[3/14, 8:25 AM] : 🔵 *இன்றைய வேத தியானம் - 14/03/2017* 🔵
👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓அப்படி செய்வதால் பரிசுத்த குலைச்சலாகி விடுமா❓
👉 மோசேயிடமும், யோசுவாவிடமும் *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத்திராகமம் 3:5, & யோசுவா 5:15* என்ற வசனங்களில் ஏன் அப்படி சொல்லப்பட்டது❓ அதன் அர்த்தம் என்ன❓
*http://vedathiyanam.blogspot.com*
[3/14, 9:06 AM] Stanley VT: நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று
எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ
அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
(பிலிப்பியர் 3 :12)
[3/14, 9:47 AM] Evangeline VT: பாதரட்சை என்பது பாவத்தை குறிப்பிடுகிறது..பாவமாகிய பாதரட்சையை கழற்றி போட வேண்டும்.
[3/14, 9:49 AM] Sam Jebadurai Pastor VT: பாதரட்சை சுவிஷேத்தை குறிக்குமே
[3/14, 9:55 AM] Jeyachandren Isaac VT: பழைய ஏற்பாட்டில் இடம் பரிசுத்தமான இடத்தில் தேவன் வாசம் செய்தார்.
உதாரணமாக ஆசரிப்புக் கூடாரம், ஆலயம், உலாவுகிற பாளையம்....👍
ஆனால் புதிய
உடன்படிக்கையிலோ..........
இடமல்ல உள்ளபரிசுத்தமே முக்கியமானது...
எனவே இங்கே வெளிப்புற பரிசுத்த அலங்காரம் அல்லது செய்கைகளை விட உள்ளான பரிசுத்தமே முக்கியமானது👍
எனவே பாதரட்சை போடுவது அல்லது போடாமலிருப்பது ஒரு காரியமல்ல...
ஆனால் இடம், சூழ்நிலுக்கேற்ற ஞானத்தோடு செயல்படுவது மிக மிக முக்கியம்...
நம்முடைய வேத அறிவு மற்றும் விசுவாசம் மற்றவர்க்கு அதாவது விசுவாசத்தில் பலவீனமானவர்களுக்கு இடறுதலை ஏற்படுத்தாவண்ணம் இருத்தல் அவசியம்👍👏🙏
[3/14, 9:56 AM] Elango: *சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக்* கால்களிலே தொடுத்தவர்களாயும்;
[3/14, 9:58 AM] Elango: பொதுவாக விக்கிரக வழிபாடு செய்யும் போது கோவில்களில் செருப்பை கழற்றி போட்டு உள்ளே போகிறார்களே
ஏதாவது அர்த்தம் இருக்குமா
[3/14, 10:00 AM] Evangeline VT: பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவம் என்னும் பாதரட்சை..
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சுவிஷேசத்தின் ஆயத்தம் என்னும் பாதரட்சை.
[3/14, 10:05 AM] Sam Jebadurai Pastor VT: வசனம் பதிவிடுங்கள்
[3/14, 10:06 AM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டிலும் தேவன் கட்டிடத்தில் வாசம் பண்ணவில்லை
[3/14, 10:14 AM] Elango: பிரதமர் மோடியை சந்திக்கும் போது, கருப்புக்காண்ணாடி🕶🕶🕶 போட்டதற்க்காக, மோடி அவர்கள் ஒரு கலக்ட்டரை சஸ்பண்ட் பண்ணசொல்லிட்டாருண்ணு ஊடகத்தில் படித்தேன். 🙂
அண்டசராசரங்களையும் படைத்து, அனுதினமும் அவரது சகல சிருஷ்டிகளை காத்துவரும் நம்முடைய இரக்கமுள்ள தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுவோம், இருதய பாவசெருப்புக்களையும், ஷூக்களையும் களைவோம். வெளிப்புற செருப்புக்களையும் களைந்துப்போட்டு நம்மை நாமே அவருக்கு முன்பாக தாழ்த்திக்கொள்வோம்.
