Type Here to Get Search Results !

ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்பதை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

[7/10, 9:37 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 10/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* என்பதை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

2⃣ *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* - போன்ற மூன்று ஸ்தலங்களில், என்ன பொருட்களெல்லாம் எந்த ஸ்தலங்களில் இருக்க வேண்டும்❓

3⃣ *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* போன்ற ஸ்தலங்களின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com








[7/10, 10:41 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 21:  16 அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.

[7/10, 10:43 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:  1 பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

[7/10, 10:44 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:  5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

[7/10, 10:44 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 21:  23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

[7/10, 10:45 AM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 21:  27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

[7/10, 10:46 AM] Elango: Praise the Lord.

பாஸ்டர்,  இந்த நகரமும், மூன்று ஸ்தலத்திற்க்கு அடையாளமா
[7/10, 10:49 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 10/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* என்பதை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

2⃣ *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* - போன்ற மூன்று ஸ்தலங்களில், என்ன பொருட்களெல்லாம் எந்த ஸ்தலங்களில் இருக்க வேண்டும்❓

3⃣ *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* போன்ற ஸ்தலங்களின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/10, 10:52 AM] Elango: தெரியாத சத்தியம் தெரிந்துகொண்டேன்🙏🏿 நன்றி பாஸ்டர்
[7/10, 10:54 AM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 32:  15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
17 ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.
18 அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
19 அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
26 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
27 அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
28 லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.
29 கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டைபண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.
[7/10, 11:00 AM] Elango: 9. பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, *ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை* உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,Revelation&Chapter=21

அந்த நகரத்திற்க்கு, அந்த ஸ்தலத்திற்க்கு ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி / மணவாட்டின்னு சொல்றதுக்கு ஏதாவது காரணம் இருக்குமா பாஸ்டர்...

[7/10, 11:11 AM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 25:  17 பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப்பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
18 பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
19 ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
20 அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
21 கிருபாசனத்தை பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.

[7/10, 11:13 AM] Christopher-jeevakumar Pastor VT: ரோமர் 7:  7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
8 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.
11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.
12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.

[7/10, 11:19 AM] Christopher-jeevakumar Pastor VT: ரோமர் 5:  15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

[7/10, 11:20 AM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 1:  14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

[7/10, 11:52 AM] Sam Jebadurai Pastor VT: כַּפֹּרֶת‎ கஃபரோத் கிருபாசனம்  என்பதின்  எபிரேய வார்த்தை இதற்கு மூடுதல் ஆங்கிலத்தில் Mercy Seat என பெயர் கொடுக்கபட்டுள்ளது.

[7/10, 11:55 AM] Sam Jebadurai Pastor VT: Exodus          25:8  "அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக."

[7/10, 11:57 AM] Sam Jebadurai Pastor VT: தங்கும் இடம், கூடாரம்-מִשְׁכָּן

[7/10, 11:58 AM] Sam Jebadurai Pastor VT: மிஷ்கான்

[7/10, 12:07 PM] Sam Jebadurai Pastor VT: சித்தீம்-அக்கேஷியா-நாட்டு ஒடை-காக்கா முள் மரம்

[7/10, 12:08 PM] Sam Jebadurai Pastor VT: இது வறண்ட இடங்களில் வளரும்.இஸ்ரவேல் பயணித்த வனாந்திரத்தில் கிடைத்த மரம் இது.

[7/10, 12:11 PM] Sam Jebadurai Pastor VT: Isaiah          53:2  "இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது."

[7/10, 12:18 PM] Sam Jebadurai Pastor VT: John            1:14  "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது."

[7/10, 12:18 PM] Elango: கொப்பேர் மரம் இன்றும் இருக்கிறதா?
நோவாவின் படகு செய்தது.. அது என்ன மரம்.

[7/10, 12:22 PM] Sam Jebadurai Pastor VT: மலைகளில் காணப்படும் ஊசியிலை வகை சார்ந்த மரம். சைப்ரஸ் மரம், கிறிஸ்மஸ் மரம் ஒரு வகை சைப்ரஸ் மரமே

[7/10, 12:33 PM] Levi Bensam Pastor VT: 🙏🏼 👍 👍 👍 👍 👍 தொடரட்டும்..... 🙏

[7/10, 12:42 PM] Elango: பிறகு இதை தமிழில் எழுதி விடுகிறேன்.. அநேகருக்கு நம்ம Blog படிக்க ஏதுவாகும்....

[7/10, 1:17 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 25:  22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.

[7/10, 1:18 PM] Christopher-jeevakumar Pastor VT: எண்ணாகமம் 10:  33 அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன் சென்றது.

[7/10, 1:18 PM] Christopher-jeevakumar Pastor VT: யோசுவா 3:  13 சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

[7/10, 1:19 PM] Christopher-jeevakumar Pastor VT: I இராஜாக்கள் 2:  26 ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான்.

[7/10, 1:19 PM] Christopher-jeevakumar Pastor VT: I சாமுவேல் 3:  3 தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான்.

[7/10, 1:20 PM] Christopher-jeevakumar Pastor VT: II நாளாகமம் 35:  3 இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப்பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,

[7/10, 1:20 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 78:  61 தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,

[7/10, 1:21 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 132:  8 கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.

[7/10, 1:24 PM] Christopher-jeevakumar Pastor VT: உபாகமம் 10:  1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.
3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.
4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக்கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.

[7/10, 2:42 PM] Elango: கேள்விப்படாத சத்தியம்... யோர்தான், உடன்படிக்கை பெட்டி👍🏿🙏🏿✍🏿

[7/10, 2:43 PM] Christopher-jeevakumar Pastor VT: கொலோசெயர் 2:  2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

[7/10, 2:44 PM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:  13 நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

[7/10, 2:45 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 16:  14 பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது.

[7/10, 2:47 PM] Sam Jebadurai Pastor VT: ☀ *இன்றைய வேத தியானம் - 10/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* என்பதை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

2⃣ *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* - போன்ற மூன்று ஸ்தலங்களில், என்ன பொருட்களெல்லாம் எந்த ஸ்தலங்களில் இருக்க வேண்டும்❓

3⃣ *வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* போன்ற ஸ்தலங்களின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/10, 2:47 PM] Sam Jebadurai Pastor VT: *பிராகாரம்
[7/10, 2:50 PM] Elango: 👍🏿✍🏿இப்போது தான் கவனிக்கிறேன். துணை எழுத்து🙏🏿😀

[7/10, 2:55 PM] Elango: அருமை ஒப்பிடுதல், எழுத்து வடிவில் இருந்தால் அனுப்புங்களேன் பாஸ்டர்.🙏🏿

[7/10, 2:59 PM] Elango: ஏசாயா 8:14 *அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்;* ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

[7/10, 3:01 PM] Elango: I இரா 8:6. அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.
9 இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, *மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.*

மேலுள்ள வசனத்தின் படி, இப்போது மன்னாவும், ஆரோனின் துளிர்த்த கோலும் இல்லையா பாஸ்டர், உடன்படிக்கை பெட்டியில்..
.
[7/10, 3:03 PM] Christopher-jeevakumar Pastor VT: எசேக்கியேல் 36:  26 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

[7/10, 3:03 PM] Elango: பாஸ்டர் இதுக்கு விளக்கம் சொல்லுங்களேன்...

