாணம்
📌ஆவி பிரமாணம்
📌விசுவாச பிரமாணம்

இப்போது நாம் கடைப்பிடிப்பது எந்த பிரமாணம்

[6/22, 2:14 PM] Sam Jebadurai Pastor VT: நியாயப்பிரமாணம் என்பது இரு வகைப்படும்.

[6/22, 2:14 PM] Sam Jebadurai Pastor VT: மீண்டும் வகுப்புகள்

[6/22, 2:15 PM] Elango: கிருபை பிரமாணத்தின் தரம் என்பது நியாயப்பிரமாணத்தை விட மேலானதா கீழானதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

[6/22, 2:22 PM] Raja VT: அவர் தான் நியாயப்பிரமாணத்திற்க்கு மரித்தார் ஏன்?

19 *தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.*
கலாத்தியர் 2:19

21 *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
கலாத்தியர் 2:21

[6/22, 2:23 PM] Raja VT: தொட்டால் தான் பாவம் நியாயப்பிரமாணத்தில், இருதயத்தில் இச்சித்தாலே பாவம் கிருபை பிரமாணத்தில்.

[6/22, 2:23 PM] Raja VT: நியாயப்பிரமாணம் ஒருவனை பாவத்திலிருந்து விடுதலையாக்க முடியாது. அவருக்கு பாவ விடுதலை வேண்டி கதறுகிறார்.

[6/22, 2:23 PM] Raja VT: இரண்டு சான்ஸ் தான் உங்களுக்கு. நியாயப்பிரமாணம் வேணுமா ஆவியின் பிரமாணம் வேண்டுமா?

[6/22, 2:25 PM] Elango: புரிகிறது நீங்கள் சொல்ல வருவது. விசுவாசம் என்பது நியாயப்பிரமாணத்திற்க்கு மேலான கிரியை செய்யும் என்பது உண்மை தான்.

ஆனால் கிரியை இல்லாத விசுவாசமும், கிருபை என்று சொல்லிக்கொண்டு பாவம் செய்யக்கூடாது தானே?

[6/22, 2:26 PM] Elango: 1 பேதுரு 1:18-19
[18]உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
[19] *குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.*

[6/22, 2:26 PM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21-22/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/22, 2:29 PM] Elango: புரிகிறது. சிந்தையிலிருந்து தானே பாவம் வருகிறது, தொடங்கிறது.

கணுக்களையும், சிந்தைகளையும் பகுத்தறிவது ஆவியின் பிரமாணமே. ஆவியின் பிரமாணம் நியாயப்பிரமாணத்தை விட தரம் உயர்ந்ததே. அதே வேளையில் கிருபை பிரமாணம் என்பது நியாயப்பிரமாணத்தை அவமாக்காது. ஒத்துக்கொள்ள முடிகிறதா உங்களுக்கு...

[6/22, 2:37 PM] Raja VT: சிரிப்பு தான்🤣

[6/22, 2:38 PM] Pethuru Bro VM: இப்போது நியாபிராமானம் இருக்கிறதா.....ஐயா

[6/22, 2:39 PM] Raja VT: எனக்கு இரண்டு கண்ணு, கால், காது வேணும்.🤣 ஆனால் கிருபை பிரமாணம் தான் எனக்கு வேண்டும். நியாயப்பிரமாணம் வேண்டாம்.

பவுல் பிரசங்கித்தது நியாயப்பிரமாணத்தை அல்ல. விசுவாச பிரமாணத்தையே பிரசிங்கித்தார்.

21 *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
கலாத்தியர் 2:21

[6/22, 2:40 PM] Raja VT: இல்லை. அது இரட்சிக்கப்படாத  யூதர்களுக்கே.

18 நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
கலாத்தியர் 2:18

19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.
கலாத்தியர் 2:19

[6/22, 2:42 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 2:8-12
[8]உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
[9]பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.
[10]எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
[11]ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
[12]சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.

[6/22, 2:42 PM] Raja VT: 26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். *நியாயப்பிரமாணத்தையும்*
யோவான் 14:26

[6/22, 2:45 PM] Raja VT: 22 *விசுவாசம்* அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
யாக்கோபு 2:22

[6/22, 2:46 PM] Raja VT: நியாயப்பிரமாணத்தை பவுல் இடித்தார்.

[6/22, 2:48 PM] Elango: 1 யோவான் 3:4
[4] *பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.*

[6/22, 2:51 PM] Raja VT: சுவிஷேசம் என்பது கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தில் துவங்குகிறது. நியாயப்பிரமாணம் கிறிஸ்துவில் முடிந்துவிட்டது. துவங்காதீங்க மறுபடியும்.

1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15:1

2 *நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.*
1 கொரிந்தியர் 15:2

3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
1 கொரிந்தியர் 15:3

4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,
1 கொரிந்தியர் 15:4

5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
1 கொரிந்தியர் 15:5

6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 15:6

[6/22, 2:52 PM] Raja VT: ரோமர் 10:4

[6/22, 2:54 PM] Sam Jebadurai Pastor VT: சகோதரர் ராஜா நீங்கள் யூதரா??

[6/22, 2:54 PM] Raja VT: நியாயப்பிரமாணம் நம் இருதயத்தில் எழுதப்பட்ட பின் மறுபடியும் நியாயப்பிரமாணம் வேண்டும் என்று துடிப்பது சரியா?

[6/22, 2:55 PM] Raja VT: நியாயப்பிரமாணத்தை பவுல் இடித்தார்.

18 நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
கலாத்தியர் 2:18

19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.
கலாத்தியர் 2:19

[6/22, 2:57 PM] Raja VT: நீங்கள்தான் யூதர்கள் நீங்கள் நியாயப்பிரமாணத்தை விட மாட்டீர்கள். நான் விசுவாசத்தை விட மாட்டேன்.

[6/22, 2:58 PM] Raja VT: 1 இவ்விதமாக, *நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ரோமர் 5:1

நியாயப்பிரமாணத்தினால் அல்லா, விசுவாசத்தினால்.

[6/22, 2:59 PM] Sam Jebadurai Pastor VT: நீங்கள் வேதம் வாசிப்பீர்களா...

[6/22, 2:59 PM] Raja VT: நான் நீதிமானாக மாறியது விசுவாசத்தினால், நியாயப்பிரமாணத்தினால்அல்ல

[6/22, 3:00 PM] Sam Jebadurai Pastor VT: நாங்களும் தான் சகோதரரே

[6/22, 3:01 PM] Raja VT: சில நேரம் என் இருதயத்திலிருந்து சாத்தான் வேத வசனங்களை திருடுகிறான் அதனால்தான் நான் திரும்ப திரும்ப வாசிக்கிறேன்.

[6/22, 3:01 PM] Sam Jebadurai Pastor VT: நாங்கள் நியாயப்பிரமாணம் தீமை அல்ல என்கிறோம்

[6/22, 3:02 PM] Raja VT: அப்படியென்றால் விசுவாசத்தை பிடிங்க. நியாயப்பிரமாணத்தை விடுங்க

[6/22, 3:02 PM] Raja VT: நியாயப்பிரமாணம் நல்லதே அது ஆவிக்குரியது

[6/22, 3:03 PM] Raja VT: இது

[6/22, 3:03 PM] Elango: பிறகு ஒத்துக்கொள்ள ஏன் தயக்கம்

[6/22, 3:05 PM] Raja VT: ஆவியே எனக்குள்ளே வந்தபின், ஆவிக்குரிய காரியங்கள் எல்லாம் அதிலே அடங்கும். நியாயப்பிரமாணம் என்பது பரிசுத்த ஆவிக்குள் அடங்கியது. வெளியில் உள்ளது அல்ல.