⚠⚠கல்லையும், மண்ணையும் தெய்வங்களாக வணங்கும் பிறஜனங்களே செருப்புக்களையும்,ஷூக்களையும் களைந்துப்போட்டு அவர்களது பக்தியை காட்டும்போது, உயிருள்ள தெய்வத்தை வணங்கும் நாம் அதை விட அதிகமாகவே நமது பக்தியை காட்டவேண்டுமல்லவா❓❓❓
*சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; <<<அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி>>>,*
*இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.எசாயா 6:2-3*👑👑👑⭐⭐✨✨⚡⚡☀☀
ஏசாயாவிலுள்ள இந்த வசனங்கள் கூட நமது கேள்விக்கு பதில் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்..
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.நீதிமொழிகள் 3:34
*சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.I கொரிந்தியர் 14:40*
[3/14, 10:21 AM] Elango: பிரதமர் மோடியை சந்திக்கும் போது, கருப்புக்காண்ணாடி🕶🕶🕶 போட்டதற்க்காக, மோடி அவர்கள் ஒரு கலக்ட்டரை சஸ்பண்ட் பண்ணசொல்லிட்டாருண்ணு ஊடகத்தில் படித்தேன். 🙂
கலக்ட்டர் கருப்பு கண்ணாடி போட்டதால் பிரமர் மோடியின் கவுரம் குறைந்து விட்டதா😨
அல்லது மோடியை கருப்புக் கண்ணாடி போட்டு கனம் செய்யவில்லையா😨❓
ஏன் சஸ்பெண்ட் செய்தார்
[3/14, 10:24 AM] Elango: என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்ற தேவன், பாதரட்சையை கழற்றிப் போட வேண்டும் ஏன் சொல்லவேண்டும்?
செருப்பை கழற்றிப்போடுதல் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
யாத்திராகமம் 3:5-6
[5]அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; ⚠⚠⚠⚠⚠⚠நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.*
[6]பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
யோசுவா 5:15
[15]அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: *உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்;* யோசுவா அப்படியே செய்தான்.
[3/14, 10:27 AM] Elango: 🔵 *இன்றைய வேத தியானம் - 14/03/2017* 🔵
👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓அப்படி செய்வதால் பரிசுத்த குலைச்சலாகி விடுமா❓
👉 மோசேயிடமும், யோசுவாவிடமும் *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத்திராகமம் 3:5, & யோசுவா 5:15* என்ற வசனங்களில் ஏன் அப்படி சொல்லப்பட்டது❓ அதன் அர்த்தம் என்ன❓
*http://vedathiyanam.blogspot.com*
[3/14, 10:31 AM] Elango: பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய பிரசன்னம் பரிசுத்தமான இடத்தில் அல்லது
குறிப்பிட்ட ஒரு சிலரில் மாத்திரமே வர முடியும். ஆகவே இந்த இடஙகளில்
பாதரட்சையோடு செல்ல அனுமதி இல்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய பிரசன்னம் மனிதர்களுக்கு உள்ளே இருப்பதால் பாதரட்சையை
கழற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து. ஆனால் பாதரட்சையை
கழற்ற முடிந்தால் கழற்றி மேலும் அந்த இடத்தின் புனிதத்தை அதிகபடுத்து நல்லது என்பதும் என் கருத்து
- *ஒரு மூத்த போதகரின் கருத்து 👆🏼👆🏼👆🏼*
[3/14, 10:39 AM] Elango: *பாதரட்சை என்பது ஒருவனுடைய சொத்துக்களை (சுதந்திரத்தை) குறிப்பதாகும்*⚠
ஆதாரம் உபாகமம் 25.9 , 25.10 ரூத் 4.7, 4.8
அதாவது அவனுடைய (properties) ஆசைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை குறிப்பதாகும். இதுவே சுயம் என்றும, உலகம் என்றும், மாமிசம் (Personality, Ego) என்றும் சொல்ல்ப்படும் .