[7/10, 3:03 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 40:  8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.

[7/10, 3:03 PM] Elango: ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள உடன்படிக்கை பெட்டியினுள் என்ன இருந்தது?

அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.எபிரெயர் 9:4

மொத்தம் மூன்று பொருட்கள் இருத்தன...

1. மன்னா வைக்கபட்ட பொற்பாத்திரமும்
2. ஆரோனுடைய தளிர்த்த கோல்
3. உடன்படிக்கையின் கற்பலகை

[7/10, 3:13 PM] Elango: எபிரெயர் 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, *தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்*

[7/10, 3:13 PM] Christopher-jeevakumar Pastor VT: II நாளாகமம் 5:  10 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

[7/10, 3:14 PM] Elango: அப்ப இப்ப, மன்னாவும், ஆரோனின் துளிர்த்த கோலும் இல்லையா பாஸ்டர்... கேரூபீன்களும் இல்லையா... இப்ப

[7/10, 3:18 PM] Elango: பாஸடர், அந்த மன்னாவும், தளிர்த்த கோலும் எப்ப மிஸ்ஸிங் ஆச்சி .. சொல்லுலுங்களேன்....

[7/10, 3:21 PM] Christopher-jeevakumar Pastor VT: எபிரெயர் 1:  1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

[7/10, 3:22 PM] Elango: குழுவினர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
மன்னாவும், தளிர்த்த கோலும் எப்ப மிஸ்ஸிங் ஆச்சி .. சொல்லுலுங்களேன்....

[7/10, 3:22 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 25:  21 கிருபாசனத்தை பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.

[7/10, 3:49 PM] Elango: 1 நாளாகமம் 13:10-14
[10]அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
[11]அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு,
[12]அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
[13]பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.
[14] *தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.*💐⭐🌟⚡✨🍏🍎🍊🍌🍉🍇🍭🌽🥕🥒🍆🍇📝📝

[7/10, 3:49 PM] Tamilmani Ayya VT: ஆசரிப்புக் கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்
Dr.தியோடர்.எச்.எஃப்

பொன் குத்துவிளக்கு

குத்துவிளக்கிலிருந்து வரும் ஒளி

பொன் குத்துவிளக்கிலிருந்து வந்த ஒளி சமுகத்தப்பமேஜை மீது மட்டுமல்ல, தூப பீடத்தின்மீதும் வீசியது. அதுதான் நாம் தேவனிடம் மன்றாட்டு ஏறெடுக்கும் இடம். மேலும் அது பரிசுத்தஸ்தலம் முழுவதும் ஒளி கொடுத்தது. அது ஆசாரியர்கள் கிறிஸ்துவின் மகிமை முழுவதையும் அங்கே வெளிப்பட்டிருக்கக் காணமுடிந்தது. இந்த ஒளி பரிசுத்த ஸ்தலத்துக்கும், மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையே உள்ள திரையில் இருந்த கேருபீன் சித்திரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது. இந்தக் கேருபீன் தேவனுடைய பரிசுத்தத்தைக் காத்துவந்தது. அது அருகில் வருபவர்களை “வெளியே நில்லுங்கள்“ என்று சொல்லிக் கொண்டிருந்தது. மகா பிரதான ஆசாரியனை ஒரு வருடத்துக்கு ஒருமுறை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும். வேறு எப்போதும் எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.

இவ்வாறு பொன் குத்துவிளக்கிலிருந்து வந்த ஒளி சமுகத்தப்ப மேஜையின்மீதும், தூப பீடத்தின்மீதும், தொங்குதிரையின் கேருபீன் மீதும் பிரகாசித்தது. இவற்றில், சமுகத்தப்ப மேஜை கர்த்தருடைய வார்த்தையையும், வேதாகமத்தையும், தூபபீடம் தேவனிடத்தில் ஜெபிக்கும் மன்றாட்டு இடத்தையும், கேருபீன் தேவனுடைய பரிசுத்தத்தின் காவலன் என்பதையும் காட்டின.

பரிசுத்த ஸ்தலத்தில் இந்த ஒளி, கிறிஸ்துவின் பரிபூரண பரிசுத்தத்தைக் காட்டிற்று. வேதாகமம் கிறிஸ்துவைக்குறித்து என்ன கூறுகிறது என்பதற்கு இது சாட்சி. “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல், பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்“ (1யோவா. 1:5-7).

ஆசரிப்புக்கூடாரத்தில் ஒளி தேவனைக் குறித்தது. பரிசுத்த ஆவியின் மூலமாக, இருளில் ஒளிவீசுகிறவராக, ஐக்கியத்தை ஏற்படுத்துகிறவராக இருந்தார். அறிக்கையிடப்படவேண்டிய எது இருந்தாலும் அது பரிசுத்த ஸ்தலத்தில் அறிக்கை செய்யப்படவேண்டும். ஏனெனில் பொன்குத்துவிளக்கின் ஒளி சமுகத்தப்ப மேஜைமீதும், தூபபீடத்தின் மேலும் வீசியது. இது இப்பொழுது உண்மையாய் இருப்பது போல், அப்பொழுதும் உண்மையாகவே இருந்தது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்“ (1யோவா. 1:9).

கர்த்தருடைய வார்த்தையாகிய வேத வசனம் தரும் ஒளியே உண்மையான ஒளி. அதுவே நமக்குப் பாதுகாப்பான வழிகாட்டி, இடைவிடாமல் மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்து நாம் நடத்தும் வாழ்க்கை, பரிசுத்தஆவியின் உண்மையான ஒளியினால் சாதிக்கப்படும் போதே சக்தி வாய்ந்ததாக அமையும்.

இயேசு தம்மை “உலகத்தின் ஒளி“ என்று கூறியதைக் கவனியுங்கள். “நான் உலகத்திலிருக் கையில் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்“ என்றார். “அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன்தான் போகிற இடம் இன்னதென்று அறியான். ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்“ (யோவா. 12:35,36).

இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறிப் பிதாவின் சமுகத்தில் இப்பொழுது வீற்றிருக்கிறார். உலகத்தில் ஒளியாக இருந்த இயேசு இப்பொழுது பரலோகத்தில் தேவனோடு இருக்கிறார்.

இயேசு தம் சீஷரோடு இவ்வுலகத்தில் வாழ்ந்ததுபோல, இப்போது நம்மோடு இல்லா விட்டாலும், நம்மிடம் ஒளி இல்லாமலில்லை. அவரது மரணம், தேவாலயத் திரைச்சீலையை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழித்தது. அப்பொழுதே விசுவாசிகளுக்கு “அப்பா, பிதாவே“ என்றழைக்கும் புத்திர சுவீகாரத்துடன் தேவனுடைய சமுகத்தில் நேரடியாகச் செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.

“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்“ (எபி.10:19-22).