[6/22, 3:08 PM] Raja VT: எதுக்கு சிரிக்கீறீங்க🤣

[6/22, 3:20 PM] Raja VT: நியாயப்பிரமாணம் இயேசுவின் மூலம் கொடுக்கப்பட்டதல்ல. கிருபையும், விசுவாசமும், சத்தியமும் தான் இயேசுவின் மூலம் கொடுக்கப்பட்டது

17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, *கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.*
யோவான் 1:17

[6/22, 3:22 PM] Raja VT: நியாயப்பிரமாணத்தை பவுல் இடித்தார். பவுல் கொடுத்த சுவிஷேசம் தேவன் கொடுத்தது. புவுல் இடித்தார் என்றால் தேவனே நியாயப்பிரமாணத்தை இடித்தார்.

[6/22, 3:23 PM] Sam Jebadurai Pastor VT: மோசே கொடுக்கவில்லை. பிதாவாகிய தெய்வம் மோசே வழியாக கொடுத்தார்.

[6/22, 3:23 PM] Raja VT: வசனம் தப்பா🤣

[6/22, 3:23 PM] Sam Jebadurai Pastor VT: Matthew         5:17-19  "*நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்;* அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்."
"வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
"ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் *கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்."*

[6/22, 3:24 PM] Sam Jebadurai Pastor VT: மோசே மூலமாக என்பதற்கும் மோசே கொடுத்தான் என்பதற்கும் வித்தியாசம் உண்டு.

[6/22, 3:25 PM] Sam Jebadurai Pastor VT: மோசே ஜஸ்ட் எ போஸ்ட் மேன் போல..உண்மையில் கொடுத்தவர் கர்த்தரே என்பது கருத்து

[6/22, 3:26 PM] Raja VT: விசுவாசம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் அழிக்காது.

31 *அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல, நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*
ரோமர் 3:31

[6/22, 3:26 PM] Raja VT: அதே தேவன் தான் விசுவாசத்தை கொடுத்தார்
.
[6/22, 3:26 PM] Sam Jebadurai Pastor VT: வகுப்பு செல்கிறேன்

[6/22, 3:27 PM] Raja VT: நியாயப்பிரமாணத்தை பவுல் இடித்தார் கட்ட மாட்டார்.

[6/22, 3:30 PM] Elango: எப்படி இடித்தார்🤔

[6/22, 3:31 PM] Sam Rakesh VT: பரிசுத்த வேதாகமம் தமிழ் கொலோசெயர் 2:14-15 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

[6/22, 3:31 PM] Raja VT: விசுவாசத்தினால்.

21 *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
கலாத்தியர் 2:21

[6/22, 3:39 PM] Jeyaseelan Bro VT: பழைய ஏற்பாட்டு கற்பனைகளை
கைகொள்ளுவது பற்றிய கருத்தில் அனேக
ஊளியர்கள்
கிடையில் மாறுபட்டகருத்து மற்றும்
குழப்பம்நிலவுவது நாம் அறிந்த உண்மை.

காரணம் ஆண்டவராகிய இயேசுவின் கீழ்கண்ட
வார்த்தைகள் நியாயப்பிரமாணம்
மற்றும் தேவ கற்பனைகளின்
கைக்கொள்ளவேண்டும் என்ற
முக்கியத்துவத்தை நமக்கு
உணர்த்துகிறது.

மத்தேயு 5:18 வானமும் பூமியும்
ஒழிந்துபோனாலும்,
நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு
சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின்
உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.

மத்தேயு 19:17 நீ ஜீவனில் பிரவேசிக்க
விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்
என்றார்.

அதே நேரத்தில் பவுல் எழுதிய
நிரூபங்களிலுள்ள கீழ்கண்ட வார்த்தைகள்
நியாயப் பிரமாணத்தை கைகொள்வதால்
பயனேதும்இல்லை அது மாற்றபட்டுவிட்டது
என்று போதிக்கிறது,,,

ரோமர் 3:20 எந்த மனுஷனும்
நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே
தேவனுக்கு
முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
எபி: 7:18 முந்தின கட்டளை பயனற்றதுமாய்
இருந்தபடியால் மாற்றப்பட்டது

☝இவ்வாறு இருவேறுபட்ட புதிய ஏற்பாட்டு
வசனங்களுக்கிடையில் பழய ஏற்பாட்டு
கற்பனைகள் கைகொள்ளப்பட வேண்டுமா
என்பதை அறிவதற்கு,,, முதலில் நியாயப்
பிரமாணம் என்றால் என்னவென்பதை அறிய
வேண்டும்!

"நியாயம் என்றால் என்ன? என்பதைசொல்லும்
கட்டளைகளும் பிரமாணங்களும்
நியாயபிரமாணம் ஆகும். வேதத்தில் முதல்
முதலில் நியாயபிரமாணம் என்ற
வார்த்தை யாத்ராகமம் 16:4 ல் வருகிறது அதில்
கர்த்தர் மோசேயை நோக்கி
"...... அதினால் அவர்கள் என்
நியாயபிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்க
மாட்டார்களோ என்று அவர்களை சோதிப்பேன்"
என்று சொல்லுகிறார் அதன் மூலமும்
அதன் பின்வரும் யோசுவா புத்தகத்தின்
பல்வேறு வசனங்கள் மூலமும் (யோசு:
8:30,32,34)"நியாயபிரமாணம் என்பது சீனாய்
மலையில் கர்த்தர் மோசேயிடம்
கொடுத்த கட்டளைகளும் பிரமாணங்களும்தான்"
என்பதை தெளிவாக புரிந்துகொள்ள
முடியும்.

சீனாய் மலையில் மோசேயிடம் கொடுக்கப்பட்ட
இறைவனின் வார்த்தைகளை பொதுவாக
நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.

கர்த்தரின் பத்து கட்டளைகள்

கர்த்தரின் நீதி நியாயங்கள்

ஆசாரிப்புகூடாரத்துகடுத்த பிரமாணங்கள்

பலியிடுதலுக்கடுத்த பிரமாணங்கள்

☝இந்த நான்கில் கடைசி இரண்டு பகுதிககளை
மட்டுயே இயேசு தன்னுடய பலியின்
மூலம் நிறைவு செய்திருக்கிறார்!

 அதாவது
பலியிடுதல்மற்றும் தேவனை தொழுது
கொள்ளும் அசாரிப்பு கூடாரம் ஆகிய இந்த
இரண்டு பிரமாணங்களும் கீழ்கண்ட👇
வசனத்தின் அடிப்படையில் முடிவுக்கு
வருகிறது

ஓசியா 6:6 பலியை அல்ல இரக்கத்தையும்,
தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை
அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.

யோவான் 4:21 நீங்கள் இந்த மலையிலும்
எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும்
பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம்
வருகிறது.