ஒருவன் கர்த்தருடைய சன்னிதியில் சேரும் போது சுயம் இல்லாதவனாய் ஒரு குழந்தையை போல, தேவன் வான்சையுள்ளவனாய் நிற்க வேண்டும். இதுவே இதன் அர்த்தமாகும்.⚠‼
அப்போது மட்டுமே கடவுளுடைய முழு வல்லமையை அனுபவிக்க முடியும். நம்முடைய சுயம் (பெருமை) கர்த்தருக்கு பாதரட்சைக்கு சமமாகும். எல்லா நேரஙகளிலும் சுயத்தை இழந்து நிற்க முடியாவிட்டாலும் சில் ச்மயங்களிலாவது பாதரட்சை (சுயம்) இல்லாதவராய் தேவன் மட்டுமே வான்சையுள்ளவராய் கர்த்தருடைய சன்னிதியில் நிற்க முயல்வோம்.
*நாம் உயர்வாய் நினைக்கும் சுயம் (self, prestige, ego ) கர்த்தருக்கு பாதரட்சைக்கு சமமாகும்.*
தேவன் சொல்லுவது என்னவென்றால் 👇👇👇
👉👉👉👉செருப்புக்கு சமமான உன்னுடைய சுயத்தை தூக்கி எறின்து விட்டு ஒரு
குழந்தையை போல என்னிடத்தில் வருவதால் நான் உன்னை என் வ்ழியில் நடத்தி
மகிமையால் முடிசூட்டுவேன்.👑👑👑👑
- ஒரூ மூத்த போதகர்
[3/14, 10:46 AM] Sasikumar VT New: தேவசமூகம் என்பது பாத்ரூம் அல்லவே! ஷூ, செருப்பு போட்டு அங்கேயும் போய், இங்கேயும் போய்...
உள்ளே சுத்தமா இருந்தா, வெளியே கழற்றி வைக்கவேண்டியதை கழற்றுவார்கள்!
அவரவர் வீட்டுக்குள் செருப்பு போட்டு நடந்தால் நல்லதல்லவென்று எண்ணுகிற நாம்.. தேவனுடைய வீட்டை அதிலும் சுத்தமாக அன்றோ எண்ணவேண்டும்..
[3/14, 10:47 AM] Elango: ஆமென்🙏 தேவனை கிட்டி சேர சேர நாம் விட வேண்டியதெல்லாம் விட வேண்டும்.👍👍
[3/14, 10:57 AM] Elango: பாஸ்டர் சுவிஷேசம் பாதரட்சையை குறிக்காது என நினைக்கிறேன் பாஸ்டர்... ஆயத்தம் என்னும் பாதரட்சைகள்.👈
*சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய👈*
*👉ஆயத்தம் என்னும் பாதரட்சையைக்*👈 கால்களிலே தொடுத்தவர்களாயும்;
[3/14, 11:08 AM] Sam Jebadurai Pastor VT: ஏற்புடையதல்ல
[3/14, 11:09 AM] Sasikumar VT New: வெளியே புறப்பட்டு செல்கையில் பாதங்களின் பாதுகாப்புக்கு பாதரட்சைகள் அணிவது போல- என்றுதான் அர்த்தப்படுத்தலாம்.
அதுபோல ஆத்தும பாதுகாப்புக்கு ஜெபம் முதலிய ஆயத்தங்கள் மிக அவசியம் என்றும் புரிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாதரட்சை என்பது, பாதுகாப்பான ஆயத்தத்தைக் குறிக்கிறது!
[3/14, 11:09 AM] Sam Jebadurai Pastor VT: பாதரட்சை பாவம் என ஏதாவது வேதாகம வசனம் கூறுகிறதா
[3/14, 11:13 AM] Sasikumar VT New: பாதரட்சை பாவம் ஆகாது.. ஏனென்றால், முட்செடியில் தேவன் பேசின பின்பு மோசே பாதரட்சையை மீண்டும் அணியாமல், வெறுங்காலோடு சுற்றியிருப்பாரா என்ன?