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நாம் ஒளியில் நடக்கிறவர்களானபடியால் நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம் உடையவர்களாயும், தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாயும் இருப்போம். இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்கள் ஆவிக்குரிய இருளிலும், அந்தகாரத்திலும் இருக்கிறார்கள். ஆனால் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் ஆவிக்குரிய ஒளியில் நடக்கிறார்கள்.

பொன் குத்துவிளக்காகிய இயேசுகிறிஸ்து இப்போதிருந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு இடைப்பட்ட காலத்துக்கு விசுவாசிகளுக்கு ஒளியாயிருக்கிறார். கிறிஸ்து இனி வரும்போது அவரே புதிய வானத்துக்கும், புதிய பூமிக்கும் நித்திய ஒளியாயிருப்பார்.

இப்போது நமக்கு ஆசரிப்புக் கூடாரம் இல்லை. நமக்கு உண்மையான பரிசுத்த ஸ்தலத்துக்குச் செல்ல முடியும். கிறிஸ்துவே ஒளியாயிருப்பதால், அவர் காட்டும் ஒளியில் நாம் நடந்து செல்ல முடியும்.

குத்துவிளக்கும், பரிசுத்த ஆவியும்

குத்துவிளக்கு செய்யப்பட்ட முறையைத் திரும்பவும் பாருங்கள். “பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்“ (யாத் 25:31).

குத்துவிளக்கு, பல துண்டுகள் இணைக்கப்பட்டுச் செய்யப்படவில்லை. ஒரே பெரிய துண்டான சுத்தமான பொன் பாளத்திலிருந்து அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டிருந்தது. ஏழு கிளைகளிலும் மேலே சின்னம் போன்ற அமைப்பு இருந்தது. இதில் எண்ணெய் ஊற்றப்படும். அதில் ஏழு கிளைகள் இருந்தபடியால் அவற்றில் திரிகள் போடப்பட்டு விளக்குகள் எரிக்கப்பட்டன.

குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்த சுத்தப் பொன் இயேசுவின் தெய்வீகத்தைக் காட்டியது. அந்த விளக்கில் ஏழுதண்டுகளும் விளக்குகளும் இருந்தன. இவை பரிசுத்த ஆவியின் ஏழு கிரியைகளைக் காட்டின. கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது இந்த ஏழு ஆவிகளாலும் நிரப்பப்பட்டிருந்தார். ஏசாயா தீர்க்கதரிசி கிறிஸ்துவின் வருகையையும், அவரிடம் இருக்கும் ஏழு ஆவிகளையும் பற்றிக் கூறினார். ஏசாயா 11:1,2 வசனங்களைப் பார்க்கும்போது இந்த ஏழுதண்டுகள் உள்ள விளக்குகளின் அடையாளம் நமக்குத் தெரியவருகிறது. “ஈசா யென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்“.

இந்த ஏழு ஆவியையும் குறித்து வெளி. 1:4,5இல் வாசிக்கிறோம். “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்…… இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக“.

ஆசரிப்புக் கூடாரத்தில் தேவனுடைய ஏழு ஆவிகள் உள்ள, ஏழு தண்டுகள் அமைந்த குத்துவிளக்கு வெளி.4:5லும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. “அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன“. எனவே ஏழு தண்டுகள் உள்ள அந்த குத்து விளக்கு, விசுவாசிகளுக்குக் கிறிஸ்துவைக் காட்டுகின்றன. அவை தேவனுடைய ஒளியை இருண்ட இடத்தில் பிரகாசிக்கச் செய்யும். அது தேவனுடைய ஏழு ஆவிகளையும் குறிக்கிறது.

இந்தக் குத்துவிளக்கு இயேசுகிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியையும் குறிக்கிறது என்று பார்க்கிறோம். ஆனால் இந்த இருவரையும் பிரிக்கவே முடியாது என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.

ரோமர் 8:9, பரிசுத்த ஆவியை “தேவனுடைய ஆவி“ என்றும் “கிறிஸ்துவின் ஆவி“ என்றும் கூறுகிறது. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல“.

தேவனை நமக்கு வெளிப்படுத்த இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை உலகத்துக்கு அனுப்பினார். இயேசு பரமேறுவதற்குமுன், “சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்“ (யோவா.16:13-15). இவ்விதமாக இயேசு கிறிஸ்து பரிசுத்தஆவியைக் குறித்து கூறியதன் கருத்து, “அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்“ என்பதே. (யோவா.15:26).

பேதுருவும் பரிசுத்தஆவியை இயேசு கிறிஸ்துவோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின் படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்“ (அப். 2:32,33).

ஆசரிப்புக்கூடாரத்தின் பொன் குத்துவிளக்கிலுள்ள பொன் இயேசுவின் தெய்வீகத்தைக் காட்டுகிறது. அதின் ஏழுதண்டுகளும் ஏழு ஆவிகளைக் குறிக்கிறது. இயேசுவினிடத்தில் இந்த ஏழு ஆவிகளும் உண்டு என்பதை வெளி 3:1 இல் பார்க்கிறோம். “தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது:“

பொன்குத்துவிளக்கின் ஏழு தண்டுகளையும் பரிசுத்தஆவியின் ஏழு பணிகளையும் ஏசாயா கூறுவதைக் கவனியுங்கள். கிறிஸ்துவைக்குறித்த பின்னணியை ஏசா.11:1 தெரிவிக்கிறது. “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்“, “எழும்பிக் கனி கொடுக்கும்“ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பின்னர் வசனம் 2இல் பரிசுத்த ஆவியானவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஏழு பணிகளைக் காண்கிறோம். “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்“.

ஏசா.11ஆம் அதிகாரம் எதிர்காலத்தில் வரப்போகும் ராஜ்யத்தைக்குறித்துக் கூறுகிறது. இயேசுகிறிஸ்துவே நமது பிரதான ஆசாரியராயிருக்கிறார். “விசுவாசிகள் இராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் இருப்பார்கள்“ (1பேது.2:9). எனவே நமக்குப் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் உரிமையும், கிறிஸ்துவைச் சந்திக்கும் உரிமையும் உண்டு. ஏழு வகை ஆவிகளும் கிறிஸ்துவில் அமைந்திருக்கிறது. “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்“ (எபே.2:7) இந்தச் சிலாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நாம் கிறிஸ்துவோடுகூட உட்காருதல் என்பது மாம்ச சரீரத்துடன் அல்ல, ஆவிக்குரிய ஒரு அனுபவம் அது. நாம் கிறிஸ்துவோடு ஆவியில் இணைக்கப்பட்டிருப்போம். கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிறார். இது ஒரு ஆவிக்குரிய உலகம்.