இவ்வாறு பலிக்கு பதில் இரக்கமும், ஆசாரிப்பு
கூடாரத்தில் மட்டுமல்ல எல்லா
இடங்களில் பிதாவை தொழுது கொள்வதும்
நிறைவேறியதன் மூலம் *நியாயப்பிரமாணத்தின் கடைசி இரண்டு பாகம் மட்டுமே
முடிவுக்கு வந்துள்ளது.* அதையே
பவுல் இவ்வாறு கூறுகிறார்
ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி
உண்டாகும்படியாகக் கிறிஸ்து
நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

ஒருவேளை பவுல் மொத்த
நியாயப்பிரமாணமும் முடிந்துவிட்டது
அல்லது
ஒழிக்கபட்டு விட்டது என்ற கருத்தில்
எழுதியிருந்தால் அவர் நிச்சயம்
கீழ்கண்ட👇 வார்த்தைகளை எழுதியிருக்க
மாட்டார்!
I கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய
ராஜ்யத்தைச்
சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?
வஞ்சிக்கப்படாதிருங்கள்;
வேசிமார்க்கத்தாரும்,
விக்கிரகாராதனைக்காரரும்,
விபசாரக்காரரும்,
சுயபுணர்ச்சிக்காரரும்,
ஆண்புணர்ச்சிக்காரரும்,
I கொரிந்தியர் 6:10 திருடரும்,
பொருளாசைக்காரரும், வெறியரும்,
உதாசினரும், கொள்ளைக்காரரும்
தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
☝இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனேக
பாவங்கள் நியாயப் பிரமாணத்தில்
உள்ள கற்பனைகள் மற்றும் நீதி நியாயங்களில்
இருந்தே எடுக்கபட்டுள்ளது.

எனவே சுருக்கமாக சொல்வோமாகில்,
பலியிடுதல், விருத்தசேதனம் பண்ணுதல்,
ஆசாரிப்பு கூடாரம் அமைத்தல் போன்ற
சடங்காச்சார பிரமாணங்கள் அனைத்தும்
இயேசுவின் பலியால் முடிவுக்கு
வந்துள்ளது.

ஆனால் அவரது கற்பனைகளையும்
நீதி நியாயங்களும் பற்றி வேதம்
சொல்லும்போது
உம்முடைய நீதி நித்திய நீதி! உம்முடைய வேதம்சத்தியம்
 (சங்: 119:142)

*உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம்
உம்முடைய நீதி நியாயங்கலெல்லாம்
நித்தியம்(சங்: 119:160)

தேவனின் நீதி நியாயங்கள் எல்லாம்
நித்தியமானவை என்பதை மேலேயுள்ள
வசனங்கள
தெளிவாக தெரிவிக்கின்றன எனவே அவைகள்
ஒருபோதும் முடிந்து போகாது.

☝இது போல் எத்தனையோ நல்ல நல்ல நீதி
நியாயங்களையே தேவன்எழுதி
கொடுத்துள்ளார்

[6/22, 3:49 PM] Jeyaseelan Bro VT: நாம் கிருபைக்குள்
இருந்துகொண்டு சரீரத்தில் செய்யும்
பாவத்துக்கும்
மீருதலுக்கும் கிடைக்கவேண்டிய
தணடனையை  அனுபவிக்காமல் ஒருகாலும்
தப்பிக்க
முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு
காரியத்துக்கும் தகுந்தபலனை
கிறிஸ்த்துவின் நியாயாசனத்தில்
அடையவேண்டியது அவசியம்:
II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில்
அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு,
நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக
வெளிப்படவேண்டும்.
அந்நேரம் நமக்கு கிடைப்பது, முந்தியதைவிட
பிந்தியது அதிகம் வேதனையை
தரும்:
எபிரெயர் 10:31 ஜீவனுள்ள தேவனுடைய
கைகளிலே விழுகிறது
பயங்கரமாயிருக்குமே.
எனவேதான் நாம் கிருபைக்குள் இருந்தாலும்
நமது இஸ்டத்துக்கு நடக்க
துணியாமல் விழிப்புடன் இருந்து பாவம்
செய்யகூடாது என்று வசனம்
போதிக்கிறது!

ரோமர் 6:15 இதினால் என்ன? நாம்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல்
கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால்
பாவஞ்செய்யலாமா? கூடாதே.
"பாவம்செய்யக்கூடாது" என்று வசனம்
சொல்லும் பட்சத்தில், பாவம் எது
என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்
அல்லவா? பாவம் என்பது எது?

ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற
அறிவு நியாயப்பிரமாணத்தினால்
வருகிறபடியால் I யோவான் 3:4
நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
இங்கு "முடிந்துபோயின்று" என்று பவுல்
சொல்லும் "நியாயப்பிரமாணத்தை"
மீறுவதுதான் பாவம் என்று என் திரும்ப
வருகிறது?
காரணம், நியாயப்பிரமாணத்தில் பலியிடுதல்
மற்றும் ஆசாரிப்பு
கூடாரத்துக்கடுத்த பிரமாணங்களே முடிந்து
போயிற்று! தேவனின் கற்பனைகளும்
கட்டளைகளும் நீதி நியாயங்களும் ஒருநாளும்
ஒய்ந்து போகவில்லை! என்பது
இங்கும் தெளிவாகிறது!

சாத்தானால்
ஆட்கொள்ளப்பட்டு தேவனுக்கு கீழ்படிந்து நடக்க
மனதில்லாதவர்கள் தாங்கள்
நிலையை நியாயப்படுத்தவே இவ்வாறு
கூரிவருகின்றனரேயன்றி மற்றபடி வசனத்தின்
அடிப்படயில் உண்மை இதுவே!
இன்னும் ஒரு காரியத்தையும் நான் இங்கு
சொல்ல விளைகிறேன்! "ஆவியில்
நடப்பவர்கள் நியாயப்பிரமாணத்துக்கு
கீழ்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு
ஆக்கினை தீர்ப்பில்லை" என்றும் வசனம்
சொல்கிறது:
கலாத்தியர் 5:18 ஆவியினால்
நடத்தப்படுவீர்களானால், நீங்கள்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
ரோமர் 8:1 கிறிஸ்து
இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து,
மாம்சத்தின்படி
நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு
ஆக்கினைத்தீர்ப்பில்லை.

[6/22, 3:49 PM] Jeyaseelan Bro VT: நாம் கிருபைக்குள்
இருந்துகொண்டு சரீரத்தில் செய்யும்
பாவத்துக்கும்
மீருதலுக்கும் கிடைக்கவேண்டிய
தணடனையை  அனுபவிக்காமல் ஒருகாலும்
தப்பிக்க
முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு
காரியத்துக்கும் தகுந்தபலனை
கிறிஸ்த்துவின் நியாயாசனத்தில்
அடையவேண்டியது அவசியம்:
II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில்
அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு,
நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக
வெளிப்படவேண்டும்.
அந்நேரம் நமக்கு கிடைப்பது, முந்தியதைவிட
பிந்தியது அதிகம் வேதனையை
தரும்:
எபிரெயர் 10:31 ஜீவனுள்ள தேவனுடைய
கைகளிலே விழுகிறது
பயங்கரமாயிருக்குமே.
எனவேதான் நாம் கிருபைக்குள் இருந்தாலும்
நமது இஸ்டத்துக்கு நடக்க
துணியாமல் விழிப்புடன் இருந்து பாவம்
செய்யகூடாது என்று வசனம்
போதிக்கிறது!

