Type Here to Get Search Results !

ஊழியர்கள் தான் ஐக்கியமாயிருக்கும் சபைக்கு தசம பாகம் கொடுக்க வேண்டுமா❓

[3/4, 7:14 AM]  💰💵 *இன்றைய வேத தியானம் - 04/03/2017* 💰💵
👉 அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,  போதகர்கள், சுவிசேசகர்கள்  என்பவர்கள்... தான் நடத்தும் அல்லது  ஐக்கியமாயிருக்கும்  சபைக்கு தசம பாகம் கொடுக்க வேண்டுமா❓

👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓
               *வேத தியானம்*

[3/4, 8:37 AM] Jeyachandren Isaac VT: 2 அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
2 கொரிந்தியர் 8 :2

4 தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். 2 கொரிந்தியர் 8 :4

👆மேலே மக்கதோனியா நாட்டு சபைமக்கள் தர்ம
சகாயப் பணத்தை
பவுல் அப்போஸ்தலன் மற்றும் அவர் நியமித்த நபர்களிடம் கொடுப்பதாக பார்க்கிறோம்...
பவுல் அப்போஸ்தலன் ஒரு குறிப்பிட்ட நாட்டு சபையை சபையை சேர்ந்தவர்அல்ல என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியமே👍👏

[3/4, 8:45 AM] Satish New VT: 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
அப்போஸ்தலர் 20 :34
35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
அப்போஸ்தலர் 20 :35

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/4, 8:45 AM] Satish New VT: இந்த வசனம் யாருக்கு

[3/4, 8:46 AM] Jeyachandren Isaac VT: ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
2 கொரிந்தியர் 8 :6
18 சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம். 2 கொரிந்தியர் 8 :18
👆தீத்து இந்தக் காரியத்திற்காக நியமிக்கப்பட்டதையும் அவருக்கு உதவியாக ஒரு சுவிஷேசகனை நியமிக்கபட்டதையும் பார்க்கிறோம்!!!!!
ஆனால் தற்போது எதைப்
 பார்க்கிறோம்!!!!
எதைப் பேசுகிறோம்!!!!
யோசிக்கவேண்டியதே🤔
விருப்பமிருந்தால்.....😊😊😊😊

[3/4, 9:05 AM] Kumary-james VT: 👉 *தசமபாகம் என்றால் சம்பாத்தியம்தான் நினைவுக்கு வரும்*
ஆனால்
*ஒரு நாளைக்கு 24 மணிநேரம்* என்றால் *நாம் இரண்டரை  மணிநேரம்* தசமபாகம் கெடுக்கவேண்டும் நண்பர்களே

[3/4, 9:07 AM] Seejo VT: புனித இரண்டாம் ஜான் பால் பாப்பரசரின் திரு உடல், அவரது கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட காணொலிக் காட்சி, இதோ, உங்கள் பார்வைக்கு......👇🏻
*புனிதரின் உடல், சிறிதளவு கூட சிதையாத அற்புதம்!*
கண்டு களியுங்கள்!
இயேசுவுக்கே புகழும் மகிமையும்!

[3/4, 9:13 AM] Levi Bensam Pastor VT: லேவியராகமம் 27:30-31
[30]தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
[31] *ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால்,*👇👇👇👇👇 அதனுடன் *ஐந்தில் ஒரு பங்கைக்* கூட்டிக் கொடுக்கக்கடவன்.

[3/4, 9:15 AM] Jeyachandren Isaac VT: பழைய ஏற்பாட்டில் தசமபாகம் எப்படி பயன்பாட்டில்  இருக்கக் கட்டளைப் பெற்றது👇
22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
உபாகமம் 14 :22
23 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக. உபாகமம் 14 :23
24 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிரக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக்கூடாதிருக்குமானால்,
உபாகமம் 14 :24
25 அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்குப் போய், உபாகமம் 14 :25
26 அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக. உபாகமம் 14 :26
👆😊

[3/4, 9:18 AM] Jeyachandren Isaac VT: 👆பணமாக அல்ல...நன்றாக கவனிக்கவும்👉
அதைக் கொண்டு என்ன செய்கிறார்கள்..🤔

[3/4, 9:18 AM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 18: 26
நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. *தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்*.
Numbers 18: 26
Thus speak unto the Levites, and say unto them, When ye take of the children of Israel the tithes which I have given you from them for your inheritance, then ye shall offer up an heave offering of it for the LORD, even a tenth part of the tithe.

[3/4, 9:41 AM] Jeyachandren Isaac VT: 2 இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து. அது என்னுடையது என்றார்.
யாத்திராகமம் 13:2
இது பழைய ஏற்பாட்டு பிரமாணம் ஏன் கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது கேள்விக்குறியாகிறது🤔😊

[3/4, 9:43 AM] Jeyachandren Isaac VT: 👆ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு ஒன்றை புறக்கணிப்பது எப்படி...???
is it a optional or choose the best😊

[3/4, 9:58 AM] Satish New VT: 💰💵 *இன்றைய வேத தியானம் - 04/03/2017* 💰💵
👉 அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,  போதகர்கள், சுவிசேசகர்கள்  என்பவர்கள்... தான் நடத்தும் அல்லது  ஐக்கியமாயிருக்கும்  சபைக்கு தசம பாகம் கொடுக்க வேண்டுமா❓
👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓
               *வேத தியானம்*

[3/4, 9:59 AM] Satish New VT: பிரதர் தலை சுத்துது...டாபிக் என்ன
பேசற விஷயம் என்ன

[3/4, 10:00 AM] Satish New VT: ஊழியர்களை குறித்தா....
விசுவாசிகளை குறித்தா....

[3/4, 10:00 AM] Satish New VT: 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🙏

[3/4, 10:04 AM] Jeyachandren Isaac VT: பிரதர் இளங்கோ👍
நானும் சபையினருக்கு என்று நினைத்து மேலே பதிவுகள் போட்டுவிட்டேன்..மன்னிக்கவும்👏🙏

[3/4, 10:17 AM] Satish New VT: 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
அப்போஸ்தலர் 20 :34
35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
அப்போஸ்தலர் 20 :35

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/4, 10:47 AM] Kumar Bro VT: 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
அப்போஸ்தலர் 20 :34
35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
அப்போஸ்தலர் 20 :35

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/4, 10:47 AM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏 🙏 🙏

[3/4, 10:57 AM] Thomas - Brunei VT: Tithing is neither practiced nor propagated in the New Testament Church

[3/4, 10:57 AM] Thomas - Brunei VT: I know many many pastors have different view than mine..

[3/4, 10:58 AM] Kumar Bro VT: 11 நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.
உபாகமம் 26 :11
12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி, அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
உபாகமம் 26 :12

 இங்கே வருஷம்  என்று  வசனம்  கூறுகிறேதே ஏன் சற்று  விளக்கம்  தாருங்கள்  ஐயா 🙏 🙏 🙏 💐 💐

[3/4, 11:00 AM] Thomas - Brunei VT: I can quote hundreds of verse supporting Tithe but all from OT except just a few verses in NT that too not 'for tithing'

[3/4, 11:01 AM] Satish New VT: 2 இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு. மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
யாத்திராகமம் 25
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/4, 11:01 AM] Thomas - Brunei VT: Thasama paagam palaya erpaadu thathuvam

[3/4, 11:02 AM] Kumar Bro VT: அப்படி என்றால்  ஏன்  நாம்  பழைய  ஏற்பாடு கட்டளைகளை பின்பற்றுவதில்லை

[3/4, 11:04 AM] Satish New VT: டாபிக் என்ன குமாரு பிரதர்

[3/4, 11:05 AM] Kumar Bro VT: இரண்டும் ஒரே

[3/4, 11:10 AM] Kumar Bro VT: 9 ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான், வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.
2 இராஜாக்கள் 12 :9
10 பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,
2 இராஜாக்கள் 12 :10
11 எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள், அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும்,
2 இராஜாக்கள் 12 :11
12 கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.
2 இராஜாக்கள் 12 :12
13 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக் கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,
2 இராஜாக்கள் 12 :13
14 கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
2 இராஜாக்கள் 12 :14
15 வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷா கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள், அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.
2 இராஜாக்கள் 12 :15
16 குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவப்பிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை, அது ஆசாரியரைச் சேர்ந்தது.
2 இராஜாக்கள் 12 :16
19 யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 இராஜாக்கள் 12 :19
[3/4, 11:13 AM] Kumar Bro VT: 24 அவர்கள் கப்பர்நகூமில் வந்த போது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள், செலுத்துகிறார் என்றான்.
மத்தேயு 17 :24
25 அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
மத்தேயு 17 :25
26 அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
மத்தேயு 17 :26
27 ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார், ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய், அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.
மத்தேயு 17 :27

[3/4, 11:20 AM] Satish New VT: லெந்து நாட்கள் என்பதால் அனைவரும் மௌனவிரதமா😭😭

[3/4, 11:23 AM] Elango: 💰💵 *இன்றைய வேத தியானம் - 04/03/2017* 💰💵
👉 அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,  போதகர்கள், சுவிசேசகர்கள்  என்பவர்கள்... தான் நடத்தும் அல்லது  ஐக்கியமாயிருக்கும்  சபைக்கு தசம பாகம் கொடுக்க வேண்டுமா❓
👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓
               *வேத தியானம்*

[3/4, 11:43 AM] Kumar Bro VT: 1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய அசாரியனுமாயிருந்தான். ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
எபிரேயர் 7 :1
2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.
எபிரேயர் 7 :2
3 இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
எபிரேயர் 7 :3
4 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள். கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
எபிரேயர் 7 :4
5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
எபிரேயர் 7 :5
6 ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையிலே தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.
எபிரேயர் 7 :6
7 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.
எபிரேயர் 7 :7
8 அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள். அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.
எபிரேயர் 7 :8
9 அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால்,
எபிரேயர் 7 :9
10 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
எபிரேயர் 7 :10
11 அல்லாமலும், இஸ்ரவேல் ஐனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள். அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறோரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
எபிரேயர் 7 :11
12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.
எபிரேயர் 7 :12
13 இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே. அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலீபீடத்து ஊழியம் செய்ததில்லையே.
எபிரேயர் 7 :13
14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது. அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
எபிரேயர் 7 :14
15 அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
எபிரேயர் 7 :15
16 அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,
எபிரேயர் 7 :16
17 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
எபிரேயர் 7 :17
18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.
எபிரேயர் 7 :18
19 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
எபிரேயர் 7 :19
20 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள். இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
எபிரேயர் 7 :20
21 ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,
எபிரேயர் 7 :21
22 அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
எபிரேயர் 7 :22
23 அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
எபிரேயர் 7 :23
24 இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
எபிரேயர் 7 :24
25 மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
எபிரேயர் 7 :25
26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
எபிரேயர் 7 :26
27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
எபிரேயர் 7 :27
28 நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
எபிரேயர் 7 :28
1 மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில். பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,
எபிரேயர் 8 :1
2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
எபிரேயர் 8 :2
3 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான். ஆதலால், செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.
எபிரேயர் 8 :3
4 பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார். ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே.
எபிரேயர் 8 :4
5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
எபிரேயர் 8 :5
6 இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.
எபிரேயர் 8 :6

🙏🙏🙏🙏🤔🤔

[3/4, 11:51 AM] Elango: 👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓

[3/4, 11:52 AM] Elango: கவனிக்க 👉 *தேவ ஊழியர்கள்*

[3/4, 11:52 AM] Kumar Bro VT: 3 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான். ஆதலால், செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.
எபிரேயர் 8 :3

Shared from Tamil Bible 3.7

[3/4, 11:57 AM] Elango: இது பழைய ஏற்பாட்டைப் பற்றி சொல்கிறது சகோ☹

[3/4, 12:01 PM] Elango: யெஸ் பாஸ்டர்.
தர்ம சகாயம் வேறு, தசம பாகம் வேறு

[3/4, 12:03 PM] Kumar Bro VT: 1 சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 2 :1
2 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2 :2
3 எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயிருக்கவில்லை.
1 தெசலோனிக்கேயர் 2 :3
4 சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 2 :4
5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை. தேவனே சாட்சி.
1 தெசலோனிக்கேயர் 2 :5
6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
1 தெசலோனிக்கேயர் 2 :6
7 உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம். பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,
1 தெசலோனிக்கேயர் 2 :7
8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2 :8
9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும். உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2 :9
10 விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
1 தெசலோனிக்கேயர் 2 :10

[3/4, 12:04 PM] Kumar Bro VT: தசமபாகம் கூட  பழைய  ஏற்பாடு  தான்  சகோ

[3/4, 12:11 PM] Prabhu FB VT: இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்;
 ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்.  ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள். 
அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
மாற்கு 12:41‭-‬44

[3/4, 12:14 PM] Kumar Bro VT: தசமபாகம்  இல்லை  சகோ

[3/4, 12:16 PM] Elango: புதிய ஏற்ப்பாட்டில் தசம பாகத்தை ஊழியர்கள் கொடுக்க வேண்டாமா ப்ரதர்

[3/4, 12:18 PM] Kumar Bro VT: தசமபாகம்  என்று  தரவேண்டாம் தேவனுக்கு  என்று  தரலாம்
5 ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
2 கொரிந்தியர் 9 :5
6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
2 கொரிந்தியர் 9 :6
7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9 :7
8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9 :8
9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
2 கொரிந்தியர் 9 :9
10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
2 கொரிந்தியர் 9 :10

[3/4, 12:19 PM] Kumar Bro VT: 2கொரிந்தியர் 9: 7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 Corinthians 9: 7
Every man according as he purposeth in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loveth a cheerful giver.

[3/4, 12:20 PM] Elango: தான தர்மம், தர்ம சகாயமும் தசம பாகமும் ஒன்றா சகோ🤔😕

[3/4, 12:21 PM] Kumar Bro VT: தசமபாகம்  புதிய  ஏற்பாட்டில்  காண்பியுங்கள்

[3/4, 12:22 PM] Kumar Bro VT: இல்லை  சகோ

[3/4, 12:24 PM] Stanley VT: வெற்றிலை பாக்கு
உணவு செறிமானத்திற்கான மருத்துவ உணவே.
நுரையிரல் மற்றும் செறிமான சுகவீனத்தை தடுக்கும் தமிழர் மருத்துவ உணவே.
பழங்காலத்தில் தமிழரிடத்தில் மது அருந்துததல் புகை பிட்த்தல் அறவே கிடையாது என்பதே வரலாற்று உண்மை பின்னாலில் படையெடுப்புகளால் வந்தவைகளே.
வெள்ளைகாரரர் பழக்கபடுத்திய பல தவறுகளில் ஒன்று புகை பிடித்தாலே.
அதை போல புகையிலையும் நுலைந்தது.
வெற்றிலை தூய பாக்கு முற்றிலும் உடலுக்குள் தூய உவற்ப்பு சுவைகான மருத்துவ பகுதி உணவே.
 காபி /டீ/ குளிர் பாணங்களே நோய்களுக்கு காரனமான கேடு உண்டாக்கும் மேற்கத்திய பழக்கங்கள்.
விருந்து ஆல்லது அசைவ உணவுகள் சாப்பிட்ட உடன் வெற்றிலைபாக்கு சீவல் பழக்கம் உணவு செறிமானத்திற்கானதே.
போதை பழக்கங்ளுடன் வெற்றிலை பாக்கை சேர்த்து ஆலயங்களில் சேர்த்தது தவறாக பிரங்கித்து பழக்கபடுத்திவிட்டனர் .
கிறிஸ்துவின் காலத்தில் திரட்சை சாறை பதப்படுத்தியே திராட்சை ரசமாக (ஒயின்) ஆக பயன்படுத்தபட்டது.
அது லேசான மதுவே.
சில காலமே பயிரிடபடும் திராட்சை பயன் படுத்த பழரரசத்தை சாறெடுத்து நிண்ட காலம் திராட்சை சத்து கிடைக்க பண்படுத்தி திராட்சை ரசமாக பயன்பட்டது.
அவர் அவர் தட்பவெப்ப சுழ்நிலைகளுக்கேற்ப்ப உணவு மருத்துவ பழக்கங்கள் உள்ளது.
இவற்றில் இருந்து ஆல்கஹால் மதுபழக்கங்கள் முற்றிலும் வேறுபட்டது.
சில உண்மைகளை தெரிந்து கொள்வது நல்லதே.

[3/4, 12:25 PM] Elango: 🙏👍

பாஸ்டர், வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா...

