Type Here to Get Search Results !

சங்கீதம் 16 தியானம்

[28/10 1:27 pm] Elango: 🎻🎸 *இன்றைய (28/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 16* 🎻🎸

1⃣ சங்கீதம் 16 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 16 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற *மகாத்துமாக்களுக்கும்* , அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.சங்கீதம் 16:3

இந்த மகாத்துமாக்கள் என்பது யார்.....❓

4⃣ கர்த்தர் என் *சுதந்தரமும்* என் *பாத்திரத்தின்* *பங்குமானவர்* , என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். சங்கீதம் 16:5

சுதந்தரம், பாத்திரம் 
பங்கு என்று எதை குறிப்பிடுகிறார்....❓இதனை எப்படி கர்த்தரோடு ஒப்பிடுகிறார்❓

5⃣ எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன், இராக்காலங்களிலும் என் *உள்ளிந்திரியங்கள்* என்னை உணர்த்தும்.சங்கீதம் 16:7

உள்ளிந்திரியங்கள் இதன் சரியான விளக்கம் என்ன...❓

6⃣ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய *வலதுபாரிசத்தில்* நித்தியபேரின்பமும் உண்டு. 
சங்கீதம் 16:11

*வலதுபாரிசத்தில்* நித்தியபேரின்பம்  என்று ஏன்  சொல்லபட வேண்டும்...❓வலது பாரிசம் என்றால் என்ன❓
*வலதுபாரிசத்தின் சிறப்பு என்ன...*❓

7⃣ *ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்,* உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.சங்கீதம் 16 :11

தாவீது ஐயா ஆண்டவரை நன்கு அறிந்தவர் தானே❓பிறகு ஏன் ஜீவ மார்க்கத்தை தெரியப்படுத்த வேண்டும் என கேட்கிறார்❓

8⃣ நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். *அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம். அது உன் வாயிலிருந்து பிறக்கக்கேட்கப்படவும் வேண்டாம்.*யாத்திராகமம் 23:13

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும், அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், *அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.*சங்கீதம் 16:4 

*என்னுடைய கேள்வி....நண்பர்களுடைய பெயர் அந்நிய தெய்வ பெயராய் இருந்தால் அவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா கூடாதா❓*

9⃣ சங்கீதம் 16:6
*நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.*

இதன் அர்த்தம் என்ன❓

1⃣0⃣ சங்கீதம் 16:8
*கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.*

இது கிறிஸ்துவைப்பற்றி பரிசுத்த ஆவியினால் தீர்க்கதரிசனமாக தாவீது சொல்லியதா அல்லது தாவீது தன்னைப்பற்றி சொல்லுகிறாரா❓

1⃣1⃣ சங்கீதம் 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

இந்த வசனம் யாரைப்பற்றியது❓இதன் அர்த்தம் என்ன❓

1⃣2⃣ என் ஆத்துமாவைப் *பாதாளத்தில்* விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.சங்கீதம் 16:10

பாதாளம் என்று தாவீது எதை குறிப்பிடுகிறார்❓இப்போது பாதாளம் எங்கே இருக்கிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[28/10 1:57 pm] Elango: 1⃣ சங்கீதம் 16 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

*பாட்டு எழுதியவர் - தாவீது*

*சுருக்கவுரை*

தாவீது, அப்போஸ்தலர்கள், பரிசுத்தவான்களை பற்றியது ( 1-4 வசனங்கள்)

இந்த சங்கீதத்தில் தாவீதைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை விட இயேசுகிறிஸ்துவை பற்றி அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த சங்கீதத்தின் முடிவில் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைப்பற்றியும் சொல்லப்பட்டிக்கிறது.

இயேசுகிறிஸ்துவே மரித்தோரின் முதல்பலனாக உயிர்ந்தெழுந்தார். *இந்த வாக்கியம் தாவீதை குறிக்காமல் கிறிஸ்துவை குறிக்கிறது*

அப்போஸ்தலர் 2:24-29,31,34-35
[24]தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை ஏழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

[25]அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
[26]அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

[27]என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
[28]ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

[29]சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; *அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.*

[31] *அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.*

[34] *தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே.* நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,

[35]நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

[28/10 2:54 pm] Jeyanti Pastor VDM: இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனம் எனலாம்

[28/10 3:42 pm] Jeyanti Pastor VDM: இந்த வசனங்கள் நமக்கும் வழியாக இருக்கிறது.  ஆம், 
10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
யோவான் 10:10

11 நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான் 10:11

12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான், அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
யோவான் 10:12

13 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
யோவான் 10:13

14 நானே நல்ல மேய்ப்பன், பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
யோவான் 10:14

15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
யோவான் 10:15.

[28/10 7:35 pm] Elango: 2⃣ சங்கீதம் 16 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

தாவீது தனது பலவீனங்களையும், போராட்டங்களை அறிந்திருக்கிறவராயிருந்து, தன்னை எல்லா கட்டுகளிலிருந்து விடுவிக்கும், தன் கால்களை மானின் கால்களை போல் மாற்றி உயர்ந்த ஸ்தலத்தில் நிறுத்தும் கர்த்தரை நோக்கி உற்சாகமாக துதிக்கிறார்.

தேவனுடைய கிருபையில் களிகூறுகிறார். அதேப்போலவே நாம் எல்லா நிலைமையில்  துக்க நேரத்திலும் தேவனுக்குள் வைக்கும் விசுவாசத்தின் மூலமும், அவரின் கிருபையிலும் நாம் களிகூற வேண்டும்.

சங்கீதம் 119:14
[14] *திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.*

அவர் அங்கே மகிழ்ச்சியடை முக்கிய காரணம், நித்திய வாழ்வை பெறப்போவதைப்பற்றியும், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை பற்றியுமே.

இவ்வுலகில் நாம் உண்மையில் கஷ்டங்களை அனுபவிப்போம், ஆனாலும் விசுவாசத்தின்  மூலம் இந்த உலகத்தை நம் ஆண்டவர் ஜெயித்தது போல் நாம்  ஜெயிக்கிறவர்களாக இருப்பதை அறிந்து, இங்கே மற்றும் இப்போது நாம் தேவனுக்குள்  மகிழ்ச்சி கொள்ள வேண்டும். யோவான் 16: 33.

யோவான் 16:33
[33]என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். *உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.*

[28/10 7:40 pm] Elango: கிறிஸ்தவ ஜீவியத்தில் நித்தியத்தில் பரலோகத்தில் அநேக பாக்கியங்கள், கிரீடங்கள், மகிழ்ச்சிகள் இருந்தாலும்...

பிரதானமான மகிழ்ச்சி என்பது சரீர உயிர்ந்தெழுதலும், நித்திய நித்தியமாக தேவனோடு வாழ்வதும் தான்.

ஏசாயா 35:10
[10]கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி,😇😇 ஆனந்தக்களிப்புடன் பாடி,🗣🗣🗣🗣🗣🗣 சீயோனுக்கு வருவார்கள்; *நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.*😭😭😭😭❌❌❌❌❌

😀😀😄😄👍👍👍👍✅✅✅

[28/10 7:41 pm] Elango: ஏசாயா 60:15
[15] *நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.*

[28/10 7:49 pm] Elango: இந்த சங்கீதமானது, நித்திய நித்திய தேவனோடு வாழும் ஜீவியத்தைப் பற்றியும், உயிர்த்தெழுதலை பற்றியும் பேசுகிறது.

