Type Here to Get Search Results !

திருவிருந்து என்பது சபையில் எப்போது கொடுக்கப்பட வேண்டும்?

[3/3, 7:30 AM] ✝ *இன்றைய வேத தியானம் - 03/03/2017* ✝
👉 வேதத்தின் படி,  திருவிருந்து என்பது சபையில் வாரத்தில் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா அதாவது வாரம் வாரம் முதல் நாள் கொடுக்க வேண்டுமா❓அல்லது மாதத்தில் ஒரு முறை மட்டுமே  கொடுக்க வேண்டுமா❓

👉சில சபைகளில் வாராவாரம் அப்பம் பிட்கப்படுகிறதே, சில சபைகளில் மாதத்தில் ஒருமுறை மட்டும் அப்பம்  பிட்கப்படுகிறதே❓  எது வேதத்தின் படி சரியான முறை❓
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
              *வேத தியானம்*

[3/3, 7:32 AM] Satish New VT: 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
அப்போஸ்தலர் 2

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/3, 7:41 AM] Satish New VT: திருவிருந்துக்கு திராட்சை ரசம் மட்டும்தானே உபயோகிக்கனும்

[3/3, 7:44 AM] Elango: மத்தேயு 26:26-29
[26] *அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.*
[27]பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
[28]இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
[29]இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[3/3, 7:47 AM] Elango: அநுதினம் இப்ப எந்த சபையிலும் அப்பம்
பிட்கப்படுவதில்லையே ப்ரதர்

[3/3, 7:47 AM] Satish New VT: சகோ இது ஒகே...நாங்க டெல்லில ஒருசபைக்கு போனோம் .அங்க பெப்சி கொடுத்தாங்க அதனாலதான் கேட்டேன் பிரதர்.தவறாக நினைக்க வேண்டாம்

[3/3, 7:48 AM] Satish New VT: தினமும் அப்பம்பிட சொல்லவில்லை..அதுக்கும் நாள் குறிக்காதீர்கள் என்பதே...சதீஷ்&கோ வின் பணிவான வேண்டுகோள்🙏

[3/3, 7:50 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 03/03/2017* ✝
👉 வேதத்தின் படி,  திருவிருந்து என்பது சபையில் வாரத்தில் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா அதாவது வாரம் வாரம் முதல் நாள் கொடுக்க வேண்டுமா❓அல்லது மாதத்தில் ஒரு முறை மட்டுமே  கொடுக்க வேண்டுமா❓
👉சில சபைகளில் வாராவாரம் அப்பம் பிட்கப்படுகிறதே, சில சபைகளில் மாதத்தில் ஒருமுறை மட்டும் அப்பம்  பிட்கப்படுகிறதே❓  எது வேதத்தின் படி சரியான முறை❓
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
              *வேத தியானம்*

[3/3, 7:52 AM] Satish New VT: திருவிருந்து டெய்லி கொடுத்தாலும் தப்பு இல்லை மாசாமாசம் கொடுத்தாலும் தப்பில்லை.அதை ஏன்செய்கிறோம்....அதை குறித்த விஷயங்கள் அவர்களுக்கு தெரியனும் இதுதான் முக்கியம்

[3/3, 7:58 AM] Thomas - Brunei VT: Praise the Lord

[3/3, 7:59 AM] Thomas - Brunei VT: Enaku oru santhegam...

[3/3, 8:03 AM] Satish New VT: ஐயா உங்களுக்கே சந்தேகமா.....

[3/3, 8:05 AM] Thomas - Brunei VT: Appam enbathu wafers ah allathu bread bun ah allathu middle east kubus ah allathu pita bread polla  vah?

[3/3, 8:08 AM] Karthik-Jonathan VT: Praise the Lords Amen

[3/3, 8:21 AM] Charles Pastor VT: 19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது, _*என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்*_ என்றார்.
லூக்கா 22

👂👇🗣
[3/3, 8:35 AM] Jeyachandren Isaac VT: ★ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் என்ற இங்கிலாந்தில் வாழ்ந்த தேவ மனிதர்.
★கொத்தனாராக இருந்த அவரை தேவன் தம்முடைய பரிசுத்த நாமமகிமைக்காக வல்லமையாக பயன்படுத்தினார்.🙏
★1859-1947 இல் வாழ்ந்து , இங்கிலாந்தில் எழுப்புதலுக்கு காரணமானவர்களில் ஒருவர்.
★20 க்கும் மேற்பட்ட மரித்த சரீரங்களை உயிரோடு எழுப்பியவர்
★ அவர் தினந்தோறும்  திருவிருந்தை தன் இல்லத்திலோ அல்லது பிறரோடு ஐக்கியத்திலோ ஆசரித்து வந்தவர்.

[3/3, 8:36 AM] Thomas - Brunei VT: 'Concept and Contents'....

[3/3, 8:37 AM] Elango: நினைவுகூருதல் என்பதே முக்கியம் என்பதை ஆண்டவர் சொல்கிறார் என நினைக்கத் தோன்றுகிறது

[3/3, 8:38 AM] Thomas - Brunei VT: Thathuvangallum ubakaranangallum

[3/3, 8:39 AM] Elango: மாதத்திற்க்கு ஒரு முறை திருவிருந்து எடுப்பவர்களும் ஆண்டுவருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதலை மறக்க மாட்டார்களே தானே.
*நினைவுகூறும்படி*

[3/3, 8:41 AM] Jeyachandren Isaac VT: அவரவர் வசதிக்கேற்றவாறே அனுசரிக்கலாம்..
தவறில்லை

[3/3, 8:41 AM] Elango: தத்துவங்களும், உபகாரணங்களும்

[3/3, 8:43 AM] Thomas - Brunei VT: Oru kudumbathaar naangal veetilleyae appam eddupom endral?

[3/3, 8:44 AM] Jeyachandren Isaac VT: 👆தவறில்லை👍

[3/3, 8:44 AM] Thomas - Brunei VT: Breaking bread as Church is very important

[3/3, 8:44 AM] Satish New VT: திருவிருந்தை தேவனின் இரத்தமாக மாம்சமாக எண்ணி திருவிருந்து எடுக்கிறவர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.ஆனால் அதை திராட்சை ரசமாக பார்ப்பவர்கள் எப்படி என்று சொல்வதற்க்கு இல்லை

[3/3, 8:45 AM] Satish New VT: ஏற்றுக்கொள்ள முடியவில்லை

[3/3, 8:46 AM] Thomas - Brunei VT: Appam pitkuthal sabai yai seiya vaendia kaariyam

[3/3, 8:46 AM] Thomas - Brunei VT: Ethu en karuthu

[3/3, 8:48 AM] Jeyachandren Isaac VT: இரண்டு மூன்று பேர் அவர் நாமத்தில் கூடினால் அதுவும் சபையே...
குடும்பத்தாருக்கும் பொருந்துமே

[3/3, 8:54 AM] Thomas - Brunei VT: Ithan  padi paarthaal veetille aaraathanai vaithu kollalaam.
Matra visuvaasigal lodu koodi araathikavum kattayam illaiye?

[3/3, 8:55 AM] Isaac VT: Super

[3/3, 8:56 AM] Thomas - Brunei VT: A family covenant differs from Body of Christ (Church) covenant

[3/3, 8:57 AM] Evangeline VT: நானும் முதல் ஒரு சபைக்கு போகும்போது coca cola &readymade அப்பம் கொடுத்தார்கள்.

[3/3, 8:58 AM] Thomas - Brunei VT: தத்துவங்களும், உபகாரணங்களும்

[3/3, 9:00 AM] Thomas - Brunei VT: Ithai naam thellivaai arinthu kondoom endral kodduka padum vithamum porul gallum  mukkiyamaai thondrathu

[3/3, 9:01 AM] Thomas - Brunei VT: திருவிருந்து டெய்லி கொடுத்தாலும் தப்பு இல்லை மாசாமாசம் கொடுத்தாலும் தப்பில்லை.அதை ஏன்செய்கிறோம்....அதை குறித்த விஷயங்கள் அவர்களுக்கு தெரியனும் இதுதான் முக்கியம்

[3/3, 9:14 AM] Jeyachandren Isaac VT: 👆This is applicable in ubnormal situations and needs👍like in some countries where church gathering is restricted,then it can be done in houses...

[3/3, 9:29 AM] Satish New VT: தினமும் எடுக்கலாமே

[3/3, 9:29 AM] Elango: Yes

[3/3, 9:31 AM] Elango: நினைவுகூறுதல் தானே சகோ.
தினந்தோறும் எடுத்தாலும் ஓகேதான்.
ஆனா சண்டே தான் எல்லாருக்கும் லீவு கூடிவர

[3/3, 9:33 AM] Satish New VT: அப்ப எல்லாமே வீட்லயே பண்ணலாமே...

[3/3, 9:37 AM] Evangeline VT: sunday லயும் திருவிருந்து ஆராதனை என்றால் வருகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே.அதற்கு என்ன காரணம்? அவர்களுடைய இரகசிய பாவங்களா?அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும் என்ற பயமா?

[3/3, 9:38 AM] Satish New VT: கண்காணி மேய்ப்பன் இவங்களுக்கு தேவை இல்லையா

[3/3, 9:39 AM] Elango: ஆமா
அநேகர் சபைக்கு வந்திருந்தும் திருவிருந்து எடுப்பதில்லை...

[3/3, 9:44 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍
உண்மைதான்.
இப்படிபட்ட
அவர்களின்தவறான புரிந்துக் கொள்ளுதலின் நிமித்தமே.
நம்முடைய பரிசுத்தத்தின் நிமித்தமல்ல ஆனால் அவருடைய பரிசுத்தத்தில் பங்கடைகிறோம்என்ற நிதானிப்பு இல்லாததாலே..அனேக
திருச்சபைகளும் இந்தக் காரியத்தில் தவறாகவே போதிக்கின்றனர் என நினைக்கத் தோன்றுகிறது

[3/3, 9:45 AM] Elango: அவங்க ஏன் வீட்டிலே கூடி வாருகிறாங்கன்னு காரணம் கேளுங்க ப்ரதர்

[3/3, 9:57 AM] Satish New VT: ஐயா நீங்க கேக்க மாட்டிங்களா..

[3/3, 10:03 AM] Evangeline VT: சபையில் ஒரே பாத்திரத்தில் பாணம்பண்ண கொடுக்கிறார்கள்.அதுவும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

[3/3, 10:04 AM] Satish New VT: இல்லையே.  பிளாஸ்டிக்ல சின்ன சின்ன கப்ல கொடுக்கலாமே

[3/3, 10:06 AM] Elango: தீட்டா😀

[3/3, 10:09 AM] Elango: 😮😀
எனக்கு தெரிந்த சில குறிப்பிட்ட நபர்களை,  சபையில் கணக்கு கேட்டதற்க்காக 15 பேருக்கும் மேலாக நீக்கிவிட்டனர்.
இப்போது அந்த 15 பேரும் ஒரு வீட்டில் சபை ஆராதனை நடத்துகிறார்கள் ப்ரதர்.
அதில் ஒரு மூப்பர் அப்பம்பிட்டு, திராட்சை ரசம் கொடுத்து திருவிருந்து வீட்டில் நடத்தி வருகிறார்கள்.