[3/4, 12:25 PM] Elango: அப்ப தசம பாகம் கொடுக்க வேண்டாமா கோ

[3/4, 12:25 PM] Elango: சகோ*
[3/4, 12:25 PM] Kumar Bro VT: தசமபாகம்  யாருடையது

[3/4, 12:26 PM] Elango: லேவியனுடையது

[3/4, 12:27 PM] Kumar Bro VT: ஊழியர்கள், லேவியர்களா

[3/4, 12:27 PM] Elango: புதிய ஏற்ப்பாட்டில் லேவியன் யார்

[3/4, 12:28 PM] Elango: புதிய ஏற்ப்பாட்டில் ஆசாரியர்  லேவியன் என்ன்வர் யார்
அவர்களும் தேவனுக்கு தசம பாகம் கொடுத்தார்களா ப.ஏ

[3/4, 12:31 PM] Kumar Bro VT: 20 இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 66 :20
21 அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 66 :21

பழைய  ஏற்பாடு

[3/4, 12:34 PM] Elango: லேவியர்கள் தேவனுக்கு தசம பாகம் கொடுத்தார்களா பழைய ஏற்ப்பாட்டில்

[3/4, 12:35 PM] Kumar Bro VT: 1 மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில். பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,
எபிரேயர் 8 :1
2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
எபிரேயர் 8 :2

[3/4, 12:40 PM] Elango: 21 அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 66 :21

பழைய  ஏற்பாடு...

அவர்களை ஆசாரியர்களாகவும், லேவியராகவும் தெரிந்துக்கொண்ட பின்னர் அவர்கள் தசம பாகம் கொடுக்க வேண்டும் என்று இருக்கா ப்ரதர்
அதாவது சபை போதகர்கள், அப்போதலர்கள்....

[3/4, 12:41 PM] Jeyachandren Isaac VT: 6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 1 :6

[3/4, 12:42 PM] Elango: ஐயா ஏதாவது விளக்கம் சொல்லுங்க ஐயா
இப்படி வசனத்தை போட்டுட்டு போயிட்டீங்களே😇😀

[3/4, 12:47 PM] Jeyachandren Isaac VT: 👆bro👍in travelling- will join later - 👍👏🙏

[3/4, 12:50 PM] Elango: வருக வருக
வருங்கால போதகரே😎💐🙏

[3/4, 12:57 PM] Elango: வேதமே நமது அனுபவம்

[3/4, 12:59 PM] Elango: தேவன் அதை அங்கிகரிப்பாரா என்பதை நாம் தியானிக்க வேண்டும் பாஸ்டர்.
உபாகமம் 23:18
[18] *வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.*‼‼

[3/4, 1:02 PM] Samson David Pastor VT: அரசியல்வியாதிகளை, ஆயிரக்கணக்கான தேவ ஜனங்கள் முன்பாக ஜெபக் கூடுகையின் மேடையில் ஏற்றி,
Election ல் அவர்கள் வெற்றி பெற ஜெபித்து ஆசிர்வதிக்கும் ஊழியர்கள் உள்ள தேசம் நம்முடையது சகோ.

[3/4, 1:03 PM] Stanley VT: அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 1 கொரிந்தியர் 9 :14
வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
 உபாகமம் 14 :28
27 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
உபாகமம் 14 :27
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக, அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 14 :29

[3/4, 1:04 PM] Stanley VT: அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 1 கொரிந்தியர் 9 :14
வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
 உபாகமம் 14 :28
27 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
உபாகமம் 14 :27
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக, அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 14 :29

[3/4, 1:08 PM] Elango: அருமையான விளக்கம்.
நாட்டப்பட்ட இடத்திலே கனி தர வேண்டும்.

[3/4, 1:09 PM] Elango: வசனம் போடுங்க சகோ ப்ளீஸ்

[3/4, 1:11 PM] Kumar Bro VT: 4 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
1 கொரிந்தியர் 9 :4
5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
1 கொரிந்தியர் 9 :5
6 அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
1 கொரிந்தியர் 9 :6
7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
1 கொரிந்தியர் 9 :7
8 இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
1 கொரிந்தியர் 9 :8
9 போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
1 கொரிந்தியர் 9 :9
10 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால் அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
1 கொரிந்தியர் 9 :10
11 நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
1 கொரிந்தியர் 9 :11
12 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும்படுகிறோம்.
1 கொரிந்தியர் 9 :12
13 ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
1 கொரிந்தியர் 9 :13
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
1 கொரிந்தியர் 9 :14
15 அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை. இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.
1 கொரிந்தியர் 9 :15
18 ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
1 கொரிந்தியர் 9 :18
19 நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
1 கொரிந்தியர் 9 :19
20 யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன்.
1 கொரிந்தியர் 9 :20
21 நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
1 கொரிந்தியர் 9 :21
23 சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.
1 கொரிந்தியர் 9 :23
24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
1 கொரிந்தியர் 9 :24
26 ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
1 கொரிந்தியர் 9 :26
27 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
1 கொரிந்தியர் 9 :27

ஆதி அப்போஸ்தலர்  ஊழியர்கள் 👆🏿👆🏿👆🏿👆🏿

[3/4, 1:20 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏 🙏 🙏 💐 💐 💐 💐 💐 🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍒🍒🍒🍒💒💒💒💒💒💒💒அல்லேலூயா  ஆமென் 🗣🗣🗣🗣

[3/4, 1:21 PM] Elango: சாம்சன் பாஸ்டர் ப்ளீஸ் இதற்கு விளக்கம் சொல்லுங்களேன்.
👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓

[3/4, 1:21 PM] Elango: ஊழியர்கள் போதகர்கள் அப்போஸ்தலர்

[3/4, 1:22 PM] Elango: ஒரு சபையை நடத்துபவரே அந்த சபையிலிருந்து சம்பளத்தை பெற்று
திரும்ப பத்து சதவீதம் கொடுக்கிறாங்களே ஏன் பாஸ்டர்

[3/4, 1:22 PM] Satish New VT: 26 நீ லேவியரேடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒருபங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/4, 1:25 PM] Elango: ஆங் இந்த வசனத்தை தான் அவர்கள் காட்டுகின்றனர்

[3/4, 1:32 PM] Elango: Thank you pastor 🙏👍✍

[3/4, 1:32 PM] Jeyachandren Isaac VT: ஆதிசபைகளில் தனி ஒருவர் ஆளுகையில் சபைகள் இல்லை..
அது மூப்பர்கள் என்ற ஒரு குழு அல்லது கமிட்டியினாலேயே நிர்வகிக்கப்பட்டது...
எனவே கணக்குவழக்குகளும் அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டிருக்கவேண்டும்..
அவர்கள் ஊழியங்கள் மற்றும் ஊழியர்களின் தேவைக்கேற்ப கொடுத்து இருக்கவாய்ப்புண்டு.......
எனவே மேற்க்கண்ட கேள்வி எழ வாய்ப்பில்லை எனதான் என்னத்தோன்றுகிறது

[3/4, 1:33 PM] Kumar Bro VT: அருமை அருமை ஐயா 💐 💐 💐 💐

[3/4, 1:37 PM] Elango: 👍🙏✍
 நீ லேவியரேடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒருபங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.எண்ணாகமம் 18:26
இந்த வசனத்தை காட்டி சபையில் சம்பளம் வாங்குபவர்கள் சபையில் திரும்ப 10 சதவீதத்தை கொடுப்பதை அறிவேன் ஐயா

[3/4, 1:41 PM] Elango: சாரி இனிமேல் இப்படி தனி சபை பெயரை குறிப்பிடமாட்டேன்🙏

[3/4, 1:43 PM] Samson David Pastor VT: மல்கியா 2ம் அதிகாரத்தில் ஆசாரியர்களே என்று துவங்குவதே 3ம் அதிகாரத்திலும் தொடருகிறது.

[3/4, 1:43 PM] Elango: இதுவரைக்கும் கேள்விப்படாத ஆழமான சத்தியம் பாஸ்டர் 👏👏👏👍👍

[3/4, 1:58 PM] Elango: புகுந்த வீட்டுல சோறு சாப்பிட்டு, பிறந்த வீட்டுல சம்பளத்தை கொடுக்கக்கூடாது.
அடைத்த கோழி கூண்டில் மட்டுமே முட்டையிட வேண்டும்.
பக்கத்து வீட்டு தோட்டத்தில் அல்ல🙏

[3/4, 2:01 PM] Jeyachandren Isaac VT: 👆அப்போஸ்தலர்கள் காலத்தில் இருந்த சபைகள் பிரதர்...

[3/4, 2:03 PM] Elango: 💰💵 *இன்றைய வேத தியானம் - 04/03/2017* 💰💵
👉 அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,  போதகர்கள், சுவிசேசகர்கள்  என்பவர்கள்... தான் நடத்தும் அல்லது  ஐக்கியமாயிருக்கும்  சபைக்கு தசம பாகம் கொடுக்க வேண்டுமா❓
👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓
               *வேத தியானம்*

[3/4, 2:03 PM] Levi Bensam Pastor VT: எதுக்கு எடுத்தாலும் லேவியர் லேவியர் என்று ஏன் என் பேரை இருக்கிறீர்கள் 😭

[3/4, 2:05 PM] Jeyachandren Isaac VT: 👆சாம்சன் பிரதர் மேல் பகிரங்கக் குற்றசாட்டு😃

[3/4, 2:06 PM] Samson David Pastor VT: எண்ணாகமம் 18:26 ல் சொல்லப்பட்டபடியால் ஐயா. 😀😜😂

[3/4, 2:09 PM] Samson David Pastor VT: Bro. Satish,
பழைய ஏற்பாடு நாட்களில் ஆலயத்தில் பலி செலுத்தப்பட்டது.
ஆகவே அங்கே பலிபீடம் இருந்தது.
இன்றைக்கு பிரசங்க பீடம் தான் உண்டு. 😀🙏

[3/4, 2:11 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍👍நோ பலிபீடம....நோ பலிபீடத்து ஊழியம்

[3/4, 2:14 PM] Samson David Pastor VT: பலியை விட்டோம்,
பலி பீடத்தை விட்டோம்,
ஓய்வு நாளை விட்டோம்,
ஏழாம் நாளை விட்டோம்,
விருத்தசேதனத்தை விட்டோம்,
(சகோதரன் இறந்தால், அவன் மனைவியை மணப்பதை விட்டோம்)
இப்படி .... சொல்லிக் கொண்டே போகலாம்.
தசமபாகம் மட்டும் எப்படி இன்றைக்கும் போதனையில்!? 🤔🤔🤔

[3/4, 2:17 PM] Jeyachandren Isaac VT: இது ஒன்னுதான் பிரதர் விட முடியல....
கொஞ்சம் டைம் கொடுஞ்க விட முயற்ச்சிக்கிறோம்😊😊

[3/4, 2:17 PM] Jeyachandren Isaac VT: 👆கொடுங்க

[3/4, 2:18 PM] Thomas - Brunei VT: Some teach ' must give Tithe' out of ignorance and misunderstanding of the Law...
Some teach in order for Survival..

[3/4, 2:20 PM] Thomas - Brunei VT: New wine in new wineskin..

[3/4, 2:25 PM] Elango: கலாத்தியர் 6:6
[6]மேலும், *திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.*
50/50 ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும் என்பது தானே புதிய ஏற்ப்பாடு சத்தியம்😮🤔😷

[3/4, 2:32 PM] Jeyaseelan VT: *கொடுப்பது மற்றும் தசமபாகம்*
🎈1. கொடுப்பது என்பது ஆவிக்குரிய வாழ்வில் மிக முக்கியமான பகுதியாய் இருக்கிறது. இது உங்கள் பழக்க வழக்கம், உங்களையே கொடுப்பது, உங்கள் தகுதி, மற்றும் உங்களுக்குள்ளவற்றை கொடுப்பது போறவைகளை உள்ளடக்கியது. கொடுப்பது என்பது, ஆராதித்தல், ஜெபித்தல், பாடுதல், போதனை கவனித்தல், கர்த்தருடைய பந்தியை ஆசரித்தல், வேதம் வாசித்தல் போன்ற செயல்களின் பெரும்பகுதியாய் இருக்கிறது.

🎈2. கொடுப்பதின் அடிப்படை தத்துவங்கள்:

கொடுப்பது குறித்த பழைய ஏற்பாட்டு தத்துவம் - கொடுத்தல் உதாரகுணத்துடன் இருக்கவேண்டும்.  (நீதிமொழிகள் 11:24,25).
கொடுப்பது குறித்த புதிய ஏற்பாட்டு தத்துவம் - கொடுத்தல் உற்சாகத்துடன் இருக்கவேண்டும். (2 கொரிந்தியர் 9:7).

தசமபாகம் என்பது (பத்தில் ஒரு பகுதி) - எல்லா யூதர்களின் வருமான வரியாய் இருந்தது.

நேரத்தைக் கொடுப்பது - வாரத்தின் முதல் நாளைக் (ஞாயிற்றுக் கிழமை) கொடுக்க வேண்டும் (1 கொரிந்தியர் 16:2).

எவ்வளவு கொடுப்பது - தேவன் உங்களுக்கு அளித்து இருக்கும் செழிப்பிற்கு தக்கதாய் கொடுக்க வேண்டும். (1 கொரிந்தியர் 16:2).

🎈3. கொடுப்பது குறித்த பொதுவான வேதபகுதி:

(2 கொரிந்தியர்  அதிகாரங்கள் 8 & 9).
2 கொரிந்தியர்  8:1-8. இவ்வேதபகுதி மக்கதோனியரின் கொடுகைக்கும் கொரிந்தியரின் கொடுகைக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறது. மக்கதோனியர்கள் ரோமர்களால் ஒடுக்கப்பட்டு, தரித்த்ரப்பட்ட நிலையில் மிகவும் உதாரத்துவமாய் கொடுத்தனர், கொரிந்தியர்கள் கிரீஸ் தேசத்திலேயே செல்வம் மிகுந்த சபையினராய் இருந்தும் மிகக்கொஞ்சமாய் கொடுத்தனர்.

கொடுப்பது என்பது கிருபையின் மனப்பான்மையாய் இருக்கிறது, மற்றும் கொடுக்கும் அளவைக் கொண்டல்ல உள்ளான மனதின் சந்தோஷத்தை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.  (2 கொரிந்தியர் 8:2).

பணத்தை கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் உங்களைத்தானே கொடுக்க வேண்டும் - தேவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட வாழ்க்கை. (2 கொரிந்தியர்  8:5).

ஐக்கியத்தில் கொடுக்கும் கிரியை மற்றெல்லா கிரியையைக்காட்டிலும் முக்கியம் வாய்ந்தது. (2 கொரிந்தியர் 8:7).
கொடுப்பது என்பது நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பது அல்ல அன்பைக்கொடுப்பது. (2 கொரிந்தியர்  8:8).

கொடுபது என்பது கிருபைக்கு மறுமொழி கூறுவதாய் கூறுவதாய் இருக்கிறது. இதன் முதல் முன்மாதிரி கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் வரமாய் இருக்கிறது. (2 கொரிந்தியர் 8:9).

கர்த்தருடைய ஊழியத்தில் கொடுக்கப்படும் பணம் சரியான முறையில் நிர்வகிக்கப்படுதல் அவசியம். (2 கொரிந்தியர்  8:19-21).

நீங்கள் மனப்பூர்வமாய் கொடுப்பீர்களானால், அதிகமதிகமான அறுவடைசெய்வீர்கள். நீங்கள் தவறான மனப்பான்மையுடன் கொடுக்கும்போது, கொஞ்சமாய் அறுவடை செய்வீர்கள். (2 கொரிந்தியர்  9:6).

கொடுப்பது உங்கள் குணத்தை பிரதிபலிக்கின்றது.  (2 கொரிந்தியர்  9:7).
தேவன் நமக்கு விவரிக்கமுடியாத, அவரது வெகுமதிகளை கொடுத்து இருக்கிறார். (2 கொரிந்தியர்   9:15).

🎈4. தேவனுடைய பணிக்குக் கொடுத்தல்:
தேவனுடைய பணிக்கு கொடுக்க ஐந்து காரணங்கள் இருக்கின்றன.

தேவனுடைய பணிக்கு உதவி செய்யும்படியாக (1 தீமோத்தேயு 5:17-18).

தேவன் மகிமையடையும்பதியாக  (2 கொரிந்தியர் 9:12).

தேவையுடன் உள்ள பரிசுத்தவான்களின் தேவைகள் சந்திக்கப்படும்படியாக (அப்போஸ்தலர் 2:44-45, 11:29).