பவுல் அவருடைய நிருபங்களில் உயிர்த்தெழுதலை குறித்தே அதிகமாக எழுதியிருப்பார், நமக்கு உயிர்ந்தெழுதல் உண்டு என்பதையும், முதலாவது அற்க்கு அஸ்திபாரமாக இருந்தலே முதல்பலனான கர்த்தரின் உயிர்த்தெழுதலே. இதைத்தான் யூதர்களின் மத்தியில் அடிக்கோடிட்டு கர்த்தரின் உயிர்த்தெழுதலையும், அந்த நம்பிக்கையும் குறித்தும் பிரகடனப்படுத்தினார்.

அப்போஸ்தலர் 23:6-9
[6]பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். *மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து🗣🗣🗣🗣👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻 நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்* என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.

[7]அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.

[8] *என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.*

[9]ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்,

[28/10 7:58 pm] Elango: *பழைய ஏற்ப்பாட்டில் நாம் உயிர்த்தெழுதலை குறித்து ஆங்காங்கே தேவ மனிதனர்களுக்கு தேவன் வெளிப்படுத்தியது போல, உயிர்த்தெழுதலைக் குறித்து பவுலுக்கு தேவனுக்கு வெளிப்படுத்திய சத்தியம்*👇🏻👇🏻👇🏻

1 கொரிந்தியர் 15:3-6,12-24,30-33,35-38,42-44,51
[3]நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
[4]அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி *மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,*👍👍👍👍👍👂👂👂👂

[5]கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

[6]அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.

[12]கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

[13]மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.

[14]கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

[15]மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.

[16]மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.

[17]கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.

[18]கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.

[19]இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

[20] *கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.*

[21]மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.

[22]ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, *கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.*
[23] *அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள*👂👂👂👂👂👂👂👂👂👂்.
[24]அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

[30]நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?

[31]நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.

[32]நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?

[33]மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

[35]ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,

[36] *புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.*

[37]நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.

[38]அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

[42]மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். *அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;*

[43]கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

[44]ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

[51] *இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.*

[28/10 8:16 pm] Elango: 5⃣ எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன், இராக்காலங்களிலும் என் *உள்ளிந்திரியங்கள்* என்னை உணர்த்தும்.சங்கீதம் 16:7

உள்ளிந்திரியங்கள் இதன் சரியான விளக்கம் என்ன...❓

இருதயம், மனம், உள்ளம், உள்ளத்தின் ஆழம், என்று சொல்லலாம்.

எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
இரவில் என் *உள்ளத்தின் ஆழத்திலிருந்து* இந்த ஆலோசனைகள் வருகின்றன.   சங்கீதம்  16.7

*ஆங்கில மொழிப்பெயர்ப்பு*

Psalms 16:7 [New International Version]
7: I will praise the LORD, who counsels me; even at night *my heart* instructs me.

Psalms 16:7 [New King James Version]
7: I will bless the LORD who has given me counsel; *My heart* also instructs me in the night seasons.

Psalms 16:7 [New Living Translation]
7: I will bless the LORD who guides me; even at night *my heart* instructs me.

Psalms 16:7 [New Revised Standard Version]
7: I bless the LORD who gives me counsel; in the night also *my heart* instructs me.

Psalms 16:7 [AMPlified]
7: I will bless the Lord, Who has given me counsel; yes, *my heart* instructs me in the night seasons.

*மூல மொழி எபிரேய வார்த்தை*

Hebrew: כּליה
Transliteration: kilyâh
Pronunciation: kil-yaw'
Definition: Feminine of H3627 (only in the plural); a kidney (as an essential organ); figuratively the mind (as the interior self): - {kidneys} reins.
KJV Usage: kidneys (18x), reins (13x).

*பார்க்க வசனங்கள்* - சங்கீதம் 73:21, 26:2

[28/10 8:46 pm] Elango: 8⃣ நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். *அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம். அது உன் வாயிலிருந்து பிறக்கக்கேட்கப்படவும் வேண்டாம்.*யாத்திராகமம் 23:13

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும், அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், *அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.*சங்கீதம் 16:4

*என்னுடைய கேள்வி....நண்பர்களுடைய பெயர் அந்நிய தெய்வ பெயராய் இருந்தால் அவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா கூடாதா❓*

*நாம் வேதத்தை வாசிக்கும் போது அந்நிய தேவர்களின் பெயர்களும் வரத்தானே செய்கிறது அந்த வசனத்தை நாம் உச்சரிக்காமல் இருக்கிறோமா?*🤔 உச்சரிக்கக்கூடாது என்பதன் பொருள் அதுவல்ல.

அப்போஸ்தலர் 7:43
[43]பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய *மோளோகினுடைய* கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய *ரெம்பான்* என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.

அந்நிய தேவர்களின் பெயரை உச்சரிக்கவேண்டாம் என்பதன் அர்த்தம் அந்த பெயரில் உள்ளவர்களை அழைக்கவேண்டாம் என்ற பொருளாகாது.

இறைவனுக்கு கொடுக்க வேண்டிய எந்த கனத்தையும், துதியையும் நாம் அந்நிய தெய்வத்தின் பெயரைச்சொல்லி ஏறடுக்கக்கூடாது.

துன்ப நேரத்திலும், சந்தோஷத்திலும், மகிமைப்படுத்தும் நேரத்திலும் நம் ஆண்டவரின் முகமும் பெருமே நமக்கு தோன்ற வேண்டுமே தவிர, நம் தேவனின் இடத்தில் , அவருக்கு சமமான கனத்தை நாம் வேறு ஒரு தெய்வத்திற்க்கு கொடுத்து, அதன் பெயரை உச்சரிக்கலாகாது.

இல்லை என்றால் நம் பள்ளிக் கல்லூரி, உறவினர்ள் மற்றும் அலுவலக நண்பர்கள், நமக்கு கீழ் பணிபுரிபவர்கள் என அப்படிபட்ட இந்து மற்றும் பிற தெய்வங்களின் பெயரை உடையவர்களை நாம் அழைக்வே முடியாதே.....

நாம் இந்த உலகத்திலே தானே இருக்கிறோம்.

[28/10 8:51 pm] Elango: ஓசியா 2:17-20
[17] *பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.*👆🏻👆🏻👆🏻👆🏻

(  இங்கே ஆண்டவர் சொல்லுவது - இங்கே ஒரு கூட்ட ஜனங்கள் மெய்யான ஜீவனுள்ள தேவனை விட்டு, வழிவிலகி விக்கிரக ஆராதனை செய்துக்கொண்டிருக்கிறவர்களின் மனந்திரும்புவதையும், மெய்யான தேவனை அவர்கள் அறியப்போவதையும் குறித்து சொல்கிறார்)

[18]அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.

[19] *நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.*

[20]உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.

[28/10 9:02 pm] Elango: அப்போஸ்தலர் 19:34-35
[34]அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, *எபேசியருடைய தியானாளே பெரியவள்*💩👽☠👻👻👺👹 என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
[35]பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய *தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும்*👿😈😈👿👿 கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
அந்நிய தேவர்களின் பெயர்களை உச்சரிக்க மாட்டேன் என்பதை இந்த வசனத்தை வாசிக்கமாட்டீர்களா?