ரோமர் 6:15 இதினால் என்ன? நாம்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல்
கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால்
பாவஞ்செய்யலாமா? கூடாதே.
"பாவம்செய்யக்கூடாது" என்று வசனம்
சொல்லும் பட்சத்தில், பாவம் எது
என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்
அல்லவா? பாவம் என்பது எது?

ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற
அறிவு நியாயப்பிரமாணத்தினால்
வருகிறபடியால் I யோவான் 3:4
நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
இங்கு "முடிந்துபோயின்று" என்று பவுல்
சொல்லும் "நியாயப்பிரமாணத்தை"
மீறுவதுதான் பாவம் என்று என் திரும்ப
வருகிறது?
காரணம், நியாயப்பிரமாணத்தில் பலியிடுதல்
மற்றும் ஆசாரிப்பு
கூடாரத்துக்கடுத்த பிரமாணங்களே முடிந்து
போயிற்று! தேவனின் கற்பனைகளும்
கட்டளைகளும் நீதி நியாயங்களும் ஒருநாளும்
ஒய்ந்து போகவில்லை! என்பது
இங்கும் தெளிவாகிறது!

சாத்தானால்
ஆட்கொள்ளப்பட்டு தேவனுக்கு கீழ்படிந்து நடக்க
மனதில்லாதவர்கள் தாங்கள்
நிலையை நியாயப்படுத்தவே இவ்வாறு
கூரிவருகின்றனரேயன்றி மற்றபடி வசனத்தின்
அடிப்படயில் உண்மை இதுவே!
இன்னும் ஒரு காரியத்தையும் நான் இங்கு
சொல்ல விளைகிறேன்! "ஆவியில்
நடப்பவர்கள் நியாயப்பிரமாணத்துக்கு
கீழ்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு
ஆக்கினை தீர்ப்பில்லை" என்றும் வசனம்
சொல்கிறது:
கலாத்தியர் 5:18 ஆவியினால்
நடத்தப்படுவீர்களானால், நீங்கள்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
ரோமர் 8:1 கிறிஸ்து
இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து,
மாம்சத்தின்படி
நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு
ஆக்கினைத்தீர்ப்பில்லை.

https://groups.google.com/forum/m/#!topic/iraivan/JwjvCNUrV0E

[6/22, 4:02 PM] Raja VT: இதை எழுதியது சுந்தரராஜ் என்பவர்.  இவர் ஒரித்துவ கொள்கைகாரர்.

[6/22, 4:03 PM] Raja VT: இவர் இறைவன் தளத்தில் எழுதுவார் அது சரிகிடையாது

[6/22, 4:19 PM] Antony Abel 2 VT: Orithuva kolgai na enna?

[6/22, 4:21 PM] Raja VT: நியாயப்பிரமாணத்தை விட்டுக்கொடுக்க விரும்பாதவங்க, விசுவாசத்தை அவமாக்குறாங்க. பவுல் பிரசங்கித்தது கிறிஸ்துவின் சிலுவையையும், விசுவாசத்தையையுமே. நியாயப்பிரமாணம் அல்ல

[6/22, 4:40 PM] Sam Jebadurai Pastor VT: ஓரிறைத்துவ கொள்கை

[6/22, 4:50 PM] Jeyaseelan Bro VT: இந்த கட்டுரை ஓரிரைத்துவ கொள்கை பற்றியது அல்லவே,,,,,சகோதரரே,,

[6/22, 4:52 PM] Jeyaseelan Bro VT: அவரது எல்லா கட்டுரையையும் ஏற்றுக்கொள்வதில்லை,,,,,

நலமானதை பிடித்துக்கொள்ளலாமே,,,

[6/22, 4:54 PM] Sam Jebadurai Pastor VT: கொஞ்சம் புளித்தமா எல்லாவற்றையும் புளிக்க பண்ணும்

[6/22, 4:56 PM] Jeyaseelan Bro VT: இன்றைக்கு.....
 *கிருபை*
*புதிய ஏற்பாட்டு பிரமாணம்*

பற்றி பேசிப்பேசியே ஜனங்களை பின்மாற்றத்திற்குள் கொண்டு போகிறவர்கள், ,,,
பெருகிவருகிறார்கள்,,,,,

[6/22, 4:57 PM] Sam Jebadurai Pastor VT: உண்மை. வேதம் என்றால் என்ன என்பதை புரியாததின் விளைவே
[6/22, 4:59 PM] Raja VT: அவர் இயேசுவை பிதாவை விட சமமானவர் அல்ல என்பவர். ஒரித்துவக்காரர்.

[6/22, 5:02 PM] Jeyaseelan Bro VT: *திரித்துவம்*
*சிலை வழிபாடு*
Rc காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்,,,,,

இதில் திரித்துவத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமே,,

இதில் சிலைவழிபாடு நாம் ஏற்றுக்கொள்வதில்லை,,,,

[6/22, 5:06 PM] Jeyaseelan Bro VT: ஆகவே நலமானதை மாத்திரம் பிடித்துக்கொள்வோம், ,,,,🙏

[6/22, 5:11 PM] Jeyaseelan Bro VT: அவரது கருத்து அதுவல்ல,,,,

தேவனது ஆளத்துவம்,,,, 👉திரித்துவம் 👈இதற்கும் மேற்பட்டது,,,,என்பதே,,,,,

ஆனால் வேதத்தில் மூன்று ஆளத்துவம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதால்,,,,,

திரித்துவத்தை நான் விசுவாசிக்கிறேன்,,,,,🙏

[6/22, 5:17 PM] Sam Jebadurai Pastor VT: திரித்துவத்தை ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து கற்க வேண்டாம். வேதாகமத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்

[6/22, 5:26 PM] Jeyaseelan Bro VT: உண்மை தான்,,,,Pastor,,,
நான் அவர்களிடம் தான் கற்க வேண்டும் என்று சொல்லவில்லையே,,,,,

[6/22, 5:28 PM] Raja VT: 14 சண்டையின் ஆரம்பம் மதகைத்திறந்துவிடுகிறது போலிருக்கும்: ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

நீதிமொழிகள் 17
🤣

[6/22, 6:03 PM] Antony Ayya VT: என்ன முடிவு இல்லை தொடர்ருமா❓😃

[6/22, 6:10 PM] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 21-22/06/2017* 🕎

1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

2⃣நியாயப்பபிரமாணத்தில் எவைகளெல்லாம் அடக்கம்⁉

3⃣நியாயப்பிரமாணத்திலுள்ளவைகளான - பத்து கற்பனைகள்,நீதி நியாங்கள், பலிகள், காணிக்கை, ஓய்வுநாள், ஆசாரிப்புக்கூடாரம், பண்டிகை, போஜனபானம் போன்றவைகளை *நாம் இன்றும் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இவைகளெல்லாம் இயேசுவால் ஒழிக்கப்பட்டு விட்டாதா❓*

4⃣இப்போது கிறிஸ்தவர்களான நாம், நியாயப்பிரமாணத்தில் எவைகளையெல்லாம் கைக்கொள்ள வேண்டும், எவைகளையெல்லாம் கைக்கொள்ள அவசியமில்லை⁉

5⃣ *மோசேக்கு கர்த்தர் கொடுத்ததாக மொத்தம் 613 கட்டளைகள் உண்டு, இவைகளில் 365 செய்யாதே எனவும், 248 செய் எனவும் உள்ளன,* இவைகளில் இயேசு கிறிஸ்து எதையெல்லாம் செய்து நிறைவேற்றி உள்ளார்❓எவைகளெல்லாம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/22, 6:13 PM] Raja VT: கண் இச்சைக்குறித்து

[6/22, 6:14 PM] Nehemiah VM: hmm next

[6/22, 6:15 PM] Raja VT: ஆவியே எனக்குள்ளே வந்தபின், ஆவிக்குரிய காரியங்கள் எல்லாம் அதிலே அடங்கும். நியாயப்பிரமாணம் என்பது பரிசுத்த ஆவிக்குள் அடங்கியது. வெளியில் உள்ளது அல்ல.