மொழியாக்கம்: G.வில்சன்

[7/10, 3:57 PM] Tamilmani Ayya VT: ஆசரிப்புக் கூடாரத்தத்தின் பகுதிகள்:

வெளிப்பிரகாரமானது 150- அடி நீளமும், 75 அடி அகலமும் கொண்டது. திரித்த, மெல்லிய, பஞ்சு நூலினாலான மூடுதிரை கிறிஸ்துவின் நீதியைக் குறிக்கிறதாய் இருக்கிறது. அது சபையின் உள்ளே இருக்கிறவர்களையும் வெளியே இருக்கிறவர்களையும் அவர்களுடைய மனுஷீக நீதியின் வித்தியாசத்தைக் கொண்டு பிரிக்காமல், சபையின் உள்ளே இருக்கிறவர்களின் வித்தியாசம் கிறிஸ்துவின் நீதியினாலே தரிப்பிக்கப்பட்டதினாலே, உண்டாகிறது என்பதை காண்பிக்கிறது. மெல்லிய திரித்த பஞ்சு நூல், சபையின் எளிய தன்மையைக் (தோற்றத்தை) குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால், அதற்கு மாறாக, பாபிலோன் என்னும் வேசியோ பகட்டாகவும், கவர்ந்து இழுக்கத்தக்கதான தோற்றத்தைக் கொடுக்கிறதாக இருக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷத்திலே காண்கிறோம். (வெளி 17:4-ஐ 19:8-டோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்) இது எளிய தன்மையுள்ள கிறிஸ்துவின் சபைக்கு முற்றிலும் வித்தியாசமானது.

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஒரே ஒரு நுழைவாசல்தான் உண்டு. அது 30அடி நீளமுடைய பல வருணநிறமுடைய திரையாக ஆசரிப்புக் கூடாரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும். அது, தேவனுடைய சபையையும், ஒரே வாசலை கொண்ட அந்த நுழைவாசல் கிறிஸ்துவின் வழியாகத்தான் சபைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதையும், அவராலேயன்றி ஒருவராலும் பிதாவினிடத்திற்கு வரமுடியாது என்பதையும் குறிக்கிறது (யோ 14:6).

ஆகவே, ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் ஒருவர் சூரியனுக்கு தன் முதுகை காண்பித்து நுழைவதின்மூலம் சூரியனை வழிபடும் காரியத்தை தள்ளுகிறதையே இது குறிக்கிறது. (எகிப்து மற்றும் உலக நாடுகளில் சூரியனை வழிபடுவது பொதுவான காரியமாக அந்த நாளின் வழக்கமாக இருந்தது).

வெளிப்பிரகாரத்திலே காணப்படும் முதல் பகுதி, பலிபீடம். இது கிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதையே பிரகடனப் படுத்துகிறதாய் இருக்கிறது.

கழுவும் தொட்டி - ஒரு பெரிய தொட்டி நிறைய தண்ணீர். இது தேவனுடைய வார்த்தையினாலே வெளிப்புற சுத்திகரிப்பையும், மறுஜென்ம முழுக்கையும் குறிக்கிறது (எபே 5:26).

வெளிப்பிராகாரத்தின் கடைசியில் இரண்டு அறை கொண்ட கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அது பரிசுத்தஸ்தலம், மகாபரிசுத்தஸ்தலம் என்றும் சொல்லப்படுகிறது. கூடாரத்தில் இருக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் திரையின் வழியாக நுழைந்து, பின் பரிசுத்த ஸ்தலத்துக்கும், மகா பரிசுத்தஸ்தலத்திற்கும் இடையிலான தடித்த திரையின் வழியாக பிரவேசிக்கலாம் (எபி 10:19,20).

எவ்வாறு வெளிப்பிராகாரம் இஸ்ரவேலருக்காக மாத்திரமே (புறஜாதியாருக்கு அல்ல) திறக்கப்பட்டதோ, அதைப்போலவே, பரிசுத்தஸ்தலம் தேவனை சேவிக்கும் ஆசாரியர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டிருக்கிறது. அந்த பரிசுத்தஸ்தலத்திலே குத்துவிளக்கு, சமுகத்தப்பம், தூபகலசம் போன்றவை காணப்படும்.

மகா பரிசுத்த ஸ்தலத்திலோ, பிரதான ஆசாரியன் மாத்திரமே நுழைய முடியும். அதுவும் பாவ நிவர்த்திக்காக, இரத்தத்தோடு, வருடத்தில் ஒரேமுறை மாத்திரம் நுழைய முடியும். அங்குதான் உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டிருந்தது. கிருபாசனம் அதை மூடியிருந்தது. அங்கே, தேவனுடைய மகிமை காணப்படும்.
[7/10, 3:58 PM] Sam Jebadurai Pastor VT: *ஆசரிப்பு கூடாரம் பெயர்கள்*
1.வாசஸ்தலம் (மிஷ்கான் משׁכּן)
Exodus          25:9  "நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக."
இங்கு மிஷ்கான் என்ற வார்த்தை ஷெக்கினாவின் மூல வார்த்தையாகிய ஷாகான்( שׁכן)என்ற வார்த்தையில் இருந்து வருகிறது. இதற்கு தங்குதல், வாசம் செய்தல் என அர்த்தம்.மிஷ்கான் என்பதற்கு ஷெக்கினா இறங்கும் இடம் என அர்த்தம் கொள்ளலாம். புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து நமக்குள்ளே வாசம் பண்ணினார். John            1:14  "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது."
இங்கு மகிமை என்ற வார்த்தையை யோவான் பயன்படுத்துகிறாரா. எபிரேயத்தில் ஷெக்கினா என்பது மகிமையே. வெறும் பலி போன்ற ஆசரிப்புகளை கொண்ட கூடாரம் ஆசரிப்பு கூடாரம் என்ற தமிழ் வார்த்தை தந்தாலும் மிஷ்கான் என்பது மகிமை தங்கும் கூடாரம் என எபிரேயத்தில் அர்த்தம் வருகிறது.
2. பரிசுத்த ஸ்தலம் (மிக்டாஷ் מקדּשׁ)
Exodus          25:8  "அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக."
இந்த வார்த்தை காடோஷ் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. காடோஷ் என்பது பரிசுத்தம். காடோஷ் என்பதற்கு எபிரேய சொல்லகராதி
1. பரிசுத்தமாக்குதல்
2. அர்பணித்தல்
3. விஷேசித்த காரியத்திற்காக பிரித்தெடுத்தல்
என்ற அர்த்தங்களை தருகிறது.
3. கூடாரம் (ஓகெல்אהל)
Exodus          26:36  "இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,"
இங்கு ஓகெல் என்ற வார்த்தை நிலையற்ற அல்லது தற்காலிகமான தன்மையை குறிக்கிறது. பண்டைய நாட்களில் சிறு தெய்வங்களாக வணங்கபட்டவைகளை ஜனங்கள் தேடி சென்றார்கள். ஆனால் இஸ்ரவேலின் தேவனோ தம்முடைய ஜனங்கள் எங்கே செல்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடன் கடந்து செல்பவர். ஆகவே தான் Exodus          25:8  "அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக." என கூறினார். பழைய ஏற்பாட்டிலும் நம்முடைய தேவன் ஜனங்கள் மத்தியில் வாசம் செய்தார்.
இந்த ஓகெல் என்ற வார்த்தையை உள்ளடக்கிய வேறு பெயர்கள்
▪சந்திக்கும் இடம்
(ஓகெல் மோகெட் אהל מועד)
Exodus          29:42  "உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே."
▪சாட்சியின் கூடாரம் (ஓகெல் எடுட் אהל הָעֵדֻ֑ת)
Numbers         9:15  "வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது."
▪சாட்சியின் கூடாரம் (மிஷ்கான் எடுட்  משכן העדת)
Exodus          38:21  மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.