*நாம் உச்சரிக்கக்கூடாது என்பதன் அர்த்தம் என்னவென்றால் நம் தேவனுக்கு கொடுக்கும் கனத்தையும், மகிமையையும், துதியையும், அவர் மேல் விசுவாசத்தையும் வேறு எந்த தெய்வத்திற்க்கும் விக்கிரகத்திற்க்கும் கொடுக்கக்கூடாது என்பதே*

என் தம்பியின் கணேஷ் தான். ஞானஸ்நானம் எடுத்தபிறகும் பெயரை மாற்ற வில்லை...நாங்கள் அவனை கணேஷ் என்று தான் அழைக்கிறோம்.

என் பெயர் இசக்கியம்மன் என்ற விக்கிர பெயரைத்தான் இளங்கோ என்று வைத்தார்கள். நானும் பெயரை மாற்றவில்லை.

*கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும் நம் புது சிருஷ்டியே காரியம்*

[28/10 9:07 pm] Elango: *பிற தெய்வங்களின் பெயரை நாம் உச்சரிக்கும் போது வணங்குதல், துதித்தல், ஆராதித்தல், மகிமைப்படுத்துதல், நன்றி செலுத்துதல் போன்ற காரியங்களுக்காக நாம் உச்சரிக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படியே நாமும் அந்தவிதமான நோக்கத்தில் அவைகளின் பெயரை உச்சரித்தால் நாம் விக்கிரக ஆராதனைக்காரர்களே.*

[28/10 9:23 pm] Elango: சங்கீதம் 16:4
*அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; ....*👇🏻👇🏻👇🏻

❌தவறான பழக்கவழக்கங்களாகிய ஜோதிடம், குறிகேட்குதல், மற்றும் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றை வேதம் கண்டனம் செய்கிறது.
லேவியராகமம் 19:31; உபாகமம் 18:9-12
 *இஸ்ரவேலில் இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்களுக்கு மரணதண்டணை விதிக்கப்பட்டிருந்தது.* லேவியராகமம்  20:27

📌சரித்திரத்தில் பிசாசுகளின் ஆழுகை அதிக இடத்தை வகிக்கிறது எசேக்கியேல் 21:21, தானியேல் 10:13 பிசாசு பிடித்த ராஜாக்களின் ஆழுகைகளில் தீமை அதிகம் காணப்பட்டது.  2 இராஜாக்கள் 21:1-17

⚠ *பிசாசுகளின் நியாயத்தீர்ப்பு, பிசாசு பிடித்தவர்கள், மற்றும் விக்கிரக ஆராதணையுடன் சம்பந்தப்பட்ட மத அமைப்புகள் போன்றவை அழிக்கப்படுவதை உள்ளடக்கியது.* ஏசாயா 19:1-3, உபாகமம் 7:5

📌 *பிசாசுகளை பயன்படுத்திய தேசங்கள் அழிக்கப்பட்டன:*👇🏻👇🏻👇🏻
கானானியர்கள்  உபாகமம் 18:9-12
பாபிலோனியர்கள் ஏசாயா 46:1-7, 47:1-15
எகிப்தியரின் தலைச்சன்கள், மற்றும் பிசாசுகள் நியாயந்தீர்க்கப்பட்டனர். யாத்திராகமம் 12:12

📌அர்மெகதோன் யுத்தத்திற்கு தேசங்களை கூட்டிச் சேர்ப்பது பிசாசுகளின் தூண்டுதலால் நடக்கும்.  வெளிப்படுத்தல்16:13-16)

📌 *சாத்தானும், தவறான பழக்கவழக்க கோட்பாட்டினரும் ஆயிர வருட அரசாட்சியில் சிறைவைக்கப்படுவர்.* ஏசாயா 24:21-23; வெளி  20:1-3

📌பிசாசுகள் "பேய்கள்" லேவியராகமம் 17:7, அழிப்பவர்கள் உபாகமம் 32:17 மற்றும் பிசாசுகள் என அழைக்கப்படுகின்றனர்.

📌  பிசாசுகள்
மனிதனையோ மிருகங்களையோ ஆட்கொள்ளத் தேடுகிறது மாற்கு 5:1-13
தவறான போதனைகளால் மனுஷரை வஞ்சிக்கிறது 1 தீமோத்தேயு 4:1
விசுவாசித்து நடுங்குகின்றன யாக்கோபு 2:19
பொய் உண்மை இரண்டையும் பேசுகின்றன  2 நாளாகமம் 18:21; அப்போஸ்தலர் 16:17-18

📌பிசாசுகளின் உலகை சாத்தான் ஆளுகிறான் தானியேல்10:12,13,20;  எபேசியர் 6:12

📌விக்கிரகங்களுக்கு பலியிடுயிடுதல், பிசாசுகளை ஆராதிப்பது ஆகும். உபாகமம் 32:17, சங்கீதம் 106:36-38, 1 கொரிந்தியர் 10:19-21

📌கீழ்க்கண்ட செயல்பாடுகள் பிசாசு ஆட்கொள்ள வழிநடத்துபவைகள் அவிசுவாசிகளை அல்லது பிசாசுகளின் ஆதிக்க முயற்சி விசுவாசிகளிலும் நிகழ வாய்ப்பு ஏற்படுத்துகிற்து.
விக்கிரக ஆராதணை மூலம் பிசாசுகளுக்கு ஒப்புக்கொடுத்தல் 1 கொரிநியர் 10:19-21 தவறான பழக்கவழக்கங்களாகிய மனதை பகுத்தறிதல், குறிசொல்லுதல், மற்றும் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதல் போறவைகள் பிசாசுகள் ஆட்கொள்ளவும், ஆட்கொள்ள முயற்சிப்பதற்கும் வழியுண்டாக்குகிறது.
ஒரு தனிப்பட்டவரின் சரீரத்தை பிசாசுகளுக்கு என்று அற்பணம் செய்தல், இந்து பழக்கவழக்கங்களில் இருக்கும் சோமா மற்றும் ஷாமானிசம் போன்று
உங்களது மனது மற்றும் உணர்வுகளை இழந்து ஈடுபடும் எவ்வித பழக்கவழக்கங்களின் மூலம், போதை வஸ்துகள், மது, கலாத்தியர் 5:20, "பில்லிசூனியம்" இப்பதம் கிரேக்க பாஷையில் "பர்மாகெய்யா" என இருக்கிறது தியானங்கள் மற்றுன் ஆழ்நிலைதியானங்கள், வசீகரிக்கும் இசைகள் மற்றும் நடனங்கள் போன்றவை மூலம் பிசாசுகள் ஆட்கொள்ள ஏதுக்கள் உண்டாகிறது.
பாலியல் சம்பந்தமான சமய நம்பிக்கை நியாதிபதிகள் 6:25-28, 2 இராஜாக்கள் 21:3
12. ஜனங்கள் தேவனை புறக்கணிக்கும்போது, அவர் சாத்தானையும் பிசாசுகளையும் அவர்களை ஒழுங்குபடுத்தவும் அநுமதிக்கிறார், மரணத்திற்கும் ஒப்புகொடுக்கிறார்.
13. பிசாசுகள் ஏற்படுத்தும் விளைவுகள், அசாதாரணமான மனோபாவனைகள், சரீர பெலன், வியாதிகள், இன்னும் பல மாற்கு 5:1-5, யோபு 2:6-8

📌இயேசுக்கிறிஸ்து எல்லா பிசாசின் வல்லமைகளையும் மேற்கொண்டார்.மாற்கு 10:8

[28/10 9:31 pm] Elango: *அந்நிய தேவர்களை நாடி போகிறவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் வேதனை பெருகும்...நாமும் இப்போது நம்முடைய தேவனுக்கு கொடுக்க வேண்டிய கணத்தை, மகிமையை, துதியை வேறு விக்கிரத்திற்க்கு கொடுத்தால் நமக்கும் வேதனை பெருகும்*👇🏻👇🏻👇🏻👇🏻😭😭😭😨😨😨😪😪😓😓😩😫😣😣😖😖

வெளிப்படுத்தின விசேஷம் 9:5-6,20-21
[5]மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் *அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது;* அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.