மற்ற கிறிஸ்தவர்களும் முன்மாதிரியை பின்பற்ற  (2 கொரிந்தியர் 9:2).

கொடுப்பவர்களின் வாழ்வு ஆசீர்வதிக்கப்பட (2 கொரிந்தியர்  9:6)

🎈5. ஏழைகளுக்கு தான தர்மம் செய்தல்:

வேதாகமத்தில், தான தர்மம் கொடுத்தல் என்பதன் அர்த்தம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும்.
பரிசேயர்கள் கொடுக்கும் தத்துவத்தை எல்லோரும் காணும்படி, பொது இடத்தில் தானதர்மம் செய்ததின் நிமித்தம் கெடுத்துப்போட்டார்கள். இவ்வகையான பெருமையை இயேசு வன்முறையாக கண்டனம் செய்தார். (மத்தேயு 6:1-4).

நாம் தனதர்மம் செய்யும்போது, அதை இரகசியமாய் செய்ய வேண்டும். ஏனெனில் நாம் தேவனை கனப்படுத்துகிறோம், நம்மை நாமே அல்ல. (மத்தேயு 6:1-4).

ஏழை எளியோர்க்கு தானதர்மம் செய்வது உற்சாகப்படுத்தப்படுகிறது. (லூக்கா 12:33; அப்போஸ்தலர் 10:2,4,31).

🎈6. தசமபாகம்: இஸ்ரவேலில் மூன்று வகையான தசம பாகங்கள் இருக்கின்றன.

தசமபாகம் -1. லேவியர்களுக்கென வருடத்தில் ஒருமுறை செலுத்தப்படும் தசமபாகம் (எண்ணாகமம் 18:21,24). லேவியர்கள் தெய்விக ஆழுகையுள்ள தேசத்தின் "பொது சிப்பந்திகளுக்கு"  சமமானவர்கள்.

தசமபாகம் - 2. தேசிய அளவிளான வருடாந்திர பண்டிகை, மற்றும் பலிகள்  (உபாகமம் 14:22-26).

தசமபாகம் - 3. ஒவ்வொரு மூன்றாவது வருஷத்திலும் மூன்றாவது தசமபாகம் அத்தேசத்தின் ஏழைகளுக்காக தேவைப்பட்டது. (உபாகமம் 14:28-29).

இது "சமுதாய பாதுகாப்பிற்கு" சமமாய் இருக்கிறது.
(மல்கியா 3:8-10) ல் கூறப்பட்டுள்ள தசம பாகம் காணிக்கைகள், தசமபாகத்தை பண்டக சாலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும், காணிக்கைகள் அதனுடன் உற்சாக வெகுமதிகளாக கொண்டுவரப்படவேண்டும்.
[3/4, 2:35 PM] Stanley VT: ஊழியகாரர்
நாம் கொடுக்கும் பணத்தில்தான் ஆலயத்தை நிர்வாகம் செய்கிறார்
அதற்கடுத்த நிலையில் அதை கொடுண்டுதான் தன் குடும்ப ஜீவியத்தை கொள்கிறார்.
பொது வாழ்வில் உள்ள அனைவருக்குமான எல்லா தேவைகளும் அவருக்கும் உண்டு.
காணிக்கையாகவோ தசமபாகமாகவோ அவரை நாம் Support செய்தல் கட்டாயமே.
ஆனால்:-
1. உழியத்திற்க்கு வருபவர்கள் அதை வாழ்வின் தொழிலாக வருமாணத்தின் வழியாக கண்டிப்பாக நினைக்க கூடாது.
2. தசமபாகம் காணிக்கை ஆலத்திற்க்கு வருபவர்களிடத்தில் கட்டாயபடுத்த கூடாது.
3. காணிக்கை எவ்வளவு வவந்தாலும் சொந்த வாழ்க்கைகக்கு நிர்ணயிக்க பட்ட தொகைகக்கு மேலாக பயன்படுத்த கூடாது.
கண்டிப்பாக உழியர்கள் வாசதியாகவோ ஆடம்பரமாக வாழாமல் எளிமையில் நிறைவாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து ஜனங்களுக்கு முன் சாட்சியாகவும் முன்மாதிரியாகவும் திகழவேண்டும்.
குறிப்பாக காணிக்கை குறைவு உண்டாகும் காலங்களில் சோர்வை வெளிகாட்டாமல் விசுவாசத்தில் ஜெயம் கொள்ள வேண்டும்.
4.சபையில் அடிக்கடி எதையாவது காரணம் காட்டி காணிக்கை கேட்கவே கூடாது.
5.காணிக்கை காணக்கை வெளிப்படையாக காட்ட தயாராக இருத்தல் நேர்மையானது.
6.காணிக்கை திருவிழா அதாவது ஆசீர்வாதம் ஏலத்திருவிழா கண்டிப்பாக தேவனை குறைவுபடுத்தும் கொண்டாட்டம் கூடவே கூடாது.
யார் அதிகம் பணம் கொடுத்து தேவ ஆசீர்வாதம் பெறவே முடியாது.
[3/4, 2:38 PM] Stanley VT: அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 1 கொரிந்தியர் 9 :14
வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
 உபாகமம் 14 :28
27 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
உபாகமம் 14 :27
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக, அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 14 :29
ஊழியகாரர்
நாம் கொடுக்கும் பணத்தில்தான் ஆலயத்தை நிர்வாகம் செய்கிறார்
அதற்கடுத்த நிலையில் அதை கொடுண்டுதான் தன் குடும்ப ஜீவியத்தை கொள்கிறார்.
பொது வாழ்வில் உள்ள அனைவருக்குமான எல்லா தேவைகளும் அவருக்கும் உண்டு.
காணிக்கையாகவோ தசமபாகமாகவோ அவரை நாம் Support செய்தல் கட்டாயமே.
ஆனால்:-
1. உழியத்திற்க்கு வருபவர்கள் அதை வாழ்வின் தொழிலாக வருமாணத்தின் வழியாக கண்டிப்பாக நினைக்க கூடாது.
2. தசமபாகம் காணிக்கை ஆலத்திற்க்கு வருபவர்களிடத்தில் கட்டாயபடுத்த கூடாது.
3. காணிக்கை எவ்வளவு வவந்தாலும் சொந்த வாழ்க்கைகக்கு நிர்ணயிக்க பட்ட தொகைகக்கு மேலாக பயன்படுத்த கூடாது.
கண்டிப்பாக உழியர்கள் வாசதியாகவோ ஆடம்பரமாக வாழாமல் எளிமையில் நிறைவாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து ஜனங்களுக்கு முன் சாட்சியாகவும் முன்மாதிரியாகவும் திகழவேண்டும்.
குறிப்பாக காணிக்கை குறைவு உண்டாகும் காலங்களில் சோர்வை வெளிகாட்டாமல் விசுவாசத்தில் ஜெயம் கொள்ள வேண்டும்.
4.சபையில் அடிக்கடி எதையாவது காரணம் காட்டி காணிக்கை கேட்கவே கூடாது.
5.காணிக்கை காணக்கை வெளிப்படையாக காட்ட தயாராக இருத்தல் நேர்மையானது.
6.காணிக்கை திருவிழா அதாவது ஆசீர்வாதம் ஏலத்திருவிழா கண்டிப்பாக தேவனை குறைவுபடுத்தும் கொண்டாட்டம் கூடவே கூடாது.
யார் அதிகம் பணம் கொடுத்து தேவ ஆசீர்வாதம் பெறவே முடியாது
[3/4, 2:38 PM] Elango: 📢📢📢👍👍
2 கொரிந்தியர் 9:7-10
[7]அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
[8]மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
[9]வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
[10] *விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.*

[3/4, 2:42 PM] Stanley VT: நன்றி ஆமென்.

[3/4, 2:47 PM] Elango: ஏலத்திருவிழா இன்னும் சபைகளில் கொண்டாடப் படுகிறதே ஐயா

[3/4, 2:55 PM] Stanley VT: வேத சிந்தனைக்கு முற்றிலும் முரனாக தெரிகிறது.
ஆசீவாதத்தை போதகர் ஆலயத்தில் ஏலம் விடுவார் மாறி மாறி ஏலதொகை ஏறும் யார் அதிகம் கேட்கிறார்களோ அவருக்கு ஆசீர்வாத தட்டும் போதகர் பாராட்டும் கிடைக்கும்.
இந்த வேதனை காட்சியில் தேவ மகிமையை மிகவும் குறைவுபடுத்தும் செயல் என்று புரியாமல் அனைவரும் கொண்டாடும் கொடுமை தான்.
முடிந்தவர்கள் தடுப்பது மிக அவசியமே.

[3/4, 3:06 PM] Samson David Pastor VT: பகிர்ந்து என்பது 50/50, என்று எப்படி அர்த்தமாகிறது Bro!!?
ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு உணவை பகிர்ந்துக் கொடுக்கிறார்கள்.
இது 50/50 அர்த்தமாகுமா Bro!? 🤔😀

[3/4, 3:08 PM] Elango: அந்த கருத்து என்னுடைய Copy & Paste மட்டும்தான்😜😀🙏

[3/4, 3:09 PM] Samson David Pastor VT: தெரியும் Bro. 😀

[3/4, 3:13 PM] Samson David Pastor VT:                    இது புதிதாக நிகழ்கிற சம்பவம் ஒன்றுமில்லை.  வழக்கமானதுதான். இருந்தாலும் பற்றிக் கொண்டு வந்தது ஜான்சிக்கு .
" என்ன மனுஷன் இவர் ? வயசுக்குத் தகுந்த அறிவு வேணாம் ?
 ஒரு இங்கிதம் , ஒரு நாகரீகம் வேணாம் ? மாசத்துல ஒரு தடவை வந்தா சரி. இப்புடி ரெண்டு தடவையும் , மூனு தடவையும் வந்து நின்னா ?  அதுவும் கரெக்டா மதியான சாப்பாட்டு நேரத்துக்கு . இதென்ன வீடா இல்ல சத்திரமா ? இன்னிக்கி நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி கேட்டுத்தான் அனுப்பணும் ".
                மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் கொப்புளித்துக் கொண்டிருந்தபோதும் ,
" ஸ்தோத்திரம் அய்யா. உள்ள வாங்க " . ஒரு செயற்கையான புன்னகையுடன் , வெளியில் நின்று கொண்டிருந்தவரை உள்ளே அழைத்தாள். அவர் பதிலுக்கு ஸ்தோத்திரம் சொல்லி உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தார்.
             