[7/10, 4:01 PM] Elango: *உடன்படிக்கைப் பெட்டி*

3 3/4 X 2 1/4 அடி X 2 1/4 அடி அளவிலான பெட்டி சீத்திம் மரத்தினால் செய்யப்பட்டு தங்கத்தினால் மூடப்பட்டிருந்தது.

*இதில் 10 கட்டளைகள் அடங்கிய 2 கற்பலகைகளும், மன்னா இருந்த பொற்பாத்திரமும், ஆரோனின் கோலும் இருந்தன.*

*கிருபாசனம் என்ற முற்றிலும் பொன்னினால் செய்யப்பட்ட மூடியினால் இந்தப் பெட்டி மூடப்பட்டிருந்தது.*

அந்த மூடியோடே ஒரே வார்ப்பினால் செய்யப்பட்ட 2 கேருபீன்கள் அமைக்கப்படிருந்தன.

*10 கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் உள்ள பெட்டியின் மேல் கிருபாசனம் இருந்தது. இந்த அமைப்பானது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாகவும் கிருபையின் வெளிப்பாடாகவும் இருக்கிற கிறிஸ்துவுக்கு அடையாளமாக விளங்கினது.*

[7/10, 4:02 PM] Elango: நன்றி ஐயா... மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியன் மட்டுமே நுழைய முடியும் என்றால் ... ஆசாரியர்களிலும் பிரிவுகள் இருக்கிறாதா ஐயா...?

[7/10, 4:09 PM] Tamilmani Ayya VT: கர்த்தரின் வாசஸ்தலம் -   தேவனுடைய பெட்டி - பலிபீடம் - இன்ன பல சீத்திம் என்ற மரத்தினால் செய்யப்பட்டவைகள். அந்த மரம் - மூடப்பட்ட வெண்கல பெட்டி சிறப்பு அம்சங்களின் பதிவு இது 👇🏾 கிளிக் செய்து படியுங்கள் 👇🏾
https://www.google.co.in/amp/s/tamilmanicbe.wordpress.com/2014/10/13/%25E0%25AE%259A%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D/amp/

[7/10, 4:12 PM] Sam Jebadurai Pastor VT: லேவியர்களில் இரு பிரிவுகள் லேவியர், ஆசாரியர்.
ஆசாரியர் முறைமை உண்டு. பிரதான ஆசாரியன் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வருடம் ஒரு முறை பாவ நிவாரண நாள் அன்று பிரவேசிக்க முடியும்.

இந்த பிரதான ஆசாரியன் ஆரோன் வம்சத்தை சார்ந்தவன்
Exodus          29:29  "ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்." இந்த பிரதிஷ்டை 7 நாட்கள் நடக்கும்.
Psalms          133:2  "அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,"

அவன் வஸ்திரம் விலையேற பெற்றது.
Leviticus       21:10  "தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,"

[7/10, 4:21 PM] Tamilmani Ayya VT: ஆசாரியன் - பிரதான ஆசாரியன் என இரண்டு மாத்திரமே மோசே காலத்தில் இருந்தது. பிரதான ஆசாரியன் ஆரோன். பின் அவர் பிள்ளைகள். பின் லேவியர்கள் ஆசாரியன்.
ஆனால் பின்பு யோசியா ராஜா காலத்தில் 5 பிரிவாக்கினார். அதாவது ஊழியத்தை பகிர்ந்தளித்தார். ஐந்து வித ஊழியம்.

2 இராஜாக்கள் 23
4,9
பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.

9. மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ....
.
[7/10, 4:27 PM] Sam Jebadurai Pastor VT: Numbers         16:8-11, 19
8 "பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;"
9 "கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,"
10 "அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?"
11 இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.
19 அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.

[7/10, 4:28 PM] Elango: பாஸ்டர், சாமூவேல் கோராகின் வம்சா வழியா...

[7/10, 4:29 PM] Tamilmani Ayya VT: பலியிடும்போது உப்பை உபயோகிப்பார்கள். அதைப்பற்றிய பதிவு கீழே கிளிக் செய்து படியுங்கள் 👇🏾https://www.google.co.in/amp/s/tamilmanicbe.wordpress.com/2014/10/16/%25E0%25AE%2589%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581/amp/

[7/10, 4:32 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 39:  41 பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.

[7/10, 4:36 PM] Sam Jebadurai Pastor VT: 1 Chronicles    6:22-28
22 "கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு; இவன் குமாரன் ஆசீர்."
23 இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.
24 இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.
25 "எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்."
26 எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத்.
27 இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
28 "சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்."

1 Samuel        1:1  எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.

[7/10, 4:37 PM] Sam Jebadurai Pastor VT: இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களை கொண்டு இருப்பார்கள்

[7/10, 4:42 PM] Elango: சங்கீகீதம் 11 கோராகின் சந்ததியினரால் எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறதாம்...

[7/10, 4:43 PM] Sam Jebadurai Pastor VT: எப்ராயீமியன் என எல்க்கானா அவன் வாழ்ந்த ஊரின் அடிப்படையில் அழைக்கபட்டான். வம்ச அட்டவணைகளில் பிரபலமான நபர்கள் மட்டும் குறிப்பிடும் வழக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது

[7/10, 4:49 PM] Tamilmani Ayya VT: சாமுவேல் எப்பிராயீமின் வம்சம் என 1 சாமு 1 கூறுகிறது. 1 நாளாகமம் 6 லேவி கோத்திரம் என்கிறது. எப்பிராயீம் மலை தேசத்திலே இரண்டாக இருந்தனர். ஆனால் பிரிவு ஒன்று. லேவி கோத்திரம் கர்த்தரின் சுதந்திரம். தனிப்பட்ட சுதந்திரம் லேவிக்கு இல்லை. லேவியாக தகுதியுள்ள யார் வேணுமானாலும் நியமிக்கப்படலாம். கோராகின் குடும்பத்தார் அவனை ஆதரித்த ஜனமெல்லாம் மாண்டு போனது. கோராகின் வம்சமா எப்பிராயீம் வம்சமா என்றில்லை சாமுவேல் லேவியன் ஆனார்.

[7/10, 4:52 PM] Sam Jebadurai Pastor VT: தவறு..லேவியர்கள் மட்டுமே ஆசாரியன் ஆக முடியும்

[7/10, 4:54 PM] Sam Jebadurai Pastor VT: எல்லா கோத்திரங்களிலும் லேவியருக்கு பட்டணங்கள் ஒதுக்கபட்டன. அடைக்கல பட்டணம் லேவி கோத்திர கட்டுபாட்டில் தான் இருந்தது

[7/10, 4:54 PM] Elango: *லேவியாக தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் ( ஆசாரியனாக)  நியமிக்கப்படலாம்* என்று சொல்லுவது லேவியரை மாத்திரமே தானே ஐயா..?