[6/22, 6:24 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 31:18
[18] *சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், 👉 👉 👉 👉 தேவனுடைய விரலினால் 👉👉👉👉👉👉👉எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை 👉👉👉👉👉👉அவனிடத்தில் கொடுத்தார்.*

[6/22, 6:27 PM] Levi Bensam Pastor VT: உபாகமம் 9:9-10
[9]கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய *கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி* நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
[10], *அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் 👉என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.*

[6/22, 6:27 PM] Israel VT: தேவனுடைய வார்த்தையே வேதம்

[6/22, 6:30 PM] Thomas - Brunei VT: Very interesting topic discussed.

[6/22, 6:31 PM] Thomas - Brunei VT: My opinion... A NT believer can Appreciate the law but not obligated to observe the law.

[6/22, 6:34 PM] Raja VT: புரியவில்லை

[6/22, 7:19 PM] Elango: 1⃣கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமே மனிதன் இரட்சிக்கப்படுவதாகயிருக்க, *தேவனால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு  கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன❓*

இந்த முதல் கேள்விக்கு யாராவது தெளிவான பதில் கொடுங்களேன்.

நேற்றும் இன்றும் தியானித்ததில் நான் மிகவும் குழப்பமாக உள்ளேன்.😴🤔
நியாயப்பிரமாணம் ஏன் கொடுக்கப்பட்டது இஸ்ரவேலருக்கு, ஒரு மனிதன் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுவதாகயிருக்கும் போது... நியாயப்பிரமாணம் ஏன் கொடுக்கப்பட்டது இஸ்ரவேலருக்கு.....

[6/22, 7:27 PM] Levi Bensam Pastor VT: லேவியராகமம் 11:44-47
[44] *நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்;👇👇👇👇👇👇👇 ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.*👇👇👇👇👇👇👇👇👇👇
[45]நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், *நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.*👌👌👌👌👌👌👌👌👌👌👌
[46]சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம் பண்ணும்பொருட்டு,
[47]மிருகத்துக்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

[6/22, 7:30 PM] Levi Bensam Pastor VT: உபாகமம் 33:27-29
[27]அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
[28]இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
[29] *இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்*? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

[6/22, 7:35 PM] Levi Bensam Pastor VT: யோசுவா 24:2-3
[2]அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.
[3]நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த *உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து,* அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.

[6/22, 7:36 PM] Raja VT: 16 *நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன்.*
எசேக்கியேல் 20:16

23 ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும்,
எசேக்கியேல் 20:23

25 *ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.*
எசேக்கியேல் 20:25

[6/22, 7:37 PM] Raja VT: 25 ஆகையால் *நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.*
எசேக்கியேல் 20:25

[6/22, 7:40 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 10:34-36
[34] *பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.*
[35]எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
[36]ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

[6/22, 7:42 PM] Raja VT: 9 *எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும் பக்தியில்லாதவர்களுக்கும் பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,*
1 தீமோத்தேயு 1:9

10 *வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,*
1 தீமோத்தேயு 1:10

[6/22, 7:44 PM] Levi Bensam Pastor VT: எசேக்கியேல் 20:16,18-25
[16]நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன்.
[18]வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.
[19]உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
[20]என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
[21]ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
[22]ஆகிலும் நான் என் கையைத்திருப்பி, நான் இவர்களை புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.
[23]ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வு நாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும்,
[24]நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள�

[6/22, 7:46 PM] Raja VT: பிறகு ஏன் பவுல் நியாயப்பிரமாணம் பிரசங்கிக்காமல், விசுவாசத்தை பிரசங்கித்தார்₹

[6/22, 7:47 PM] Raja VT: பதில் தெரியாம நான் தூங்க போக மாட்டேன்

[6/22, 7:47 PM] Antony Ayya VT: நியாயப்பிரமாணங்கள் கர்த்தரினால் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றின்நோக்கம்..

1. கர்த்தரைஆராதனை செய்வதற்கும்,

2.கர்த்தருடன்  தொடர்பு கொள்வதற்கும்

3.,ஒருவரோடொருவர் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும்

மோசேயின் நியாயப்பிரமாணமானது மற்ற நாட்டு நியாயப்பிரமாணங்களை விட பல விதங்களில் வித்தியாசமானது.மேசேயின் நியாயப் பிரமாணம் முலாவதாக அதன்தோற்றத்திலேயே வித்தியாசமானது.  அதாவது இறைவனால் கொடுக்கப்பட்டது. இந்த நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, நீதியானது, சிறந்தது. இவைகள கர்த்தரால் சீனாய் மலையில்வைத்து இஸ்ரவேல் மக்களுக்காக் கொடுக் கப்பட்டவையாகும். இந்த நியாயப்பிரமாணங்கள் மக்களை ஒன்றிணைத்தது, அவர்கள் இறைவனால் ஆதரிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக  இந்த நியாயப்பிமாணங்கள்

[6/22, 7:47 PM] Raja VT: காப்பி பேஸ்ட்🤣

[6/22, 7:47 PM] Levi Bensam Pastor VT: 1 தீமோத்தேயு 1:3-11
[3]வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
[4]நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
[5] *கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.*
[6]இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.
[7]தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
[8]ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.
[9]எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
[10]வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
[11]நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

[6/22, 7:50 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 132:1-5
[1]கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
[2]அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்.
[3] *என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,*
[4] *என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,*
[5]கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனைபண்ணினான்.

[6/22, 7:52 PM] Israel VT: Do you get tithe or not?

[6/22, 7:55 PM] Raja VT: பவுல் ஒரு இடத்திலாவது விசுவாசத்தை சிலுவையை பிசங்கியாமல் நியாயப்பிரமாணத்தை போதித்தாரா? யோவான் யாக்கோபை போல

[6/22, 7:56 PM] Israel VT: Jesus and His apostles gave us a radically new understanding of the true intent of the Old Testament Law; they brought a new era of the rule of love for all people and spiritual truth instead of rule by law

[6/22, 7:59 PM] Raja VT: இயேசுவும் நியாயப்பிரமாணத்தை போதிக்கவே வந்திருப்பாரானால் அவர் ஒரு கல்லை எடுத்து அந்த விபச்சாரியை கல்லாள் எறிந்திருப்பார். அவர் அப்படி செய்யல. அதுவே கிருபை.