            " கடுமையான வெயில்மா. இப்பவே இப்படி கொளுத்துதே , இன்னும் அக்கினி நட்சத்திரமெல்லாம் ஆரம்பிச்சுட்டா அவ்ளோதான். எனக்கென்னமோ ஆண்டவரோட வருகை நெருங்கிடிச்சின்னுதான் தோணுது ". அண்ணார்ந்து மின்விசிறியைப் பார்த்தார்.
        அதன் அர்த்தம் ஜான்சிக்குப் புரிந்த போதிலும்     " ஆமா , இது ஒன்னுதான் குறை " . மனதுக்குள் முனகியபடியே கண்டும் காணாத மாதிரி ஒரு சொம்பு தண்ணீரை  அவருக்கு முன்பாக வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டாள். நிச்சயமாக அவர் சாப்பாட்டை முடித்துக் கொண்டு , ஏதேனும் காணிக்கை வாங்கிய பிறகுதான் நகருவார். இதுல கரென்ட் செலவு வேற எதுக்கு , தேவையில்லாம ?
            " எப்போது ஆரம்பித்தது இந்த இம்சை ? " நினைத்துப் பார்த்தாள். ஒரு இரண்டு வருடம் இருக்கும். சபையில் ஒரு முறை அவரைப் பார்த்தாள். பார்ப்பதற்குப் பெரிய மனிதராக இருந்ததாலும் , பலர் அவரிடம் போய் ஜெபித்துக் கொண்டிருந்ததாலும் , அந்த நேரத்தில் அவர்களது மகன் படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருப்பதைச் சொல்லி அவரிடம் ஜெபித்துக் கொள்ளும்படி சொன்னாள். அவரும் , " உங்க வீட்டு விலாசம் சொல்லுங்கம்மா.  வீட்டுக்கே வந்து ஜெபம் பண்றேன் " என்று சொல்லிவிட்டு மறுநாளே வந்து விட்டார்.
                 உண்மையிலேயே மனதை உருக்கும் அருமையான ஜெபம். நல்லதொரு தேவபிரசன்னத்தை அந்தக் குடும்பம் உணர்ந்தது. அவருக்கு மதிய விருந்துடன் நல்ல காணிக்கையும் கொடுத்து அனுப்பினார்கள் . சில நாட்களிலேயே மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது . அன்று ஆரம்பித்ததுதான் இந்தத் தொல்லை.
             மாதம் ஒரு முறையாக இருந்து , இரு முறையாக மாறி , இப்போது பத்து நாளைக்கு ஒரு முறை என்றாகிவிட்டது அவரது வருகை . முன்பு போல அதிகமாக இல்லையென்றாலும் , ஒரு முறைக்கு ஐம்பது ரூபாயாவது கொடுப்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது . சரியாக மணியடித்தாற்போல் மதிய சாப்பாட்டு வேளைக்கு வந்து நின்றால், நாம் சாப்பிடும்போது எப்படி சாப்பாடு போடாமல் அனுப்புவது ? சாப்பாடு போடும் வரை அவரும் போக மாட்டார். பின்னிப்பின்னி நின்றுகொண்டுதான் இருப்பார். சாப்பிட்டு முடித்த பிறகுதான் ஜெபம் செய்து விட்டுக் கிளம்புவார்.
              அண்ணா நகர் சில்வியா டீச்சர் சொல்லும்போதுதான் அந்த ஊழியக்காரரைப் பற்றித் தெளிவாகத் தெரிந்தது. இதே மாதிரிதான் அவர்கள் வீட்டுக்கும் , இன்னும் சிலர் வீட்டுக்கும் அவர் ஊழியம் என்று சொல்லிக் கொண்டு போய் வந்து கொண்டிருக்கிறாராம். பொழுது விடிந்து பொழுது போனால் , அவர் இங்கே வந்தார் , அங்கே போனார் என்று மொபைலில் ரன்னிங் கமென்ட்டரி கொடுப்பதுதான் சில்வியாவின் வேலை . " இனிமே அந்த ஆளு வந்தா நல்லா மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி விரட்டி விட்டுடுங்கக்கா " என்று அடிக்கடி சொல்வாள்.
                 கணவரிடம் சொன்னால் அவர் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அன்று மகன் ஆலன் லீவில் வந்திருந்தான். அவனுக்காக ஸ்பெஷலாக நாட்டுக் கோழி வாங்கி பிரியாணி செய்திருந்தாள். பிள்ளைக்காக ஆசை ஆசையாக சமைத்து வைத்ததில் இப்போ இவருக்கும் பங்கு வைக்க வேண்டும்.
                  யாரோ ஃப்ரென்டைப் பார்க்க வெளியே சென்றிருக்கிறான் . திடீரென்று நுழைந்து ' பசிபசி ' என்பான். இவரை வைத்துக் கொண்டா அவனுக்கு மட்டும் தனியாக சாப்பாடு போட முடியும் ?
சில்வியா சொல்வது போல் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிடவும் மனது வரவில்லை.
                அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஆலன் வந்துவிட்டான். வந்த வேகத்தில்  பெரியவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். "தாத்தா, எப்படி இருக்கீங்க ? என்ன இப்படி இளைச்சுப் போய்ட்டிங்க ? ஏம்மா, தாத்தாவுக்கு இப்படி வேர்க்குது, ஃபேன் போடாம இருக்கிங்க ? " ஃபேனைப் போட்டான்.
              " சாப்பாடு ரெடியாயிடுச்சா ? சீக்கிரம் போடுங்க. நானும் தாத்தாவும் இன்னிக்கி ஒன்னா சாப்பிடப் போறோம் . வாங்க தாத்தா ". அவர் தோளில் கைபோட்டு டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றான். ஜான்சி தலையில் அடித்துக் கொண்டாள்.
" இப்படியெல்லாம் சீராட்டுனா அப்புறம் இந்த ஆள் டெய்லியில்ல வர ஆரம்பிச்சிடுவாரு. புரிய மாட்டேங்குதே இவனுக்கு . இருக்கட்டும் அவர் போனதும் பேசிக்கிறேன் " .
                  சாப்பிடும்போதும் ஆலன் சும்மா இருக்கவில்லை. " அம்மா , தாத்தாவுக்கு கறி வைங்க , கிரேவி ஊத்துங்க " என்று தொடர்ந்து ஜான்சிக்கு எரிச்சல் மூட்டினான். பெரியவர் சாப்பிட்டு முடித்து திருப்தியாய் ஜெபம் பண்ணினார். ஜான்சி எதிர்பாராத வகையில் ஆலன் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவர் கையில் கொடுத்தான். ஜான்சி ஆடிப்போனாள்.
                   பெரியவர் போன அடுத்த நிமிடம் ஜான்சி ஆரம்பித்து விட்டாள். 
" ஏண்டா , அந்த ஆளை இனிமே எப்படி இங்கே  வரவிடாம தடுக்கறதுன்னு நான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன் . நீ என்னடான்னா , இப்படி உபசாரம் பண்ணி , ஐம்பது ரூபாய் வாங்கிக்கிட்டு இருக்குற ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குற . நீ ரெண்டு நாள்ல  ஊருக்குப் போயிடுவ . அப்புறம் பத்து நாளைக்கு ஒரு தடவ நாந்தானே அந்த ஆளை சமாளிச்சாகணும்? நீயெல்லாம் என்ன படிச்சியோ, போ " .
               அம்மாவுக்குள் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்பதை ஆலன் எதிர்பார்த்திருக்கவில்லை. மெலிதான அதிர்ச்சி இருந்தாலும் நிதானமாகவே பேசினான்.
 " ஏம்மா, அவர் என்ன வீடுவீடாவா ஏறி இறங்குறார் ? நம்மை மாதிரி தேவனுடைய பிள்ளைகள் வீட்டுக்குத்தானே போறார் ? கர்த்தருடைய ஊழியக்காரங்களுக்கு ஒரு கலசம் தண்ணி குடுத்தாலே அதுக்கான பலனைக் கர்த்தர் கொடுப்பார்னு வேதம் சொல்லுதே. ஒவ்வொரு வீட்டுக்கும் போறதுக்கு முன்னால அவர் என்ன ஜெபம் பண்ணிருப்பார்னு யோசிச்சுப் பாருங்க.
" ஆண்டவரே , நான் இன்னைக்குப் போகப் போற வீட்டுல என்னை வரவேற்குற அளவுக்கு சமாதானமான சூழல் நிலவணும் , எனக்கு சந்தோஷமா சாப்பாடு போடும்படிக்கு நான் போகிற வீட்டில் குறைவில்லாத உணவு இருக்கணும். மனசார காணிக்கை கொடுக்கும்படி அவங்க பொருளாதாரம் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கணும். எப்பவும் ஊழியத்தைத் தாங்கும்படி  அவங்க நீடித்த ஆயுளோட, நல்லா ஆரோக்கியமா வாழணும் ". அவர் தன்னுடைய நலத்தை நினைச்சு ஜெபம் பண்ணிருந்தா கூட அதுவும் நாம நல்லா இருக்கணும்ங்கறதுக்காகத்தானே இருக்கும் ?  கர்த்தருடைய ஊழியக்காரர்,  ஒருவேளை சாப்பாட்டுக்கு வேறு யார் கிட்டேயாச்சும் கையேந்தி நின்னுட்டா அந்த அவமானம் யாருக்கு ? அவருக்கு சாப்பாடு போட வாய்ப்பு கிடைச்சது கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த பெரிய ஆசீர்வாதம். அப்படியும் உங்களுக்கு சாப்பாடு போட மனசில்லையா , தயவு செஞ்சு ஓப்பனா அவர்கிட்ட இனிமே வராதீங்கன்னு சொல்லிடுங்க . மனசுல வெறுப்பை வச்சுக்கிட்டு கேவலமா நடத்தாதீங்க. அதையும் நீங்க ஆண்டவருக்கு தான் செய்றிங்க ".
                " இவன் இவ்வளவு பேசுவானா ?" . ஜான்சி வாயடைத்து நின்றாள் . " தப்பா நினைக்காதீங்கம்மா . இது மாதிரி காரியங்கள்ல மனிதப் பிரகாரமா முடிவெடுக்குறதை விட , ஆவியானவர் பேச அவகாசம் கொடுங்க .என்ன செய்யணும்னு அவர் சொல்லிக் கொடுப்பார் " .
                ஜான்சிக்கு மகன் மீது இருந்த கோபம் மாறிப் பெருமிதம் வந்தது.
" மணி மூனு ஆகப்போகுது. அப்பா இன்னும் சாப்பிட வரலை. ஒரு கால் பண்ணு " என்றாள். அவன் மொபைலில் நம்பரைத் தொட்டுக் கொண்டு இருக்கும் போதே அப்பா வந்து விட்டார். அவர் , ஊரில் மூன்று இடங்களில் நிறுவப்பட்டிருந்த சூப்பர்  மார்க்கெட்டின் பொது மேலாளர் .
                " ஏங்க இவ்ளோ லேட்டா சாப்பிட வரிங்க, ரொம்ப வேலையா ? " . அம்மாவின் கேள்விக்கு அப்பா  கைகழுவியபடியே பதில் சொன்னார்.
" எலக்ஷன் நெருங்கிடிச்சில்ல ? டொனேஷனுக்கு வந்துட்டானுங்க . எவ்ளோ கேட்டான் தெரியுமா ? அம்பதாயிரம். அப்புறம் அவங்கிட்ட கெஞ்சி , கூத்தாடி பத்தாயிரம் பேசி முடிச்சோம். பத்தாததுக்கு, எல்லாப் பயலுக்கும் மத்தியான சாப்பாட்டுக்கு பிரியாணிப் பொட்டலம் வேற வாங்கிக் கொடுத்து ... "
" ஏங்க , ஒத்தப் பைசா கொடுக்க முடியாது முடிஞ்சதப் பாருன்னு நீங்க சொல்லிட வேண்டியதுதானே ? " அம்மா.
                  அப்பா சிரித்தபடியே சொன்னார் , " அது நம்ம தலையில நாமே மண்ணள்ளிப் போட்டுக்குற மாதிரி . அவங்க நெனைச்சா எங்க பிஸினெஸ்க்கு ஏதாவது பிரச்சனை கொடுக்க முடியும். ஏற்கனவே ஒரு தடவை அதுவும் நடந்திருக்கு. எதுக்கு வம்புன்னு ஏதோ கூடக் குறைச்சுப் பேசி முடிச்சு விட்டாச்சு " .
              ஆலன் சொன்னான் ,
" ஆமாமாம். ஆண்டவரை விசிட்டிங் கார்டா வச்சிருக்குறவங்களா இருந்தா அலட்சியப் படுத்திக் கூட அனுப்பிடலாம் . ஆனா அந்தாளுங்க அரசியல் கட்சியையில்ல விசிட்டிங் கார்டா வச்சிருக்காங்க ? கண்டிப்பா சகல மரியாதையும் செஞ்சுதானே அனுப்பணும்  ? " .
             அப்பாவுக்கு அவன் சொன்னது ஒன்றுமே புரியவில்லை. அம்மா சிரித்தபடியே சொன்னாள் ,
" போடா கிறுக்குப் பயலே ".
                அம்மாவின் மொபைல் ஒலித்தது. சில்வியா .
 " என்னக்கா , கிழம் இன்னிக்கி உங்க வீட்டுக்கு வந்துச்சா ? இனிமே வரக்கூடாதுன்னு தெளிவா சொல்லிட்டீங்களா ? " . அவள் சொல்லி முடிக்கு முன் ஜான்சி குறுக்கிட்டாள் ,
" சில்வியா . ஊழியக்காரங்களைப் பத்தின விமர்சனங்களை தயவு செய்து உன்னோட வச்சுக்க . அவருக்குக் குடுக்குற ஒரு வேளை  சாப்பாட்டுலயும் , ஐம்பது ரூபாய்லயும் நாங்க ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டோம். நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்கு ஒப்புவிச்சாகணும். நீ என்ன பண்ணிக்கிட்டுருக்கேன்னு தெரியாமலேயே பண்ணிக்கிட்டுருக்கே. நீ ஃப்ரீயா இருக்கும் போது நேர்ல வா. பேசுவோம் " மொபைலை மேஜையில் வைத்தாள்.
செல்லமே !
இது போன்ற காரியங்கள் உன் வாழ்விலும் இருக்கக் கூடும். எந்த முடிவையும் ஒரு ஜெபத்துக்குப் பிறகு தீர்மானி. ஊழியக்கார் குறித்த மாம்சப் பிரகாரமான பரிகாச வார்த்தைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களும் அதில் ருசிகண்டு அதையே தொடர ஆரம்பித்து விட்டால் கர்த்தரை விட்டு விலகத்துவங்கும் ஒரு கூட்டத்தை உன்னை அறியாமலேயே உருவாக்க ஆரம்பிக்கிறாய் என்று உணர்ந்து கொள்.
" நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு 9 :41 
செல்லமாய் ,
John Saravanan
9042090917

    
[3/4, 3:14 PM] Samson David Pastor VT: 👆ஊழியருக்கு கொடுப்பதின் அவசியத்தையும், அதிலே உள்ள நியாயத்தையும் சொல்லும் கதை. 🙏

[3/4, 3:33 PM] Elango: அருமையான நடையும் கண்ணீரை பிதுங்கசெய்யும் கதையும்.😭😭😭😭

உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.❤❤❤❤

[3/4, 3:47 PM] Jeyachandren Isaac VT: பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”
“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.
“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?"
ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”
“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.
“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.
“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”
அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.
“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம்  தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”
“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.
இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின்  அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.
அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.
அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.
இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).
இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.
ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.
இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
இறைவனை வணங்குவதோ, வேதங்களை படிப்பதோ, ஆலயத்துக்கு செல்வதோ, தொண்டு முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.
👆Nice one too from whatsap
[3/4, 4:08 PM] Elango: *வீட்டு லோனில் தசமபாகம்*‼👇👇👇
ஒரு ஏழை சகோதரி நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி, பேங்க் மூலமாக கிடைத்த வீட்டு லோன் தொகையையும் சேர்த்து ஒரு வீடு கட்டினார். வாங்கிய லோன் தொகையிலும், அடமானம் வைத்த நகைமூலம் கிடைத்த பணத்திலும் தசமபாகம் சபைக்கு கொடுக்காவிட்டால் அந்த புதிய வீட்டை கர்த்தர் ஆசீர்வதிக்கமாட்டார்,
அந்த வீட்டுக்குள் பிசாசு புகுந்துவிடும் என்று அந்த சகோதரியின் சபையான பெந்தேகோஸ்தேசபை பாஸ்டர் அந்த பெண்ணை எச்சரித்திருக்கிறார். 👿😈👿👿👿
இப்படி யாராவது புறமதத்தினர் கடவுள் பெயரில் மக்களை பயமுறுத்தி பணம் பிடுங்குவார்களா? ஆனால் பெந்தேகோஸ்தே சபையில் இந்த ஏமாற்று நடக்கிறது
😕😮🤔🙄

[3/4, 4:18 PM] Elango: ⚠⚠⚠⚠👇👇👇👇
நான் குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன்.
இடம்: நீதிமன்றம்
நேரம்: காலை 11.00 மணி
பாத்திரங்கள்: நீதிபதி மற்றும் பாஸ்டர் ஜோன்ஸ்
நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! நீங்கள் உங்கள் திருச்சபைக்கு வரும் மக்களிடம் கடந்த 20 ஆண்டுகளாக அவர்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றிப் பெற்றதாகவும். தசமபாகம் தருபவர்களை இறைவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராதவர்கள் மீது தேவனுடைய சாபம் வருமென்று மிரட்டியும் தசமபாகத்தைப் பெற்றதாக தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், எமக்கு இறைவன் அருளின வேதம் எதைச் சொல்லுகிறதோ அதையே நான் என் மக்களுக்கு போதித்தேன். ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்க்கு தசமபாகம் கொடுத்தான் தேவன் அதினிமித்தம் அவனை ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.
நீதிபதி: அது சரி அல்ல! ஆதியாகமம் 13:2 இல் தான் ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! அதைத்தானே நானும் கூறுகிறேன்?
நீதிபதி: அந்த வசனம் ஆதியாகமம் 13 ஆம் அதிகாரத்தில் வருகிறது. ஆனால் ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தது அதற்கு அடுத்த அதிகாரத்தில்தான் வருகிறது (ஆதி14:20) அப்படியானால் மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுப்பதற்க்கு முன்னமே ஆபிரகாம் ஐசுவரியவானாய் இருந்தான் என்பது தெளிவாக இருக்கிறதல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! நீங்கள் சொல்வதும் சரிதான்.
நீதிபதி: அப்படியானால் ஆபிரகாமின் பொருளாதார ஆசீர்வாதம் தசமபாகம் கொடுத்ததினால் வந்ததல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)

நீதிபதி: பாஸ்டர் ஜோன்ஸ் அவர்களே! ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததினால் தேவன் அவனை ஆசீர்வதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் ஆபிரகாம் எத்தனை முறை மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒரே ஒரு முறைதான்.
நீதிபதி: அவன் மாதந்தோறும் கொடுத்ததாகப் பதிவு செய்யப்படவில்லை அல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை

நீதிபதி: சரி, ஆபிரகாம் தான் தசமபாகமாகச் செலுத்தியவற்றை எங்கிருந்து பெற்றான்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவை அவனுக்கு யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளாகக் கிடைத்தவை.
நீதிபதி: அப்படியானால் அவன் தனது சுய சம்பாத்தியமான வருமானத்திலிருந்து கொடுக்கவில்லை மாறாக தனக்கு சொந்தமல்லாத யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தான் என்று சொல்லுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம் அப்படித்தான் வேதம் கூறுகிறது.

நீதிபதி: ஆபிரகாம் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து அல்லது சொந்தப் பொருளிலிருந்து மெல்கிசேதேகிற்கோ அல்லது வேறு யாருக்குமோ தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அது…..வந்து…இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

நீதிபதி: வேதத்தை நன்கு கற்றறிந்து போதகராக இருக்கும் நீங்கள் “நினைக்கிறேன்” என்றெல்லாம் நீதிமன்றத்தில் பதிலளிக்கக் கூடாது. ஆபிரகாம் தனது சொந்தப் பொருளிலிருந்து எடுத்து தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, நான் படித்தவரை எங்கும் அப்படிப் பதிவு செய்யப்பட வில்லை.

நீதிபதி: சரி..ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு எவைகளையெல்லாம் தசமபாகமாகக் கொடுத்தான்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளிலிலிருந்து கொடுத்ததாக வேதம் சொல்லுகிறது. அது கால்நடைகளாகவோ, உணவாகவோ அல்லது மக்கள் பயன்படுத்திய பிற பொருட்களாகவோ இருக்கலாம்.

நீதிபதி: பணத்தை தசமபாகமாகக் கொடுத்ததாக அங்கே குறிப்பிடப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை
நீதிபதி: சரி…ஆபிரகாம் விஷயத்தில் எனது கடைசிக் கேள்வி, மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுக்கச் சொல்லி தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆபிரகாம் அதைத் தானே விரும்பிப் பரிசாகக் கொடுத்தான்

நீதிபதி: நீங்கள் சொன்னவைகளை எல்லாம் வைத்துப் பார்த்தால், ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு தானே விரும்பித்தான் பரிசாகக் கொடுத்தான், அதைக் கொடுக்கும்படி யாரும் அவனை நிர்பந்திக்கவில்லை, கொடுத்தது பணமும் அல்ல என்பது தெளிவாக விளங்குகிறது. அப்படியானால் எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களது மாத வருமானத்தில் 10% பணத்தை திருச்சபைக்கு தர வேண்டும் என நிர்பந்திப்பது என்ன நியாயம்?
நீங்கள் உங்கள் சொந்த வாயால் ஒப்புக்கொண்ட காரியங்களை வைத்தே இதுவரை உங்கள் சொந்த லாபத்திற்காக வேதத்தை திரித்து உபதேசித்து மக்களைச் சுரண்டியிருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.
பாஸ்டர்.ஜோன்ஸ்: நீதிபதி அவர்களே! சற்றுப் பொறுங்கள், தசமபாகம் விஷயத்தில் ஆபிரகாமின் காரியத்தை மேற்கோள் காட்டிப் போதித்தது எவ்வளவு மதியீனம் என்பதை நான் இப்பொழுது உணர்கிறேன். ஆனால் தசமபாகம் குறித்ததான என்னுடைய நம்பிக்கைக்கு ஆதரவாக வேதத்தில் இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. யாக்கோபு தேவனுக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

நீதிபதி: சரி..யாக்கோபு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். நீங்கள் மேற்கோள் காட்டிய பகுதியை வேதத்திலிருந்து வாசியுங்கள்.
பாஸ்டர்.ஜோன்ஸ்: நிச்சயமாக…ஆதியாகமம் 28:20-22 வரை வாசிக்கிறேன் கேளுங்கள் “அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்” என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது.