கர்த்தர் சொன்னதை ஏன் எதற்கு என்ற்கூட கேட்காமல் கீழ்ப்படியும் குழந்தை உள்ளமே நம் முதல் தேவை! ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேயின் கால்கள்கூட அழுக்காக இருந்திருக்கலாம். அதற்காக குளித்துவிட்டு வா என்று சொல்லவில்லையே.. குறைந்தபட்சம் செருப்பை கழற்றிவிட்டுத்தானே ஆண்டவ்ர் வரச்சொன்னார். அவர் மகா பரிசுத்தர் மேலும் மிகுந்த இரக்கமுள்ளவர்.. அதனால் தான் தப்பித்துக்கொண்டு இருக்கிறோம்.
[3/14, 11:14 AM] Elango: பாதரட்சையை மேட்டிமைக்கு, சுயம், அசுத்தம், தேவ பயமற்ற என்பதற்க்கு ஒப்பிடலாம் பாஸ்டர்.
பாதரட்சையை பாவத்திற்க்கு ஒப்பிடலாகாது.
[3/14, 11:15 AM] Sasikumar VT New: அழுக்கான பாதரட்சைகளை (பழைய அசுத்த வாழ்வை) கழற்றிவிட்டு, ஆயத்த பாதரட்சைகளை (ஜெபித்து துதித்து தேவசித்தம் செய்து) அணிந்து கொள்வோம்! நன்றி!
[3/14, 11:23 AM] Elango: யாரையும் காயப்படுத்த அல்ல, சபையிலும் செருப்பு அணிந்து ஆராதனை நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே இந்த படம்.👆🏼👆🏼
[3/14, 11:23 AM] Sam Jebadurai Pastor VT: Full Gospel
[3/14, 11:26 AM] Elango: Yes pastor 👍😀
[3/14, 11:27 AM] Sasikumar VT New: கோயில்களில் தளம் பொதுவாக கருங்கல்லிலேயே அமைக்கப்படும். அதன் குளிர்ச்சி பாதங்களின் வழியாக உடலுக்குச் செல்லவேண்டும் என்பதற்காக செருப்பு அணிவதில்லை. - இதுதான் கோயில்-செருப்பு விஷயம்.
[3/14, 11:34 AM] Elango: செருப்பு ஷூ தானே அணிக்கூடாது...
ஷூவை கழற்றிவிட்டேன்... சபைக்குள் சாக்ஸ் Shocks ஐ அணியலாம் தானே என்பது சரியா?
இல்லை சாக்ஸ்ஸையும் கழற்றி விடலாமா❓
[3/14, 11:36 AM] Elango: Socks*
[3/14, 11:41 AM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 6: 12
*எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது;*☝☝☝☝☝☝ *எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.*
1 Corinthians 6: 12
All things are lawful unto me, but all things are not expedient: all things are lawful for me, but I will not be brought under the power of any.
[3/14, 11:57 AM] Stanley VT: அண்டவருக்கே ஸ்தோத்திரம்.
காலணி என்பது பல அசுத்தங்களை நம்மில் பிரவேசிக்காமல் காப்பபதே.
அதை நம் வீட்டிற்குள் அனுமதிப்பதே இல்லை.
காரணம் நம்மை காத்து தானே ஆசுத்தங்களை சுமப்பதால் அவைகள் வெளியில் இடவேண்டும்.
ஆலயம் புனிதமான இடம் .
தேவன் உலாவும் இடங்கள் பரிச்த்தம் அவசியமே.
மேலும் அசுசையானவைகள் பாளையத்திற்க்கு புறம்பே இருக்க காட்டளையே உண்டு.
இந்திய பாரம்பரியம் இதை கொள்வதால் நமக்கு சிரமமில்லை.
மேற்கத்திய சமூகமே இந்த ஆலோசனைகளால் பாதிக்கபடுவார்கள்.
காரணம் கடும் குளிர் மற்றும் தரையின் கடும் சில்லிப்பே.
அவர்கள் வீட்டிற்க்குள் புழங்க தனி காலணி கொள்வார்கள்.
அப்படி பழகியவர்கள் ஆலயத்திற்க்குள் தனி Socks அணிந்து Sho போட்டு வந்து Shoo வெளியில் இடுவதுதான் சரியான கீழ் படிதல்.
கால் நோய்கள் உள்ளவர்கள் கண்டிப்பாக Sock அணிவது நல்லது.