[6/22, 8:03 PM] Raja VT: விசுவாச சந்ததி மட்டுமே வாக்குத்தத்த சந்ததி. கிறிஸ்து வந்தபின் தான் விசுவாசமே வந்தது.
[6/22, 8:04 PM] Raja VT: 2 தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
கலாத்தியர் 4:2

3 அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.
கலாத்தியர் 4:3

4 நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
கலாத்தியர் 4:4

5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
கலாத்தியர் 4:5

6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
கலாத்தியர் 4:6

7 *ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனுமாயிருக்கிறாய்.*
கலாத்தியர் 4:7

நாம் நியாயப்பிரத்திற்க்கு அடிமை. ஆவியை பெற்ற நாம் அப்பா பிதா என்று கூப்பிடனும்.

[6/22, 8:05 PM] Raja VT: அது எபிரேயர் 11 இரட்சிப்புக்கான விசுவாசம் அல்ல.

[6/22, 8:05 PM] Levi Bensam Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:17,20-22,24,29-30,32-34,39-40
[17]மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
[20]விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
[21]விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
[22]விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.
[24]விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
[29]விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்.
[30]விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
[32]பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம்போதாது.
[33]விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
[34]அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.
[39]இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
[40]அவர்கள் நம்மையல்ல�

[6/22, 8:06 PM] Raja VT: அந்த விசுவாசம் கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் அல்லா.

19 *என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களித்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்பவேதனைப்படுகிறேன்.*
கலாத்தியர் 4:19

21 *நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.*
கலாத்தியர் 4:21

28 சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகயாயிருக்கிறோம்.
கலாத்தியர் 4:28

31 *இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.*
கலாத்தியர் 4:31

[6/22, 8:08 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 19:9-10
[9]இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
[10]இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

[6/22, 8:08 PM] Raja VT: 24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
கலாத்தியர் 3:24

25 *விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.*
கலாத்தியர் 3:25

விசுவாசம் வந்தபின்பு நியாயப்பிரமாணத்திற்க்கீ நாம கீழானவர்கள்ள

[6/22, 8:08 PM] Antony Ayya VT: அவர் வாய் பேசமாட்டார் ஊமை

[6/22, 8:09 PM] Raja VT: இது புரிந்தா போதும்

[6/22, 8:10 PM] Raja VT: ஆண்டவர் இறந்து உயிரோடு ஏழுந்த பீன் தான் இரட்சிப்பு. அதுக்கு மூன்னாடி இல்லா

[6/22, 8:13 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 3:14
[14]ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

[6/22, 8:13 PM] Raja VT: இதான் இட்சிப்புக்கேற்ற விசுவாசம்.

9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, *இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு;* ரோமர் 10:6-10

அப்போஸ்தலர் 14

[6/22, 8:15 PM] Raja VT: நியாயப்பிரமாணம் சந்ததிக்கு பரிசுதௌத ஆவி வரம் கிடையாது. வாசுவாசம் இருக்கிறவங்களுக்கு மட்டுமே ஆவி கிடைக்கும். ஆவியின் வரம் விசுவாசத்தின் மூலம்.

[6/22, 8:16 PM] Raja VT: 8 *மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு:* உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
கலாத்தியர் 3:8

9 *அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.*
கலாத்தியர் 3:9

[6/22, 8:17 PM] Nehemiah VM: sure bro

[6/22, 8:17 PM] Raja VT: பாவத்திலிருந்து இரட்சிப்பு. இரட்சிப்புக்கு வேற அர்த்தம் உண்டு.

[6/22, 8:21 PM] Raja VT: 7 தமது நாமத்தினிமித்தம் *விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு,* எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

ரோமர் 1
விசுவாசத்துக்கு கீழ்ப்படியும் பொருட்டு அப்போஸ்தலர் ஊழியம். நியாயப்பிரமாணத்திற்க்கு கீழ்ப்படியும் பொரூட்டூ அப்போஸ்தலர் ஊழியம் அல்ல

[6/22, 8:23 PM] Raja VT: 5 *ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.*
அப்போஸ்தலர் 1:5

பரிசூத்த ஆவியின் வரம் ஆண்டவர் சொன்னாது மேலே

[6/22, 8:23 PM] Nehemiah VM: 22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்.

ரோமர் 7
[6/22, 8:24 PM] Nehemiah VM: 4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

ரோமர் 10

[6/22, 8:24 PM] Raja VT: ரோமர் 7ல் கதறுகிறார் ஏன்

[6/22, 8:25 PM] Nehemiah VM: 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

1 யோவான் 3

[6/22, 8:26 PM] Nehemiah VM: 8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள், பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.

ரோமர் 13

[6/22, 8:27 PM] Nehemiah VM: 24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

கலாத்தியர் 3

[6/22, 8:27 PM] Raja VT: கிருபை பிரமாணத்தை பிரமாணத்தை மீறுகிறவனும் பாவம் செய்றான். விசுவாசத்தினால் வராத யாவூம் பாவம். ரோமர் 14 கடைசா வசனம்

[6/22, 8:27 PM] Raja VT: ஆமாம்

[6/22, 8:28 PM] Nehemiah VM: 19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.

கலாத்தியர் 2

[6/22, 8:29 PM] Raja VT: 23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். *விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.*
ரோமர் 14:23

[6/22, 8:29 PM] Raja VT: அப்போ நியாயப்பிரமாணம் வேண்டாம் தானே

[6/22, 8:32 PM] Raja VT: பிதா ஒருவனை இழுத்தால் அவன் கிறிஸ்துவினடத்தில் வரமுடியும். யோவான் 6:அதிகாரம்

[6/22, 8:33 PM] Raja VT: விசுவாசம் என்பது தன்னால் இயலாததை வேறொருவர் செய்வார் என்று நம்பி அவரையே முழுமையாக சார்ந்து வாழ்வது.

[6/22, 8:34 PM] Raja VT: 7 தமது நாமத்தினிமித்தம் *விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு,* எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

ரோமர் 1
விசுவாசத்துக்கு கீழ்ப்படியும் பொருட்டு அப்போஸ்தலர் ஊழியம். நியாயப்பிரமாணத்திற்க்கு கீழ்ப்படியும் பொரூட்டூ அப்போஸ்தலர் ஊழியம் அல்ல

[6/22, 8:34 PM] Antony Ayya VT: பதில் வரட்டும்

[6/22, 8:35 PM] Nehemiah VM: avlothaanaa brother

[6/22, 8:36 PM] Raja VT: மீதியை நீங்களே சொல்லுங்களேன்

[6/22, 8:36 PM] Raja VT: விசுவாசத்தினால்.

21 *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
கலாத்தியர் 2:21

[6/22, 8:37 PM] Raja VT: நியாயப்பிரமாணத்தை பவுல் இடித்தார்.