நீதிபதி: நாம் யாக்கோபுடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா பாஸ்டர்.ஜோன்ஸ்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! யாக்கோபு தசமபாகம் தருவதாகப் பொருத்தனை பண்ணினார் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.
நீதிபதி: இங்கு நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன், யாக்கோபு என்ன பொருத்தனை பண்ணினார்? தேவன் என்னை ஆசீர்வதித்தால் மாத்திரமே…தசமபாகம் தருவேன் என்றல்லவா கூறுகிறார். நான் தசமபாகம் தரவேண்டுமானால் தேவன் முதலாவது என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு வருகிறது. நாமும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: நான் அதைக் குறிப்பிடவில்லை…
நீதிபதி: வேறு எதைக் குறிப்பிட்டீர்கள்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: நாமும் கடவுளுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது.
நீதிபதி: நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக வேதத்தைப் புரட்டுகிறீர்கள் என்பது மீண்டும் புலனாகிறது. அதுமட்டுமன்றி யாக்கோபு தனது பொருத்தனையை எப்படிக் காப்பாற்றினார் என்பதற்கான வேத ஆதாரங்களை நீங்கள் நீதிமன்றத்தில் சமர்பித்தாக வேண்டும். மேலும் அவர் எங்கு அல்லது யாரிடத்தில் அந்த தசமபாகத்தைக் கொடுத்தார் என்பதற்கான வேத ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும் ஏனனில் அதைப் பெற்றுக் கொள்ள அந்த காலத்தில் தேவாலயமோ லேவியரோ இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவர் பொருத்தனையை நிறைவேற்றினார் என்பதற்கான ஆதாரங்களோ அல்லது அதை எங்கு அல்லது யாரிடத்தில் கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்களோ வேதத்தில் எங்குமே இல்லை.
நீதிபதி: யாக்கோபு தானே விரும்பித்தான் அந்தப் பொருத்தனையைச் செய்தார் என்பதும் மேலும் அது ஒரு நிபந்தனைக்குட்பட்ட பொருத்தனை என்பதும் தெளிவாக இருக்கிறது. ஆக பொருந்தாத இந்த வேத பகுதியை மேற்கோள்காட்டி  தசமபாகம் செலுத்த வேண்டும் என்பதை கட்டளையாக சபையில் போதிக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒப்புக் கொள்ளுகிறேன், ஆனால் ஜனங்கள் தசமபாகம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் பல்வேறு வேதவசனங்கள் இருக்கின்றன.

நீதிபதி: நீங்கள் இதுவரைக் கொடுத்த எந்த பதிலுமே திருப்தியாக இல்லை. நீங்கள் வேத வாக்கியத்தை எடுத்து அதை உங்கள் லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஆனாலும் தாங்கள் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் உள்ள குடிமகன் என்பதால் தங்கள் வாதத்தை நிரூபிக்க இன்னும் ஆதாரங்களை எடுத்து வைக்க வாய்ப்பு தருகிறேன்.
பாஸ்டர்.ஜோன்ஸ்: மிக்க நன்றி! மல்கியாவின் புத்தகத்தில் 3 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனமுதல் வாசிக்கிறேன் ”மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இதிலிருந்து நாம் தசமபாகம் தரவேண்டும் என்றும் தராவிட்டால் கர்த்தர் சபிப்பார் என்றும் வேதம் சொல்லுகிறது.
நீதிபதி: இதைக் கர்த்தர் யாரிடம் கூறுகிறார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இஸ்ரவேல் மக்களிடம்…
நீதிபதி: அப்படியா?…மல்கியா 2:1 ஐ வாசிக்க முடியுமா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: சரி, வாசிக்கிறேன்..”இப்போதும் ஆசாரியர்களே இந்தக் கட்டளை உங்களுக்குரியது…”
நீதிபதி: அப்படியானால் மூன்றாம் அதிகாரத்தில் ஆசாரியர்களிடம் பேசி முடித்துவிட்டாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை யுவர் ஆனர்!
நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! பதில் சொல்லுங்கள் இங்கும் கர்த்தர் பணத்தை தசமபாகமாகச் செலுத்தச் சொல்லுகிறாரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அக்காலத்தில் பணம் புழக்கத்தில் இல்லை
நீதிபதி: தவறு! வேதவிற்பன்னரான தங்களுக்குத் தெரியாதா? பணப்புழக்கத்தைக் குறித்து ஆதியாகமத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மல்கியா புத்தகமானது ஆதியாகமத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. இங்கு ஆகாரங்களையெல்லாம் பண்டகசாலைக்குக் கொண்டுவரும்படி கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லேவியரும் தகப்பனற்ற பிள்ளைகளும் ஏழை விதவைகளும் உண்டு பசியாறும்படிக்கே!
கவனியுங்கள்! இங்கும் கூட தசமபாகம் என்பது ஆகாரமே தவிர பணம் அல்ல…
பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)
நீதிபதி: இந்தக் கட்டளையானது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஒரு தேசத்துக்குக் கொடுக்கப் பட்டது. இயேசு கிறிஸ்து அந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி விட்டார் என்பதையும் இனி நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல என்பதையும் மறந்துவிட்டீர்களா? இங்கும் கூட நீங்கள் ஆகாரம் என்று இருக்கிறதை பணம் என்று புரட்டி போதிக்கிறீர்கள். ஆகாரம் என்று இருந்த தசமபாகத்தை தேவன் பணம் என்று மாற்றிவிட்டார் என்று வேதத்தில் ஏதேனும் ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: எனக்குத் தெரிந்து இல்லை…
நீதிபதி: பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு தேவன் கொடுத்த ஒரு குறிப்பிட்ட கட்டளையை எடுத்து, திரித்து அதைப் புதிய ஏற்பாட்டு ஜனங்களுக்குப் போதிக்கிறீர்கள், உங்களுக்கு வருமனம் வரவேண்டுமென்பதற்காக. இதைத் தவறு உங்கள் மனசாட்சி உங்களுக்கு உணர்த்தவில்லையா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பட்டிலும் கூட இயேசு தசமபாகத்தைக் குறித்து கட்டளை கொடுத்திருக்கிறார். மத்தேயு 23:23ஐ வாசித்துப் பாருங்கள் மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும். இங்கு இயேசு தசமபாகம் செலுத்துவதை விடாதிருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

நீதிபதி: உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டும், இதை இயேசு யாரிடம் சொல்லுகிறார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: வேதபரகரிடமும் பரிசேயரிடமும்

நீதிபதி: நீங்கள் வேதபாரகரா? பரிசேயரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஐயோ!…இரண்டுமே இல்லை.
நீதிபதி: இயேசு இங்கு நியாயப்பிரமாண சட்டத்தைக் கைக்கொள்ளுவதை விடாதிருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்.  அப்படியானால் நீங்கள் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை
நீதிபதி: ஏன் இல்லை?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஏனென்றால் இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிவிட்டார்.
நீதிபதி: அதை அவர் எப்பொழுது நிறைவேற்றினார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அவர் சிலுவையில் மரித்தபோது
நீதிபதி: அப்படியானால் நியாயப்பிரமாணமானது இயேசு சிலுவையில் மரிக்கும்வரை அதிகாரத்திலிருந்தது அல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! சரிதான்…

நீதிபதி: நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: புரிகிறது யுவர் ஆனர்!…இயேசு மரிக்கும் வரை நியாயப்பிரமாணம் அதிகாரத்திலிருந்தது. வேதபாரகரும் பரிசேயரும் அதற்குக் கீழ்ப்பட்டிருந்து நியாயப்பிரமாணச் சட்டத்தின் ஒரு கட்டளையான தசமபாகத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்தார்கள். எப்பொழுது நியாயப்பிரமாணம் நிறைவுற்றதோ அப்பொழுது தசமபாகமும் நிறைவுற்றது.
நீதிபதி: அந்த வசனத்தை நீங்கள் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் எவற்றை தசமபாகமாகச் செலுத்தினார்கள்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒற்தலாம், வெந்தயம், சீரகம்

நீதிபதி: இங்கும் பணம் குறிப்பிடப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆனால் உணவுப் பொருட்களை மக்கள் தசமபாகமாகக் கொடுத்தால் நாங்கள் சபையை எப்படி நடத்துவது? நாங்கள் சபைக்கட்டிடம் கட்ட வாங்கிய கடனைச் செலுத்த வேண்டும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், மற்ற கட்டணங்களைக் கட்ட வேண்டும். எங்கள் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டுமல்லவா? நாங்கள் எங்கள் மக்கள் தரும் பணத்தைச் சார்ந்து இருக்கிறோம்.
நீதிபதி: உங்கள் தேவைகளைச் சொல்லி தவறுகளை நியாயப்படுத்த முடியாது பாஸ்டர்.ஜோன்ஸ். உங்கள் கடனையும் கட்டணங்களையும் கட்ட வேண்டுமென்பதற்காக வேத வசனத்தைத் திரித்து தேவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராவிட்டால் தேவன் சபிப்பார் என்று பயங்காட்டியும் அப்பாவி ஜனங்களைச் சுரண்டுகிறீர்கள். உங்களை ஆவிக்குரிய தகப்பனாகவும் தங்கள் மேய்ப்பனாகவும் ஏற்றுக்கொண்டு உங்களை கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் என்று நம்பும் ஜனங்களை நடத்துகிற விதம் இதுதானா? சொல்லுங்கள்.
நீதிபதி: முடிப்பதற்குமுன் உங்களுக்காக சில காரியங்களைச் சொல்லுகிறேன், பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! கேளுங்கள்.
தசமபாகம் என்பது பணமல்ல, அது ஆகாரம். அது ஏழைகளுடைய வயிற்றுப் பசி ஆற்ற கொடுக்கப்பட்டது உங்கள் ஆடம்பர கட்டடங்களுக்காக அல்ல.
அது நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது. புதிய ஏற்ப்பாட்டு சபைக்கல்ல.
அப்படியானால் புதிய ஏற்பாட்டு சபையில் உள்ள ஏழைகளை எப்படி போஷிப்பது? புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களிடையே இருந்த ஏழைகளை தாங்களே போஷித்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆதித்திருச்சபை விசுவாசிகளின் காணிக்கைகள் அவர்களுக்குள்ளே இருந்த தரித்திரரை போஷித்ததே தவிர அப்போஸ்தலரை கோடீஸ்வரர்கள் ஆக்கவில்லை.
புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பவுல் 2கொரி9:7 இல் ஆலோசனை கூறுகிறார். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். ஒருவன் தானே விருப்பப்பட்டு தனது வருமானத்தில் 10% கொடுப்பது தவறு அல்ல. ஆனால் அப்படிக் கொடுக்கச்சொல்லி வற்புறுத்துவதே தவறு.
நீங்கள் மறுபடியும் ஜனங்களை அடிமைத்தனத்துக்குள்ளும் சாபத்துக்குள்ளும் தள்ளுகிறீர்கள் கலாத்தியர் 3:10 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே” மேலும் கலாத்தியர் 5:4 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்” ஏற்கனவே விடுதலை பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தனத்துக்குள்ளாக இழுத்துச் செல்லுவது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதை அறியீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இப்பொழுது உணர்கிறேன். சுயாதீனம் பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தன நுகத்துக்கு இழுத்துச் செல்லுவது எவ்வளவு பெரிய பாவம்! இதை இவ்வளவு நாட்களாக அறியாது இருந்துவிட்டேன்.
நான் இருந்த சபையில் எந்த போதனையைக் கேட்டேனோ அதையே நானும் போதிக்க ஆரம்பித்து விட்டேன். வேத வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவில்லை.
ஆம்! நான் குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன்

[3/4, 4:19 PM] Elango: தசமபாகம் வழக்கு 👆🏼👆🏼forwarded message 🙏

[3/4, 4:23 PM] Jeyachandren Isaac VT: 👆👌✅👍
பாஸ்டர் ஜோன்ஸ் ஒத்துக்கொண்டது லட்சத்தில் ஒரு நிகழ்ச்சியாக கணக்கில் கொள்வதே புத்திசாலித்தனம்.....👍😃
விசுவாசம் எல்லாரிடத்திலேயும் இல்லையே 🤔

[3/4, 4:26 PM] Samson David Pastor VT: கற்பனை கதாபாத்திரங்களில் தான், Pr. Jones ஐயாவை பார்க்க முடிகிறது. 🤔😀

[3/4, 4:26 PM] Elango: புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பவுல் 2கொரி9:7 இல் ஆலோசனை கூறுகிறார். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். ஒருவன் தானே விருப்பப்பட்டு தனது வருமானத்தில் 10% கொடுப்பது தவறு அல்ல. ஆனால் அப்படிக் கொடுக்கச்சொல்லி வற்புறுத்துவதே தவறு.
நீங்கள் மறுபடியும் ஜனங்களை அடிமைத்தனத்துக்குள்ளும் சாபத்துக்குள்ளும் தள்ளுகிறீர்கள் கலாத்தியர் 3:10 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே” மேலும் கலாத்தியர் 5:4 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்” ஏற்கனவே விடுதலை பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தனத்துக்குள்ளாக இழுத்துச் செல்லுவது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதை அறியீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இப்பொழுது உணர்கிறேன். சுயாதீனம் பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தன நுகத்துக்கு இழுத்துச் செல்லுவது எவ்வளவு பெரிய பாவம்! இதை இவ்வளவு நாட்களாக அறியாது இருந்துவிட்டேன்.
‼நான் இருந்த சபையில் எந்த போதனையைக் கேட்டேனோ அதையே நானும் போதிக்க ஆரம்பித்து விட்டேன். வேத வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவில்லை.‼
*ஆம்! நான் குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன்*😭😭😭😭😭😭😭

[3/4, 4:29 PM] Elango: தேவன் நமக்கு செய்த கிருபைகளையும், அவர் நம்மை பலமுறை மன்னித்ததையும், அவர் சிந்தியஇரத்தத்தையும், நம் படிப்புக்குமேல், நம் தகுதிக்குமேல் நாம் உயர்த்தப்படும்போது, ஆசீர்வதிக்கப்படும்போது அவைகளை நினைத்துப்பார்க்கும் ஒரு விசுவாசி காணிக்கை கொடுப்பதில்தசமபாக கணக்கு பார்க்கமாட்டான்,‼
 *தசமபாகத்துக்குமேல் அள்ளி கொடுப்பான்.*
 நன்றி உணர்வு ஒருவனுக்கு இருக்குமேயானால் தன் வீட்டின் தேவைகள் அதிகம் இருந்தாலும், திருச்சபையின் ஒரு முக்கிய தேவை என்று அறியும்போது, அவசர தேவை, மிஷனரிகளின் அவசிய தேவைகள் இவைகளை அறியநேரும்போது, மக்கதொனியா சபையினர் தங்கள் தரித்திரத்தில், கொடிய சோதனையின் நேரத்தில்,உபத்திரவ நேரத்தில், தங்கள் திராணிக்குதக்கதாகவும், திராணிக்கு மிஞ்சியும் அவர்களாகவே கொடுத்தார்கள் என்பதற்கு நான் சாட்சி என்று பவுல் அந்த ஏழை சபை மக்களை புகழ்ந்து பேசுவதைப்போல நாம் கொடுக்க ஆசைப்படுவோம். அதுவும் பவுல் கூறுகிறார் அவர்கள் என் பிரசங்கம் கேட்டபின் அவர்கள் அப்படி கொடுக்கவில்லை.
பிரசங்கம் கேட்கும்முன்பே அவர்களாகவே கொடுத்தார்கள் என்று குறிப்பிடுவதை கவனியுங்கள். 2 கொரி 8:1-3.

[3/4, 4:31 PM] Elango: *இப்போதுள்ள பெந்தேகோஸ்தே சபைகளில் காணிக்கை எவ்வளவு வருகிறது? தசமபாகம் எவ்வளவு வருகிறது? ஸ்தோத்திர காணிக்கை எவ்வளவு வருகிறது? என்பதை இதுவரை அந்தந்த சபை மக்கள் ஒருவருக்கும் தெரியாது.*😭😭😭😭
அந்த காணிக்கையிலிருந்து பாஸ்டர் எவ்வளவு எடுத்துக்கொள்கிறார். அதுவும் சபை மக்களுக்கு தெரியாது? தப்பிதவறி யாராவது கணக்கு கேட்டால் அவ்வளவுதான்.
மிரியாம் குஷ்டம்முதல் பலவித சாபங்கள் கூறி அந்த விசுவாசியை அல்லது கேள்வி கேட்ட உதவி பாஸ்டரை ஓரத்தில் தீண்டத்தகாதவன்போல் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.