[6] அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போகும்.

[20] *அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு📌📌📌❓❓❓❓ மனந்திரும்பவுமில்லை;*👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻😨😨😨😨😨

[21]தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

[28/10 9:33 pm] Elango: சங்கீதம் 32:10-11
[10 l] *துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு;😭😭😭😪😓😓😖😖😣😣😣 கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.*😀😀😀🙏🏻🙏🏻🙏🏻

[11]நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

[28/10 9:35 pm] Elango: சங்கீதம் 139:23-24
[23]தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

[24] *வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[28/10 9:41 pm] Elango: *விக்கிரக ஆராதனைக்காரர்கள் போல் நாமும் வேதனையை பெருகும் நாடாமல் கர்த்தரையே நானும் என் வீட்டாரும் சேவிப்போம் என்பவர்களுக்கு உண்டாகும் பாக்கியங்கள்*👇🏻👇🏻

👑இரட்சிப்பினால் உண்டாகும் பாக்கியம்: மத்தேயு 5:3

👑துயரங்களால் உண்டாகும் பாக்கியம்: மத்தேயு 5:4

👑தாழ்மையினால் உண்டாகும் பாக்கியம் மத்தேயு 5:5

👑ஆவிக்குரிய ஆசைகளால் உண்டாகும் பாக்கியம் மத்தேயு 5:6

👑கிரியையில் காணப்படும் கிருபையினால் உண்டாகும் பாக்கியம் மத்தேயு 5:7

👑ஏக சிந்தையினால் உண்டாகும் பாக்கியம் மத்தேயு 5:8

👑சாட்சி பகருவதால் உண்டாகும் பாக்கியம் மத்தேயு 5:9

👑உபத்திரவங்களால் உண்டாகும் பாக்கியம் மத்தேயு 5:10-12

[28/10 9:42 pm] Elango: 🎻🎸 *இன்றைய (28/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 16* 🎻🎸

1⃣ சங்கீதம் 16 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 16 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற *மகாத்துமாக்களுக்கும்* , அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.சங்கீதம் 16:3

இந்த மகாத்துமாக்கள் என்பது யார்.....❓

4⃣ கர்த்தர் என் *சுதந்தரமும்* என் *பாத்திரத்தின்* *பங்குமானவர்* , என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். சங்கீதம் 16:5

சுதந்தரம், பாத்திரம்
பங்கு என்று எதை குறிப்பிடுகிறார்....❓இதனை எப்படி கர்த்தரோடு ஒப்பிடுகிறார்❓

5⃣ எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன், இராக்காலங்களிலும் என் *உள்ளிந்திரியங்கள்* என்னை உணர்த்தும்.சங்கீதம் 16:7

உள்ளிந்திரியங்கள் இதன் சரியான விளக்கம் என்ன...❓

6⃣ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய *வலதுபாரிசத்தில்* நித்தியபேரின்பமும் உண்டு.
சங்கீதம் 16:11

*வலதுபாரிசத்தில்* நித்தியபேரின்பம்  என்று ஏன்  சொல்லபட வேண்டும்...❓வலது பாரிசம் என்றால் என்ன❓
*வலதுபாரிசத்தின் சிறப்பு என்ன...*❓

7⃣ *ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்,* உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.சங்கீதம் 16 :11

தாவீது ஐயா ஆண்டவரை நன்கு அறிந்தவர் தானே❓பிறகு ஏன் ஜீவ மார்க்கத்தை தெரியப்படுத்த வேண்டும் என கேட்கிறார்❓

8⃣ நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். *அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம். அது உன் வாயிலிருந்து பிறக்கக்கேட்கப்படவும் வேண்டாம்.*யாத்திராகமம் 23:13

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும், அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், *அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.*சங்கீதம் 16:4

*என்னுடைய கேள்வி....நண்பர்களுடைய பெயர் அந்நிய தெய்வ பெயராய் இருந்தால் அவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா கூடாதா❓*

9⃣ சங்கீதம் 16:6
*நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.*

இதன் அர்த்தம் என்ன❓

1⃣0⃣ சங்கீதம் 16:8
*கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.*

இது கிறிஸ்துவைப்பற்றி பரிசுத்த ஆவியினால் தீர்க்கதரிசனமாக தாவீது சொல்லியதா அல்லது தாவீது தன்னைப்பற்றி சொல்லுகிறாரா❓

1⃣1⃣ சங்கீதம் 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

இந்த வசனம் யாரைப்பற்றியது❓இதன் அர்த்தம் என்ன❓

1⃣2⃣ என் ஆத்துமாவைப் *பாதாளத்தில்* விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.சங்கீதம் 16:10

பாதாளம் என்று தாவீது எதை குறிப்பிடுகிறார்❓இப்போது பாதாளம் எங்கே இருக்கிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[28/10 9:52 pm] Elango: 1⃣1⃣ சங்கீதம் 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

இந்த வசனம் யாரைப்பற்றியது❓இதன் அர்த்தம் என்ன❓

இந்த வசனம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்து தாவீது தேவாவியினால் பாடுகிறார். இதையே பவுலும், பேதுரும் எடுத்துக்காட்டி மேற்க்கோல்க்காட்டுகின்றனர்.
அப்போஸ்தலர் 13:35-37
[35]அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.

[36] *தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.*

[37] *தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.*🙏🏻🙏🏻👍👍👍👍👍👍

அப்போஸ்தலர் 2:25-34
[25]அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;

[26]அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

[27]என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
[28]ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

[29]சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

[30]அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,

[31] *அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.*

[32] *இந்த இயேசுவை தேவன் ஏழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்*.

[33]அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

[34] *தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே*. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,

*சரீர உயிர்ந்தெழுதலை நம்பாதவன் கிறிஸ்துவனல்ல அல்லது அவர் வேத சத்தியத்தை புரிந்துக்கொள்ள வில்லை என்று சொல்லலாம்.*

கிறிஸ்து உயிர்த்தெழுதலின் முதல் பலனானார். நாமும் அவரவர் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவோம்.

[28/10 9:53 pm] Senthil Kumar Bro VTT: 23 *பாதாளத்திலே* அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
லூக்கா 16:23

16 நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் *பாதாளத்தில்* இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன், அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர்குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.
எசேக்கியேல் 31:16

அநேகமாக *நரகமாக* இருக்கலாம்

[28/10 10:02 pm] Elango: 7⃣ *ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்,* உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.சங்கீதம் 16 :11

தாவீது ஐயா ஆண்டவரை நன்கு அறிந்தவர் தானே❓பிறகு ஏன் ஜீவ மார்க்கத்தை தெரியப்படுத்த வேண்டும் என கேட்கிறார்❓

11 *நித்திய வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 16:11

இது கிறிஸ்துலின் உயிர்த்தெழுதலை குறித்தும், பிதாவின் வலது பாரிசத்தில் கிறாஸ்து வீற்றிருக்கப்போவதையும் தாவீது தீர்க்கதரிசனமாக உரைக்கிறார்.