Bacteria க்கள் பிறர்க்கு பரவுவது தடுக்கும் வகையில்.
[3/14, 12:02 PM] Stanley VT: ஆனால்
ஆலயம் கிளம்பும் போதே
சுயமாகிய நம் விருப்பங்களை . . . .
பெருமைகளை. . . . .
பாவமாகிய
மாமிச உணர்ச்சிகளை. .
உலக உணர்வுகளை. . .
விட்டில் விட்டுவிட்டு வந்து
ஆலயத்தில் தேவன் கொடுக்கும்
தாழ்மை
அன்பு
பரிசுத்தம்
விசுவாசம்
போன்ற உடைகளை நிரந்தரமாக அணியும் பாக்கியம் பெற தகுதியுள்ளவர்களாக பிரவேசிக்க முயல்வோம்.
[3/14, 12:04 PM] Stanley VT: நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று
எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ
அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
(பிலிப்பியர் 3 :12)
[3/14, 1:12 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 6:2-3
[2] சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; *அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;*
[3]ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
[3/14, 1:13 PM] Ebi Kannan Pastor VT: சங்கீதம் 2:11
[11]பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
[3/14, 1:17 PM] Ebi Kannan Pastor VT: யாத்திராகமம் 3:5-6
[5]அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
[6]பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
[3/14, 1:20 PM] Ebi Kannan Pastor VT: யோசுவா 5:14-15
[14]அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
[15]அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
[3/14, 1:21 PM] Ebi Kannan Pastor VT: யாத்திராகமம் 12:11
[11]அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
[3/14, 1:22 PM] Ebi Kannan Pastor VT: உபாகமம் 25:9-10
[9]அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
[10]இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
[3/14, 1:24 PM] Ebi Kannan Pastor VT: உபாகமம் 29:5
[5]கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
[3/14, 1:25 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 3:11
[11]மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
[3/14, 1:27 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 20:2
[2]கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.
[3/14, 1:29 PM] Ebi Kannan Pastor VT: எபேசியர் 6:15
[15]சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
[3/14, 1:41 PM] Evangeline VT: அசுத்தமாகிய பாதரட்சை என்றால் உண்மையிலேயே செருப்பை குறிக்கிறதா அல்லது ஏதாவது உவமையாக சொல்லப்பட்டிருக்கிறதா?
[3/14, 2:24 PM] Samson David Pastor VT: கழட்டி, தேவை உள்ளபோது அணிவதுதான் காலணி.
காலணிக்கும் ஆவிக்குரிய அர்த்தமா!?
பொருந்தாதே!
அப்படியே பழக்கப்படுத்திட்டாங்க. 😀🙏
[3/14, 2:27 PM] Ebi Kannan Pastor VT: மோசே
யோசுவா
அணிந்திருந்த பாதரட்சை
எகிப்துனுடையதாக
இருந்தது
[3/14, 2:27 PM] Elango: ஆமென்👍👍
தனிமனித தகுதி, ஆவிக்குரிய ஒழுக்கம், சபை ஒழுங்கு என்ற ரீதியில் பாதரட்சையை அணியாமல் சபைக்குள் ஆராதனை நடத்துவது நமக்கு தகுதி
[3/14, 2:28 PM] Elango: இன்னையிலிருந்து நம்மில் எத்தனை பேர் செருப்பை கழற்றப் போகிறோமோ
அல்லேலூயா 🙋♂😀
[3/14, 2:29 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 1:12-17
[12] *நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?*
[13]இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
[14]உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
[15]நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
[16] *உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.*
[17]நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
[3/14, 2:34 PM] Jeyachandren Isaac VT: ஏசாயா 1:12-17
[12] *நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?*
👆Good question👌✅
[3/14, 2:34 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 20:4
[4]அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
[3/14, 2:35 PM] Ebi Kannan Pastor VT: பாதரட்சைக்கும் எகிப்திற்கும் சம்மந்தம்
உண்டுபோல
[3/14, 2:45 PM] Sasikumar VT New: மோசே எகிப்திலிருந்து வந்து 40 வருடங்கள் ஆனபின்னுமா?