[3/4, 4:31 PM] Jeyachandren Isaac VT: 👆✅உண்மைதான்.
இன்றைக்கு ஏராளமான சபைகள் தனிமனித ஆளுகையாலும், மாறுபாடான உபதேசங்களாலும், பழைய ஏற்பாட்டு சபைகளாகவே இயங்கிவருவதே உண்மை

[3/4, 4:33 PM] Jeyachandren Isaac VT: 👆✅
அவலநிலை...
கூவத்தூர் ரிசாரட் நிலைமைதான்😰😰😰😰

[3/4, 4:33 PM] Jeyachandren Isaac VT: 👆ரிசார்ட்

[3/4, 4:42 PM] Samson David Pastor VT: மிரியாம் போல குஷ்டம் வரும் என்று, ஊழியர்களை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களூக்கு சாபமிடும் ஊழியர்கள்,
தாங்கள் மோசேக்களா என்றூ ஆராய்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆலோசனை.
(மிரியாமை மோசே சபிக்கவில்லை)

[3/4, 4:46 PM] Elango: தசமபாகம்என்று வார்த்தையைகூறி பயமுறுத்த தேவையில்லை. சாபம்போட்டு பயமுறுத்ததேவையயில்லை.
ஆபிரகாமை, தாவீதை, யாக்கோபை உதாரணம் காட்டி ஏமாற்ற வேண்டிய தேவையில்லை.
*நன்றியுள்ள அவன் தானாகவே யாரும் கட்டாயப்படுத்தாமலே, தேவையை அறிந்து ஆசையோடு காணிக்கை கொடுப்பான்,*
 யாத்திராகமம் 25:1 மனப்பூர்வமாய் கொடுக்கிறவனிடம் காணிக்கை வாங்குங்கள் என்று எழுதியுள்ளது. இது பழைய ஏற்பாட்டு வசனம்தான்.
இந்த கட்டளையை கொடுத்த அன்றைய கர்த்தர்தான் இன்றும் இருக்கிறார்.

[3/4, 4:47 PM] Stanley VT: அவலமே
கொடுமையே
பணத்தாசை பெரிய விக்கரக ஆராதனை.
வருமானத்தில் 10 ல் ஒரு பங்கே.
கடனில் 10 ல் ஒரு பங்கு பாதகமே.
தேசத்தில் சபைகள் உழியத்திற்க்கென்று தனி சட்டம்ஒழுங்கு தேவை.

[3/4, 4:49 PM] Stanley VT: அருமை உதாரனம்.

[3/4, 4:54 PM] Samson David Pastor VT: *PASTORS ARE HUMAN TOO!*
*He stood up to teach in our midweek service. The first thing he asked the church to do was to go ask someone "How was your day?".*
*Everyone went around asking, shaking and patting each others back. Some even hugged themselves!*
*I smiled as I saw it all.* *Guess what, no one came to the pastor to ask that simple question 'How was your day?'. Yet! he was tired and it had been a really hard day for him.*
*Pastors and Medical doctors may have something in common- people believe they are fine as long as they are breathing!*
*You are quick to ask your pastor "Are you praying for me?" But have you ever told him "I am praying for you".*
*You know how to accuse the pastor of not visiting you but have you ever stopped by to check on him and his family?*
*You tell the pastor that you are going on vacation but have you ever wondered when last he had a break?*
*Your pastor smiles at you telling you "It is well with you" when at times, it is a prophecy for himself.*
*A pastor can officiate a wedding just after consoling a bereaved family (Can you imagine that emotional switch- yet he must be stable).*
*Your pastor is human too! Trust me, there are  days he did not feel like coming to church but he still did! Some of the lovely suit covers the pains.*
*I have seen pastors quit because of depression (true!). Everyone knows how to fault a Pastor but not many know he has pains of his own. Everyone know how to judge a Pastors action but not everyone want him to discipline them even if its part of his job!*
*You can put a smile on your pastor!! Appreciate your Pastor. Buy gifts for your pastor and his family too. Send words and messages of love and encouragement to him. Seriously, when last did you call your Pastor just to wish him well and ask how he is?Distance is not a barrier!!!!!*
*Remember, he has the onerous job of watching over your spiritual well being. The happier and more stable he is, the better he will discharge his duties! Help your Pastor to succeed!*
*I have simply told you what some Pastors may never say!. Trust me! You can start by sharing this with others!*
*God bless our Pastors!*
👏 படித்து, மதித்து 🙋🏼♂🙏

[3/4, 5:01 PM] Elango: சபையில் உள்ள விசுவாசிகள் ... கிறிஸ்துவை அறியாத அநேக பிள்ளைகளை சபைக்கு அழைத்து வருகின்றனர்.
ஆனால் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு அதாவது ஞானஸ்நானம் எடுத்த பிறகு... தசம பாகம் கொடுங்க சபையில் என்று போதிக்கின்றனர்.
சபைக்கு ஆர்வமான போன ஆடுகள்... திரும்ப பின்மாற்றத்திக்கு காரணமாக சபை போதகர்கள் இருக்கக்கூடாது😭😭😭😭
நான் அறிந்த நெருங்கிய உறவினரின் பின்மாற்றம் 😭😭😭

[3/4, 5:01 PM] Elango: மத்தேயு 23:15
[15]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

[3/4, 5:04 PM] Kumar Bro VT: 😀😀😀😀 எப்படியாவது  ஏத்துகிட்ட சரிதான் 👌 👌 👌
கடவுளுக்கு தரவேண்டும் 10%இல்லை 20 %50%கூட  தரலாம்  எதற்காக என்று தெரிந்து மகிழ்ச்சியாக  தர வேண்டும்  என்பது என் கருத்து.... 🙏 🙏 🙏

[3/4, 5:12 PM] Elango: *சபை ஆரம்பித்து அல்லது மிஷனரி ஊழியம்தொடங்கி பல வருடமாகியும் ஒரு ஆத்துமாவையும் கொண்டுவராத ஒரு புதிய ஆத்துமாவையும், சபையில் சேர்க்காத ஊழியராக இருந்து ஞாயிறு ஆராதனையைமட்டும் கடமைக்காக நடத்துபவராக இருக்கும் அந்த ஊழியனை இவர் ஒரு போலி என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.*⚠⚠⚠⚠⚠⚠⚠⚠
 அந்த கிராமம் போனேன், துண்டுப்பிரதி விநியோகித்தேன் என்று மனதார பொய் சொல்லும் ஊழியர்களும் உண்டு.💔❣
 அப்படிப்பட்ட எந்த ஊழியனையும்அல்லது பாஸ்டரையும் சபை மக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.💡🔦
*அப்படிப்பட்ட ஊழியர்களை விசுவாசிகள் காணிக்கை கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள், அவர்களை கெடுக்காதீர்கள்*‼

[3/4, 5:15 PM] Elango: 💰💵 *இன்றைய வேத தியானம் - 04/03/2017* 💰💵
👉 அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,  போதகர்கள், சுவிசேசகர்கள்  என்பவர்கள்... தான் நடத்தும் அல்லது  ஐக்கியமாயிருக்கும்  சபைக்கு தசம பாகம் கொடுக்க வேண்டுமா❓
👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓
               *வேத தியானம்*

[3/4, 5:20 PM] Elango: 2 கொரிந்தியர் 9:7
[7]அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்;
*உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.*
உற்சாகமாக கொடுப்பதையே தேவன் எதிர்பார்க்கும் போது, நாம் பால் கொடுக்காத மாட்டை இரத்தம் வரும் அளவுக்கு உறிஞ்சி கட்டாயப்படுத்த வேண்டும்❣❣❣❣❣

[3/4, 5:22 PM] Elango: தசமபாகம் கொடுகாதவர்களுக்கு நரகம் போக வாய்ப்புண்டா இல்லையோ ...ஆனால்
கட்டயாம் கொடு இல்லாவிட்டால் நீ சரியான கிறிஸ்தவன் இல்லை,
உன்னை பிசாசு குடுக்ககூடாதபடி வஞ்சித்து வைத்து இருக்கிறான் என்று போதிபவர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை நரகம் போக வைப்பு இருக்குமோ என்று தோனுகிறது.
*ஏனென்றால் எத்தனையோ சபைகளில் காணிக்கை தசமபாகம் கட்டாயம்* *குடுத்தே ஆகவேண்டும் என்று சொல்லி எத்தனையோ விசுவாசிகள் முதலில் சபையை விட்டும் பின்பு கிறிஸ்துவை விட்டும்* *ஒரேடியாக விசுவாசத்தை விட்டும் வழி விலகி*
*போனதை நான் நேரடியாகவே பார்திருக்கிறேன்.*
மாற்கு : 9 42.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
இதினிமித்தம் இடறல் வந்தாலும் அதுவும் இடறல்தானே.......

[3/4, 5:28 PM] Tamilmani Ayya VT: *கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்.*
இது காணிக்கை -  தசமபாகம் & தான தர்மம் எல்லாவற்றுக்குமே, அதுவும் எல்லோருக்குமே. கர்த்தரே நமக்கு தரும்போது எல்லோருமே கொடுக்க வேண்டும்.
40% தரும் தேவ மனிதர்கள் இருக்கிறார்கள்.

[3/4, 5:30 PM] Tamilmani Ayya VT: தசமபாகமோ காணிக்கையோ
தர்மமோ தானமோ
மன மகிழ்ச்சியோடு கொடுங்கள்.
உற்சாகமாய்
கொடுங்கள்.
"நான்
சொல்லுகிறது என்னவெனில்,
சிறுக
விதைக்கிறவன்
சிறுக அறுப்பான்,
பெருக
விதைக்கிறவன்
பெருக
அறுப்பான்."
- 2 கொரிந்தியர் 9: 6
உற்சாகமாய்க் கொடுக்கிறவன்
இடத்தில்
தேவன்
பிரியமாய்
இருக்கிறார்.
உங்கள் வீட்டின்
விதை நெல்லை
எங்கு விதைப்பீர்கள்?
உங்கள் சொந்த நிலத்தில்தானே,
தசமபாகமும் அப்படியே!!
உங்கள் நிலத்தில் ஒரு விதைநெல் எப்படி பலமடங்காக பலன் தருகிறதோ அப்படியே நீங்களும் பல விதைநெல்களை
விதைத்து பல பல
மடங்கு பலன் பெறுங்கள்.

[3/4, 5:40 PM] Kumar Bro VT: சபையில் ஆத்தூமாக்களை சேர்க்கவில்லையென்றாலூம் பரவாயில்லை   குறைய  கூடாது.... 🙏 🙏 🙏

[3/4, 5:51 PM] Manikam VT: தசம பாகம் பற்றிய மிகத்தெளிவான ஆவிக்குரிய எளிமையான விளக்கம்
கட்டுரையாளரைப் பயன்படுத்தின கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

[3/4, 6:49 PM] Isaac VT: மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
[3/4, 6:50 PM] Isaac VT: மல்கியா3:8

[3/4, 7:02 PM] Elango: ஒரு சகோரரின் கேள்வி :-👇👇👇
நகரத்தில் அவர் போகும் சபைக்கு ஒரு இலட்சம் சபை மாத காணிக்கையாக வருகிறது‼
அவருடைய சொந்த ஞானஸ்நானம் எடுத்த கிராம புற சபையில் மாத சபை காணிக்கையே 1000 ரூபாய் தான்‼
இப்போது சொல்லுங்கள் அவர் எந்த சபைக்கு தசமபாக காணிக்கை அனுப்ப வேண்டும்?
பற்றாக்குறை சபைக்கா?
புதித்து திருப்தியான சபைக்கா?

[3/4, 7:07 PM] Elango: வேதத்தின் படி எங்கே அவர் தசம பாகம் அல்லது காணிக்கை அனுப்ப வேண்டும்.
மகா கேள்விக்குறியில் அந்த சகோதரர் இருக்கிறார்
தசம பாகத்தை எங்கே அனுப்பவது என்று தீர்மானத்தை ஆண்டவர்   அவரவருடைய விருப்பப்படியே விட்டுவிடுவதுண்டா

[3/4, 7:09 PM] Elango: பிணையாளிக்கு வைத்தியன் தேவையா?
சுகமாயிருப்பவனுக்கு வைத்தியன் தேவையா?🤔🤔

[3/4, 7:13 PM] Jeyachandren Isaac VT: அது அவருடைய விருப்பம்தானே பிரதர்..
விருப்பம் இருந்தால் அந்த கிராமசபைக்கும் பிரித்துக் கொடுக்கலாம்...
ஆனால் இவைகள் எல்லாம் கட்டாயம் இல்லை...
மேலும் ஞானஸ்நானம் எடுத்த சபை சொந்த சபை என்பது எவ்வளவு சரி என்று தெரியவில்லை...
மேலும் எந்த உண்மை சபையும் எந்த ஒரு தனி மனிதரை சார்ந்து இருக்க அவசியமில்லை என்பதே என் கருத்தும் கூட....
உதாரணத்திற்கு பிலிப்பு வழியிலே ஒரு மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தப்பிறகு அவர் எந்த சபைக்கு போனார் என்ற காரியங்கள் எல்லாம் முக்கியபடுத்தவில்லை என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும்

[3/4, 7:18 PM] Jeyachandren Isaac VT: ஒருவர் ஞானஸ்நானம் எடுத்த சபை ஒன்றும், பின் வேலை மாற்றம் காரணமாக வேற ஊருக்கு செல்லும் போது அங்கு செல்லும் சபை வேறாகவும் இருக்க வாய்ப்புண்டு...
தவறில்லையே...
மேலும் தான் விட்டு வந்த சபையை தன் தாய் சபை, அல்லது சொந்த சபை என கருதுவது அல்லது கருதாமல் போவது எல்லாம் காரியம் இல்லை எனவே தோணுகிறது

[3/4, 7:20 PM] Elango: 👍👍
தசம பாகத்தை பிரிக்கவே கூடாது என்று குற்றச்சாட்டு உண்டே ஐயா.
அப்படி பிரிக்கக்கூடாதென்றால் மிஷினரிகளான FMBP, IMS, GEMS ... இவர்களுக்கு யார் கொடுப்பார்கள்.
அல்லது தசம பாகம் சபைக்கு கொடுத்தது போக, தனியாக வேற பணத்தை அவர்களுக்கு அனுப்ப வேண்டுமா

[3/4, 7:23 PM] Jeyachandren Isaac VT: 👆பிரிக்கக்கூடாது  என்பது போன்ற பல வகை கட்டுபாடுகள், வரைமுறைகள் எல்லாம் மனித போதனைகளும், மனிதகட்டளைகளுமே

[3/4, 7:26 PM] Jeyachandren Isaac VT: 👆தாரளமாக பொருளாகவும் கொடுக்கலாம்👍
அது அந்த சபைக்கு தேவைபடும் பொருள் என்று கண்டறிந்து, சபை மூப்பர்களை கலந்து ஆலோசித்து தாராளமாக கொடுக்கலாம்.....

[3/4, 7:27 PM] Elango: சபையிலுள்ள தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் சகோ
அது நீங்க கொடுக்கிற பொருட்கள் மூலமாகவும் இருக்கலாம் அல்லது நீங்க கொடுக்கிற பணத்தின் மூலமாகவும் இருக்கலாம்.
1 கொரிந்தியர் 9:14
[14] *அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.*🍏🍎🍎🍊🍋🍌🍉🍇🍅🥑🥝🍍🍑🍒🍈🍓

[3/4, 7:36 PM] Elango: பையில தசம பாகத்தை போடலாமா, முன்னால போய் கொடுக்கலாமா என்பதை விட நீங்க உற்சாகமாக கொடுக்கிறீங்களா என்பதையே தேவன் பார்ப்பார் சகோ.
2 கொரிந்தியர் 9:7
[7]அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்;
*உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.*💞💓✝❤

[3/4, 7:41 PM] Satish New VT: ஆமாம் சிலர் பாஸ்டர் கையில் கொடுப்பார்கள்...ஆனால் அவர்களுக்கு பாஸ்டருக்கு கொடுக்கிறோம் என்ற எண்ணமே தவிர..தேவனுக்கு கொடுக்கிறோம் என்ற உணர்வு இருக்கிறதா என்றால்.அது சந்தேகமே..