*பரலோகத்தின் முன்சுவையைத்தான் நாம் இங்கே அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் பரலோகத்தில் முழுமையாக அவற்றையெல்லாம் நாம் அனுபவிப்போம்.*

[28/10 10:02 pm] Elango: *விசுவாசிகளான நாம் பெறப்போகிற நித்திய பேரானந்தமும், உயிர்த்தெழும் சரீரமும்*

1. இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு இப்பொழுது நித்திய ஜீவனும் (1 யோவான் 5:11-13). மரிக்காமல் இருக்கும் நிலையும் அருளப்படுகிறது.
( யோவான் 11:25,26, யோவான் 8:51)

2. விசுவாசிகள் மரிக்கும்போது "நித்திரையடைவதாக" கூறப்படுகிறது (1 தெசலோனிக்கேயர் 4:14). ஆத்துமா சரீரத்தைவிட்டுப்பிரிந்து உணர்வுகளுடன் கிறிஸ்துவுடன் இருக்கிறது, சரீரம் கல்லறையில் "நித்திரை" செய்து உயிர்த்தெழும் வரை அங்கேயே இருக்கிறது.  (2 கொரிந்தியர் 5:6-8)

3. கிறிஸ்து வரும்பொழுது, ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களின் சரீரம் மரித்தோரிலிருந்து எழுப்பப்படும்.
(1தெசலோனிக்கேயர்  4:16, 1கொரிந்தியர்  15:20-23)

4. நமது ஜட சரீரம் அழியாமையுள்ள சரீரமாய் மாற்றியமைக்கப்படும். (2 கொரிந்தியர்  5:1-4) -கிறிஸ்துவின் ஏக சரீரமாய் மாற்றப்படும். (பிலிப்பியர் 3:20-21)

5. நாம் கிறிஸ்துவுக்கு ஒப்பாயிருப்போம் (1 யோவான் 3:2) அவரது மகிமையைக்கண்டு அதை நமக்குள் பிரதிபளிக்கச்செய்வோம்.(கொலோசெயர் 3:4, யோவான் 17:22).

6. நமது விசுவாசக்கிரியைகளுக்கான பிரதிபலனைப் பெறுவோம் (லூக்கா 19:12-19) தேவனை சேவித்ததில் உள்ள உண்மைக்குத்தக்கதாய் பிரதிபலன் வித்தியாசப்படும்.(மத்தேயு 6:20, 1கொரிந்தியர் 3:11-15)

7. ஆயிர வருட அரசாளுகையில், கிறிஸ்துவுடன் ஆழுகைசெய்து, தேவனுடைய மற்றும் கிறிஸ்துவினுடைய ஆசாரியராய் இருப்போம்.
(வெளிப்படுத்தல் 20:6).

8. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு (1 யோவான் 5:4-5) கிறிஸ்து ஜீவ விருட்சத்தின் கனியை கொடுப்பார்  (வெளிப்படுத்தல் 2:7) இரண்டாம் மரணத்தால் - அக்கினிக்கடலால் சேதப்படுவதில்லை (வெளிப்படுத்தல் 2:11). இராஜ்ஜியங்களை அரசாள அதிகாரம் அளிக்கப்படும்  (வெளிப்படுத்தல்  2.26-27) தேவனுக்கு முன்னரே விசுவாசிகளை கிறிஸ்து அறிந்துகொள்வார். ( வெளிப்படுத்தல் 3:4-5) அவர்களை தேவனுடைய ஆலயத்தில் தூணாக்குவார் (வெளிப்படுத்தல் 3:12)
மற்றும் தனது சொந்த சிங்காசனத்தில் அவர்களை அமரச்செய்வார் (வெளிப்படுத்தல் 3:21)

9. தேவன் அவர்கள் முகங்களிலிருந்து எல்லா கண்ணீரையும் துடைப்பார். துக்கம், அலருதல், வேதனை, மற்றும் மரணம் இனி ஒருபோதும் இராது. (வெளிப்படுத்தல் 21:4)

10. எல்லா காரியங்களையும் பூரணமாய் அறிந்துகொள்வோம் (1 கொரிந்தியர் 13:12)

11. மாசற்ற சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொள்வோம். (1 பேதுரு 1:3-5) இதை நமக்காக எல்ல வல்லமயையும் பெற்ற பரலோக தேவன் வைத்து இருக்கிறார்

[28/10 10:08 pm] Elango: *அட்மின் பேனலில் தேவ ஊழியர்கள் தேவ ஊழியத்தில் பிஸி என்பதாலும், நேரமில்லாததால்,  இன்றைய மீதி தியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை.*🙏🏻

 *மீதியான கேள்விகளை விடையளிக்கும்படி திங்கள் கிழமை இதே சங்கீதம் 16 தியானத்தையே தொடரலாம்*

🙏🏻🙏🏻🙏🏻🏃🏃🏃🏃

[30/10 8:10 am] Elango: 🎻🎸 *இன்றைய (28,30/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 16* 🎻🎸

1⃣ சங்கீதம் 16 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 16 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற *மகாத்துமாக்களுக்கும்* , அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.சங்கீதம் 16:3

இந்த மகாத்துமாக்கள் என்பது யார்.....❓

4⃣ கர்த்தர் என் *சுதந்தரமும்* என் *பாத்திரத்தின்* *பங்குமானவர்* , என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். சங்கீதம் 16:5

சுதந்தரம், பாத்திரம்
பங்கு என்று எதை குறிப்பிடுகிறார்....❓இதனை எப்படி கர்த்தரோடு ஒப்பிடுகிறார்❓

5⃣ எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன், இராக்காலங்களிலும் என் *உள்ளிந்திரியங்கள்* என்னை உணர்த்தும்.சங்கீதம் 16:7

உள்ளிந்திரியங்கள் இதன் சரியான விளக்கம் என்ன...❓

6⃣ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய *வலதுபாரிசத்தில்* நித்தியபேரின்பமும் உண்டு.
சங்கீதம் 16:11

*வலதுபாரிசத்தில்* நித்தியபேரின்பம்  என்று ஏன்  சொல்லபட வேண்டும்...❓வலது பாரிசம் என்றால் என்ன❓
*வலதுபாரிசத்தின் சிறப்பு என்ன...*❓

7⃣ *ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்,* உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.சங்கீதம் 16 :11

தாவீது ஐயா ஆண்டவரை நன்கு அறிந்தவர் தானே❓பிறகு ஏன் ஜீவ மார்க்கத்தை தெரியப்படுத்த வேண்டும் என கேட்கிறார்❓

8⃣ நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். *அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம். அது உன் வாயிலிருந்து பிறக்கக்கேட்கப்படவும் வேண்டாம்.*யாத்திராகமம் 23:13

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும், அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், *அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.*சங்கீதம் 16:4

*என்னுடைய கேள்வி....நண்பர்களுடைய பெயர் அந்நிய தெய்வ பெயராய் இருந்தால் அவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா கூடாதா❓*

9⃣ சங்கீதம் 16:6
*நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.*

இதன் அர்த்தம் என்ன❓

1⃣0⃣ சங்கீதம் 16:8
*கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.*

இது கிறிஸ்துவைப்பற்றி பரிசுத்த ஆவியினால் தீர்க்கதரிசனமாக தாவீது சொல்லியதா அல்லது தாவீது தன்னைப்பற்றி சொல்லுகிறாரா❓

1⃣1⃣ சங்கீதம் 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

இந்த வசனம் யாரைப்பற்றியது❓இதன் அர்த்தம் என்ன❓

1⃣2⃣ என் ஆத்துமாவைப் *பாதாளத்தில்* விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.சங்கீதம் 16:10

பாதாளம் என்று தாவீது எதை குறிப்பிடுகிறார்❓இப்போது பாதாளம் எங்கே இருக்கிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[30/10 9:23 am] Bro David Thirumal VTT: சங்கீதம் 16:10
[10]என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

*பாதாளம் என்றால்*என்றால்?
கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

[30/10 9:31 am] Bro David Thirumal VTT: ஏசாயா 14:9
[9] *கீழே இருக்கிற பாதாளம்* உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.