[3/14, 3:08 PM] Elango: உபாகமம் 29:5
[5]கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்;
*உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.*
தேவன் நம் வாழ்க்கையை நடத்த அனுமதித்தால்,
வனாந்திர வாழ்க்கை வசந்தகால வாழ்க்கைத்தான்
சோர்வான வாழ்க்கையும்
சொர்க்க பூமிதான்
[3/14, 3:30 PM] Benjamin VT: செருப்பு, ஷீக்களை அணிந்து கொண்டு பிரசங்கமோ, ஜெபமோ, ஆராதனையோ செய்வது விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்க வாய்ப்பு உள்ளதால் தவிர்ப்பதே நல்லது.
🛑1 கொரிந்தியர் 10 : 33 - நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் *இடறலற்றவர்களாயிருங்கள்.*
http://goo.gl/NahGCP
[3/14, 3:34 PM] Benjamin VT: இடறல் உண்டாக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்வதை விட நிச்சயமாக இடறல் உண்டாக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.....
[3/14, 3:37 PM] Elango: யாத்திராகமம் 12:11-13
[11]அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் *பாதரட்சை தொடுத்துக்கொண்டும்,* உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
[12]அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
[13]நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
[3/14, 4:05 PM] Stanley VT: காலணி தான்.
[3/14, 4:21 PM] Elango: 🔵 *இன்றைய வேத தியானம் - 14/03/2017* 🔵
👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓அப்படி செய்வதால் பரிசுத்த குலைச்சலாகி விடுமா❓
👉 மோசேயிடமும், யோசுவாவிடமும் *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத்திராகமம் 3:5, & யோசுவா 5:15* என்ற வசனங்களில் ஏன் அப்படி சொல்லப்பட்டது❓ அதன் அர்த்தம் என்ன❓
*http://vedathiyanam.blogspot.com*
[3/14, 8:07 PM] Stanley VT: தன்னை தானே மேன்மைபடுத்தி கொள்பவர்கள்
எதையாவது காரணபடுத்தி கொள்வார்கள்
தன் கடைபிடிப்பதான நீதி அல்லது நன்மை செய்தலை கொண்டு தன் பெருமை கொள்வார்கள்.
அல்லது
தங்கள் நீதியோடு . . .
பிறர் தவறுகளை அல்லது நன்மை செய்யாதவர்களை
ஒப்பிட்டு அல்லது மனதில் யோசித்து
பிறர் தாழ்த்தி தன் உயர்த்துவர்.
எந்த
சித்தனை சொல் செயல்
குறித்தும் தன்னை தான் பரிசோதித்து கொள்வது நலம்
தன் பெருமை கொள்பவர்
ஆலயத்தில் ஜெபித்த பரிசேயனுக்கு சமமே.
யோசேப்பு தன் மனைவியை தள்ளிவிட மனதாய் இருந்தாலும் அவள் அவமானப்பட்டுவிட கூடாது என்ற நற்சிந்தனை அவரை நீதிமான் என்று வேதத்தில் எழுத வாய்பாகிற்று.
பிறர் குற்றம் பார்த்தால் அவர்களை மனதாலும் அற்ப எண்ணம் கொள்ள தேவன் அனுமதிப்பதில்லை.
விமர்சிக்க, பிறரிடம் தூற்ற, அவர் சம்மந்தபட்டவரிடம் கோள் சொல்ல மற்றும் தீர்ப்பிட தேவன் அனுமதிப்பதில்லை அப்படி செய்பவர்கள் தங்களை தாங்களே நீதீமான்கள் என்று நனைப்பதன் வெளிப்பாடே.
பாவிகளுக்காகவே மனுவுருவாகி அவர்களுக்காகவே பாடுபட்டு மரித்த ஆண்டவரை துக்க படுத்தும் செயலே.
தவறுபவர்களை கண்டால் கேள்விபட்டால் தேவ இரத்தமுமம் இரக்கமும் விரையமாகதபடிக்கு அவர்கள் பாவமன்னிப்புக்கேற்ற மனந்திருந்துதல் அடைய ஜெபிப்பவரே நீதிமான் அப்படி செய்பவர்
தவறுதலில் இருந்து ஒருவரை காப்பாற்றுகிறார்.