[7/10, 4:54 PM] Sam Jebadurai Pastor VT: லேவி கோத்திரத்தார் மட்டுமே ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும்

[7/10, 5:13 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 10/07/2017* ☀

1⃣ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள *வெளிப்பிராகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* என்பதை பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

2⃣ *வெளிப்பிராகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* - போன்ற மூன்று ஸ்தலங்களில், என்ன பொருட்களெல்லாம் எந்த ஸ்தலங்களில் இருக்க வேண்டும்❓

3⃣ *வெளிப்பிராகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* போன்ற ஸ்தலங்களின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/10, 5:19 PM] Elango: 2⃣ வெளிப்பிராகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் - போன்ற மூன்று ஸ்தலங்களில், என்ன பொருட்களெல்லாம் எந்த ஸ்தலங்களில் இருக்க வேண்டும்❓

*ஆசரிப்பு கூடாரத்தின் அமைப்பு*

ஆசரிப்பு கூடாரமானது மூன்று பாகங்கள் கொண்டது .
பிரகாரம்  ,
பரிசுத்த ஸ்தலம்
மகா பரிசுத்த ஸ்தலம்

*பிரகாரத்தின் அமைப்பு*

இது வடக்கே நூறு முழமும் தெற்க்கே நூறு முழ நீளமும் , கிழக்கே 50 முழ அகலமும் , மேற்க்கே 50 முழ அகலமுமாய் இருந்தது .

வடக்கும் , தெற்கும் இருபது இருபதாக 40 தூண்களும்  , மேற்கும் , கிழக்கும் பத்து பத்தாக 20 தூண்களும் நிறுத்தியிருந்தன . *ஒவ்வொரு தூணும் சித்தீம் மரத்தால் செய்யப்பட்டு வெண்கல பாதத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது*.
தூண்களின் மேல்பாகத்தில் வெள்ளி குமிழும் , வெள்ளி கொக்கியும் செய்யப்பட்டு இருந்தது .

*இந்த தூண்களில் பஞ்சு நூலால் தொங்குதிரை செய்து வெள்ளி கொக்கியில் தூக்கி இருந்தது* அந்த திரை வெள்ளை நூலாலும் , இரத்தாம்பர நூலாலும் , இள நீல நூலாலும் , சிவப்பு நூலாலும் செய்யப்பட்டு இருந்தது

பிரகாரத்திற்குள் - *வெண்கல பலிபீடமும் , வெண்கல கழுவும் தொட்டியும் வைக்கப்பட்டு இருந்தது*

[7/10, 5:23 PM] Elango: *பரிசுத்த ஸ்தலத்தின் அமைப்பு*

பரிசுத்த ஸ்தலமும் , மகா பரிசுத்த ஸ்தலமும் ஒன்றாகவே உண்டாக்கப்பட்டு இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு இருந்தது .

இதை 10 முழ உயரமும் , ஒன்றரை முழ அகலமும் உள்ள 20 பலகைகளை தெற்கேயும் , 10 முழ உயரமும் ஒன்றரை முழ அகலமும் உள்ள 20 பலகைகளை வடக்கேயும் ,  10 முழ உயரமும் , ஒன்றரை முழ அகலமும் உள்ள  பலகைகளை மேற்கேயும் , இரண்டு மூலைக்கும் இரண்டு பலகைகளும் *ஆக 48 பலகைகளால் இசைத்து ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு இரண்டு வெள்ளி பாதங்கள் செய்து நிறுத்தி வைத்து இருந்தது*

கிழக்கு பாகத்திலோ சித்தீம் மரத்தால் 5 தூண்கள் செய்து பொன் தகட்டால் மூடி , வெண்கல  பாதத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது . பொன் கொக்கியில் இளநீல நூலாலும் , இரத்தாம்பர நூலாலும் , சிவப்பு நூலாலும் , வெள்ளை நூலாலும் செய்த தொங்கு திரை தொங்கவிடப்பட்டு இருந்தது .

*இதற்குள் மேசையும் , குத்து விளக்கும் , தூப பீடமும் இருந்தது .  இதுவே பரிசுத்த ஸ்தலம்*

[7/10, 5:25 PM] Elango: *மறுபாகம் மகா பரிசுத்த ஸ்தலம்*

*பரிசுத்த ஸ்தலத்தை விட்டு பிரிக்கும் படியாக சித்தீம் மரத்தால் 4 தூண்கள் செய்து பொன்னால் பொதிந்து வெள்ளி பாதத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது*

இதன் மேல் இரத்தாம்பர நூலாலும் , இளநீல நூலாலும் , சிவப்பு நூலாலும் , பஞ்சு நூலாலும் , தொங்கு திரை செய்து அதில் விசித்திர வேலையால் செய்த கேரூபீன்களும் செய்து தொங்க விடப்பட்டு இருந்தது .

*அதற்குள்ளே சாட்சி பெட்டியும் , ( மன்னா, ஆரோனின் துளிர்த்த கோல், நிழலிடும் கேருபீன்கள் , கிருபாசனம் தங்க மூடி )  அதன் மேல் கிருபாசனமும்  , கேரூபீன்களும் வைக்கப்பட்டு இருந்தன*

இந்த பரிசுத்த ஸ்தலத்தை மூடும் படியாக மெல்லிய பஞ்சு நூலினாலும் , இளநீல நூலினாலும் , இரத்தாம்பர நூலினாலும் , சிவப்பு நூலினாலும் , விசித்திர வேலையால் கேரூபீனும் செய்து மூடப்பட்டு இருந்தது .  இதற்க்கு மேல் ஆட்டு மயிரால் செய்த மூடியும் , இதன் மேல் சிவப்பு சாயம் பூசின ஆட்டு தோலால் செய்த மூடியும் , இதன் மேல் தகசு தோலினாலும் மூடப்பட்டு இருந்தது .  *இதனுள் மகிமை தங்கி இருந்தது* ..... இதுவே ஆசரிப்பு கூடார அமைப்பு

[7/10, 5:28 PM] Elango: 3⃣ *வெளிப்பிராகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்* போன்ற ஸ்தலங்களின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

இந்த மூன்று ஸ்தலத்தையும் ஆவிக்குரிய அர்த்தம் என்று - சரீரம், ஆத்துமா மற்றும் ஆவிக்கு ஒப்பிடுகின்றனரே அது சரியா...

[7/10, 5:44 PM] Elango: அட இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா... 👏👏👏

[7/10, 5:45 PM] Sam Jebadurai Pastor VT: ஒப்பிடலாம். ஆராதனை  ஒழுங்குக்கு கூட ஒப்பிடலாம்

[7/10, 5:47 PM] Sam Jebadurai Pastor VT: ஆராதனை ஒழுங்கில்
முதலில் சுத்திகரிப்பு
இரண்டாவது அர்ப்பணிப்பு
மூன்றாவது தேவனோடு இணைதல்

[7/10, 5:50 PM] Tamilmani Ayya VT: பிரதான ஆசாரியர் இயேசு கிறிஸ்து! !

[7/10, 5:53 PM] Tamilmani Ayya VT: Levites are the descendants of the Tribe of Levi, one of the
twelve tribes. In addition to Levites, the Kohens (priests) are also descended from Levi. Both are integrated in Jewish and Samaritan communities, but keep a distinct status.

[7/10, 5:53 PM] Sam Jebadurai Pastor VT: ஒரே ஒரு வாசல் தான் ஆசரிப்பு கூடாரத்திற்கு..அந்த வாசல் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. எப்போதும் திறந்தே இருக்கும்.
John            10:9  "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்."