பாதாளம் நம் பாதத்தின் கிழே இருக்கிறதா?

வாகனத்துக்கு கிழே இருக்கிறதா?

[30/10 10:24 am] Ruth Vinith VTT: 1. சங்கீதம் 16 தாவீது எழுதினது.
மிக்தாம் என்றால் பாதுகாப்பு

[30/10 10:38 am] Ruth Vinith VTT: 2. தேவனுடன் ஐக்கியமாக இருக்க வேண்டும்
[30/10 2:06 pm] Jeyaseelan Bro VDM: *பாதாளம் (HADES)*
–noun
1. Classical Mythology . a.  the underworld inhabited by departed souls.
பூமிக்கு கீழே இருக்கும் ஒரு உலகம்போன்ற இடத்தை   குறிக்குள்சொல்தான் பாதாளம் என்பது
ஏசாயா 14:9 கீழே இருக்கிற பாதாளம்உன்னிமித்தம் அதிர்ந்து
என்ற வசனத்தின் மூலம் பாதாளம்பூமிக்கு கீழே இருக்கிறது என்பதைஅறியலாம்
எண்ணாகமம் 16:33 அவர்கள்தங்களுக்கு உண்டானவைஎல்லாவற்றோடும் உயிரோடேபாதாளத்தில் இறங்கினார்கள்
தாத்தம் அபிராம் கூட்டத்தார்மோசேயை எதிர்த்ததன் காரணமாக  பூமி பிளந்து அவர்கள்  உள்வாங்கிகொண்டது. இவர்கள்  உயிரோடுபாதாளத்தில் இறங்கினார்கள் என்றுவேதம் சொல்கிறது.

யோபு 24:19 வறட்சியும் உஷ்ணமும்உறைந்த மழையைப் பட்சிக்கும்;அப்படியே பாதாளமானதுபாவிகளைப் பட்சிக்கும்.
பாவிகளை எல்லாம் விழுங்கிவைத்திருக்கும் ஒரு இடம்தான்பாதாளம் என்று  வேதம் கூறுகிறது  இன்னும் பாதாளத்தைபற்றிய அனேகவசனங்கள் வேதத்தில் உண்டு!

எனவே பாதளம் என்பது பூமிக்கு கீழேமரித்தவர்கள் பாவிகள் போகும் ஒருஇடம்.

இந்த பாதாளம் கீழானபாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம்என்று மூன்று அடுக்குகளாகஇருக்கிறது.

நீதிமொழிகள் 15:24 கீழானபாதாளத்தை விட்டு விலகும்படி,.
சங்கீதம் 86:13  என் ஆத்துமாவைத்தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்
நீதிமொழிகள் 9:18  அவளுடையவிருந்தாளிகள் நரகபாதாளங்களில்கிடக்கிறார்களென்றும் அவன்அறியான்

இந்த மூன்று அடுக்குகளான பாதாளத்தில் நரக பாதாளம் என்னும்இடத்தில் மட்டும் கொடூரவேதனைகள் உண்டு! எனவேதான்அது நரக (வேதனையுள்ள)பாதாளம்என்றுகூறப்படுகிறது.வேதம் இந்தஇடத்தையும்  நரகம் என்றேகுறிப்படுகிறது.

மற்ற இரண்டு அடுக்கு பாதாளத்தில்  ஒன்றில் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஆனால் நேர்மையாய்வாழ்ந்த மனிதர்கள் தூக்கநிலையிலும்

ஏசாயா 57:2 நேர்மையாய்நடந்தவர்கள் சமாதானத்துக்குள்பிரவேசித்து தங்கள் படுக்கைகளில்இளைப்பாறுகிறார்கள்.

அடுத்ததில் ஓரளவு துன்மார்க்க  மனிதர்கள் உணர்வுள்ள நிலையில்ஆனால் வேதனை இல்லாமலும்  இருக்கின்றனர் .

சங்கீதம் 31:17 கர்த்தாவே,  துன்மார்க்கர் வெட்கப்பட்டுப்பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்

இந்த பாதாளம் என்பது சாத்தானின்சாம்ராஜ்யம்  நடக்கும் இடம். அதன்தலைவன் அப்பொல்லியோன்என்னும் சாத்தான். இங்குஜனங்களைவேதனைபடுத்துபவர்கள்சாத்தானின் கூட்டாளிகள்.

http://waytoheaven2011.blogspot.in/2013/12/hell-hades-gehenna.html?m=1

[30/10 2:27 pm] Tamilmani Ayya VDM: *நரகம் பற்றி நமக்கு தெரியாத சத்தியங்கள்*  👆🏿👆🏿

[30/10 9:06 pm] Elango: *பாதாளம் என்பது நான்கு ✅பிரிவுகளாக பூமியின் கீழ் உள்ளது என்று சொல்லப்படுகிறது*

*முதல் பகுதி - பரதீசு* ஆபிரகாமின் மடி

மரித்த பரிசுத்தவான்களின் உயிர்தெழுதலுக்காக காத்திருக்கும் ஒரு தற்காலிகமான இடத்தை குறிக்கிறது.

பாதளத்தின் நல்ல பகுதி இது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இளைப்பாறியஇடம். இயேசுவும், இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டு
மனம் திரும்பிய கள்ளனும் சென்ற இடம். லூக்கா 16: 19-31, 24: 43.

மத்தேயு 27:51-53 [51]அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, *பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.[52]கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது[53]அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.*

*இப்பொழுது
பரதீசு காலியாக உள்ளது.*  மத்.27: 51, எபே.4:8

எபேசியர் 4:8-9 [8]ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.[9]ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

*இரண்டாம் பகுதி  - பரதீசுக்கு கீழான வேதனை பகுதி/பிளவு*

பரதீசுவுக்கு கீழே ஒரு பிளவு உள்ளது. அதற்கு கீழே பாதாளத்தின் வேதனைப்
பகுதி உள்ளது. பழைய ஏற்பாட்டு காலத்திலும், புதிய ஏற்பாட்டு காலத்திலும்,
தேவனில்லாது மரணமடைந்தோரின் உள்ளான மனிதர் இருக்கும் இடம்.
லூக். 16: 19--31

*மூன்றாம் பகுதி - அசுத்த ஆவிகள்*,

அதற்கு கீழே, பல அசுத்த ஆவிகள் வைக்கப் பட்டுள்ள இடம். ஐந்தாவது எக்காளத்தின் போது அவை பூமிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படும். வெளி.9:1-11 பின்னர் சாத்தான் ஆயிரம் ஆண்டுகள் காவலில் வைக்கப்படுவான்.
வெளி. 20:1,2 இங்கிருந்து மிருகத்தை வழி நடத்தும் ஆவி எழும்பி வரும்.
வெளி. 11:7, 17:8

லூக்கா 8 [31]தங்களைப் *பாதாளத்திலே* போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.