[3/3, 10:09 AM] Jeyachandren Isaac VT: இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் ஒன்றாக கூடி வருவதே சபைக்கூடுதல்..
அது எண்ணிக்கையை ப்பொருத்தது இல்லை...
எனவே சபைக்கூடி வருதலை நாம் விட்டுவிடாமல் இருக்க வேதம் சொல்லும் ஆலோசனை கடைபிடிப்பது நல்லது👍🙏
அதேவேளையில் சில அசாதாரணமான சூழல்களில் , உதாரணமாக👉
சில மிஸனரிகள் சபை ஸ்தாபிக்கபடாத இடங்களில் அவர்கள் ஊழியங்களை மேற்க்கொள்ளும் போது ,  புதிய அங்கத்தினர்கள் சேரும் வரை அவர்கள் குடும்பமாக ஆராதனையோ அல்லது அப்பம் பிட்குதலோ கடைபிடிப்பது தவறல்ல...
இதே முறை சில கம்யூனிச  நாடுகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு , பொதுவான இடங்களில் கூடி வருவதற்கு தடை விதிக்கும் நாடுகளில் இருப்போருக்கும் நிச்சயம் பொருநதும்...👍

[3/3, 10:10 AM] Jeyachandren Isaac VT: 👆தவறில்லை

[3/3, 10:11 AM] Elango: சதீஸ் ப்ரதர் கேட்டீங்களா காரணத்தை👆🏼😀

[3/3, 10:11 AM] Satish New VT: 44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
அப்போஸ்தலர் 2
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/3, 10:12 AM] Satish New VT: அவர்கள் சதிஷ்&கோ வில் இணைய தகுதி உள்ளவர்கள் என்று நினைக்கிறேன்

[3/3, 10:13 AM] Satish New VT: ஆமாம் ஐயா....

[3/3, 10:15 AM] Elango: இல்லை ப்ரதர் அப்படியில்லை.
ஒரே பாத்திரத்திரத்தில் தான் பொதுவாக பெந்தகோஸ்து சபையில் கொடுப்பார்கள்.
சின்ன சின்ன கப் அது வேறே சபைகளில் ப்ரதர்

[3/3, 10:15 AM] Satish New VT: சபை என்பது பொதுவானதுதானே.கணக்கு கேட்டா குடுக்கலாமே...தவறுகள் செய்யாத பட்சத்தில்...

[3/3, 10:15 AM] Evangeline VT: cup ல கொடுக்க பல  சபைகளில் அனுமதி இல்ல பிரதர்.

[3/3, 10:15 AM] Elango: Yes ஒரே பாத்திரம் தான் சரி

[3/3, 10:16 AM] Satish New VT: கடைசிக்கால சீயோன் சபையில்...ஒரு ஆராதனைல 7000 விசுவாசிகள்...அப்படி ஒரே கப்ல கொடுக்கனும்னா அடுத்த மாசமே வந்துடும்

[3/3, 10:18 AM] Elango: இதெல்லாம் நெக்ஸ்ட் ப்ரதர்
ஒரே பாத்திரத்திரத்தில் குடிக்க இயலாத பட்சத்தில்

[3/3, 10:18 AM] Satish New VT: சகோதரி இது எல்லா..சபைகளிலும் சாத்தியம் இல்லை

[3/3, 10:18 AM] Jeyachandren Isaac VT: 👆not compulsary...

[3/3, 10:19 AM] Satish New VT: குடிக்க நாங்க ரெடி.....
கொடுக்க நீங்க ரெடியா......

[3/3, 10:19 AM] Evangeline VT: எங்களுடைய சபை போதகர் தனிப்பட்ட பாத்திரத்தில் பானம்பண்ணுதல் தவறு என்று சொல்லுகிறார்கள் ஐயா..

[3/3, 10:20 AM] Satish New VT: 20 லிட்டர் கேன்லதான் திராட்சை ரசம் கொடுக்கனும்.அந்த கேனை தூக்க பாஸ்டர் தயாரா

[3/3, 10:20 AM] Evangeline VT: most of the churches follow this brother.

[3/3, 10:21 AM] Elango: பாத்திரம் என்று தானே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ஐயா.
பாத்திரங்கள் என்றல்லவே
1 கொரிந்தியர் 10:16-17
[16]நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் *பாத்திரம்* கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
[17]அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

[3/3, 10:25 AM] Elango: ஆண்டவருடைய இரத்தத்தை விட ஹைஜீன் எது இருக்க முடியும் பாஸ்டர்.
நாங்க மருத்தவமணை ஊழியத்தில், க்ளௌஸ், முகமூடி அணியாமல் தான் TB, cancer மருத்துவமணைக்கு போகிறோம்.
ஆண்டவருடைய கிருபை உண்டு தானே

[3/3, 10:25 AM] Satish New VT: 14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
யோவான் 13
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/3, 10:27 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 03/03/2017* ✝
👉 வேதத்தின் படி,  திருவிருந்து என்பது சபையில் வாரத்தில் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா அதாவது வாரம் வாரம் முதல் நாள் கொடுக்க வேண்டுமா❓அல்லது மாதத்தில் ஒரு முறை மட்டுமே  கொடுக்க வேண்டுமா❓
👉சில சபைகளில் வாராவாரம் அப்பம் பிட்கப்படுகிறதே, சில சபைகளில் மாதத்தில் ஒருமுறை மட்டும் அப்பம்  பிட்கப்படுகிறதே❓  எது வேதத்தின் படி சரியான முறை❓
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
              *வேத தியானம்*

[3/3, 10:29 AM] Satish New VT: கண்டிப்பா...நானும் மெடிகல் காலேஜ்லதான் வேலை செய்யறேன்..இந்த முகமூடி. மற்றவர்களுக்கு உணர்த்த...ஆனா சில சமயங்களில் எம்பாலமிங் பண்ணுவோம்...அப்ப மாஸ்க இல்லை என்றால் அங்கே நிற்கவே முடியாதே பிரதர்

[3/3, 10:29 AM] Apostle Kirubakaran VT: ஒர் உண்மையை கூறுகிறேன்
40 வருடமாய் ஊழியம் பண்ணுகிற ஓர் ஊழியர் அவர் உயர் ஜாதி
தன்னுடைய ஜாதி மக்களுக்கு ஒரு சபையில் ஒரு பந்தி ஆராதனையும்/தாழ்த்த பட்ட மக்களுக்கு ஒர் திருவிருந்து ஆராதனை நடத்துவார் :
அவர் சபையில் 1500 பேர் இருக்காங்க 30 கிளை சபைகள் உண்டு
இதை நம்பு வீங்களா?
நான் கூறுவது உண்மை வாங்க காட்டுகிறேன் :
இது சரியான அணுகு முறையா?

[3/3, 10:30 AM] Satish New VT: அவர் சபை நடத்தவில்லை.ஜாதிசங்கம் நடத்துகிறார்😡😡😡😡

[3/3, 10:31 AM] Elango: அதுக்காக ப்ரதர் ... ஊர்ல டீக்கடையில ... பெரிய ஜாதிக்கு ஒரு கப்பும், கீழ் ஜாதிக்கு ஒரு கப்பும் கொடுப்பது போல சபையில் தனித்தனி கப் கொடுக்குறாங்களே

[3/3, 10:32 AM] Satish New VT: காட்டுறேன் வாங்க வாங்கனு சொல்றீங்களே.ஐயா..ஒரு விடியோ எடுத்து குரூப்ல அனுப்பலாமே

[3/3, 10:33 AM] Satish New VT: அவர் சபை நடத்தவில்லை.ஜாதிசங்கம் நடத்துகிறார்😡😡😡😡

[3/3, 10:33 AM] Elango: ஓ ....🙊🙊😲😲

[3/3, 10:36 AM] Jeyanti Pastor VT: இரு விருந்து

[3/3, 10:36 AM] Satish New VT: சென்னைல சில சபைகளில். திருவிருந்தன்று சபையிலே பிரியாணி போடுவாங்க...😜😜😜😜

[3/3, 10:38 AM] Satish New VT: 👆இது தேவனின் இரத்தமும் மாம்சமும் அல்ல..வெறும் திராட்சை ரசமே......

[3/3, 10:48 AM] Jeyaseelan VT: கட்டாயமல்ல....Bro....

[3/3, 10:56 AM] Apostle Kirubakaran VT: தேவ மனிதர் விக்டர் ஐயா அவர் இனிய திருமண வாழ்த்துக்கள் ...
ஆதியாகமம் 49:25
[25]உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

[3/3, 10:56 AM] Apostle Kirubakaran VT: தேவ மனிதர் ஜெய சீலன் ஐயா இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
எண்ணாகமம் 6:24-26
[24]கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
[25]கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
[26]கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

[3/3, 11:01 AM] Jeyaseelan VT: Amen 🙌🙌🙋♂

Thanks....pastor 🙏🙏

[3/3, 11:03 AM] Jeyaseelan VT: தங்களுக்கும்....எனது திருமணநாள் வாழ்த்துக்கள்...ஐயா...💐💐💐💐💐💐💐💐💐💐
தேவன் தாமே தங்களை நிறைவாய்  ஆசீர்வதிப்பாராக....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[3/3, 11:04 AM] Darvin Bro 2 VT: சொந்த காரணங்களின் நிமித்தம் 45 நாட்கள் குழுவிலிருந்து விலகுகிறேன்

[3/3, 11:41 AM] Jeyanti Pastor VT: இரண்டு ஊழியர்களுக்கும் திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.  கர்த்தர் உங்களை மிகவும் ஆசீர்வதித்து, உங்கள் எல்லைகளை வரிவாக்குவாராக.  🌸🌼💐🌼🌸💐🌼🌸🌼💐🎄🙏🙏

[3/3, 11:43 AM] Evangeline VT: குழுவில் இருக்கிறவர்கள் யாரெல்லாம் மற்றவர்களுடைய கால்களை கழுவி தாழ்மையை வெளிப்படுத்தி  இராப்போஜனம் எடுக்கிறீர்கள்...

