[25/11 11:30 am] Jeyanthi Pastor VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017) வேத தியானம் - சங்கீதம் 31* 🎷🎻
1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓
4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[25/11 11:05 am] Jeyanthi Pastor VDM: 9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன், ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
எரேமியா 20:9
[25/11 11:06 am] Jeyanthi Pastor VDM: 11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள், தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள், மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
எரேமியா 20:11
[25/11 11:51 am] Paul 3 VDM: 17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
சங்கீதம் 139:17
[25/11 12:24 pm] Jeyanthi Pastor VDM: 1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும், உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
சங்கீதம் 31:1
கர்த்தரை நம்புவதென்பது கர்த்தரை சாரந்துக் கொள்வதாகும்.
கர்த்தரை ஒருமுறை சார்ந்துக் கொள்பவர்கள். நம்பிக் கொண்டவர்கள், வெட்கப்பட்டுப் போகவில்லை
[25/11 12:28 pm] Jeyanthi Pastor VDM: 15 அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
யோபு 13:15
யோபு கர்த்தர் தன்னைக் கொன்றுப் போட்டாலும் கர்த்தரையே நம்பியிருப்பதாக கூறினார்.
ஆம் கரத்தர்மீது, அசையாத நம்பிக்கை வைப்பவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை
[25/11 12:30 pm] Jeyanthi Pastor VDM: 1 கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 125:1
2 பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
சங்கீதம் 125:2
அவர் நம்பத்தக்க தகப்பன்.
ஆகவேதான் தாவீது, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
[25/11 1:35 pm] Jeyanthi Pastor VDM: 18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
எபிரேயர் 6:18
19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
எபிரேயர் 6:19
20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரேயர் 6:20
[25/11 2:09 pm] Jeyanthi Pastor VDM: அடுத்து நாம் பார்க்க வேண்டியது,
2 உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும், நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
சங்கீதம் 31:2
3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
சங்கீதம் 31:3
[25/11 2:09 pm] Jeyanthi Pastor VDM: சீக்குரமாய் தப்புவிக்க ஜெபிக்கிறார்
[25/11 2:10 pm] Jeyanthi Pastor VDM: சீக்கிரமாக கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்க வேண்டும், இது நம் எல்லாருடைய வாஞ்சையுமே.
[25/11 2:23 pm] Jeyanthi Pastor VDM: 1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
லூக்கா 18:1
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
லூக்கா 18:7
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
லூக்கா 18:8
[25/11 2:24 pm] Jeyanthi Pastor VDM: 31 ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார்.
புலம்பல் 3:31
32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
புலம்பல் 3:32
33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
புலம்பல் 3:33
[25/11 2:51 pm] Jeyanthi Pastor VDM: 4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும், தேவரீரே எனக்கு அரண்.
சங்கீதம் 31:4
5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன், சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
சங்கீதம் 31:5
[25/11 3:42 pm] Jeyanthi Pastor VDM: 1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
கொலோசெயர் 3:1
2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் 3:2
3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
கொலோசெயர் 3:3
4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
கொலோசெயர் 3:4
[25/11 3:43 pm] Jeyanthi Pastor VDM: Yes, கிறிஸ்துவின் கையிலிருந்து யாரும் நம்மை பரித்துக் கொள்ள முடியாது.
[25/11 3:44 pm] Jeyanthi Pastor VDM: 15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
யோவான் 10:15
16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
யோவான் 10:16
17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
யோவான் 10:17
18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
யோவான் 10:18
[25/11 3:46 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தர் கொடுத்த ஜீவனை தொட வேறு யாருக்கும் அதிகாரமில்லை
[25/11 3:46 pm] Moses 3 VTT: Please pray for the 22 Christian Missionaries who have been sentenced to death tomorrow afternoon by the Islamists in Afghanistan. Can you please pass this news quickly so a lot of people can pray for them. God bless
[25/11 5:10 pm] Moses Pas VTTT: Old news
[25/11 5:11 pm] Jeyanthi Pastor VDM: Ya also request u to not post other information in this meditating grouo
[25/11 5:13 pm] Moses Pas VTTT: Still I didn't post anything
[25/11 5:15 pm] Jeyanthi Pastor VDM: Please help to discuss God's word Pastor
[25/11 5:17 pm] Moses Pas VTTT: OK OK sister
[25/11 5:18 pm] Moses Pas VTTT: Very sorry
[25/11 5:22 pm] Jeyanthi Pastor VDM: இன்னைக்கு தியானம் பேசுங்க பாஸ்டர், வாங்க ப்ளீஸ்
[25/11 5:24 pm] Jeyanthi Pastor VDM: ஆவி கர்த்தர் தந்த தீபம்.