[3/4, 7:45 PM] Samson David Pastor VT: கவனிக்க :
2 கொரிந்தியர் 8,9 அதிகாரங்கள், தசமபாகம், சபை காணிக்கை குறித்து அல்ல.
அது குறைவில் உள்ள பரிசுத்தவான்களூக்கு உதவி செய்யும்படி, துவங்கப்பட்ட "தர்மசகாய " ஊழியத்திற்கு கொடுப்பதைக் குறித்ததே. 🙏

[3/4, 7:46 PM] Elango: Yes pastor
 ஆனால் *உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.*
2 கொரிந்தியர் 9:7

[3/4, 7:55 PM] Kumar Bro VT: 👍🏻👍🏻👍🏻👍🏻இதை நம் சபையில்  சொல்லிச் செய்தால் .... 😡😡😡😡😡நம்மையும்  ஒரு மாதிரி  தான்  பார்க்கறாங்க ஏன்....

[3/4, 7:55 PM] Samson David Pastor VT: சபையை Hotel க்கு ஒப்பிட்டு, சாப்பிட்ட Hotelல் தானே பணம் கொடுக்கனும்!!!
சாப்பிடறது ஒரு Hotel, Bill pay பண்றது வேறு Hotel லிலா என்று தசம பாகம் கொடுப்பதைக் குறித்து ஊழியர்களின் Famous dialogue உண்டு.
பணத்தை மனதில் வைத்து, கடனே என்று அளந்து, அளந்து சோறு போடும் ஒரு வியாபார கடைக்கு சபையை ஒப்பிடுவது,
தேவனின் ஊழியத்தை தரம் குறைக்கிறதே!!

[3/4, 7:59 PM] Samson David Pastor VT: இப்படி எல்லாம் ஒரு ஊழியர் சிந்தித்து, தரம் குறைந்ததை பாரத்தோடு வெளிப்படுத்தினால், அவர் சபை ஊழியத்திற்கு எதிரி என்ற பட்டம் கட்டப்படுவார்.

[3/4, 8:02 PM] Jeyachandren Isaac VT: 👆 அவலநிலை...
ஊழியர்கள் மனம்திரும்பவேண்டியது அவசியம்👍

[3/4, 8:03 PM] Jeyachandren Isaac VT: 👆எதிரி மட்டுமா....கறுப்பு ஆடு, சாத்தான், ஓநாய்...😃😃

[3/4, 8:05 PM] Kumar Bro VT: வருக வருக  💐💐💐💐🙏🙏🙏🙏கிருப ஐயா  வருக....

[3/4, 8:05 PM] Elango: ஒளியின் தூதன் விட்டுட்டீங்களே😜

[3/4, 8:16 PM] Elango: 💰💵 *இன்றைய வேத தியானம் - 04/03/2017* 💰💵
👉 அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,  போதகர்கள், சுவிசேசகர்கள்  என்பவர்கள்... தான் நடத்தும் அல்லது  ஐக்கியமாயிருக்கும்  சபைக்கு தசம பாகம் கொடுக்க வேண்டுமா❓
👉 வேத அடிப்படையில் ஆதி சபையில்,  தசம பாகத்தை தேவ ஊழியர்கள்... தாங்கள் நடத்தும் அல்லது ஐக்கியமான  சபையில்  கொடுத்து வந்தார்களா❓
               *வேத தியானம்*

[3/4, 8:22 PM] Samson David Pastor VT: 👇👇👇👇👇👇👇👇
புதிய ஏற்பாட்டில் தசமபாகம் குறித்து என் கருத்தை வேதத்தின்படி 3,4 ஆடியோக்களில் பதிவிட்டுள்ளேன்.
அறிந்துக் கொள்ள விரும்புபவர்கள் கேளுங்கள். சத்தியத்தை அறிவீர்கள்.
தவறாக இருந்தால் சொல்லுங்க, பேசுவோம். 🙋🏼♂🙏
👆👆👆👆👆👆👆👆

[3/4, 8:29 PM] Apostle Kirubakaran VT: சாம் சன் ஐயா ? உங்கள் சந்தேகம் என்னா?

[3/4, 8:36 PM] Jeyachandren Isaac VT: 👆அப்.ஐயா👍👏🙏வருக வருக👍
அது சாம்சன் பிரதரின் சந்தேகம் இல்லை ஐயா...
தவறாய் போதிக்கிற ஊழியர்களுக்கு
அவருடைய தாழ்மையான வேண்டுகோளாக இருக்கிறது

[3/4, 9:04 PM] Tamilmani Ayya VT: *மனப்பூர்வமாய்  காணிக்கைகளை கொடுக்கனும் - வாங்கனும்*
கர்த்தர் மோசேயை நோக்கி:
"இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக."
- யாத்திராகமம் 25: 1 -2
நாம் சபைக்கு - ஊழியங்களுக்கு கொடுக்கும் காணிக்கை, தசம பாகம் மனப்பூர்வமாய் கீழ் படிந்து கொடுக்கனும். கொடுக்கச்சொல்லி இருக்காங்க அதற்க்காக கொடுக்கனும்னு இல்லாம மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுக்கனும். மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக என்று வேதம் சொல்லுகிறது.
காணிக்கை பொருட்களை எப்படி கொடுத்தார்கள் என பாருங்கள்
எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள்.
யாத்திராகமம் 35 :21

[3/4, 9:05 PM] Jeyachandren Isaac VT: 👆மனப்பூர்வமாய்✅👍

[3/4, 9:09 PM] Jeyachandren Isaac VT: எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள்.
யாத்திராகமம் 35 :21
👆✅எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகபடுத்தினதோ....✅💯👍
மற்றவர்கள் சொல்லியோ அல்ல மற்றவர்கள் கட்டாயத்தாலோ அல்ல👍

[3/4, 9:10 PM] Tamilmani Ayya VT: சகோ. சாம்சன் ஜெரால்ட் அவர்களின் 7 வது கேள்விக்கான பதில்:
*தசம பாகம் - காணிக்கை*
*உங்களுக்கு பலன் தரக்கூடிய நிலத்தில் விதையைப் விதைப்பது போல் தசம பாகத்தை விதையுங்கள். உங்க மனசு ஈர்க்கப்பட்டால் அந்த ஊழியத்தில் விதையுங்கள்.*
காணிக்கையை நீங்கள் யாருக்கும் கொடுக்கலாம். சபை, ஊழியம்....
சொந்த நிலத்தில் விதைத்தால்
பலன் அதிகமா இருக்கும். எல்லா நிலத்திலும் இல்லை, சொந்தமான நிலத்தில் விதையுங்கள். *நம் வயலிலேதானே விதைநெல்லை விதைக்க வேண்டும்?*தசமபாகத்தை பிரித்து பிரித்து கொடுத்தல் பலன் இருக்காது.

[3/4, 9:10 PM] Tamilmani Ayya VT: ஒரு சகோதர் கேட்ட கேள்விக்கு 👆🏾பதில்

[3/4, 9:16 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍
உண்மைதான் ஐயா👍
அதேபோல சிலர், தசமபாகம், மற்றும் காணிக்கை காரியங்களில், கர்த்தர் கட்டளையிடாத காரியங்களை தவறாக போதிப்பதும் வருத்தம் அளிக்கக்கூடியதே.....
கொடுப்பதற்கு எந்த கிறிஸ்தவர்களும் எதிரானவர்கள் அல்லவே👍

[3/4, 9:16 PM] Tamilmani Ayya VT: உன் காணிக்கைகளை அல்ல ,
உன்னை அவர் கேட்க்கிறார்.
காணிக்கைகளை கொடுத்து தேவனை பிரியப்படுத்த முடியாது.
*உங்கள் இருதயத்தை அவருக்கு கொடுங்கள் அதுதான் உகந்த காணிக்கை.*
இயேசு கிறிஸ்து அவர் இருக்கிற வண்ணமாகவே நம்மை காண பிரியப்படுகிறார்.
*பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.*
(1 யோவான் 3: 2)

[3/4, 9:17 PM] Tamilmani Ayya VT: அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்
(1 யோவான் 3 :3)

[3/4, 9:17 PM] Tamilmani Ayya VT: கேட்கிறார். ✔

[3/4, 9:19 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍 மிக மிக சரியான விளக்கம் ஐயா👍
10%, 20%, ..இப்படி கொடுப்பது எளிது...
ஆனால் ஒருவன் தன் ஜென்மசுபாவங்களை விட்டு நீங்குவது, தன் சரீரத்தை ஜீவபலியாக விட்டுக் கொடுப்பதே அதை விட மேன்மையானது👍

[3/4, 9:22 PM] Jeyachandren Isaac VT: 👆தசமபாகம், காணிக்கைகள் , தர்ம காரியங்களுக்கு கொடுப்பது சுலபம்....
ஆனால் ஒருவன் தனக்குள் இருக்கும் வலிமையான சுயத்தை  விட்டுக் கொடுப்பது கடினம்....
ஆனால் வேதம் சுயத்தை வெறுப்பது அல்லது மேற்க்கொள்வதையே மேன்மையாக கருதுகிறது....

[3/4, 9:23 PM] Tamilmani Ayya VT: ஆமென்.

[3/4, 9:24 PM] Tamilmani Ayya VT: _காயீன் காணிக்கை ஏன் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை?_
*தேவன் பலியாக இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தையே பலியாக பெற விரும்புகிறார்.* காணிக்கை, மற்றதெல்லாம் அதற்க்கடுத்தவைகள். இது எதை குறிக்கிறது. பாவத்தை முன் வைத்து இரத்தத்தால் அதை சுத்திகரிப்பட வேண்டும். ஆபேல் தன் பலியை தேவ சந்நிதியில் செலுத்தினான். சந்நிதி அங்கே இருந்தது. பாவம் நீக்கப்பட்டால் மற்றபடி காணிக்கைகளை செலுத்தலாம். ஆபேல் காணிக்கை அங்கீகரிக்கப்பட்டது.
*ஆபேலும் தன் மந்தையின் (ஆடு) தலையீற்றுகளிலும் அதை வெட்டி) அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்.*
(ஆதி 4 :4)
காயீன் கொண்டு வந்தவைகள் நிலத்தின் காய்கனிகள் சிலவற்றை கொண்டு வந்தான்.
ஏதோ கொண்டு வந்தான் என்பதுபோல்தான் இது. இதில் இரத்தம் இல்லை. *சுத்திகரிப்பில்லாதவன் ஏதோ ஒன்றை காணிக்கையாக  கொடுப்பதுபோல்தான்.  ஆகையால் கர்த்தர் அங்கீகரிக்கவில்லை.*
~சிலநாள் சென்றபின், காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.~
 (ஆதி 4 :3)
காயீன் தேவ சந்நிதிக்கு கொண்டு வந்தான். இங்கேயே மதச்சாயம் நுழைந்தது.
- J F. A

[3/4, 9:28 PM] Tamilmani Ayya VT: _விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்._
(எபிரேயர் 11 :4)

[3/4, 9:37 PM] Samson David Pastor VT: காணிக்கையை விதையோடு ஒப்பிடுகிற வசனம் ஏதாகிலும் உண்டா!?
நான் அறிந்த வரை, விதை வசனத்திற்கே ஒப்பிடப்பட்டுள்ளது.

[3/4, 9:39 PM] Tamilmani Ayya VT: வெளிப்பாடு பாஸ்டர். உதாரணமாக சொல்லப்படுகிறது.

[3/4, 9:40 PM] Kumar Bro VT: இயேசு  கூட  காணிக்கையை மோசேயின்  கட்டளையின் படி தரச் சொல்கிறார் சகோ...

1 அவர் மலையிலிருந்து இறங்கின போது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.
மத்தேயு 8 :1
2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
மத்தேயு 8 :2
3 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
மத்தேயு 8 :3
4 இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு, ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக்காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
மத்தேயு 8 :4

🤔🤔🤔🤔🤔🤔🤔 பாருங்கள் 🙏 🙏 🙏

[3/4, 9:40 PM] Tamilmani Ayya VT: இது விதை நெல்.

[3/4, 9:50 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍
8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1 :8
👆இன்று பெரும்பாலும் காணப்படுவது, உலாவருவது வேறே ஒரு சுவிஷேசம் மற்றும் பிரசங்கிக்கப்படுவதும் வேறே ஒரு இயேசுவுமே என்பதும் மெய்யே😰

[3/4, 9:51 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏 🙏 🙏 💐 அல்லேலூயா ஆமென் 🗣 🗣 🗣 🙏🙏

[3/4, 9:52 PM] Ebi Kannan Pastor VT: திருப்பதியில் ஆசீர்வாதம்?

[3/4, 9:56 PM] Kumar Bro VT: கொடுப்பவரை ஆசீர்வாதம், ஜெபம்  எல்லாம்  சரி, ஏழை சகோதரை கனபடுத்தபடுவது இல்லையை

 ஏன்...

🤔🤔🤔🤔🤔

[3/4, 9:59 PM] Jeyachandren Isaac VT: 👆✅அவலங்கள்

[3/4, 10:04 PM] Jeyachandren Isaac VT: இன்று பெரும்பாலான சபை தலைவர்கள் தங்கள் சபையினரை காணிக்கை, தசமபாகம் கொடுத்தால் ஆசீர்வாதம் என்பதை மட்டுமே அதிகம் போதிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தனிபட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றார்களா, என்பதையெல்லாம் குறித்து அக்கரைபடுவது அல்லது விசாரிப்பது  என்பது எல்லாம் மிகக் குறைவே...

[3/4, 10:06 PM] Kumar Bro VT: ஆனால்  இதை  எப்படி  புரிய வைப்பது....  தேவ மனிதனை  நீங்கள்  பாரபட்சம்  பார்க்கிறீர் என்று  சொல்ல முடியாது

[3/4, 10:11 PM] Ebi Kannan Pastor VT: மல்கியா 3:10-11
[10]என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
[11]பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

[3/4, 10:13 PM] Jeyachandren Isaac VT: சாட்சியாக எதை அறிவகக்கவேண்டும் என்று தெளிவு நிச்சயமாக இருக்கவேண்டும்...அப்போஸ்தலர்கள் எதை சாட்சியாக சபையில் அறிவித்தார்கள் என்பது எல்லாம் தெளிவாக வேதத்தில் இருக்கிறது..
இன்று தலைவர்கள் சபைகளிலே எதை சாட்சி சொல்ல வைக்கிறார்கள் என்றால்  அது வேதத்தில் இல்லாத ஒன்றே......
மிகவும் கடினம்தான்....

[3/4, 10:16 PM] Satya Dass VT: 5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
எபிரேயர் 7 :5

Shared from Tamil Bible 3.7

[3/4, 10:16 PM] Kumar Bro VT: 8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே.
மல்கியா 3 :8
9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.
மல்கியா 3 :9

இதே அதிகாரத்தில்  மேலுள்ள  வசனங்கள்

[3/4, 10:20 PM] Satya Dass VT: கிறிஸ்துவின் காலத்தில் இலல

[3/4, 10:22 PM] Satya Dass VT: 7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். *உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்*
2 கொரிந்தியர் 9
Shared from Tamil Bible

[3/4, 10:24 PM] Satya Dass VT: 15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் *ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்*
2 கொரிந்தியர் 12
Shared from Tamil Bible

[3/4, 10:28 PM] Ebi Kannan Pastor VT: 2 கொரிந்தியர் 9:11
*தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு* ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.

[3/4, 10:30 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 8:39
[39]இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.

[3/4, 10:31 PM] Satish New VT: ஐயா சூப்பர் ஐயா...👏💤💤💤

[3/4, 10:35 PM] Kumar Bro VT: தெளிவான  கருத்துக்கள் என்று  நான்  நம்புகிறேன்

[3/4, 10:36 PM] Samson David Pastor VT: 8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1 :8

👆இந்த வசனத்தில் வரும் "சாட்சி " எனும் வார்த்தையை,
தேவன் செய்த நன்மையை சபையில் சொல்லி தேவனை மகிமைப்படுத்துவது என்பதாக கற்றுக்கொடுக்கப்பட்டு விட்டது.
இங்கே "சாட்சிகளாயிருப்பீர்கள் " என்பது இயேசுவை ஏற்றுக்கொண்டவர் இப்படி தான் இருப்பார் என்று நம்முடைய வாழ்க்கையின் மூலம் வெளிப்படுத்தும் "சாட்சியின் ஜீவியத்தை " குறிக்கிறது.
ஒவ்வொரு நாளும் நம்முடைய இந்த "சாட்சியின் ஜீவியத்தை " தற்பரிசோதனை செய்துக் கொள்வது, தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும்.
🙋🏼♂🙏🙏

[3/4, 10:36 PM] Ebi Kannan Pastor VT: மாற்கு 5:19
[19]இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.