[7/10, 5:53 PM] Tamilmani Ayya VT: ஆதியாகமம், Chapter 14

18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

19. அவனை ஆசீர்வதித்து, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

[7/10, 5:54 PM] Tamilmani Ayya VT: Kohen👆🏾

[7/10, 5:55 PM] Tamilmani Ayya VT: Priest of Midian both pagan priests of their era.

[7/10, 5:55 PM] Sam Jebadurai Pastor VT: மெல்கிசேதேக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள ஒற்றுமைகள்
இருவரும் ராஜா
இருவரும் லேவி கோத்திரத்தை சாராதவர்கள்
இருவரும் ஆசாரியர்கள்

[7/10, 5:57 PM] Tamilmani Ayya VT: Potiphera, Priest of
of Heliopolis,

[7/10, 5:57 PM] Tamilmani Ayya VT: ஆதியாகமம், Chapter 41

45. மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

[7/10, 5:58 PM] Sam Jebadurai Pastor VT: இயேசு கிறிஸ்துவும் நீதியின் ராஜா
இயேசு கிறிஸ்துவும் சமாதான ராஜா
இயேசு கிறிஸ்துவும் எருசலேமை சீக்கிரம் ஆளுவார்

[7/10, 5:59 PM] Sam Jebadurai Pastor VT: இப்படிப்பட்ட ஆசாரியர்களுக்கும் லேவி கோத்திர ஆசாரியர்களுக்கும் சம்பந்தம் இல்லையே ஐயா

[7/10, 6:00 PM] Tamilmani Ayya VT: மோசே மாமான் ஆசாரியன்

[7/10, 6:00 PM] Tamilmani Ayya VT: மாமா✔

[7/10, 6:01 PM] Tamilmani Ayya VT: மீதியான் தேசத்தான்

[7/10, 6:02 PM] Tamilmani Ayya VT: லேவி A Royalty.  அவங்கதான் ஆசாரியன்கள்.  சாமுவேல் லேவி கோத்திரம் ஆனார்.

[7/10, 6:03 PM] Tamilmani Ayya VT: அதனால் ஆசாரியர் ஆனார்.

[7/10, 6:03 PM] Tamilmani Ayya VT: Basicaly Eppraim

[7/10, 6:03 PM] Sam Jebadurai Pastor VT: புறஜாதி ஆசாரியன்

[7/10, 6:04 PM] Tamilmani Ayya VT: மோசேக்கு ஆலோசனைக்காரர் ஆனார்.

[7/10, 6:05 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 27:  1 ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.
2 அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
3 அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.
4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப்பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
6 பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
7 பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
8 அதை உள்வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப்பண்ணக்கடவர்கள்.

[7/10, 6:05 PM] Tamilmani Ayya VT: கர்த்தர் அங்கீகரித்தார்.

[7/10, 6:12 PM] Christopher-jeevakumar Pastor VT: யாத்திராகமம் 30:  28 தகன பலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி,
29 அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
30 ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.

[7/10, 6:17 PM] Sam Jebadurai Pastor VT: 1. வாசல்
2.தூண்கள், வெளி பிராகார தொங்கு திரைகள்
3.பலிபீடம்
4.வெண்கல தொட்டி
5. பிராகாரம்
6. கூடார வாசலின் தொங்கு திரை, தூண்கள்
7. பரிசுத்த ஸ்தலம்
8. தூப பீடம்
9. பொன் குத்து விளக்கு
10. சமூகத்தப்ப மேஜை
11. திரைச்சீலை 4 தூண்கள்
12. மகா பரிசுத்த ஸ்தலம்
13. உடன்படிக்கை பெட்டி
14. மூன்று மூடு திரைகள்
1 ஆட்டு மயிர்
2 . ஆட்டுத் தோல்
3. தகசுத்தோல்
15.பலகைகள் தாழ்ப்பாள்கள்

[7/10, 6:39 PM] Christopher-jeevakumar Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 20:  12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

[7/10, 6:42 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 118:  27 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.

[7/10, 6:42 PM] Elango: வெண்கலத்தை குறித்து👍🏿👍🏿

[7/10, 6:53 PM] Christopher-jeevakumar Pastor VT: பிலிப்பியர் 2:  12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

[7/10, 6:59 PM] Elango: ஆழமான தியானம் பலிபீட கொம்பு. 👍🏿📝

இப்போது தான் புரிகிறது - பலிபீட கொம்பை ஏன் பிடிக்கிறார்கள் என்று...👇🏿👇🏿

1 இராஜாக்கள் 1:50-51
[50]அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துகொண்டான்.
[51]இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, *அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு,* ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்று போடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.

[7/10, 7:36 PM] Elango: சாமுவேல் 5:4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, *இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல்,* 🤔🤔🤔👉👉👉👉 தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.👻👻👻👻🙀🙀🙀🙀

[7/10, 7:36 PM] Elango: I இராஜாக்கள் 8:6 அப்படியே *ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.*
[7/10, 7:37 PM] Elango: யாத்திராகமம் 26:33 கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; *அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்*

[7/10, 7:37 PM] Elango: மாற்கு 15:38 அப்பொழுது, *தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.*

[7/10, 7:38 PM] Elango: எபிரெயர் 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, *தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.*

[7/10, 8:11 PM] Elango: பாஸ்டர் , இதுக்கு விளக்கம் சொல்லுங்களேன்... புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் ஆசரிப்புக்கூடாரம் - பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்... என்று இருக்கிறதா? அதாவது நம் சபை இடத்திதில்.... சிலர் சொல்வதுண்டு... இது மகா பரிசுத்த ஸ்தலம்... அங்கு போதகர் மட்டுமே போகவேண்டும் என்று... இதை எப்படி நிதானிப்பது... சொல்லுங்களேன்.... புதிய ஏற்ப்பாட்டில் இப்படி சபையில் ஏதாவது ஸ்தலம் சொல்லப்பட்டதா? அல்லது பழைய ஏற்பாபாட்டோடு அதாவது கிறிஸ்து மரித்து உயிர்த்த பிறகு ... அதெல்லாம் நமக்கு இல்லை என்று நிதானித்தல் சரியா?

[7/10, 8:12 PM] Elango: ஏ ... அது மகா பரிசுத்த ஸ்தலம் ... அங்கே போகக்கூகூடாது என்று சொல்லவதை சபையில் சொல்வதை பார்த்திருக்கிறேன்... அதுதான் கேட்கிறேன்...

[7/10, 8:25 PM] Elango: I இராஜாக்கள் 8:6 அப்படியே *ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.*

[7/10, 8:38 PM] Elango: ஆமா அதே பெட்டி இப்போதும் இஸ்ரவேலில் இருக்கிறது சகோ.