[3/3, 11:44 AM] Elango: ஆண்டவர் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தா நீங்க அப்படியே எடுக்க சொல்றீங்க.
ஆண்டவர் ஒரே பாத்திரத்தில் தானே கொடுத்தார்.
பாத்திரங்கள் என்று வேத வசனங்கள் இல்லையே.
சிறு சிறு கப் எதற்க்காக காரணம் தெரியுமா ப்ரதர்
காரணம் பல உண்டு😲😀

[3/3, 11:46 AM] Elango: ஒரே பாத்திரத்தில் கொடுக்காததின் மர்மம் என்னவோ?
கர்த்தர் நம் பரிகாரியாக இருக்கும்போது
ஒரே பாத்திரத்தில் பாணம் பண்ணுவதால் வியாதி தொற்றிவிடுமா திருவிருந்தில்🙊😲

[3/3, 11:51 AM] Satish New VT: இது உங்கள் தவறான..குருரமான எண்ணம்..அப்படி எல்லாம் ஆவிக்குரிய சபையார் நினைப்பதில்லை

[3/3, 11:52 AM] Elango: பிர் சோட்டா சோட்டா கப்மே க்யூ தேத்தே ஹை பாய்🤔😀

[3/3, 11:53 AM] Satish New VT: ஜய்தா பீட்கி வஜேஸே மேரே பியாரா பாய்😡😡

[3/3, 11:54 AM] Elango: கலத் ஹை பாய்💔

[3/3, 11:55 AM] Elango: ஆதி காலத்தில் சின்ன சின்ன கப்பா ப்ரதர்?

[3/3, 11:56 AM] Elango: லெகின் பஹூத் காரண் ஹை பாய்ஷாகிப்

[3/3, 11:59 AM] Evangeline VT: குழுவில தமிழ் பேசுறவங்க எங்க போயிட்டீங்க???
இரண்டு வடநாட்டுக்காரங்க தொல்லை தாங்க முடியல..pls தமிழ்நாட்டுகாரங்க யாராவது வாங்களேன்..

[3/3, 11:59 AM] Elango: காரண் போலோனா சாஹிப். சோட்டா கப் க்யூ ஹை

[3/3, 12:00 PM] Jeyanti Pastor VT: Pastor எனக்கு தமிழே தலை கீழ்

[3/3, 12:01 PM] Jeyanti Pastor VT: No need br

[3/3, 12:03 PM] Evangeline VT: அப்போ கப் ல பானம்பண்றது மட்டும் தப்பாங்க பிரதர்?

[3/3, 12:04 PM] Satish New VT: காரண் வாரண் குச்பி நகிஹே..பாய்சாப்
ஆப்கா ஸோச் கலத் ஹே..தில் கராப் ஹே தோ சப்குச் கராபி தீக்தா ஹே

[3/3, 12:04 PM] Satish New VT: எடுத்திருக்கோம்....ஆனா  இப்ப பண்றது இல்லை காரணம் இடவசதி இல்லாததே

[3/3, 12:05 PM] Evangeline VT: pls anybody translate this in tamil or eng..

[3/3, 12:06 PM] Evangeline VT: கால் கழுவ இடவசதி இல்லயா பிரதர்?

[3/3, 12:08 PM] Satish New VT: ஆமாம்மா எங்க..சபை பேஸ்மெண்ட்ல இருக்கு....

[3/3, 12:09 PM] Evangeline VT: இடவசதி இருந்தால் செய்வீர்களா பிரதர்?

[3/3, 12:10 PM] Satish New VT: நானே சொல்றேன்.காரணம் என்று ஒன்னுமே இல்லை.சகோதரா  உங்கள் எண்ணம் சரி இல்லை..உங்கள் இருதயம் கெட்டதாய் இருப்பதால் உங்களுக்கு இது தவறாகத்தெரிகிறது

[3/3, 12:10 PM] Satish New VT: கண்டிப்பா.

[3/3, 12:12 PM] Satish New VT: நாங்க வாடகை இடத்தில்தான் சபை நடத்தறோம்.அதுவும் பேஸ்மெண்டல... முதல்ல இருந்த இடத்துல சபைக்குள்ளவே ஞானஸ்தான தொட்டி இருந்தது...அப்ப நாங்க இதை செஞ்சோம்

[3/3, 12:14 PM] Apostle Kirubakaran VT: நாம் இங்க பிக்கப்படும் அப்பம் திராட்சை ரசம் கிறிஸ்துவின் சரீரமா? அல்லது நினைவு கூறுவதா?

[3/3, 12:17 PM] Apostle Kirubakaran VT: இன்று நாம் அனுசரிக்கும் முறை சரியா?

[3/3, 12:18 PM] Evangeline VT: 2017ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசுகிறிஸ்துவின் சரீரம் பிட்கப்பட்டுவிட்டது.இப்பொழுது நாம் அதை நினைவுகூறும் விதமாக இராப்போஜனம் எடுக்கிறோம்.

[3/3, 12:20 PM] Satish New VT: பிட்கபடுகிற சரீரமாய் இருக்கிறது🤔🤔🤔🤔

[3/3, 12:21 PM] Evangeline VT: ஆனால் பல சபைகளில் தனிக்கப் அனுமதிப்பதில்ல சிஸ்டர்.

[3/3, 12:21 PM] Satish New VT: 23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
1 கொரிந்தியர் 11 :23
24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
1 கொரிந்தியர் 11 :24
25 போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
1 கொரிந்தியர் 11 :25
26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 11 :26
27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
1 கொரிந்தியர் 11 :27
28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1 கொரிந்தியர் 11 :28

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/3, 12:22 PM] Darish VT: சரி. ஆண்டவருடைய பாடு மரணங்களை நினைவுகூர்ந்து நாம் ஆண்டவரை கிட்டிச் சேருகிறோம்

[3/3, 12:22 PM] Elango: எந்த முறை பாஸ்டர்

[3/3, 12:24 PM] Apostle Kirubakaran VT: பிலிப்பியர் 3:9-10
[9]நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
[10]இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

[3/3, 12:27 PM] Elango: ஆண்டவர் சீலையை கட்டியிருந்தார், திருவிருந்து கொடுக்கிற போதகரும் சீலையை உடுக்க வேண்டுமா?
யோவான் 13:4-5
[4]போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, *ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,*
[5]பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், *தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.*

[3/3, 12:29 PM] Jeyanti Pastor VT: Oh.  K.  Each one follows different method,  some how the Name of Jesus is Gloryfied

[3/3, 12:31 PM] Apostle Kirubakaran VT: இந்த தியானத்தை ஏற்க்கனவே ஒரு முறை நியானித்து விட்டோம்

[3/3, 12:32 PM] Apostle Kirubakaran VT: இன்றைய கருப் பொருளை

[3/3, 12:32 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 03/03/2017* ✝
👉 வேதத்தின் படி,  திருவிருந்து என்பது சபையில் வாரத்தில் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா அதாவது வாரம் வாரம் முதல் நாள் கொடுக்க வேண்டுமா❓அல்லது மாதத்தில் ஒரு முறை மட்டுமே  கொடுக்க வேண்டுமா❓
👉சில சபைகளில் வாராவாரம் அப்பம் பிட்கப்படுகிறதே, சில சபைகளில் மாதத்தில் ஒருமுறை மட்டும் அப்பம்  பிட்கப்படுகிறதே❓  எது வேதத்தின் படி சரியான முறை❓
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
              *வேத தியானம்*

[3/3, 12:34 PM] Apostle Kirubakaran VT: ஒர் உண்மையை கூறுகிறேன்
40 வருடமாய் ஊழியம் பண்ணுகிற ஓர் ஊழியர் அவர் உயர் ஜாதி
தன்னுடைய ஜாதி மக்களுக்கு ஒரு சபையில் ஒரு பந்தி ஆராதனையும்/தாழ்த்த பட்ட மக்களுக்கு ஒர் திருவிருந்து ஆராதனை நடத்துவார் :
அவர் சபையில் 1500 பேர் இருக்காங்க 30 கிளை சபைகள் உண்டு
இதை நம்பு வீங்களா?
நான் கூறுவது உண்மை வாங்க காட்டுகிறேன் :
இது சரியான அணுகு முறையா?
இவர் சபை கூட்டம் ஜாஸ்த்தி...
இவர் செய்யும் முறையை அனேகர் பின் பற்றுகிறார்கள்...
இப்ப என்னா? செய்ய?
சேலத்தில் இவர் பெரிய பாஸ்டராம்?😆😆😆

[3/3, 12:38 PM] Jeyanti Pastor VT: Really very tough to hear

[3/3, 12:43 PM] Jeyachandren Isaac VT: 👆No wonder hearing such happenings😊
because one way or other way, many so called pastors are like this only..
so really its very strange to hear good things as for as most of the churches are concern🤔😊

[3/3, 12:43 PM] Elango: நம்ம குழுவில் இணைங்க பாஸ்டர்
பேசலாம்💔😀

[3/3, 12:43 PM] Jeyanti Pastor VT: Should be warned

[3/3, 12:44 PM] Jeyanti Pastor VT: The big ministers can do this

[3/3, 12:44 PM] Jeyachandren Isaac VT: 👆 then we need to warn many😊

[3/3, 12:53 PM] Elango: பரிசுத்தவான்களின் சீர்பொருந்தும் பொருட்டே உங்களை மாதிரி தேவ மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறோமௌ பாஸ்டர்.
எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்

[3/3, 12:55 PM] Jeyachandren Isaac VT: ஒர் உண்மையை கூறுகிறேன்
40 வருடமாய் ஊழியம் பண்ணுகிற ஓர் ஊழியர் அவர் உயர் ஜாதி
தன்னுடைய ஜாதி மக்களுக்கு ஒரு சபையில் ஒரு பந்தி ஆராதனையும்/தாழ்த்த பட்ட மக்களுக்கு ஒர் திருவிருந்து ஆராதனை நடத்துவார் :
அவர் சபையில் 1500 பேர் இருக்காங்க 30 கிளை சபைகள் உண்டு
இதை நம்பு வீங்களா?
நான் கூறுவது உண்மை வாங்க காட்டுகிறேன் :
இது சரியான அணுகு முறையா?
இவர் சபை கூட்டம் ஜாஸ்த்தி...
இவர் செய்யும் முறையை அனேகர் பின் பற்றுகிறார்கள்...
இப்ப என்னா? செய்ய?
சேலத்தில் இவர் பெரிய பாஸ்டராம்?😆😆😆
👇👇👇👇👇
 கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு2:1

2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2 :2
👆 அனேகர் பின்பற்றுவார்கள்... 1500 -ஆச்சரியமில்லை😊

[3/3, 12:57 PM] Samson David Pastor VT: இப்படியாவது சபைகள் பெருகும்படி, தங்கள் இருதயத்தை கணக்குக் கொடாதபடி, கடினப்படுத்திக் கொள்ளும் ஊழியர்கள் 👉  நல்லதே. 👍🙏😀

[3/3, 12:58 PM] Elango: இப்படித் தான் சபை பிரிவுகள் உருவாகிறதோ😀

[3/3, 1:06 PM] Jeyachandren Isaac VT: 👆சபைகள் மட்டுமல்ல இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறாத பலர் பாஸ்டர்களாக உருவெடுத்து உலா வருவதும் சர்வசாதாரணமாகி விட்டதும் துயரமானதே

[3/3, 1:10 PM] Elango: வேதாகம கல்லூரி படிப்பு தான் இன்று சபை போதகரின் தகுதியாகி விட்டது.
இரட்சிப்பு என்ற தகுதி வரும் நாட்களில் குறைந்துவிடும் போலும்💡💡

[3/3, 1:11 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯
Absolutely true👍no second thought👍

[3/3, 1:13 PM] Sam Jebadurai Pastor VT: ஒன்றுமே தெரியாது மற்றவர்களை விமர்சித்து சபை ஒழுங்குக்கு கீழ்படியாது தனி சபை துவங்கும் தகுதியும் இன்றைய நாட்களில் பெருகி விட்டது.