வெளிப்படுத்தின விசேஷம் 20:13-14 [13]சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.[14] அப்பொழுது *மரணமும் பாதாளமும்* அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

*நான்காம் பகுதி* - ஆதிமேன்மையை இழந்த தூதர்கள்

அதற்கு கீழே தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக்
கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட அசுத்த ஆவிகள்
தூதர்கள்  மகாநாளின் தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலியினால் கட்டி அடைத்து வைக்கப் பட்டிருக்கும் இடம்.  யூதா 6

*நரகம் என்பது என்ன?*

நரகம் என்பது தொலைந்து போனவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு கடைசியாக நிரந்தரமாக அனுப்பப்படுகிற இடம். பாதாளமோ தற்காலிகமான இடம்.

*வேதாகமத்தில் எங்கேயுமே இயேசு நரகத்திற்கு சென்றுவந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.*

[30/10 9:16 pm] Elango: 3⃣ பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற *மகாத்துமாக்களுக்கும்* , அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.சங்கீதம் 16:3

இந்த மகாத்துமாக்கள் என்பது யார்.....❓

*தேவ மனிதர்கள் என்று பொருள் கொள்ளலாம்*

தேவனுக்க்காக தேவ சமூகத்திலும், தேவ வார்த்தைகளை உலகமெங்கும் பகிரும் தேவ மனிதர்களுக்கு நாம் உலக ஆஸ்திகளால் உதவ முன் வர வேண்டும்.

[30/10 9:17 pm] ‪+91 73736 52130‬: Athulayum pirivu gal erukeratha aiyo ulagathula than jathy matham erukku mudiyavellai

[30/10 9:18 pm] Elango: நீதிமொழிகள் 13 [22]நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; *பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.*

[30/10 9:19 pm] Elango: ரோமர் 12 [13] *பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்;*💸💵💴💶💷💰💰 அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.

[30/10 9:28 pm] Elango: மூன்றாம் கேள்விக்கு இன்னோரு வியாக்யானம் உண்டு👇🏻👇🏻

[30/10 9:33 pm] Elango: ( பாதாளத்தின் ஒரு பகுதி ) பரதீசு அல்லது ஆபிரகாமின் மடி, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பாதாளத்தில் தற்காலிகமாய் தாபரிக்கும் ஸ்தலமாய் இருந்தது சிலுவை சரித்திர உண்மையாகும் வரை, அவர்கள் அங்கு தரித்து இருக்க நேர்ந்தது.

 அவிசுவாசியான கள்ளனும் தன்து மரணத்தில் பாதாளம் சென்று அங்கு வாதிக்கப்படுவான், இந்த இடத்திற்கும் பரதீசுக்கும் இடையே ஆழமான இடைவெளி பிரித்தது.

லூக்கா 16 [26]அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, *எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.*

இரு கள்ளரும் மனுக்குலத்தின் இரு பகுதியினரை பிரதிபலிக்கின்றனர் - *விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் யோவான் 3:36*

[30/10 9:35 pm] Elango: *பொதுவாக பாதாளத்தில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன*

1. பரிசுத்தவான்கள் தேற்றப்படுதல்

2. அவிவாசிகளின் வேதனைக்குட்படுதல்

லூக்கா 16 [25]அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

[30/10 9:42 pm] Elango: விழுந்துபோன தூதர்களின்  மனித குலத்தின் ஊடுறுவலானது நோவா குடும்பம் மட்டும் விட்டுவிடப்பட்டிருந்தது.
பின்பு  ஜலப்பிரளயம் தூதர்களையும், மனிதர்களளையும், பிசாசுகளையும் பூமியிலிருந்து பிரித்து பாதாளத்தின் சிறையிருப்புக்கு கொண்டு சென்றது. 👿😈😈👿👿

[30/10 9:48 pm] Elango: 4⃣ கர்த்தர் என் *சுதந்தரமும்* என் *பாத்திரத்தின்* *பங்குமானவர்* , என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். சங்கீதம் 16:5

சுதந்தரம், பாத்திரம்
பங்கு என்று எதை குறிப்பிடுகிறார்....❓இதனை எப்படி கர்த்தரோடு ஒப்பிடுகிறார்❓

இங்கு சொல்லப்பட்ட *பங்கு மற்றும் பாத்திரம்* என்பது கர்த்தரையே குறிக்கும்.

சங்கீதம் 73:25-26 [25]பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.[26]என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; *தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.*👈👆🏻

உபாகமம் 18:1-2 [1]லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.[2]அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; *கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்.*

[30/10 9:51 pm] Kamal VTT: அபிராகம் மடியில் தேற்றப்பட்ட லாசுரு இருந்த இடம் பாதளத்தின் ஒரு பகுதியா? எப்படி யென சொல்லுங்கள் உதாரணம் தாருங்கள்?
நீங்கள் சொல்வது தவறு என தெரிகிறது ஏனெனில் ஐஸ்வரியவான் போனது பாதாளம் யென தெரிகிறது
இரண்டுக்கும் பிளவு உண்டே!
இரண்டும் ஒன்றா? இருப்பின் ஏன் பிளவு?

[30/10 9:52 pm] Elango: மேலும் இங்கு சொல்லப்பட்ட *சுதந்திரம்* என்று நமக்கு எடுத்துக்கொண்டால்,

யோவான் 14 [23]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: *ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.*

தேவனுடன் ஐக்கியமானது ஆசீர்வாதத்திற்க்கும் மகிழ்ச்சிக்குமுரிய உண்மையான ஊற்றாகும்.

[30/10 9:53 pm] Elango: பாதாளம் என்பது நான்கு பகுதிகளை கொண்டது அதை மேலே பதித்திருக்கிறேன் படிச்சீங்களா?

[30/10 9:58 pm] Elango: பாதாளம் என்பது பழைய ஏற்ப்பாட்டில் 66 முறை என்று உள்ளது.

55 முறை கல்லறை எனவும்,

6 முறை மரணம் என்றும் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளது.

பொதுவாக பாதாளம் என்பது தண்டனைக்குரிய இடமாக பழைய ஏற்பாடு நோக்குகிறது.

[30/10 9:59 pm] Elango: எண்ணாகமம் 16:31-33 [31]அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;[32]பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் *விழுங்கிப்போட்டது*.[33]அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே *பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது;* இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.

[30/10 10:04 pm] Elango: *பாதாளம் - பூமியின் தாழ்விடம்* என்பது துன்மார்க்கர் போகக்கூடிய இடம் என்று தாவீது குறிப்பிடுகிறார்.

சங்கீதம் 9 [17]துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், *நரகத்திலே* தள்ளப்படுவார்கள்.

[30/10 10:09 pm] Elango: *பாதாளம் - Abyss, hades, hell, pit*

எண்ணாகமம் 16 [30]கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடே *பாதாளத்தில்* இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.

யோபு 17 [16]அது *பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;* அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.

சங்கீதம் 139 [8]நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் *பாதாளத்தில்* படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

நீதிமொழிகள் 1 [12] *பாதாளம்* விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

ஏசாயா 14 [15]ஆனாலும் நீ அகாதமான *பாதாளத்திலே* தள்ளுண்டுபோனாய்.

லூக்கா 8 [33]அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டன.

[30/10 10:17 pm] Elango: மத்தேயு 11 [23]வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ *பாதாளபரியந்தம்* தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்.