அதன் மூலம் தேவனை மகிழ்ச்சியடைய வைக்கிறார்.
ஆமென்.
[3/14, 9:20 PM] Jeyachandren Isaac VT: அந்த சபைக்கு புதியதாக வரத்துவங்கிய தம்பதியனர் அவர்கள்.......👪
அந்த புதிய சபையின் ஆராதனை முறைகளும்,ஒழுங்குகளும், அவர்களை மிகவும் கவர்ந்தது🙋♂
ஒரு சில வாரங்கள் கடந்து, அந்த சபை போதகர், ஞாயிறு தேவச்செய்தி அளிப்பதற்கு, வேறு ஒரு போதகரை அழைத்திருந்தார்.
அப்பொழுது அந்த செய்தி அளித்த போதகர் பிரசங்கபீடத்தில் ஷீ மாட்டிய படி, பிரசங்கம் செய்ததை கண்ணுற்ற ,அந்த இளம் தம்பதியினர் அதிர்ச்சியுற்றனர்😳..
மேலும் அதை தெய்வக்குற்றமாக கருதி அந்த சபைக்கு போவதை நிறுத்திக் கொண்டனர்🙏
அந்த சபை போதகர் மேலும் அவர்களுக்கு வருத்தம்..😰
சில வாரங்கள் கழித்து, அந்த சபை போதகர், அந்த தம்பதியனரை சந்தித்தார்..👍
அப்பொழுது அவர்களின் குற்றச்சாட்டைப் பொறுமையோடு கேட்ட அவர் அவர்களைப் பார்த்து இப்படியாக சொன்னார்👉
அந்த பூட்ஸ் காலோடு பிரசங்கம் செய்த போதகர், ஒரு விபத்தில் ஒரு காலை இழந்தவராம்.
எனவே ஒருபக்கம் கட்டைக் கால் பொருத்தியிருப்பதால் அவர் இரண்டு காலுகளிலும் பூட்ஸ் அணிய வேண்டிய கட்டாயமே தவிர வேறு காரியமில்லை என விளக்கினார்👍
அந்த தம்பதியினர் வெட்கி தலைக் குனிந்தனர்😰
👆"தோற்றத்தின் படி தீர்ப்பு செய்யாதீர்கள்; நீதியின்படியே தீர்ப்பு சொல்லுங்கள்"-வேதம்.
[3/14, 9:41 PM] George VT: 👍👍👍👍👍 அந்த போதகர் சபைக்கு புதிதாக வந்திருந்தால் தன் நிலையை சாட்சியாக அறிவித்திருந்தால் அந்த தம்பதியினர்க்கு தர்மசங்கடம் வந்திருக்காதே ரொகுலரா வருகிறவராக இருந்தால் விசுவாசிகள் அவர்களுக்கு புரியவைத்திருக்கலாம்
[3/14, 9:50 PM] Elango: 👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓
இதற்கு மோசே வந்து மோசே காலணிகளை கழற்றினார் என்ற காரியத்தை சொல்கிறோம்.
இந்திய தேசத்தின் முறைமையின் பழக்கவழக்கத்தின் படி.. கலச்சாரத்தின் படி, மதத்தின் அடிப்படையின் படி ... நாம் பொதுவாக இந்த காலணிகளை அணிந்து பிரசங்கிப்பதும், பிரசங்க பீடத்திலே நிற்பதையும் தவிர்ப்பது நல்லது‼✅👍
ஆனால் இது சரியா தவறா என்ற கேள்விக்கு ... என்னுடைய தாழ்மையான விளக்கம் என்னவென்று சொன்னால் ... அன்றைக்கு பழைய ஏற்ப்பாட்டிலே மோசேக்கு ஆண்டவர் ஒரு இடத்தில் வெளிப்பட்டார் ... அந்த இடம் பரிசுத்தமாக இருந்தது. ⭐✨✨✨✨அந்த இடத்தில் தேவன் செருப்பை கழற்ற சொன்னார்.