[25/11 5:25 pm] Jeyanthi Pastor VDM: மரிக்கும்போது ஆவி தன்னை தந்த கர்த்தரிடத்திற்கு போகும்
[25/11 5:29 pm] Jeyanthi Pastor VDM: 27 மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்.
நீதிமொழிகள் 20:27
[25/11 5:29 pm] Jeyanthi Pastor VDM: அந்த ஆவியினால் நம்மை நாம் நிதானித்துப் அறிகிறோம்
[25/11 5:34 pm] Jeyanthi Pastor VDM: மிக்க நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🏼🙏🏼👍🏻
[25/11 5:40 pm] Jeyanthi Pastor VDM: 🙏🏼🙏🏼 Thank God for God brings u out, Pls discuss Pastor
[25/11 5:40 pm] Ebi Kannan Pastor VDM: மத்தேயு 10:28
[28]ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
[25/11 5:41 pm] Aa Darvin Sekar Brother VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017) வேத தியானம் - சங்கீதம் 31* 🎷🎻
1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓
4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[25/11 5:42 pm] Ebi Kannan Pastor VDM: தானியேல் 12:2
[2]பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
[25/11 5:44 pm] Stanley Ayya VDM: தவறாக வந்துவிட்டதுது மன்னிக்கவும்
[25/11 5:45 pm] Ebi Kannan Pastor VDM: லூக்கா 23:46
[46]இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
[25/11 5:46 pm] Ebi Kannan Pastor VDM: பிரசங்கி 8:8
[8] *ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை;* அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.
[25/11 5:48 pm] Jeyanthi Pastor VDM: Yes, no one is the owner of His Spirit 👆🏻👆🏻👆🏻
[25/11 5:52 pm] Ebi Kannan Pastor VDM: 1 பேதுரு 3:19-20
[19]அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
[20]அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
[25/11 5:57 pm] Anandha Babu VTT: 18 நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
சங்கீதம் 31:18
19 உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
சங்கீதம் 31:19
20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
[25/11 6:10 pm] Ebi Kannan Pastor VDM: சங்கீதம் 31:16
[16]நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
👆 ரோமர் 14:17-18
[17]தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
[18]இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
[25/11 6:18 pm] Jeyanthi Pastor VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017) வேத தியானம் - சங்கீதம் 31* 🎷🎻
1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓
4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[25/11 7:06 pm] Jeyanthi Pastor VDM: 6 வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 31:6
[25/11 7:07 pm] Jeyanthi Pastor VDM: ஆம், தேவப் பிள்ளைகள் அநேக காரியங்களை, சுபாவங்களைக் கரத்தருக்காக வெறுக்கவே வேண்டும்
[25/11 7:18 pm] Jeyanthi Pastor VDM: 113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் 119
[25/11 7:18 pm] Jeyanthi Pastor VDM: 10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள், அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
சங்கீதம் 97
[25/11 7:19 pm] Jeyanthi Pastor VDM: 15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே: அதை விட்டு விலகிக் கடந்துபோ.