18 நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
கலாத்தியர் 2:18

19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.
கலாத்தியர் 2:19

[6/22, 8:38 PM] Raja VT: 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
ரோமர் 3:20

21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
ரோமர் 3:21

22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை.
ரோமர் 3:22

27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல, விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
ரோமர் 3:27

28 *ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.*
ரோமர் 3:28

[6/22, 8:39 PM] Raja VT: முதல் ஐந்து புத்தகங்கள் தோரா

[6/22, 8:40 PM] Isaac Samuel Pastor VT: கிருபை எதற்கு கொடுக்க படுகிறது❓ அது எப்பிடி செயல் படுகிறது❓ என்பதை ஆழமாய் சிந்தித் தால் இங்கு நடக்கும் விவாதம் சரியான தீர்வை காணும்.

[6/22, 8:42 PM] Isaac Samuel Pastor VT: *கிறிஸ்துவின் பிரமாணத்தை நமக்குள் நிறைவேற்றி முடிப்பதே கிருபையின் நோக்கம்*

[6/22, 8:43 PM] Raja VT: 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது, நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
ரோமர் 5:13

14 அப்படியிருந்தும், *மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது,* அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ரோமர் 5:14

[6/22, 8:43 PM] Raja VT: 👍இதுதான் நா சொல்ல லாறேன் ஓரு வரீல சொல்லிபுட்டீங்க👍🤣

[6/22, 8:45 PM] Raja VT: நன்றி

15 *ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.*
ரோமர் 5:15

16 *மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல, அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது, கிருபைவரமோ அநேககுற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.*
ரோமர் 5:16

[6/22, 8:46 PM] Raja VT: 20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது: அப்படியிருந்தும், *பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.*
ரோமர் 5:20

21 *ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.*
ரோமர் 5:21

[6/22, 8:46 PM] Isaac Samuel Pastor VT: *பாவம் எண்ன படுவதற்கு நியாய பிரமாணம், ஆனால் பாவம் முற்றிலும் வேரோடு எடுக்க படுவதற்கு கிறிஸ்துவின் பிரமாணம்........ கிருபை இதற்கு தான் நம்முள் கிரியை நடப்பித்து..... பரிபூரணத்தை உண்டு பண்ணுகிறது*

[6/22, 8:49 PM] Raja VT: சிரிப்பு வருது

[6/22, 8:50 PM] Nehemiah VM: ungaluku aathu siripu varuthu brother but anaivarum sirithu kondu irukirom

[6/22, 8:51 PM] Isaac Samuel Pastor VT: *நியாய பிரமாணம் கண்ணுக்கு புலப்படுகிற பாவத்தை தடை செய்கிறது ஆனால் கிறிஸ்துவின் பிரமாணம்.. கண்ணுக்கு புலப்படாத பாவத்தின் வேரை முற்றிலும் அகற்றுகிறது.......*

[6/22, 8:51 PM] Levi Bensam Pastor VT: ஆமென் 👌👌👌👌

[6/22, 8:51 PM] Raja VT: 16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
கலாத்தியர் 2:16

17 கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
கலாத்தியர் 2:17

18 நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
கலாத்தியர் 2:18

19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.
கலாத்தியர் 2:19

20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20

21 *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
கலாத்தியர் 2:21

[6/22, 8:52 PM] Levi Bensam Pastor VT: *திருப்பியும் ஒன்றுலேருந்து ஆரம்பித்தாச்சா*😫😫😫😫

[6/22, 8:53 PM] Raja VT: நா பத்தாங்கிளாஸிலிருந்து ஒண்ணாங்கிளாஸ் போக மாட்டேன்.

[6/22, 8:54 PM] Raja VT: கிருபை   - 10ம் கிளாஸ்
நியாயப்பிரமாணம் - 1ம் வகுப்பு

[6/22, 8:54 PM] Raja VT: நாளை சந்திக்கலாம்
.
[6/22, 8:56 PM] Soumraj Pastor VT: (Galatians 2:-1) fourteen years after I went up again to Jerusalem with Barnabas, and took Titus with me also.
பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும்  எருசலேமுக்குப் போனேன்.(Galatians 2:-1) I went up by revelation, and communicated unto them that gospel which I preach among the Gentiles, but privately to them which were of reputation, lest by any means I should run, or had run, in vain.
நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.(Galatians 2:-1) neither Titus, who was with me, being a Greek, was compelled to be circumcised:
ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.(Galatians 2:-1) neither Titus, who was with me, being a Greek, was compelled to be circumcised:
ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.

[6/22, 9:04 PM] Isaac Samuel Pastor VT: 31 அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல, நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

ரோமர் 3
[6/22, 9:06 PM] Raja VT: 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
ரோமர் 3:20

28 *ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.*
ரோமர் 3:28

[6/22, 9:07 PM] Nehemiah VM: amen ithu 100 percent anaivarukum terium

[6/22, 9:07 PM] Nehemiah VM: brother

[6/22, 9:08 PM] Nehemiah VM: neethimaan aavathu epdi endru piragu thiyanipom athu periya subject

[6/22, 9:08 PM] Nehemiah VM: amen unmai unmai
[6/22, 9:08 PM] Raja VT: 14 *நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போம், வாக்குத்தத்தமும் அவமாகும்.*
ரோமர் 4:14

15 *மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது,* நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.
ரோமர் 4:15

16 *ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது,* நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படிவருகிறது.
ரோமர் 4:16

[6/22, 9:12 PM] Nehemiah VM: amen brother neenga totally in confusion irukinga ithai elorum opu kolum deva varthai unhalidam vaitha kelviyae veru neengal solvathu veru

[6/22, 9:14 PM] Nehemiah VM: neengal abcd ilamal padipane thervuku ayathamaavane engirirgal athu mudiyathu 1 mark kooda vangamudiyathu sago

[6/22, 9:15 PM] Raja VT: 1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
ரோமர் 8:1

2 *கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.*
ரோமர் 8:2

3 *அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.*
ரோமர் 8:3

4 மாம்சத்தின்படி நடவாமல் *ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.*
ரோமர் 8:4

[6/22, 9:15 PM] Isaac Samuel Pastor VT: 2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

ரோமர் 8 :2

3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

ரோமர் 8 :3

[6/22, 9:19 PM] Raja VT: பவுல் நியாயப்பிரமாணம் பற்றி பேசுகிறார் அங்கே.விருத்தசேதனம் மட்டும் பேசவில்ல.

7 *ஆகையால் விசுவாசமார்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.*
கலாத்தியர் 3:7

11 நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
கலாத்தியர் 3:11

[6/22, 9:28 PM] Stanley Ayya VT: உண்மை.

மனதால் உண்மையாய் வாழும் முறையே சரியானது.

தேசம் சார்ந்த நிலமை அவசியமே.

நிலம் தட்பவெப்பநிலை சார்ந்த உணவு உடை பழக்க வழக்கங்களை இஸ்ரவேலுக்கான சட்டங்களை சார்ந்து யோசிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்.

பலி செலுத்தும் விலங்கினத்தை தொலைதுரம் சுமக்க இயலவில்லை எனில் விற்று கிரையத்தை ஆலயத்தில் செலுத்த தேவன் எதார்த்தமுள்ளவாராக காணப்பட்டார்.

தேற்றத்தை விட
நீதியின் படி செயல் பட தேவன் ஆலோசனை கொடுத்தார்.

தேவனை மிஞ்சி சட்டங்களை கொள்ள தேவனிடத்தில் இடமில்லை.