[3/4, 10:38 PM] Apostle Kirubakaran VT: தசமபாகம் கட்டாயம் தர வேண்டும்.
அதையும் தாண்டி 100 சதம் தேவனுக்கு கொடுக்க வேண்டும்

[3/4, 10:41 PM] Samson David Pastor VT: இப்படி வசனத்தை குழப்பீக்கொண்டூ, நம்மை அறியாதவர்கள் என்கீறதை என்ன சொல்ல!? 🤔😀

[3/4, 10:42 PM] Kumar Bro VT: அதை சொல்ல முடியாது 🙅 🙅♂🙅♂🙅♂🙅♂🙅♂

[3/4, 10:42 PM] Satish New VT: ஆமாம் ஐயா இயேசு சுயவிளம்பரம் செய்யவில்லை ஐயா

[3/4, 10:43 PM] Satish New VT: ஆனா நம்ப ஆளூங்கதான்யா டிவில கூட வந்துட்டாங்க😃😃😃😃

[3/4, 10:45 PM] Kumar Bro VT: ஜோன்ஸ் கதையை  படித்து  பிறகு  வருமாறு தாழ்மையுடன்  கேட்டு கொள்கிறோம்

             - இவன்
     சதிஷ்  & கோ 😆😆😆😆😁😁😁

[3/4, 10:48 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 11:5
[5]குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது
.
[3/4, 10:50 PM] Samson David Pastor VT: மறுபடி, மறுபடி சுவிசேஷம் சொல்வதை, இயேசு செய்த அற்புதத்தை ஊரெல்லாம் போய் சொல்வதோடு இணைக்கிறீர்கள்.
🤔
[3/4, 10:50 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 11:4-5
[4]இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;
[5]குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
[3/4, 10:55 PM] Sudhakar VT: ஜோன்ஸ் கதை அனுப்புங்க பிரதர்

[3/4, 10:55 PM] Elango: உங்களுடைய விளக்கத்தையும் கேட்க ஆசை பாஸ்டர் 😃🙏

[3/4, 10:56 PM] Kumar Bro VT: தயவு செய்து  விளக்கம்  அளிக்க  கனம் பொருந்திய கிருபா ஐயா 🙏

[3/4, 10:57 PM] Elango: வாட்ச்மேன் ப்ரதர் எழுதிய கதைன்னு நினைக்கிறேன்.

[3/4, 10:58 PM] Kumar Bro VT: அப்படி யென்றால்  குழு விலே கூட  பேச கூடாது என்று  சொல்கிறீர்கள் தானே  ஐயா 🙏

[3/4, 10:59 PM] Karthik-Jonathan VT: Hallelujahs Amen

[3/4, 10:59 PM] Samson David Pastor VT: இந்த Subject இப்போது முடிக்க முடியாது.
நாளைக்கும் தொடரலாம்.
உங்கள் விருப்பம்.

[3/4, 11:03 PM] Kumar Bro VT: நல்ல  சாமளிக்கிறீர்கள்... 🙏 🙏 🙏

[3/4, 11:05 PM] Kumar Bro VT: போடுங்க  தெரிந்த  சொல்கிறோம் இல்லை  என்றால்  உங்களையே கேட்கிறோம்

[3/4, 11:06 PM] Apostle Kirubakaran VT: இந்த பதிவு வேத வசனத்துக்கு எதிரானது

[3/4, 11:08 PM] Kumar Bro VT: வேதத்தில்  ஒரு தடவை  தான்  உள்ளது என்று  கூறியுள்ளார்  நீங்கள்  காண்பியுங்கள்  ஆதாரத்துடன்

[3/4, 11:14 PM] Kumar Bro VT: நேரம்அதிகமாகிவிட்டது

 நாளைய  தினம்  செய்தியை 
 சகோ இளங்கோ  முறைப்படி பதிவு செய்து அனுப்பி வைப்பார்..
 எழுத்து  வடிவில் ..
 நன்றி....

[3/5, 12:23 AM] Stanley VT: அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 1 கொரிந்தியர் 9 :14
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
உபாகமம் 14 :27
ஊழியகாரர்
நாம் கொடுக்கும் பணத்தில்தான் ஆலயத்தை நிர்வாகம் செய்கிறார்
அதற்கடுத்த நிலையில் அதை கொடுண்டுதான் தன் குடும்ப ஜீவியத்தை கொள்கிறார்.
பொது வாழ்வில் உள்ள அனைவருக்குமான எல்லா தேவைகளும் அவருக்கும் உண்டு.
காணிக்கையாகவோ தசமபாகமாகவோ அவரை நாம் Support செய்தல் கட்டாயமே.
ஆனால்:-
1. உழியத்திற்க்கு வருபவர்கள் அதை வாழ்வின் தொழிலாக வருமானத்தின் வழியாக கண்டிப்பாக நினைக்க கூடாது.
2. தசமபாகம் காணிக்கை ஆலத்திற்க்கு வருபவர்களிடத்தில் கட்டாயபடுத்த கூடாது.
3. காணிக்கை எவ்வளவு வந்தாலும் சொந்த வாழ்க்கைகக்கு நிர்ணயிக்கபட்ட தொகைகக்கு மேலாக பயன்படுத்த கூடாது.
கண்டிப்பாக உழியர்கள் வாசதியாகவோ ஆடம்பரமாக வாழாமல் எளிமையில் நிறைவாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து ஜனங்களுக்கு முன் சாட்சியாகவும் முன்மாதிரியாகவும் திகழவேண்டும்.
குறிப்பாக காணிக்கை குறைவு உண்டாகும் காலங்களில் சோர்வை வெளிகாட்டாமல் விசுவாசத்தில் ஜெயம் கொள்ள வேண்டும்.
4.சபையில் அடிக்கடி எதையாவது காரணம் காட்டி காணிக்கை கேட்கவே கூடாது.
5.காணிக்கை காணக்கை வெளிப்படையாக காட்ட தயாராக இருத்தல் நேர்மையானது.
6.காணிக்கை திருவிழா அதாவது ஆசீர்வாதம் ஏலத்திருவிழா கண்டிப்பாக தேவனை குறைவுபடுத்தும் கொண்டாட்டம் கூடவே கூடாது.
யார் அதிகம் பணம் கொடுத்து தேவ ஆசீர்வாதம் பெறவே முடியாது

[3/5, 12:59 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்த்தோத்திரம்.🙏
அனைத்து சகோதரர்களுக்கும் கிறிஸ்துவுக்குள் அன்பின் வாழ்த்துக்கள்.
நான் வேதத்தை அறிந்திருக்கும் வரையிலும்,  விசேசமாக அப்போஸ்தல நடபடிகள் முதற்கொண்டு, இன்னும் சொல்லப்போனால் சுவிஷேச புஸ்தகத்திலிருந்து...இந்த தசமபாகத்தைக் குறித்து படிப்பினைகளோ, பாடங்களோ,  கட்டளைகளோ இல்லைவே இல்லை.
இயேசுகிறிஸ்து மாத்திரம் மத்தேயு 23:23 லே தசம பாகத்தைக்குறித்து பேசியிருப்பார். அதுவும்கூட அந்த காரியத்தை வேத பாரகர்கள் பரிச்சேயர்களுக்காக சொல்லுகிறார்.
அதுவும் எப்படி சொல்லுகிறார் என்றால் நியாயப்பிரமாணத்தில் உள்ள தசமபாகத்தை கடைபிடிக்கும் படியாக வெந்தயத்தையும் சீரகத்தையும் ... 👇👇👇👇
மத்தேயு 23:23
[23]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, *நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.*
அன்றைக்கு நியாயப்பிரமாணத்தின் நாட்களில் இயேசுகிறிஸ்துவும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தப்படியினாலே நியாயப்பிரமாணத்தையும் செய்யுங்கள் ... விசுவாசம் நீதி இரக்கம் இவைகளையும் விடாதிருங்கள் என்று வேதபாகர் பரிசேயருக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருகிறவராக இருக்கிறார்.
ஏனென்றால் அவர்கள் அதிகமாக மாயமாலத்திலே வாழ்ந்துக்கொண்டிருந்த படியினாலே அவர்களுக்கு இந்த பாடத்தை கற்றுத்தருகிறாரே அல்லாமல் ....
அப்போஸ்தல நடபடிகளில் இந்த தசமபாகத்தை குறித்ததான தசமபாகத்தை குறித்த பாடங்கள், கட்டளைகள் என எதுவுமே நமக்கு கொடுக்கப்பட வில்லை.
ஆகவே அன்றைக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தபடியினாலே...நியாயப்பிரமாணத்தோடு சேர்த்து இதையும் செய்யுங்கள் என்று ஆண்டவர் சொன்னார்.
ஆகவே இன்று இயேசுகிறிஸ்துவினாலே நியாயப்பிரமாணம் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விட்டதினாலே, நியாயப்பிரமாணம் நாம் செய்யும்படியாக இல்லை.
*மாறாக அப்போஸ்தலர்களுடைய உபதேசத்திலும் தீர்க்கதரிசன உபதேசத்திலும் தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.*
- பாஸ்டர் சாம்சன் @Samson David Pastor VT

[3/5, 1:12 AM] Elango: Praise the Lord. தேவ நாமம் மகிமைப்படுவதாக.
தர்ம காணிக்கை வேறு, காணிக்கை வேறு, பொருத்தனை காணிக்கை வேறு, தசம பாகம் வேறு...
தசமபாகம் யாரிடத்தில் கொடுக்கவேண்டும் என்று என்னைக்கேட்டால், என்னை பொறுத்தவரையில் முழு நேர ஊழியரிடத்தில் கொடுக்க வேண்டும், அது ஊழியத்திற்க்கு பிரயோஜனமாக இருக்கும்.
நாம் சபையிலேயே ஊழியம் செய்தாலும், தனி ஊழியம் செய்தாலும் சபை ஐக்கியத்தோடு முதிர்ந்த ஊழியரிடம் கொடுப்பது நல்லது.
இதற்கு யாராவது பதில் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் நானும் தெரிந்துக்கொள்கிறேன்.
- பாஸ்டர் ஆமோஸ் @Amos John VT

[3/5, 1:15 AM] Karthik-Jonathan VT: Praise the Lords Amen

[3/5, 6:01 AM] Thomas VT: நம்மை பரிசுத்தபடுத்துபவை →
1) வேத வசனம் - யோ 17-17
2) தேவனுடைய ஆவி - 1 கொரி 6-11
3) இயேசுவின் இரத்தம் - எபி 13-12
4) உபதேசம் - யோ 15-3
5) சிட்சை (பாடுகள்) - எபி 12-10
6) தேவபயம் - ஏசா 8-13
7) சுத்திகரிப்பு - 2 தீமோ 2-21
8) பலிபிடத்தை தொடுவதால் (பலிபிடம் = ஜெபம்) - யாத் 30-29
9) தேவனுக்கு அடிமை ஆவதால் - ரோ 6-22
10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகுவதால் - அப் 2-40
11) தான தர்மங்கள் செய்தல் - லூக் 11-41

[3/5, 6:39 AM] Apostle Kirubakaran VT: தசமபாகம் முற்றிலும் சபைக்கு சொந்தம்..
அதை மிஷனரி ஊழியம்/மற்றும்/ வேறு ஊழியரிடம் கொடுப்பது ஏற்க்க வே முடியாது...
அதே வேளை யில் ஈரோட்டில் ஒர் சபையில் ஒருவர் ஞானஸ் ஞானம் எடுத்து விட்டு வேளையின் காரணமாக வெளி நாடு சென்று விட்டால் என்றார் அவர் இது எனது தாய் சபை என்று தான் போன சபைக்கு தருவது தப்பு

[3/5, 6:40 AM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:17
[17]உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

[3/5, 8:24 AM] Samson David Pastor VT: 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👉 உள்ளத்தை நெருடும் கேள்வி 👈
💥 இயேசு : நானே வழியும், சத்தியமும், ஜீவனாக இருக்கிறேன். 💥
⁉ வழி எங்கே நம்மை நடத்துகிறது?
👉 சத்தியத்திற்குள்.
⁉ சத்தியம் நம்மை எங்கே நடத்துகிறது?
👉 ஜீவனுக்குள்.
⁉ ஜீவன் நம்மை எங்கே நடத்துகிறது?
👉 ஜீவன் நம்மை பிதாவினிடத்தில் சேர்க்கிறது.
📖 யோவான் 14:6
👉 சத்தியம் என்றால் என்ன ⁉
🔥 தேவனுடைய வார்த்தைகளே. 🔥
📖 யோவான் 17:17
🔥 பரிசுத்த ஆவியானவர், நமக்கு அருளப்பட்டதும்,
இந்த சத்தியத்தை நமக்குப் போதித்து,
நம்மை ஜீவனுக்குள் (பிதாவிடம்) நடத்தவே. 🔥
📖 யோவான் 16:13
1 யோவான் 2:27
👉 இந்த சத்தியத்தை அறிவதே, நமக்கு விடுதலையாம்.
📖 யோவான் 8:32
👉 விடுதலை எதற்காக ⁉
💥 இயேசுவை விசுவாசிக்க.
💥 இயேசுவின் உபதேசத்தில் நிலைத்திருக்க.
💥 இயேசுவுக்கு "சீஷனாக ".
📖 யோவான் 8:31
👉 ஏன் சீஷனாக வேண்டும் ⁉
💥 சீஷர்களே இயேசுவிடமிருந்து ஊழியத்தைப் பெற்றவர்கள்.
அதனை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்கள். 💥
📖 மத்தேயு 28:16-20
✝ சீஷர்களே, கிறிஸ்துவை உடையவர்கள்,
"கிறிஸ்து - அவர்கள் ".
📖 அப்போஸ்தலர் 11:26
⁉ உள்ளத்தை நெருடும் கேள்வி ⁉
🔥 பிதாவிடம் சேர வழியாக வந்த சத்தியம்,
இயேசுவின் ஊழியத்தை நிறைவற்றி, தேவ ராஜ்யத்தை கட்டும்படியான சீஷனாக்கும் சத்தியம்.
 இந்த சத்தியத்தில் ஏன் இவ்வளவு மாறுபாடு, வித்தியாசங்கள் நிறைந்த போதனைகள்!? 🔥
😡 இதுதான் சாத்தானின் வஞ்சகம் 😡
👉 விசுவாசித்து,
சரியான சத்தியத்தில் நிலைத்து,
ஒவ்வொருவரும் சீஷராகி விட்டால்,
சீஷர்களால் இயேசுவின் ஊழியம் நிறைவேற்றப்பட்டு,
தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு விடுமே ❗❗
👉 சிலுவை சுமந்து,
சீஷராக வாழ்ந்து,
தேவ சித்தம் நிறைவேற்ற வேண்டிய சீஷர்கள் (கிறிஸ்தவர்கள்),
(முதலாவது தேவனுடைய ராஜ்யம் என்பதை மறந்து) உலக ஆசைகளால் நிரம்பி, உலகமும் எனக்கே என அழைப்பை மறந்து ஓடிக் கொண்டிருப்பது எதனால் ⁉, யாரால் ⁉

Post a Comment

2 Comments
இயேசு கிறிஸ்துவுக்கே புகழ்!!!
தசமபாகம் ஆண்டவர் கொண்டு வர சொன்னது இஸ்ரயேலின் தூயவர் பரிசுத்தர் வசித்து வந்த ஜெருசலேம் தேவாலயத்தில் நியாபகம் கொள்ளவும். தூய பரிசுத்த வார்த்தைகளை புரிந்தது படிக்க???
அப்போஸ்தலர் பவுல் தன் கையால் ஆகிய பிரயாணங்களை கொண்டு வாழ்ந்து வந்தார்.
அப்போது இந்த பூமியில் வாழும் மக்களே இன்று நீங்கள் இயேசுவின் கிருபையால் அவரின் இரத்தத்தின் பின்னர் நின்று கொண்டு நீங்கள் உண்மையில் தசமபாகம் என்ற வார்த்தையை உச்சரிக்க அல்லது கேட்டு வாங்கிக் கொள்ள யார் தகுதி? உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொண்டால் நல்லது இயேசுவின் கிருபையால் சமாதானம் உண்டாவதாக.

இப்படிக்கு அன்புடன் உங்கள் சகோதரன்
இரத்தினசுவாமி ஆல்வின் நாடார்
தொலைபேசி எண்: 9443975493