நீதிமொழிகள் 4
[25/11 7:23 pm] Jeyanthi Pastor VDM: 23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 9
[25/11 7:24 pm] Jeyanthi Pastor VDM: 15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,
ஏசாயா 33
1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓
4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[25/11 11:05 am] Jeyanthi Pastor VDM: 9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன், ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
எரேமியா 20:9
[25/11 11:06 am] Jeyanthi Pastor VDM: 11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள், தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள், மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
எரேமியா 20:11
[25/11 11:51 am] Paul 3 VDM: 17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
சங்கீதம் 139:17
[25/11 12:24 pm] Jeyanthi Pastor VDM: 1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும், உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
சங்கீதம் 31:1
கர்த்தரை நம்புவதென்பது கர்த்தரை சாரந்துக் கொள்வதாகும்.
கர்த்தரை ஒருமுறை சார்ந்துக் கொள்பவர்கள். நம்பிக் கொண்டவர்கள், வெட்கப்பட்டுப் போகவில்லை
[25/11 12:28 pm] Jeyanthi Pastor VDM: 15 அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
யோபு 13:15
யோபு கர்த்தர் தன்னைக் கொன்றுப் போட்டாலும் கர்த்தரையே நம்பியிருப்பதாக கூறினார்.
ஆம் கரத்தர்மீது, அசையாத நம்பிக்கை வைப்பவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை
[25/11 12:30 pm] Jeyanthi Pastor VDM: 1 கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 125:1
2 பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
சங்கீதம் 125:2
அவர் நம்பத்தக்க தகப்பன்.
ஆகவேதான் தாவீது, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
[25/11 1:35 pm] Jeyanthi Pastor VDM: 18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
எபிரேயர் 6:18
19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
எபிரேயர் 6:19
20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரேயர் 6:20
[25/11 2:09 pm] Jeyanthi Pastor VDM: அடுத்து நாம் பார்க்க வேண்டியது,
2 உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும், நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
சங்கீதம் 31:2
3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
சங்கீதம் 31:3
[25/11 2:09 pm] Jeyanthi Pastor VDM: சீக்குரமாய் தப்புவிக்க ஜெபிக்கிறார்
[25/11 2:10 pm] Jeyanthi Pastor VDM: சீக்கிரமாக கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்க வேண்டும், இது நம் எல்லாருடைய வாஞ்சையுமே.
[25/11 2:23 pm] Jeyanthi Pastor VDM: 1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
லூக்கா 18:1
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
லூக்கா 18:7
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
லூக்கா 18:8
[25/11 2:24 pm] Jeyanthi Pastor VDM: 31 ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார்.
புலம்பல் 3:31
32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
புலம்பல் 3:32
33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
புலம்பல் 3:33
[25/11 2:51 pm] Jeyanthi Pastor VDM: 4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும், தேவரீரே எனக்கு அரண்.
சங்கீதம் 31:4
5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன், சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
சங்கீதம் 31:5
[25/11 3:42 pm] Jeyanthi Pastor VDM: 1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
கொலோசெயர் 3:1
2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் 3:2
3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
கொலோசெயர் 3:3
4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
கொலோசெயர் 3:4
[25/11 3:43 pm] Jeyanthi Pastor VDM: Yes, கிறிஸ்துவின் கையிலிருந்து யாரும் நம்மை பரித்துக் கொள்ள முடியாது.
[25/11 3:44 pm] Jeyanthi Pastor VDM: 15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
யோவான் 10:15
16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
யோவான் 10:16
17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
யோவான் 10:17
18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
யோவான் 10:18
[25/11 3:46 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தர் கொடுத்த ஜீவனை தொட வேறு யாருக்கும் அதிகாரமில்லை
[25/11 3:46 pm] Moses 3 VTT: Please pray for the 22 Christian Missionaries who have been sentenced to death tomorrow afternoon by the Islamists in Afghanistan. Can you please pass this news quickly so a lot of people can pray for them. God bless
[25/11 5:10 pm] Moses Pas VTTT: Old news
[25/11 5:11 pm] Jeyanthi Pastor VDM: Ya also request u to not post other information in this meditating grouo
[25/11 5:13 pm] Moses Pas VTTT: Still I didn't post anything
[25/11 5:15 pm] Jeyanthi Pastor VDM: Please help to discuss God's word Pastor
[25/11 5:17 pm] Moses Pas VTTT: OK OK sister
[25/11 5:18 pm] Moses Pas VTTT: Very sorry
[25/11 5:22 pm] Jeyanthi Pastor VDM: இன்னைக்கு தியானம் பேசுங்க பாஸ்டர், வாங்க ப்ளீஸ்
[25/11 5:24 pm] Jeyanthi Pastor VDM: ஆவி கர்த்தர் தந்த தீபம்.