[3/3, 1:15 PM] Jeyachandren Isaac VT: 👆✅தனி, தனி கம்பெனிகள் ஆரம்பிப்பது போல✅ மிகவும் பெருகி வருகிறது

[3/3, 1:16 PM] Elango: 1 தீமோத்தேயு 1:7
[7] *தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.*😎😎

[3/3, 1:16 PM] Sam Jebadurai Pastor VT: இது இப்போது ஏன்

[3/3, 1:17 PM] Elango: அவர்களுடைய விருப்பம் அப்படி பாஸ்டர் 😃

[3/3, 1:18 PM] Jeyachandren Isaac VT: 👆ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு 23 :3

[3/3, 1:18 PM] Sam Jebadurai Pastor VT: காரணம் பாரம்பரியம் மற்றும் துணிகரம் தான் சகோதரரே

[3/3, 1:19 PM] Elango: Yes💡✅👍

[3/3, 1:19 PM] Elango: ✅👍 இச்சையும் ஒரு காரணம்💔

[3/3, 1:21 PM] Elango: இதுதான் போதகரின் தகுதி என்பது சரிதானா

[3/3, 1:22 PM] Jeyaseelan VT: கால் கழுவிதான் திருவிருந்து எடுக்கவேண்டுமா??

[3/3, 1:24 PM] Elango: மஹாராஷ்டிராவில் IMS கிராமப் புறம் சென்று வந்தோம்.
அந்த சபையில் கால்களை கழுவினார்கள்.
எங்களுக்கு கூச்சமாகி விட்டது😴😴

[3/3, 1:26 PM] Elango: எங்கள் சபையில் இல்லை

[3/3, 1:29 PM] Jeyachandren Isaac VT: 👆அப்படிபட்ட போதகர்கள் மத்தியில் சபையினர் என்ன செய்யவேண்டும் என்பதையே இயேசு அறிவுறுத்துகிறார்.
மற்றபடி அது போதகரின் தகுதி கிடையாது

[3/3, 1:31 PM] Elango: வாரம் வாரம் திருவீருந்து எடூப்பது தான் வேதத்தின் படி சரி என்று வற்ப்புறுத்துகிறார்களே.
ஏன்

[3/3, 1:36 PM] Elango: அப்போஸ்தலர் 20:7
[7] 👉 *வாரத்தின் முதல்நாளிலே,* 👈அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.

[3/3, 1:40 PM] Jeyachandren Isaac VT: 👆👍வாரா வாரம் அப்பம் பிட்குதல் தவறல்ல...
ஐக்கியத்தை அதிகபடுத்தும் என்றே என்னத்தோனுகிறது🤔👍

[3/3, 1:40 PM] Jeyaseelan VT: எங்கள் சபையில் .....
எல்லோரும் அப்பமும் ரசமும் பெற்றுக்கொள்ளும் வரை காத்திருந்து...
அனைவரும் ஒரே நேரத்தில் ....பானம் பண்ணுவோம்....

ஒரே பாத்திரமாய் இருந்தால் .....
சுமார் 1000 பேர் இருக்கும் சபையில்..
முதலாவது நபருக்கும் கடைசி நபருக்கும்...இடைப்பட்ட நேரம்...??????

[3/3, 1:41 PM] Jeyaseelan VT: 💥கால் கழுவியபின்புதான் திருவிருந்து எடுக்க
வேண்டுமா??💥
பதில்...
கால் கழுவுதல் நல்லதுதான்....கால் கழுவி திருவிருந்து எடுப்பவர்களுக்கு நாம் விரோதியல்ல....ஆனால் இதை செய்வதற்கு அவர்கள் ஆதாரமாக காட்டும் வசனமும்,கால் கழுவாமல் திருவிருந்து எடுப்பது சரியல்ல என்று அவர்கள் வாதிடுவதும் பொருத்தமானதல்ல....
முதலாவது...இயேசு சீடர்களின் கால்களை கழுவினது பஸ்கா பண்டிகை நாளில் அல்ல என்று அநேகர் நம்புகின்றனர்.ஏனெனில் யோவான் 13 இல் பஸ்கா பண்டிகைக்கு முன்னே அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருந்த இரவு என்று கூறப்பட்டுள்ளது.இந்த கருத்தின்படி கர்த்தருடைய பந்திக்கும் கால் கழுவுதலுக்கும் தொடர்பே இல்லை என்றாகிறது.
இது நடந்தது பஸ்கா பண்டிகை நாளில் தான் என்றுநாம் எடுத்துக்கொண்டாலும் 👇
கீழ்காணும் காரியங்களை மனதில் கொள்ளவேண்டியது அவசியம்..
இயேசுவும் சீடர்களும் ஆசரித்தது பஸ்கா.
நாம் ஆசரிப்பது பஸ்கா அல்ல.
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் புறப்பட்டபோது சாயங்காலத்தில் பஸ்கா ஆட்டை அடித்து அதின் இரத்தத்தை நிலைக்கால்களில் தெளித்தார்கள்.இரவில் ஆட்டின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் புசித்தார்கள்.இதை வருடத்திற்கு ஒருதடவை கைக்கொண்டார்கள்.(யாத் 12:8).
*நாம் இப்போது ஆட்டை அடிப்பதில்லை.
*நிலைக்கால்களில் இரத்தம் தெளிப்பதில்லை.
*மாம்சத்தை நெருப்பினால் சுட்டு சாப்பிடுவதில்லை.
*கசப்பான கீரை சேர்ப்பதில்லை.
*பஸ்காவை இரவில் தான் ஆசரித்தனர்.இது இரவு சாப்பாடாக இருந்தது.எனவே இராப்போஜனம் என்று அழைக்கப்பட்டது.
இயேசு பஸ்கா ஆட்டின் நிறைவேறுதலானவர்.
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்க பலியானார்.(1 கொரி.5:7,8)
இயேசுகிறிஸ்து அனுசரித்த பஸ்கா பண்டிகையோடு ,...பஸ்கா பண்டிகை முடிந்தது.ஏனெனில் அதில் நிறைவேறுதலாய் மறுநாள் இயேசு சிலுவையில் தம்மை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
💥இயேசு சீடர்களின் கால்களை கழுவியது எப்போது?
##அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்....##
(யோவான் 13-4)
போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் சுற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
5  பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
👆எனவே விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் இது நடந்தது.இதற்கு முந்தி அல்ல.விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்கள் எல்லோர் முன்பும் அப்பமும் திராட்சைரசமும் இருந்தது.அந்தநேரத்தில் இயேசு தம்முடைய மரணத்தை குறிக்கும்படி தம்மிடமிருந்த அப்பத்தைப் பிட்டு தமது சரீரத்திற்கு அடையாளமாகவும்,
ரசத்தை எடுத்து தமது இரத்தத்திற்கு அடையாளமாகவும் கொடுத்தார்.சீடர்கள் வாங்கி புசித்தனர்.
💥இயேசு எதற்காக கால்களை கழுவினார்??💥
நம்மில் எவன் பெரியவன் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்ட சீடர்களுக்கு பாடம் கற்பிக்க விருந்து நேரத்தில் சீடர்களுடைய கால்களை கழுவினார்.
தாழ்மையை செயல்முறையில் காண்பித்தார்.
யோவான் 13
12  அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
13  நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்களே. நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
14  ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
15  நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
💥சிந்தனைக்கு,...
கர்த்தருடைய பந்திக்கு முன் கால் கழுவினதால் நாமும் கழுவவேண்டுமென்றால் கர்த்தருடைய பந்திக்குப்பின் நடந்ததை கைக்கொள்ள வேண்டாமா??
*கெத்சேமனே தோட்டம் போய் ஜெபித்தார்கள்.
*காட்டிக்கொடுத்தவன் வந்தான்.
*எல்லா சீடர்களும் ஓடினார்கள்.
*இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.
💥முடிவாக,..
நாம் இன்று கைக்கொள்ளுவது புதிய ஏற்பாட்டுக் காலத்தில்
கைக்கொள்ளும்படி இயேசு கற்பித்துள்ள கர்த்தருடைய பந்தி. அவருடைய சிலுவை மரணத்தை நினைவுகூறும்படி அப்பத்தையும் ரசத்தையும் உட்கொள்கிறோம்.
*பழைய ஏற்பாட்டு பஸ்காவின் நிறைவேறுதல் கிறிஸ்து.
*பஸ்கா முடிந்தது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[3/3, 1:41 PM] Elango: யோசிக்க வேண்டியது ப்ரதர்
50 பேர் இருக்கும் சபையிலும் தனித்தனி கப் கொடுங்கிறாங்களே😄

[3/3, 1:43 PM] Elango: @Kumar Bro VT. பாய் வாங்க

[3/3, 1:44 PM] Elango: நல்ல நிதானிப்பு✅

[3/3, 1:47 PM] Manikam VT: அனைத்தையும் ஆராய்ந்து விவாதிக்க வேண்டியதுதான் ... ஆனால் குறிப்பிட்ட நபரை அல்லது ஊழியரை,ஊழியத்தை, ஊர்ப் பெயரைப் பயன்யடுத்துவதன் மூலம் தேவையில்லாத விவாதங்ஙளைத் தவிர்க்கலாம். மேலும் மன்மாறவும் மன்னிக்கவும் ஒரு வாய்ப்பும் கொடுக்கலாமே...

[3/3, 1:49 PM] Elango: 1 கொரிந்தியர் 5:12-13
[12]புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
[13]புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார்.
*ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.*

[3/3, 1:50 PM] Apostle Kirubakaran VT: சார் நீங்க தப்பாக புரிந்து கொண்டீர்கர்அனைத்தையும் ஆராய்ந்து விவாதிக்க வேண்டியதுதான் ... ஆனால் குறிப்பிட்ட நபரை அல்லது ஊழியரை,ஊழியத்தை, ஊர்ப் பெயரைப் பயன்யடுத்துவதன் மூலம் தேவையில்லாத விவாதங்ஙளைத் தவிர்க்கலாம். மேலும் மன்மாறவும் மன்னிக்கவும் ஒரு வாய்ப்பும் கொடுக்கலாமே...