[7/10, 8:44 PM] Elango: இல்லையா பாஸ்டர் 🤔

[7/10, 8:45 PM] Antony Abel 2 VT: 2 இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் *ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்* என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 24:2

15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் *பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,*
மத்தேயு 24:15

[7/10, 8:46 PM] Sam Jebadurai Pastor VT: இல்லை

[7/10, 8:46 PM] Sam Jebadurai Pastor VT: சீக்கிரம் கண்டுபிடிக்க படலாம்

[7/10, 8:56 PM] Elango: நெட்ல பார்த்தேன்... இப்போது உடன்படிக்கை பெட்டி இல்லையாம்.😔

[7/10, 9:05 PM] Elango: Question: *"What happened to the Ark of the Covenant?"*

Answer: What happened to the Ark of the Covenant is a question that has fascinated theologians, Bible students, and archeologists for centuries. *In the eighteenth year of his reign, King Josiah of Judah ordered the caretakers of the Ark of the Covenant to return it to the temple in Jerusalem (2 Chronicles 35:1-6; cf. 2 Kings 23:21-23). That is the last time the ark’s location is mentioned in the Scriptures.*📝📝📝

😥😥😥 *Forty years later, King Nebuchadnezzar of Babylon captured Jerusalem and raided the temple. Less than ten years after that, he returned, took what was left in the temple, and then burnt🔥🔥🔥🔥 it and the city to the ground.*

*So what happened to the ark? Was it taken by Nebuchadnezzar? Was it destroyed with the city? Or was it removed and hidden safely away, as evidently happened when Pharaoh Shishak of Egypt raided the temple during the reign of Solomon’s son Rehoboam?*🤔🤔🤔🤔

 (“Evidently” because, if Shishak had managed to take the Ark, why did Josiah ask the Levites to return it? If the Ark was in Egypt—à la the plotline of Raiders of the Lost Ark—the Levites would not have possessed it and therefore could not have returned it.)

*Interestingly, Revelation 11:19 mentions the ark as being in heaven: “Then God’s temple in heaven was opened, and within his temple was seen the ark of his covenant.* 📝👏🏿💪🏿🙏🏿✍🏿And there came flashes of lightning, rumblings, peals of thunder, an earthquake and a severe hailstorm.” This verse has led some to speculate that the ark was taken up to heaven to be preserved there. But the ark that John sees in his vision of heaven is probably not the same ark that Moses constructed. We know that the articles in the tabernacle were “copies of the heavenly things” (Hebrews 9:23) and that the sanctuary itself was but *“a copy and shadow of what is in heaven”* (Hebrews 8:5). Revelation 11 deals with the sounding of the seventh trumpet, which ushers in a final round of judgments upon the earth. John’s glimpse of the ark is probably meant as a reminder that God has not forgotten His people, that He is present with them, and that true worship will soon be restored.

The non-canonical book of 2 Maccabees reports that just prior to the Babylonian invasion, Jeremiah, “following a divine revelation, ordered that the tabernacle and the ark should accompany him and...he went off to the mountain which Moses climbed to see God's inheritance [i.e., Mt. Nebo; cf. Deuteronomy 31:1-4]. When Jeremiah arrived there, he found a room in a cave in which he put the tent, the ark, and the altar of incense; then he blocked up the entrance” (2:4-5). However, “Some of those who followed him came up intending to mark the path, but they could not find it. When Jeremiah heard of this, he reproved them: ‘The place is to remain unknown until God gathers his people together again and shows them mercy. Then the Lord will disclose these things, and the glory of the Lord will be seen in the cloud, just as it appeared in the time of Moses and when Solomon prayed that the Temple might be gloriously sanctified’” (2:6-8). It is not known if this secondhand (see 2:1) account is accurate; even if it is, we will not know until the Lord comes back, as the account itself claims.

*Other theories concerning the whereabouts of the lost ark include Rabbis Shlomo Goren and Yehuda Getz’s claim that it is hidden beneath the temple mount, having been buried there before Nebuchadnezzar could steal it away.*

*Unfortunately, the temple mount is now home to the Dome of the Rock, an Islamic holy site, and the local Muslim community refuses to allow it to be excavated. So we cannot know if Rabbis Goren and Getz are correct.*😰😨😨😨

Explorer Vendyl Jones, among others, believes that an artifact found among the Dead Sea Scrolls, the enigmatic “Copper Scroll” of Qumran Cave 3, is actually a treasure map of sorts detailing the location of a number of precious treasures taken from the temple before the Babylonians arrived, among them the lost Ark of the Covenant. Whether or not this is true remains to be seen, as no one has yet been able to locate all of the necessary geographical landmarks listed on the scroll. Interestingly, some scholars speculate that the Copper Scroll may actually be the record referred to in 2 Maccabees 2:1 and 4, which describes Jeremiah hiding the ark. While this is an interesting speculation, it remains unsubstantiated.

Former East African correspondent for “The Economist,” Graham Hancock, published a book in 1992 entitled The Sign and the Seal: The Quest for the Lost Ark of the Covenant, in which he argued that the ark had been stowed away in Saint Mary of Zion's Church in Aksum, an ancient city of Ethiopia. Explorer Robert Cornuke of the B.A.S.E. Institute, also believes the Ark may now reside in Aksum. However, no one has yet found it there. Similarly, archaeologist Michael Sanders believes the ark is hidden away in an ancient Egyptian temple in the Israeli village of Djaharya, but he has yet to actually find it there.

*A doubtful Irish tradition maintains that the Ark is buried under the Hill of Tara in Ireland. Some scholars believe that this is the source of the Irish “pot of gold at the end of the rainbow” legend. Even less believable are the claims of Ron Wyatt and Tom Crotser, Wyatt claiming to actually have seen the lost Ark of the Covenant buried under Mt. Calvary and Crotser claiming to have seen it on Mt. Pisgah near Mt. Nebo. Both of these men are held in low esteem by the archaeological community, and neither has been able to substantiate the wild claims with any evidence.*

In the end, the ark remains lost to all but God. Interesting theories like the ones presented above continue to be offered, but the ark has yet to be found. The writer of 2 Maccabees may very well be right; *we may not find out what happened to the lost Ark of the Covenant until the Lord Himself returns.*

- https://www.gotquestions.org/ark-covenant.html

[7/10, 9:16 PM] John Rajadurai VT: Yes u r 100% correct

[7/10, 9:19 PM] Elango: உடன்படிக்கை ( மன்னா, துளிர்த்த கோள், பத்து கற்பனை) , கிருபாசனம்,  கேருபின்கள் போன்றவை இப்போது மகா பரிசுத்த ஸ்தலத்தில் இல்லையென்பதால்... அவர்கள் எப்படி மகா பரிசுத்த ஸ்தலத்தில் இரத்தத்தை தெளிக்கிறார்கள்? சொல்லுங்களேன் பாஸ்டர்.

மகா பரிசுத்த ஸ்தலத்தில் இப்போது ஒன்னுமே இல்லையா?😰😔

[7/10, 9:28 PM] Elango: புரிகிறது பிஷப் ஐயா, ஏற்கிறேன், அவர்கள் அமரும் இடம் கனத்திற்க்கும், மரியாதைக்குமுரியதே. 🙏🏿

அப்படிப்பட்ட இடத்தை, பிரசங்க பீடத்தை *மகா பரிசுத்த ஸ்தலம்* என்று சொல்லலாமா புதிய ஏற்ப்பாட்டு வேதத்தின் படி?

Post a Comment

0 Comments