Greek: ᾅδης
Transliteration: *hadēs*
Pronunciation: hah'-dace
Definition: From G1 (as a negative particle) and G1492; properly unseen that is Hades or the place (state) of departed souls: - grave hell.
KJV Usage: hell (10x), grave (1x).
Occurs: 11
In verses: 11

ஆதேஸ் - Hades - இது பழைய ஏற்பாட்டில் வழங்கியிருக்கும் ஷெவோல் (👇🏻👇🏻

Hebrew: שׁאל שׁאול
Transliteration: she'ôl she'ôl
Pronunciation: {sheh-ole'} *sheh-ole'*
Definition: From H7592; hades or the world of the dead (as if a subterranian {retreat }) including its accessories and inmates: - {grave} {hell} pit.
KJV Usage: grave (31x), hell (31x), pit (3x).
Occurs: 65
In verses: 63

பழைய ஏற்பாட்டில் வழங்கப்பட்ட *ஷெவோல்*
என்னும் பதத்திற்க்கு புதிய ஏற்பாட்டில் ஆதேஸ் - Hades என்று சொல்லப்படுகிறது.

*இதற்குப் பாதாளம் அல்லது மரித்தோரின் ஆவிகள் போய் இருக்கும் இடம் என்று அர்த்தம்*

இது நரகம் அல்லது தண்டிக்கப்படும் இடம் அல்ல.

[30/10 10:25 pm] Elango: hades - ஆதேஸ்

இது பாதாளம் என்று சொல்லாம்.

மரித்தோர் என்றும் இங்கே இருப்பார்கள் என்றும், நல்லோர் தீயோருக்கு வித்தியாசம் இல்லை என்றும்மம் பழைய ஏற்ப்பாட்டில் எபிரேயர்கள் நானைத்தனர்.

பின்பு யூத வேதசாஸ்திரிகள் பாதாளம் என்பது இருபகுதியாக இருக்கும், அவ்விடத்தில் வித்தியாசம் உண்டு என்று போதித்தனர்.

( ஆபிரகாம் மடி பரதீசு ) லாசருவு, ( பாதாளம் - வேதனைக்குரிய பகுதி ) ஐசுவரியவான்   சம்பவம் இதற்கு ஒத்திருக்கிறது. லூக்கா 16:13

[30/10 10:28 pm] Elango: நரகம் என்பது பாதாளத்திலிருந்து வேறுப்பட்ட இடம்.

தண்டிக்கப்படும் இடமான நரகம் என்பது வேறு.

[30/10 10:31 pm] Bro David Thirumal VTT: பிரசங்கி 9:5
[5]உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, *மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்*; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

மரித்தவர்கள் ஓன்று அறியார்கள் என்று கூறப்படுகிறது...

ஐசுவரியவான்.. லாசரு... அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையோ

[30/10 10:33 pm] Bro David Thirumal VTT: அந்த நிகழ்வு ஒரு உவமையாக சொல்ல பட்ட ஒரு விஷயம்.. தானே

[30/10 10:33 pm] Elango: *அப்போஸ்தலர்கள், இஏசுகிறிஸ்து மரித்த போது ஆதேசுக்குப் - Hades போனார் என நினைத்தார்கள் என்று விளங்குகிறது.*

அப்போஸ்தலர் 2 [27]என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

ரோமர் 10 [7]அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி:

எபேசியர் 4 [9]ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

1 பேதுரு 3:19-20 [19]அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.[20]அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

1 பேதுரு 4 [6]இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.

[30/10 10:33 pm] Bro David Thirumal VTT: இல்லை மறைபொருளை தேவன் மறைத்து வைத்திருக்கிறாரா

[30/10 10:36 pm] Elango: மரீத்தவர்களின் சரீரம் ஒன்றும் அறியாது.

உள்ளான மனிதனுக்கு மரித்தபின்பும் உணர்வு உண்டு. லூக்கா 16:22-31

உள்ளான மனிதன் பாதாளத்திற்க்குச் சென்றாலும் தன் உறவினரை நேசிப்பதை லூக்கா 16:27-31 ல் வாசிக்கிறோம்.

[30/10 10:37 pm] Elango: ஆண்டவர் இயேசு சொன்ன எல்லா உவமையிலும் உண்மை இருக்கிறது.

[30/10 10:39 pm] Bro David Thirumal VTT: பிரசங்கி 9:5
[5]உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, *மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்*; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

அப்ப இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது சகோ கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

[30/10 10:49 pm] Elango: 1⃣0⃣ சங்கீதம் 16:8
*கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.*

இது கிறிஸ்துவைப்பற்றி பரிசுத்த ஆவியினால் தீர்க்கதரிசனமாக தாவீது சொல்லியதா அல்லது தாவீது தன்னைப்பற்றி சொல்லுகிறாரா❓

விசுவாசிகள் தேவனோடுள்ள நெருக்கமான உறவை மற்ற எல்லாவற்றை பார்க்கிலும் அதிகமாக மனதில் பாதுகாக்க வேண்டும்.

நமது வலது புறத்தில் நிலைத்திருக்கிற கர்த்தருடைய சமூகம், நமக்கு அவருடைய வழி நடத்துதல், பாதுகாப்பு, மகிழ்ச்சி,  உயிர்த்தெழுதல், நித்திய பேரின்பத்தை கொண்டு வருவதாக இருக்கிறது.

[30/10 10:57 pm] Elango: 3⃣ பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற *மகாத்துமாக்களுக்கும்* , அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.சங்கீதம் 16:3

இந்த மகாத்துமாக்கள் என்பது யார்.....❓

என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல் - என்பதை வேத அறிஞர்கள் இப்படியாக வியாக்யானம் கொடுக்கின்றனர் 👉👇🏻 *உம்மை தவிர எனக்கு வேறு நன்மையில்லை* என்று

தேவனில்லாமல் நம் வாழ்க்கையில் எவ்வித அர்த்தமோ, மகிழ்ச்சியோ இல்லை என்று இந்த சங்கீதக்காரன் தாவீது சொல்லுகிறார்.

*கர்த்தருடைய சமூகமும், ஆசீர்வாதமும், அவருடைய அன்பும், கிருபையும் இல்லாதிருந்தால் நம் வாழ்வில் எவ்வித நன்மையிமே இல்லை*

பவுலுங்கூட இதே சத்தியத்தை - கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். பிலிப்பியர் 1:21, கலாத்தியர் 2:20

[30/10 11:00 pm] Elango: குறிப்பு - இயேசுகிறிஸ்துவின் ஆத்தும பரதீசு சென்றது,
 அவரது சரீரம் கள்ளறைக்குச்சென்றது, அவரது ஆவி பிதாவினிடத்திற்குச் செம்றது. லூக்கா 23:46

[30/10 11:01 pm] Elango: *விசுவாசிகள் மரித்தபொழுது* - பரதீசு சென்றனர் (ஆபிரகாமின் மடி) லூக்கா 16:19-31

*அவிசுவாசிகள் மரித்தபொழுது* -

 வேதனை மிகுந்த இடத்திற்குச்சென்றனர் லூக்கா 16:19-31

[30/10 11:08 pm] Elango: அவர்களுக்கு இந்த உலகத்தில் நடக்கப்போவது ஒன்று தெரியாது தானே சகோ. இறந்து போனவர் திரும்ப பூமிக்கு எதையாவது செய்ய முடியாது. இந்த பூமியில் இருக்கும்போது அவனுக்கு மனந்திரும்ப கால அவகாசமுண்டு.

4 ஆயினும், *ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.*

சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்) 9:4
5 ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்; ஆனால், *இறந்தோரோ எதையும் அறியார்.* அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது; அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள்.

சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்) 9:5
6 அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. *இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.*

சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்) 9:6

Post a Comment

0 Comments