சார் நீங்க தப்பா புரிந்து கொண்டீர்கள்

[3/3, 1:50 PM] Apostle Kirubakaran VT: நான் கண்ட உண்மையை கூறுகிறேன்

[3/3, 1:51 PM] Apostle Kirubakaran VT: உண்மை சில சமயங்களில்
கற்பனையை விட பயங்கரமாக இருக்கும்

[3/3, 2:00 PM] Jeyaseelan VT: 👍👍
தவறல்ல....
வாரம் வாரம் எடுக்கும்போது......
அசட்டையாக எண்ணிவிட வாய்ப்புண்டு....
இதே மாதம் ஒரு முறை என்று ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தி கைக்கொள்ளும்போது...
நமது நினைவுகூறுதல் வருகைமட்டும் பயபத்தியோடு நிலைத்திருக்கும்....🙏

[3/3, 2:02 PM] Jeyaseelan VT: ☝இதுதான் சரி...என்பதாக சொல்லவில்லை....
எனது கருத்து மட்டுமே....🙏

[3/3, 2:11 PM] Elango: ஆமா✅

[3/3, 2:12 PM] Thomas - Brunei VT: Kirusthuvin sareerathirkkum blood ukkum adaiyaalam

[3/3, 2:12 PM] PrinceDaniel VT: Nan varathil rendu murai edhupen

[3/3, 2:13 PM] PrinceDaniel VT: Seri ah  thavara

[3/3, 2:13 PM] Elango: சபையிலேயா சகோ

[3/3, 2:14 PM] PrinceDaniel VT: Yes

[3/3, 2:15 PM] PrinceDaniel VT: 1st week and 3rd week

[3/3, 2:15 PM] Thomas - Brunei VT: Bread and wine will not become the Flesh and Blood.

[3/3, 2:15 PM] Jeyachandren Isaac VT: 👆👍covenient and desire of the respective churches✅👍

[3/3, 2:15 PM] Elango: வாரத்தில் இரண்டு முறையா
அல்லது மாதத்தில் இரண்டு முறையா

[3/3, 2:15 PM] Jeyachandren Isaac VT: 👍✅..???

[3/3, 2:18 PM] Elango: Ok then twice in a month

[3/3, 2:18 PM] PrinceDaniel VT: Ok

[3/3, 2:18 PM] PrinceDaniel VT: Bro

[3/3, 2:55 PM] Satish New VT: திருவிருந்து ஆராதனைக்கு வராத இந்த காலத்திலே இரண்டு முறை திருவிருந்தா

[3/3, 3:05 PM] PrinceDaniel VT: Ella month um 1st and 3rd week iruku

[3/3, 3:06 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏 🙏 🙏

[3/3, 3:07 PM] Kumar Bro VT: நானும் 🙏🙏 முதல் தேதி  மற்றும்  முதல் வாரம்

[3/3, 3:07 PM] Kumar Bro VT: முதல் ஞாயிற்றுக்கிழமை

[3/3, 3:10 PM] Satish New VT: நாங்க மாதத்தில் ஒரே தடவைதான்
வரும் ஞாயிற்றுகிழமை...சனிக்கிழமை சுத்திகரிப்பு ஜெபம் நடக்கும்....

[3/3, 3:12 PM] Satish New VT: இளங்கோ அடிகள் இருக்காரா

[3/3, 3:22 PM] Elango: 😎😄

[3/3, 3:24 PM] Satish New VT: திருவிருந்தன்று சபைக்கு வராத ஆவிக்குரிய விசுவாசிகளை குறித்து குழுவினரின் கருத்து என்ன....அப்படி வராத விசுவாசிகளிடம் போதகர் எப்படி அணுக வேண்டும்

[3/3, 3:25 PM] Elango: Super question sago👍

[3/3, 3:27 PM] Elango: நீங்க இப்ப ஒரு சபை போதகராக இருந்தால் என்ன பண்ணுவீங்க
விசுவாசியோட வீட்டுக்கு போய் குடுக்கலாமா

[3/3, 3:27 PM] Satish New VT: அடுத்தவாரம் மெஸேஜ்ல ஒரு புடிபடிக்க வேண்டியதுதான்😜😜😜

[3/3, 3:28 PM] Elango: அப்படியும் அவங்க வரலைண்ணா🤔

[3/3, 3:29 PM] Satish New VT: சபைல ஆட்கொணர்வு மனு போடவேண்டியதுதான்😜😜😜😜

[3/3, 3:31 PM] Elango: ஆட்கொணர்வு அப்படின்னா?

[3/3, 3:32 PM] Evangeline VT: விசுவாசிகள் சர்ச்சுக்கே வரமாட்டாங்களே பிரதர்.

[3/3, 3:34 PM] Stanley VT: தேவனை ஏற்று கொள்ளாத உலக மனிதர்களே சாதி இன அடிப்படையை எதிர்த்து போராடும் இந்த காலத்தில் சாதியரீதீயாக சபை இராபோஜனம் நடத்தினார் என்பது உண்மையானால் அது தேவனை மிகவும் வேதனைபடுத்தும் செயலே .
இந்த ஒரு செயலை கொண்டே சத்தியத்திற்க்கு எதிரானவர்கள்
நம் சத்தியம் அனேகரை சென்றடையாமல் தடுத்துவிடமுடியும்.

[3/3, 3:36 PM] Elango: சர்ச்சிக்கு வரலைன்னா வீட்டுக்கு போய் டோஸ் விடுவோம்ல😄🤛✊💪

[3/3, 3:39 PM] Evangeline VT: அதுக்குள்ள அவங்க வேற சர்ச்சிக்கு போக ஆரம்பிச்சிடுவாங்க.அவங்க மட்டும் போனா பரவாயில்ல வேற ஆத்துமாக்களையும் கூட்டிகிட்டு போயிடுறாங்க பிரதர்..

[3/3, 3:39 PM] Elango: நோயாளிகளுக்கு வைத்தியன் தேவை ப்ரதர்
மெதுவாக நடத்துவோம் அவர்களை
ஏசாயா 40:11
[11]மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்;
*ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.*❤💛💚💜

[3/3, 3:40 PM] Evangeline VT: விசுவாசிகளுக்கு ஊழியக்காரர்கள் பயந்து நடக்கிறாங்க..

[3/3, 3:58 PM] PrinceDaniel VT: Aalayathirku poga mudiyathavargaluku vetriku vanthu thiruviruthu tharuvathu seri ah thavar ah

[3/3, 4:00 PM] Jeyachandren Isaac VT: 👆✅For aged people those who are unable to move and also who are bedridden👍

[3/3, 4:05 PM] Stanley VT: நாம் சாட்சிபடுத்தும் சத்தியம்
நாம் சொல்லும் சத்தியம்
இயேசுவே ஆண்டவர் அவரே வழி
அவரை பற்றிய பரிசுத்த வேதாகமமே நித்தியஜீவனுக்கான ஒரே வாய்ப்பு
என்ற உண்மையை ஆணித்தரமாக சொல்வதும் நம் சாட்சியிலும் கிரியையிலும் முடிந்தால் தேவ அனுக்கிறகமான அவர் நாமத்தை கொண்டு விசுவாசத்தால்  அவரை காட்டிலும் பெரிய கிரியைகளை செய்து நிருபிப்பதாக இருந்தால் ஊழியம் சிறந்து இருக்கும் வாய்ப்புள்ளது.
அதை விட்டு பிற மார்கங்களை பொய் அல்லது தவறென்று சொல்வதன்முலம் எரிச்சல்களையும் இடரல்களையுமே உருவாக்கி சத்தியம் அனைவரையும் அடைவதில் தாமதமே ஏற்படும்.
நம்மிடம் உள்ள சத்திய உண்மையை நிருபித்தாலே மற்றவையெல்லாம் தானகவே செயலிலக்கம் அக தொடங்கிவிடும்.
சிந்தனையில் கொள்வோமா.

[3/3, 4:10 PM] Elango: எனக்கு என்ன கேள்வி என்றால் இந்த திருவிருந்து என்பது மாதத்தில் முதல் வாரம் தான் கொடுக்கப்பட வேண்டும் என்ற காரியத்தை ஏற்ப்டுத்தியது யார்❓
ஏன் என்றால் , இப்ப சபையில் சில பேருக்கு பத்தாம் தேதி தான் சம்பளம் கிடைக்கும், முதல் வாரமென்பது சில மாதங்களில் நான்காம் தேதியோ ஐந்தாம் தேதியோ வந்து விடும் ஞாயிற்றுக்கிழமை.
அவங்க குற்ற மனசாட்சி என்னவென்றால் நாம் தசம பாகம் கொடுக்காவிட்டால் திருவிருந்து எடுக்கக்கூடாது என்று பயந்து சபைக்கு வராமல் இருந்தவர்களை நான் பின்பு தான் கண்டிப்பிடித்தேன்.
அதனால இதுக் கூட ஒரு பாரம்பரியம் தான் மாதத்தில் முதல் வாரம் திருவிருந்து எடுக்க வேண்டும் என்பது.
நாம் மற்ற சபைகளை அப்படி பண்றாங்க இப்படி பண்றாங்க என்று  சொல்கிறோம்.
 ஆனால் மாசத்தில் முதல் வாரமான ஞாயிற்றுக்கிழமை தான் திருவிருந்து கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தது யார்❓
திருவிருந்தை இரண்டாவது அல்லது மூன்றாம் வாரத்தில் வைத்தால் என்ன❓
இந்த தசம பாகம் அல்லது காணிகக்கை கட்டாயப்படுத்தி வாங்கத்தான் இந்த திருவிருந்து கொண்டு வந்தாங்களோ என்னவோ❓😄😄
- பாஸ்டர் பால் பிரபாகர் @Paul Prabakar VT

[3/3, 4:12 PM] Elango: உங்க கேள்வி எப்போதும் அர்த்தமுள்ள நடைமுறையான பதில் கேள்வி.
அதனால் தான் எழுதியும் விடுவதுண்டு.
சிலர் உங்க ஆடியோவை கேட்க தவறி விடலாமே பாஸ்டர்😄👍🙏

[3/3, 4:16 PM] Elango: Noted pastor 👍🙏✍

[3/3, 4:17 PM] Stanley VT: பாக்கு வர
நடக்க இயலாதவர்களுக்கும்
சுகவீனர்களுக்கும்
தருவதில் தவறாகுமா brother

[3/3, 4:26 PM] Jeyachandren Isaac VT: திருமுழுக்கை மையப்படுத்தாத சி.ஸ்.ஐ, லுத்தரன் போன்ற பாரம்பரிய சபைகளிலிலும்  திருவிருந்து ஆராதனை ஆசரிக்கப்படுகிறதே...??
அந்த திருவிருந்தைக் குறித்த குழுவினரின் கருத்து என்ன...??

[3/3, 4:27 PM] Jeyachandren Isaac VT: 👆பொதுவான கேள்வியே👍👏

[3/3, 4:30 PM] Elango: அருமையான விளக்கம் பாஸ்டர்.
திருவிருந்து என்பது சபையில் விசுவாசிகளின் ஐக்கியத்தை குறிக்கிறதாயிருக்கிறது என்ற விளக்கம்.