[25/11 5:25 pm] Jeyanthi Pastor VDM: மரிக்கும்போது ஆவி தன்னை தந்த கர்த்தரிடத்திற்கு போகும்
[25/11 5:29 pm] Jeyanthi Pastor VDM: 27 மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்.
நீதிமொழிகள் 20:27
[25/11 5:29 pm] Jeyanthi Pastor VDM: அந்த ஆவியினால் நம்மை நாம் நிதானித்துப் அறிகிறோம்
[25/11 5:34 pm] Jeyanthi Pastor VDM: மிக்க நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🏼🙏🏼👍🏻
[25/11 5:40 pm] Jeyanthi Pastor VDM: 🙏🏼🙏🏼 Thank God for God brings u out, Pls discuss Pastor
[25/11 5:40 pm] Ebi Kannan Pastor VDM: மத்தேயு 10:28
[28]ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
[25/11 5:41 pm] Aa Darvin Sekar Brother VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017) வேத தியானம் - சங்கீதம் 31* 🎷🎻
1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓
4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[25/11 5:42 pm] Ebi Kannan Pastor VDM: தானியேல் 12:2
[2]பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
[25/11 5:44 pm] Stanley Ayya VDM: தவறாக வந்துவிட்டதுது மன்னிக்கவும்
[25/11 5:45 pm] Ebi Kannan Pastor VDM: லூக்கா 23:46
[46]இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
[25/11 5:46 pm] Ebi Kannan Pastor VDM: பிரசங்கி 8:8
[8] *ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை;* அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.
[25/11 5:48 pm] Jeyanthi Pastor VDM: Yes, no one is the owner of His Spirit 👆🏻👆🏻👆🏻
[25/11 5:52 pm] Ebi Kannan Pastor VDM: 1 பேதுரு 3:19-20
[19]அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
[20]அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
[25/11 5:57 pm] Anandha Babu VTT: 18 நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
சங்கீதம் 31:18
19 உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
சங்கீதம் 31:19
20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
[25/11 6:10 pm] Ebi Kannan Pastor VDM: சங்கீதம் 31:16
[16]நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
👆 ரோமர் 14:17-18
[17]தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
[18]இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
[25/11 6:18 pm] Jeyanthi Pastor VDM: 🎷🎻 *இன்றைய ( 26/11/2017) வேத தியானம் - சங்கீதம் 31* 🎷🎻
1⃣ சங்கீதம் 31 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 31 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 31:5
[5]உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
நம் ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பது எப்படி❓
4⃣ சங்கீதம் 31:19
[19]உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣சங்கீதம் 31:23
[23]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; *உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[25/11 7:06 pm] Jeyanthi Pastor VDM: 6 வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 31:6
[25/11 7:07 pm] Jeyanthi Pastor VDM: ஆம், தேவப் பிள்ளைகள் அநேக காரியங்களை, சுபாவங்களைக் கரத்தருக்காக வெறுக்கவே வேண்டும்
[25/11 7:18 pm] Jeyanthi Pastor VDM: 113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் 119
[25/11 7:18 pm] Jeyanthi Pastor VDM: 10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள், அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
சங்கீதம் 97
[25/11 7:19 pm] Jeyanthi Pastor VDM: 15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே: அதை விட்டு விலகிக் கடந்துபோ.
நீதிமொழிகள் 4
[25/11 7:23 pm] Jeyanthi Pastor VDM: 23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 9
[25/11 7:24 pm] Jeyanthi Pastor VDM: 15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,
ஏசாயா 33
Post a Comment
0 Comments