[6/22, 10:28 PM] Israel VT: தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

[6/22, 10:43 PM] Isaac Samuel Pastor VT: 1 கர்த்தர் எலியாவைக் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடுகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.

2 இராஜாக்கள் 2

[6/22, 10:48 PM] Isaac Samuel Pastor VT: 11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது, எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

2 இராஜாக்கள் 2

[6/22, 10:49 PM] Isaac Samuel Pastor VT: 24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

ஆதியாகமம் 5

[6/23, 12:37 AM] Samson Sir VT: 19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன்.

கலாத்தியர் 2
[6/23, 12:40 AM] Samson Sir VT: எப்படி ஒருவன் நியாய ப்ரமணத்தினாலே nyayapramanathakku மரிக்க முடியும்

[6/23, 7:46 AM] Israel VT: Daniel 12:2
And many of them that sleep in the dust of the earth shall awake, some to everlasting life, and some to shame and everlasting contempt.
This verse talks about the real death.(sleep in the dust)

[6/23, 7:46 AM] Elango: ரோமர் 7:4,6
[4]அப்படிப்போல, என் சகோதரரே, *நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி,*👈 👉👇 *தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.*👈👆
[6]இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, *புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.*👆👈

[6/23, 8:54 AM] Ebi Kannan Pastor VT: தானியேல் 11:35
[35]அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.

2 தெசலோனிக்கேயர் 2:3-4
[3]எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
[4]அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.


மத்தேயு 24:15-18
[15]மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
[16]யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
[17]வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
[18]வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.

[6/23, 9:08 AM] Samson Sir VT: Good Thank you

[6/23, 9:12 AM] Ebi Kannan Pastor VT: தானியேல் 9:26-27
[26]அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
[27]அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

[6/23, 9:15 AM] Ebi Kannan Pastor VT: ரோமர் 11:25-26
[25]மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; *அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.*
[26]இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்;

Post a Comment

3 Comments
D Meshack Raman said…
பாருங்கள்.....👇

💥கிறிஸ்து சிலுவையில் மரித்த நாள்...

👈சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் *(மேலிருந்து கீழாக)* இரண்டாகக்கிழிந்தது.
லூக்கா 23:45

💥ஏனெனில் திரைச்சீலையை மனிதன் கிழித்தால் கீழிருந்து மேலாக கிழிப்பான். ஆனால் இங்கு *மேலிருந்து கீழாக எனும் போது அதை கிழித்தது தேவன்தானே❓*

💥 *ஏன் அப்படி திரைச்சீலை கிழியப்பட வேண்டும்❓*

🛐 *பலிகள் இனி தேவையில்லை*.
நிழலான பலி நிஜமான தேவாட்டுக்குட்டியின் பலியோடு (நிறைவேறுதல்) நடந்தேறிய பிறகு இனி ரத்தம் சிந்துதல் கூடாது என்பதற்காக.

🤔 *அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது, ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று*.
லூக்கா 23:54

💥திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் *ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்*.
லூக்கா 23:56

🤔 *அப்படி கிறிஸ்து சிலுவையில் பத்து கற்பனையை ஒழித்திருந்தால் கிறிஸ்து மரித்த மறுநாளே ஓய்வுநாளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன❓*

💥 *வாரத்தின் முதலாம்நாள்* அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் *கல்லறையினிடத்தில் வந்தார்கள்*.
லூக்கா 24:1

👆இங்கே பார்க்கலாம் *அவர் சிலுவையில் நம் அனைவருக்காகவும் *ரத்தம் சிந்தியது ஆயத்தநாள் (வெள்ளிக்கிழமை)* அதாவது *புனித வெள்ளி.* (ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று)

🤔அப்படியானால் *ஒருநாள் எப்போது தொடங்குகிறது?. சூரிய அஸ்தமனத்தில்* ஆரம்பிக்கிறது.

🤔 *மறுநாள் கற்பனையின்படியே ஓய்ந்திருந்தார்கள் அது சனிக்கிழமை.*

🤔 *மறுநாள் வாரத்தின் முதலாம் நாள்* கல்லறையினிடத்திற்கு வந்தார்கள் (ஈஸ்டர்) *அது ஞாயிற்றுக்கிழமை.*

இன்னும் நிறைய வசனங்கள் உள்ளது.
D Meshack Raman said…
👉 *அப்போஸ்தலர்கள் ஓய்வுநாளை கடைபிடிக்கவில்லை என்று எப்படி உங்களால் துணிகரமாக பேசமுடிகிறது❓*

இதோ......👇

🔅மனுஷகுமாரன் *ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்* என்றார்.
மத்தேயு 12:8

👉இங்கே ஓடிப்போவது என்று கிறிஸ்துவின் 2-ம் வருகைக்கு முன் மலைகளுக்கு ஓடிப்போக சொன்னது.
*இது நடந்துவிட்டதா?* *நடக்கப்போகிறதா?*

👉நடக்கப்போவது அப்படியானால் *அந்நாட்களில் ஓய்வுநாள் வழக்கத்தில் இருக்கும் சரிதானே❗*

👉 *நீங்கள் ஓடிப்போவது* மாரிகாலத்திலாவது, *ஓய்வுநாளிலாவது*, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
மத்தேயு 24:20

🤔இயேசு உயிரோடிருந்தபோது:

👉பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள், உடனே *அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து,போதகம் பண்ணினார்.*
மாற்கு 1:21

👉 *ஓய்வுநாளானபோது,ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார்.* அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு,இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
மாற்கு 6:2

👉தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, *தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்*.
லூக்கா 4:16

👉பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, *ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.*
லூக்கா 4:31


😢 *சரி கிறிஸ்து மரிப்பதற்கு முன்தான் அனுசரித்தார். மரிக்கும்போது ஆணியடித்து ஒழித்துவிட்டாரே என்கிறீர்களா❓*
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

இனி *கிறிஸ்துவிற்கு பிறகு அப்போஸ்தலர்கள் ஓய்வுநாளை ஆசரித்தார்களா❓*

பார்க்கலாம்:👇
D Meshack Raman said…
🔅எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், *ஓய்வுநாள்தோறும்* வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
அப்போஸ்தலர் 13:27

🔅அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், *அடுத்த ஓய்வு நாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும்* என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 13:42

🤔இங்கே *அடுத்த ஓய்வுநாளிலே என்பதிலிருந்து வழக்கமாக உள்ளது என்பது தெளிவாகிறது*

🔅 *அடுத்த ஓய்வுநாளிலே* கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனை வரும் தேவவசனத்தைக் கேட்கும்படி *கூடிவந்தார்கள்*.
அப்போஸ்தலர் 13:44

🔅 *பவுல் தன் வழக்கத்தின்படியே* அவர்களிடத்தில் போய், *மூன்று ஓய்வுநாட்களில்* வேதவாக்கியங்களிள் நியாயங்களை எடுத்து அவர்களுடனே *சம்பாஷித்து*,
அப்போஸ்தலர் 17:2

🔅 *ஓய்வுநாள்தோறும்* அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
அப்போஸ்தலர் 18:4

*போதுமா? ஐயா*

இதற்குமேல் உங்கள் பாடு. தேவன்தாமே *தாங்கள் அனுமதித்தால் உங்களிடம் பேசுவார்*.

ஆமென் 🙏