[3/3, 4:33 PM] Elango: முதல் கோணல் முற்றும் கோணல் என்பதே கதையாகிவிடும்.
திருமுழுக்கையே முக்கியத்துவம் படுத்தாதவர்கள் திருவிருந்தை முக்கியத்துவம் படுத்துவார்களா என்பது கேள்வியே🙃😟

[3/3, 4:34 PM] Jeyachandren Isaac VT: 👆அப்படியென்றால் அந்த திருவிருந்து ஆராதணைகள் எல்லாம் தேவனால் அங்கீகரிக்கபடாதவைகள் என்று கூற வருகிறீர்களா....???????

[3/3, 4:37 PM] Elango: தேவன் யாரையும் புறக்கணிக்க மாட்டார் ஆனால் ஒழுங்கும் கிரமமும் முறைகளும் சபையில் உண்டு தானே ஐயா.

[3/3, 4:38 PM] Samson David Pastor VT: இப்படிபட்ட சபைகளிலும் சுய விருப்பத்தில், சபைக்கு வெளியே, வாய்ப்பு கிடைத்த இடத்தில் திருமுழுக்கு எடுத்தவர்கள் சிலர் உண்டு.

[3/3, 4:42 PM] Jeyachandren Isaac VT: அப்படியென்றால் , பாரம்பரிய சபைகளில் ஆசரிக்கப்படும் திருவிருந்து ஆராதணைகளும் தேவனால் அங்கீகரிக்கப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் என்றுதானே பொருள்....???

[3/3, 4:46 PM] Samson David Pastor VT: ஆராதனையோ,
திருவிருந்தோ,
கூட்டமாக அல்ல,
அதை ஆசரிக்கும் ஒவ்வொரு தனிபட்ட ஆத்துமா,
உண்மையோடும், ஆவியோடும்,
பயபக்தியோடும் ஆசரிக்கிறதா என்பதை பொறுத்தே அங்கீகரிக்கப்படுகீறது என்பதே என் நம்பிக்கை. 🙏😀

[3/3, 4:47 PM] Jeyachandren Isaac VT: 👆 அருமையான விளக்கம்👍👍

[3/3, 4:53 PM] Samson David Pastor VT: திருவிருந்தும் கூட,
அதைக் கொடுப்பவர்களைக் காட்டிலும், அதில் பங்கு
பெறுபவர்களே அதிகம் பரிசுத்தத்தோடும், பயபக்தியோடும்,
தங்களை ஆராய்ந்து அறிந்து, அர்ப்பணித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் என் நம்பிக்கை.

[3/3, 4:55 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯
உண்மைதான்👍
இதிலிருந்து இன்னொரு கருத்தும் வெளிப்படுகிறது👉நடத்துபவரோ அல்லது கொடுப்பவரோ சரியில்லாதிருந்தாலும், பங்குபெறுபவர் மற்றும் எடுப்பவரின் மனநிலை மற்றும் தேவனோடூக்கூடிய உறவை சார்ந்தது👍✅
[3/3, 5:03 PM] Elango: சரிதான் நல்ல நிதானிப்பு.

திருவிருந்து கொடுப்பவருக்கு தகுதி குணநலன்கள் இல்லாமலிருந்தாலும் நாம் எடுக்கலாமா
ஒரு சபையில் ஒரு போதகர் தனிப்பட்டரீதியில் ஒரு மேலே கசப்பு உணர்வு வைத்துக்கொண்டு அவர் திருவிருந்து கொடுப்பதை நாம் பொருட்படுத்த வேண்டாம் தானே
தேவனுக்கும் அவருக்கும் இடையே உள்ள கணக்கு அப்படித்தானே ஐயா

[3/3, 5:04 PM] Samson David Pastor VT: திருவிருந்து தியானித்தபோது 🤔!?
இயேசுவின் மரணம் நினைவு கூறப்பட என்பதே பிரதானம் என்றாலும்,
இன்னும் ஆழம் வேண்டும் என்று வாஞ்சித்த போது,
வெளிப்பட்டது 👇
இரத்தம் உயிர் ஆக இருக்கிறது.
மாம்சம் உருவம் ஆக இருக்கிறது.
இயேசுவின் இரத்தத்தில், மாம்சத்தில் பங்கெடுப்பதால்
நமக்குள் இயேசுவின் ஜீவன்,
நமக்கு வெளியே இயேசுவின் உருவம் (அதாவது, இயேசுவை பிரதிபலித்தல்)
அதாவது மனிதன் படைப்பில் பெற்ற தேவ சாயலையும், ரூபத்தையூம் மறுபடி பெறுதல் திருவிருந்தில் உள்ளது.
பொதுவாக ஒரு மனிதனின் நடவடிக்கைக்கும் அவன் இரத்தத்திற்கும் சம்பந்தம் உள்ளது என சொல்வார்கள்.
"இவன் இரத்தம் என்னவோ!!? " அப்படினு.
ஒரூ பிள்ளையை பார்த்து விட்டு இவன் கண்ணு அப்பாவ போல, மூக்கு அம்மாவ போலன்னு சொல்லுவாங்க (உருவம்) .
So, நம்முடைய வாழ்வும், தோற்றமும் இயேசுவை போல் இருக்கவே திருவிருந்தில் பங்கு.
🙏🙏🙏
(என் சொந்தக் கருத்தே, இப்படியும் கருத்தில் கொள்ளலாம் என்றே! 🙏)

[3/3, 5:10 PM] Elango: நாம் எல்லோருமே கெட்ட மரம்தானே பாஸ்டர்.
இயேசு என்கிற நல்ல மரத்தோடு இணைக்கப்பட்டதினாலே தானே நல்ல கனியை கொடுக்கிறோம்.🍋🍐🍎🍏🍌🍉🍇🍒🍍🥝
ரோமர் 7:4
[4] *அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.*
யோவான் 15:4-5
[4]என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

[5] *நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;*🍊🍎🍏🍋🍉🍑🍒🍈🍓
 என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

[3/3, 5:10 PM] Samson David Pastor VT: [2:02 PM, 9/14/2016] +91 93632 07478: திருவிருந்தை குறித்து .....
முக்கிய குறிப்பு
இந்த திருவிருந்தை வைத்து நாம் பிரிவுகளை உருவாக்காமல் இருப்பது நல்லது என்று காண்கிறேன். ஒரு சபைக்கும் இன்னொரு சபைக்கும் உள்ள உபதேச வித்தியாசம் அவர்கள் எப்படி திருவிருந்து புசிக்கிறார்கள், எப்போது புசிக்கிறார்கள் என்பதை விட எந்த நோக்கத்தில் எடுக்கிறார்கள் என்பது முதலாவது வரக்கூடிய ஒன்று. மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சமே!
திருவிருந்தின் அடிப்படை
பொதுவாக ரோமன் கத்தோலிக்க சபைகள், இன்னும் சில சபைகள்,  திருவிருந்தில் ஆசீர்வதிக்கப்படும் திராட்சை ரசமும், அப்பமும் உண்மையாகவே இயேசுவின் இரத்தமாகவும் சரீரமாகவும் மாறுகிறது என நம்புகிறார்கள், ஆனால் உண்மை அதுவல்ல. திராட்சை ரசம் அவரின் இரத்தத்தையும், அப்பம் அவரது சரீரத்தையும் அடையாளப்படுத்துகிறது அவ்வளவே!
அதேபோல திருவிருந்தில் காணப்படும் சில மூடநம்பிக்கைகள்...
1. இது பிரசாதம் போல் அல்ல, நாம் நினைவுகூறுதலுக்காக செய்கிறோம், அப்போது இயேசுவின் பலிமரணத்தை நினைவுகூர்ந்து தியானித்து நன்றி செலுத்துகிறோம்.
2.  சிலர் இந்த திருவிருந்தில் பங்குபெற்றால் சரீர நோய்கள் குணமாகிவிடும் என நினைக்கிறார்கள். இல்லை, இது ஒரு நினைவுகூறுதல் மட்டுமே!
3. சிலர் திருவிருந்தில் தரப்படும் அப்பத்தை “மென்றால்” பாவம் என்றும் போதிப்பதுண்டு, நிச்சயம் இல்லை, இப்படிப்பட்ட எந்த முறைமையையும் வேதம் சொல்லவில்லை.
4. கண்டிப்பாக ஒரே அப்பத்தில் இருந்துதான் அதை பிட்கவேண்டும் என சிலர் சொல்லுவதுண்டு, நல்லது அதே சமயம், அது குறைந்த விசுவாசிகள் உள்ள இடத்தில் சாத்தியம், ஆதி திருச்சபையில் 3000 பேர் ஒரே அப்பத்திலா புசித்திருப்பார்கள், ஆக இந்த மாதிரி போதனையை,  மிகப்பெரிய கட்டளையாக கொண்டுவராமல் இருப்பது நல்லது.
5. வலது கையால் வாங்கவேண்டும், இடது கையால் தொடக்கூடாது, அதை வெள்ளை துணிகொண்டு மூடிவைக்கவேண்டும், இப்படி பல வெளிப்புற சடங்காக போதனைகள் கொடுக்கப்படுவதுண்டு.  இவைகளில் சில ஒழுக்கங்களை நாம் கடைபிடிக்கலாம் ஆனால் அவற்றை போதனையாக்காமல் ஒரு ஒழுங்குக்காக செய்வது நல்லது…
6. யார் அப்பத்தை பிட்டு விசுவாசிகளுக்கு கொடுப்பது என்பதிலும் குழப்பம் நிலவுகிறது, சில சபைகள் இதற்கென்று ஒரு போதகருக்கு, பல பாடங்களை சொல்லித்தருகிறார்கள், இன்னும் சில சபைகள் முதல் 10 வருடங்களுக்கு ஒரு போதகர் திருவிருந்தை பரிமாறக்கூடாது பின்னர் பரிமாறலாம் என்கிறனர். சில சபைகளில் திருவிருந்து அன்று மட்டும்,  வெளிச்சபையில் சில பட்டம் பெற்றவர்கள் வந்து அதை பரிமாறும்படி பணிப்பார்கள். ஆனால் இதற்கு வேதாகமத்தில் ஆதாரமில்லை. உண்மையில் இரட்சிக்கப்பட்டு தேவனோடு ஐக்கியத்தில் இருக்கும் எந்த ஒரு நபரும் இதை பரிமாறலாம்.
ஆனால் இன்றைய சபைகள் திருவிருந்து பரிமாறுகிறவர்களை பெருமையாக பார்ப்பதும், அதை பரிமாறுகிறவர்களும் ஏதோ தங்களுக்கு மட்டும்தான் இந்த தகுதி உண்டென நினைப்பதும் சர்வசாதாரனமாகிவிட்டது. இதற்கு இயேசு கிறிஸ்து தரும் உதாரணம் பாருங்கள்….
லூக்கா 22:27
பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
இதை கர்த்தர் அப்பம் பிட்டு ஆராதிக்கும்போதுதான் சொல்லுகிறார், அர்த்தம் என்ன? உண்மையில் அன்று சீஷர்கள் பந்தியிருந்தார்கள் இயேசு பரிமாறினார். ஆக பந்தியிருப்பவர்களை விட பணிவிடைக்காரர்கள் பெரியவர்கள் அல்ல. மேலும் இந்த திருவிருந்து பரிமாறுவது கௌரவமாக, பெருமையான ஒரு வேலையாக இருக்குமானால் இயேசு நிச்சயம் அதை செய்திருக்கமாட்டார், சீஷர்கள் யாரையாவது அதைச்செய்யும் படி பணித்திருப்பார். ஆக பரிமாறுகிறவர்கள் ஏதோ பெருமையாக இதைக் கருதாமல் பந்தியிருப்பவர்களை விட தாங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
இதிலிருந்து ஒன்று புலப்படுகிறது, யார் திருவிருந்து பரிமாறமுடியும்?
 பெரிய ஊழியர்கள் அல்ல, பட்டம் பெற்ற ஊழியர்கள் அல்ல, பத்துவருடதிற்கு மேல் ஊழியம் செய்தவர்களும் அல்ல யார் தங்களை பணிவிடைக்காரர்களாக நினைக்கிறார்களோ அவர்கள் இதை பரிமாறலாம் அது ஒன்றுதான் இதற்கு தகுதி....
சாலமன் திருப்பூர்

[3/3, 5:10 PM] Samson David Pastor VT: திருவிருந்து வாரம், வாரம் எடுக்கவேண்டுமா? வேதாகமத்தில் ஆதாரம் உண்டா என யாராவது கேள்வி கேட்டால் அதற்கு பதில், வேதாகமத்தில் அதற்கு ஆதாரம் இல்லை என்பதே! வேதாகமத்தில் வாரம் வாராம் திருவிருந்து எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. அப்படியானால் உங்கள் சபையில் ஏன் அதை செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பலாம், நல்ல கேள்வி.
ஆனால் இன்னொரு காரியத்தையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், எப்படி திருவிருந்து வாரம் வாரம் எடுக்க வேண்டும் என்ற கட்டளை இல்லையோ அதே போல வாரம் வாரம் தான் சபை கூடிவரவேண்டும், பாடல் பாடவேண்டும், காணிக்கை எடுக்க வேண்டும், உபதேசம் பண்ண வேண்டும் என்ற எந்த ஒரு கட்டளையையும் வேதாகமத்தில் காணமுடியாது. சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என வேதம் சொல்லுகிறதே ஒழிய வாரம் கூடவேண்டும் என கட்டளையோ போதனையோ இல்லை.  இப்போது நான் திரும்பி உங்களைப்பார்த்து கேட்கமுடியும் நீங்கள் ஏன் வாரம் வாரம் இதை செய்கிறீர்கள் என்று. நியாயம் தானே!
நாம் எதைச் செய்தாலும் அதை விசாரித்து யார் கேட்டாலும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் பதில் கொடுக்க நாம் அறிந்திருக்க வேண்டும். வேதாகமத்தில் வாரம் கூடுவது, கட்டளையாக கொடுக்கப்படாவிட்டாலும் நாம் வாரம், வாரம் சபை கூடிவருவதன் நோக்கம்,  இது அவசியம் என நாம் கண்டதால்தான் நாம் கூடிவருகிறோம். ஆதி சபையில் தினந்தோறும் கூடிவந்திருக்கலாம், இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பின்படி எது சாத்தியமோ அதன்படி வாரம் வாரம் கூடிவருகிறோம். இப்படி வாரம் வாரம் கூடும்போது அடிக்கடி வசனத்தை தியானிக்கிறோம், அதனால் பலன் உண்டாகிறது. ஆக எது நமக்கு அவசியமோ அதை நாம் அடிக்கடி செய்கிறோம், வாரக்கூடுகையில் இதை காணமுடியும். எனக்கு திருவிருந்தும் அவசியமாக, பயனாகபடுவதால் அதையும் இந்த கூடுகையில் கடைபிடிக்க விரும்புகிறேன்.
அதேசமயம் என்னிடம் யாராவது வந்து, ஏன் வாரம், வாரம் உங்கள் சபையில்  இதை செய்கிறீர்கள், அதை ஏன் செய்கிறீர்கள் என நான் பின்பற்றும் எந்த ஒரு முறைமையை குறித்து கேட்டாலும்,  இதற்கு வேதத்தில் ஏதாச்சும் ஆதாரம் உண்டா? என சொன்னாலும் அவர்களுக்கு, நான் சொல்லும் பதில், “எதை  நான் அதி முக்கியமாகவும் அத்தியாவசியமாகவும், பிரயோஜனமாகவும்,  காண்கிறேனோ அதை வாரம் வாரம் எனது சபையில் பின்பற்றுகிறேன் என்பேன். இது வேதாகமத்தில் இருக்கு, இல்லை என்பதால் அல்ல,  இதனால் எனக்கு பயனுண்டு என்பதால்”,
இன்றைய சபைகளில் எல்லா முறைமைகளும் வாரம், வாரம் கடைபிடிக்கப்படுகிறது, ஒன்று கூட ஏதாவது ஒரு காரணத்திற்காக விடப்படுவது கிடையாது. இதற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை ஆனாலும் அது தொடருகிறது. ஆனால் பெரும்பாலான சபைகள் திருவிருந்து என்ற ஒன்றைத் தவிற, எல்லா முறைமைகளையும் வாரம் வாரம் கடைபிடிப்பது ஏன் என உண்மையில் தெரியவில்லை. அதற்கு உண்மையான காரணத்தை தருவார்களா என ஏங்கிக்காத்து இருக்கிறேன். உண்மையில் திருவிருந்து தியானம் அந்தளவிற்கு முக்கியமாக படாமல் இருக்கலாம், இதை நான் ஒரு யூகமாக சொல்லுகிறேன்.
ஆக திருவிருதை ஒரு நியாயப்பிரமாணம்போல இது வாரம், வாரம் அல்லது மாதா மாதம், அனுசரிக்க வேண்டும் என்ற கட்டளையால் அல்ல, விருப்பத்தால் அது செய்யப்படவேண்டும். இல்லையேல் அது சடங்காச்சாரமாகிவிடும். இந்த பதிவு மாதம் மாதம், கூடுவது சரி என்றோ தவறு என்றோ தீர்ப்பது அல்ல ஏன் நாம் அதை செய்கிறோம், விருப்பதோடு செய்கிறோமா, உற்சாகத்தோடு செய்கிறோமா என்பதை சீர்தூக்கிப்பார்க்கவே!
 ஆக என்னைப்போல இருக்க, உங்களை அழைக்கிறேன் சிந்தித்துப்பார்க்கவும். வேதத்தில் சில காரியங்கள் நமது விருப்பத்திற்கும், வாஞ்சைக்கும் தக்கதாக கொடுக்கப்பட்டிருக்கும்.
எனக்கு மட்டும் வாய்ப்பு கிட்டினால், வாரம், வாரம் சபைகூடிவருதலை அனுதினமும் கூடிவரும் கூடுகையாக மாற்றுவேன், அனுதினமும் திருவிருந்திலும் பங்குபெறவும் வாஞ்சிக்கிறேன்.
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
சாலமன் திருப்பூர்

[3/3, 5:14 PM] Elango: இன்றைய தியானத்திற்க்கு சம்பந்தமானது👍👍👍👍

[3/3, 5:16 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯excellent👍👏🙏

[3/3, 5:18 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍excellent

[3/3, 5:59 PM] Thomas - Brunei VT: Sila arumaiyaana vetha adipadai villakangal velli  varuvatharkku praise the Lord

[3/3, 6:01 PM] Thomas - Brunei VT: Some times we need a bold effort to change our traditional mind set.

[3/3, 6:04 PM] Elango: Yes கேள்வியினால் வேள்வி செய்வோம்

[3/3, 6:05 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 03/03/2017* ✝
👉 வேதத்தின் படி,  திருவிருந்து என்பது சபையில் வாரத்தில் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா அதாவது வாரம் வாரம் முதல் நாள் கொடுக்க வேண்டுமா❓அல்லது மாதத்தில் ஒரு முறை மட்டுமே  கொடுக்க வேண்டுமா❓
👉சில சபைகளில் வாராவாரம் அப்பம் பிட்கப்படுகிறதே, சில சபைகளில் மாதத்தில் ஒருமுறை மட்டும் அப்பம்  பிட்கப்படுகிறதே❓  எது வேதத்தின் படி சரியான முறை❓
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
              *வேத தியானம்*

[3/3, 6:24 PM] Elango: நல்ல கருத்து தான் எழுத்தில் கொண்டு வர முயர்ச்சிக்கிறேன்👍👍👍

[3/3, 6:25 PM] Elango: முயற்சி*

[3/3, 6:35 PM] Benjamin VT: திருவிருந்து பதில் கிடைத்ததா? Brothers

[3/3, 6:35 PM] Benjamin VT: மாதத்தில் ஒரு முறையா

[3/3, 6:35 PM] Benjamin VT: வார வாரம் முதல் நாளா

[3/3, 6:36 PM] Benjamin VT: Result சொல்லுங்கள் சகோ

[3/3, 6:37 PM] Anu VT: திருவிருத்து என்பது புனிதமான ஒன்று அது எப்பப்போ எடுக்கிறோம் என முக்கியமானது அல்ல
    எந்த மனநிலையில் எந்த சூழ்நிலையில் எடுக்கிறோம் என்பது முக்கியம்
      நீங்க சொல்லுற மாதிரி மாதத்தில் ஒரு தடவை திருவிருந்து வழங்குவது CSI திருச்சபைகளில்
      வாராவாரம் வழங்குவது RC திருச்சபைகளில்
        CSI சபை ஒரு போதும் RC சபை ஓடு இணையாது ஏன்னா அங்கு விக்கிரக ஆராதனை உள்ளதால்

[3/3, 6:40 PM] Apostle Kirubakaran VT: வீடுகள் தோறும் அப்பம் பிட்டது திருவிருந்து என்று நிருபிக்க முடியுமா?

[3/3, 6:41 PM] Apostle Kirubakaran VT: அப்போஸ்தலர் 2:46
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

[3/3, 6:50 PM] Thomas - Brunei VT: Our God is not a God of confusion... But orderliness

[3/3, 6:50 PM] Jeyaseelan VT: *கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது*
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். -
(1கொரிந்தியர்11:26-27).
கர்த்தருடைய பந்தி மிகவும் பரிசுத்தமுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் கைப்போட முடியாது. அதில் பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் தங்களுடைய பாவ நிலைமையை உணர்ந்து கர்த்தரோடு ஒப்புரவாகிப்பின்தான் பந்தியில் பங்கு பெற வேண்டும்.
அநேக சபைகளில் பந்தி பறிமாறுவதற்கு முன் போதகர்கள் எச்சரிக்கை செய்தியைக் கொடுப்பதில்லை. நேராக பந்திக்கு சபையாரை அழைத்து சென்று விடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். போதகர்கள் பறிமாறுமுன், சபையை எச்சரித்துப் பின்னரே பந்தியை பறிமாற வேண்டும்.

'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' (1 கொரிந்தியர் 11:28-30) என்று வேதம் எச்சரிக்கிறது.
*கர்த்தருடைய பந்தியில் இரண்டு காரியங்களும் இருக்கிறது.*
 பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது ஆசீர்வாதமாகவும், அபாத்திரமாக எடுப்பவர்களுக்கு அது ஆக்கினை தீர்ப்பாகவும் மாறுகிறது.
 பாத்திரவான்களாக எடுப்பவர்களுக்கு அது நோயை தீர்க்கும் மருந்தாக மாறியது உண்டு, சாபங்கள் மாறியது உண்டு, பாவங்கள் மாறியது உண்டு. ஆசீர்வாதமாக மாறியது உண்டு.
ஆனால் அபாத்திரமாய் அதில் பங்கு பெறுபவர்களுக்கு, அது ஆக்கினை தீர்ப்பாக மாறுகிறது. அதனால் பலவீனர்களும், வியாதியுள்ளவர்களுமாய் மாறியிருக்கிறார்கள். சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது.
ஆகையால் இந்த பரிசுத்த பந்தியில் பங்கு பெறுவதற்கு முன் நம்மை நாமே ஆராய்ந்து, 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்' என்ற வசனத்தின்படி, நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளாக தீர்க்காதபட்சத்தில், கர்;த்தரோடு ஒப்புரவாகி, பின் பந்தியில் பங்கு பெற வேண்டும்.
அப்படி பாத்திரமாய் பங்கு பெறுபவர்களுக்கு இயேசுகிறிஸ்து 'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்' என்று வாக்குதத்தம் செய்திருக்கிறார். பாத்திரமாய் பங்கு பெற்று நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோமாக!
ஆமென் அல்லேலூயா!

[3/3, 6:51 PM] Thomas - Brunei VT: Aavinyaanavar unarthinaar endr sabai kaariangalai maatri maatri seiya koodathu

[3/3, 6:53 PM] Jeyachandren Isaac VT: is there any specific shedule or order been given ........????

[3/3, 6:53 PM] Elango: இப்ப உங்க ஒரு விசுவாசி ஏற்றுக்கொள்ள முடியாத பாவத்திலிருந்துக் கொண்டு திருவிருந்து எடுக்க வந்தால், நீங்க திருவிருந்து அவருக்கு கொடுக்கக் கூடாது தானே பாஸ்டர்🤔🤔

[3/3, 6:55 PM] Thomas - Brunei VT: No bible set schedule. The pastor has to decide whether weekly or monthly and on which Sunday.

[3/3, 6:57 PM] Jeyachandren Isaac VT: is there any specific time or day or duration given.....???

[3/3, 6:57 PM] Jeyachandren Isaac VT: 👆For the above two questions my openion is...."NO"
ways may be different,  but desire is the most important one and that should be taken into care rather ways👍👍

[3/3, 7:00 PM] Jeyachandren Isaac VT: 👆 அருமையான விளக்கம்👍அருமையான முடிவு👍✅மிக சரியே ஐயா👍👏🙏

[3/3, 7:01 PM] Satish New VT: 28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1 கொரிந்தியர் 11
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[3/3, 7:02 PM] Elango: நல்ல சாட்சி பாஸ்டர் ✅👍👍

எசேக்கியேல் 3:17-19
[17] *மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக,*✍🙏👍
[18] *சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.*😡😡😡😡😡
[19]நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

[3/3, 7:06 PM] Satish New VT: ஐயா நானும் அதைத்தான் ஐயா சொல்கிறேன்

[3/3, 7:07 PM] Jeyachandren Isaac VT: நாம் கவனிக்க வேண்டிய ஒரு சத்தியம்👇 ★தேவசமூகத்திற்கு முன் நாம் வரும்போது, நாம் ஒருவருமே பாத்திரவான்கள் இல்லை என்பதுதான்...
★அப்படியிருக்க அபாத்திரமாய் என்பதன் அர்த்தம் , என்பாவ நிலையைக் குறித்த உணர்வு மட்டுமல்ல,,,,,, அதைவிட மேலாக என்பாவங்களுக்கு பதிலாக அவர் மரித்தார் என்ற சத்தியமும், மேலும் நான் நீதிக்குப் பிழைக்கும் படியாக அவர் உயிர்த்தெழுந்தார் என்ற சத்தியத்தையும் அறிந்து கொள்ளாமல் பங்கு பெறுவதே என்பதே என் புரிந்துக் கொள்ளல்👍👏

[3/3, 7:39 PM] Satish New VT: கொஞ்சம் வேலை அதிகமாக இருப்பதால்.தொடர்ந்து வரமுடியல குரூப்ல

[3/3, 7:45 PM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 11:22-27
[22]புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
[23]நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
[24]ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
[25]போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
[26]ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
[27]இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.

[3/3, 8:06 PM] Thomas - Brunei VT: If not baptized then we can paaover them. it's OK.

[3/3, 8:07 PM] Thomas - Brunei VT: Pass over

[3/3, 9:24 PM] Thomas VT: திருவிருந்து →
1) திருவிருந்தில் பங்கு பெறுகிறவன் இயேசுவில் நிலைத்திருக்கிறான் - யோ 6-56
2) ஒழுங்காக (மாதம் மாதம் வாரம் வாரம்) திருவிருந்தில் பங்கு பெற்றால்தான் உயிர்த்தெழு (மரித்தால்) முடியும் - யோ 6-54
3) திருவிருந்தில் பங்கு பெறுகிறவர்களுக்குதான் நித்திய ஜீவன் - யோ 6-54
4) இயேசுவின் ரகசிய வருகை வரை திருவிருந்தில் பங்கு கொள்ள வேண்டும் - 1 கொரி 11-26
5) திருவிருந்து அனுசரிப்பதன் மூலம் இயேசு இன்னும் வரவில்லை என்பது வெளிப்படுத்துகிறது - 1 கொரி 11-16
6) திருவிருந்தில் பங்கு கொள்ளாதவன் இடம் ஜீவன் இல்லை - யோ 6-53
7) திருவிருந்தில் நாம் இயேசுவை (பாடு மரணங்களை) நினைவு கூற வேண்டும் - 1 கொரி 11-24
8) திருவிருந்தில் அபாத்திரமாய் (தகுதி இல்லாமல்) பங்கு பெற கூடாது - 1 கொரி 11-27
9) தகுதி இல்லாமல் பங்கு பெற்றால் வியாதி, மரணம் - 1 கொரி 11-30
10) நம்மை ஆராய்ந்து பார்த்து, குற்றமற்றவர்களாய் (பாவம், குற்றங்கள் இருந்தால் அறிக்கை செய்ய வேண்டும்) திருவிருந்தில் பங்கு பெற வேண்டும் - 1 கொரி 11-28

[3/3, 10:57 PM] Elango: வேத தியான குழுவிலுள்ள எல்லோரையும் இயேசுகினிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

இந்ந திருவிருந்து இராபோஜன பந்தியிலே சில ஒழுக்க கேடுகள் இருக்கிறது.
*அநேக இடங்களிலே நான் பார்க்கும்போது வெத்தலை பாக்கு, பீடி சிகரெட் தண்ணீ அடிக்கிறவர்களுக்கு கூட இராப்போஜனம் கொடுக்கிறார்கள் ஊழியக்காரர்கள்‼😔*
அந்த ஊழியர்களுக்கு காணிக்கை வந்தா மாத்திரம் போதும் என்ற சிந்தையோடு செய்யும் அநேக ஊழியர்களை நான் பார்த்திருக்கிறேன் கேள்விப்படுகிறேன்.
அவர்கள் மாதம்தோறும் அப்படி செய்கிறார்கள். நான் கேட்கிறேன்... வீடுகள் தோறும் அப்பம் பிட்டு சாப்பிட்டார்கள்.
நான் கர்த்தருடைய பந்தியை ஆயத்தம் பண்ணும் போது சுத்திகரிப்பு கூட்டத்தை நடத்துவேன் மூன்று நாள். அதிலே சுத்திகரிக்கப்பட்டவர்கள், நிச்சயமாய் தன் பாவத்தை அறிக்கையிட்டவர்கள், தேவன் அவர்களின் பாவத்தை மன்னித்தார்  என்று நான் உணரும்போது, இந்த மக்கள் மக்கள் பரிசுத்த அடைந்துவிட்டார்கள் என்று கண்திரக்கிற ஊழியருக்கு தெரியும்.
அவர்கள் இன்னும் பாவத்திலேயே நிலைத்திருக்கிறார்கள் என்று அறிந்தால் அவர்களை தனியாக அழைத்து நீ திருவிருந்து எடுத்தால் அதனால் வருகிற ஆக்கினைத் தீர்ப்புக்கு நான் பங்கு அல்ல என்று தனியாக அவர்களை கண்டித்ததும் உண்டு.
சபையை அப்படி பரிசுத்தத்துக்குள், சீர்திருத்தத்துக்குள் கொண்டுவந்தால் மாத்திரமே அவர்களுக்கு இராப்போஜனம் கொடுப்பதில் தவறில்லை.
மாதம் மாதம் கொடுக்கிறேன் என்று சொல்லி எல்லாருக்கும் கொடுத்து அவர்களும் நரகத்துக்கு போக நாமே காரணம் ஆகிவிடலாம்.
ஆகவே நம் குருப்பில் இருக்கிற எந்த ஊழியர்களும் அப்படி அபாத்திரராக போகாதபடிக்கு பாத்திரவான்களாக நிலைத்திருக்க.... தவறுகள் செய்கிறவர்கள் மனந்திரும்ப உணர்வடைய அல்லது திருத்திக்கொள்ள அவர்களுக்காக ஜெபிப்போம்.
- பாஸ்டர் ஆமோஸ் @Amos John VT

[3/3, 11:11 PM] Darish VT: 3 நாட்கள் சுத்திகரிப்பு கூட்டம் வைக்கிறது சரி

[3/3, 11:13 PM] Kumar Bro VT: நல்ல  யோசனைதான் மூன்று நாட்கள்  நிறைய  பேர்  வர இயலாத காரியம்  போல் தெரிகிறது

[3/3, 11:14 PM] Satish New VT: உண்மை

[3/3, 11:16 PM] Darish VT: நாங்க போகிற சர்ச்ல சுத்திகரிப்பு கூட்டத்துக்கு நிறைய விசுவாசிகள் வருவாங்க

[3/3, 11:17 PM] Satish New VT: வந்தால் சந்தோஷம் சகோ

[3/3, 11:17 PM] Darish VT: சரி

[3/3, 11:19 PM] Kumar Bro VT: அப்படி என்றால் சந்தோஷம் 👏👏👏🙏🙏🤝🤝🤝🤝🤝

Post a Comment

1 Comments
Unknown said…
திரைவிருந்து என்கிற வார்த்தை வேதத்தில் இல்லை. இராபோஜனம் என்றும் கருத்துடைய இராபோஜன பந்தி என்று தான் உள்ளது