அந்த நாட்களில் தேவன் ஆசரிப்பு கூடாரங்களில் வாசம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்ப்பாட்டிலே நாமே அவருடைய ஆசரிப்பு கூடாரமாக , நாமே தேவாலயமாக இருக்கிறோம்.🙏🙏✨✨✨‼
தேவன் நம்முடைய சரீரத்தில் எப்பொழுதும் தங்கியிருக்கிறார்.
ஒரு இடத்தில பரிசுத்தமாக இருந்தது தேவன் காலணிகளை கழற்ற சொன்னார் ... இப்ப ஆண்டவர் எப்போதும் நம் மேலேயே தங்கியிருப்பதினால் நாம் எப்போதும் செருப்பு அணியாமல் இருக்க முடியுமா⁉
நம்முடைய இந்திய கலச்சாரம், மதங்கள் பின்பற்றுகிற காரியங்களின் படி, நாம் செருப்பு அணியாமல் பிரசங்க பீடத்திலும், தேவாலயங்களையும் பயன்படுத்துவது நூறு 💯 சதவீதம் நமக்கு தகுதியானது.‼
ஆனால் அப்படி செய்வது பாவம் என்று நாம் சொல்லவும் முடியாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
- பாஸ்டர் ஐசக் @Isaac Samuel Pastor VT
[3/14, 9:55 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍For example in all western countries people used to wear chappels during the worship time and their priests also used to give sermon wearing shoes...
so as for as their culture its not an issue👍
like wise in our country we need to follow our culture for avoid any critics👍
[3/14, 9:55 PM] Jeyachandren Isaac VT: 👆to avoid
[3/14, 10:12 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙏
இது கடைசி காலமாக இருக்கிற படியினால் கொடிய காலங்கலாக போய்க்கொண்டிருக்கிறது!
மனுஷகுமாரன் வரும்போது விசுவாசத்தை காணக்கூடாத அளவிற்க்கு மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.😥😢😢😢😥😥😨😨
தனியேல் கூட தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார்.👇👇
தானியேல் 11:31
[31]ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட சேனைகள் எழும்பி, *அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.*⚠⚠⚠⚠‼
So இதுபோல 👆🏼பரிசுத்த இடமென்று சொல்லக்கூடிய இடங்களில் கூட பாழாக்குகிற அருவருப்பான அநேக பாவ சுபாவம் உண்டு‼
நிச்சயமாகவே உள்ளேயும் வெளியேயும் பரிசுத்தத்தை காத்துக்கொள்வோம்.
லேவியராகமம் 20:26
[26] *கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக;* நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
பரிசுத்த தேவன் நம்மோடு உலாவிக்கொண்டிருக்கிறார், அதனால மோசேயும் யோசுவாவும் பாதரட்சையை கழற்றிப்போட்டது போல...நாமும் கனமும், மகிமையும் தேவனுக்கு கொடுக்கும் போது ...மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.🙋♂🙋♂
எல்லாவற்றிலும் நாம் அவரை கனம் பண்ணுவோம்... நான் பிதா என்றால் என் கனம் எங்கே என்கிறார். 👍✅
எவ்வளவுதான் இல்லை வேண்டாம்ன்னு விளக்கம் சொன்னாலும் ஆண்டவரின் வசனத்திற்க்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு .... பழைய மனுசனையே களைந்து போடுகிற நிலைமையில் இருக்கிற நமக்கு ஷூவையும் நாம் கழற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக🙏🙋♂
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[3/14, 10:18 PM] Stanley VT: சில நேரங்களில் சில சங்டங்களே
போதகர் காலணி அணிந்தது தேவன் தவறாக நினைக்காத சுழல்
தம்பதியினர் ஒழுங்கு தவறியதாக நினைத்ததும் தவறில்லை
நீதியின் மேல் பசிதாகமே
தேவன் தவறறாக கொள்ள வாய்ப்பில்லை.
[3/14, 10:20 PM] Stanley VT: சிறிய தொன்றை மீறினால்
நித்திய ஜீவனில் குறையாகவே பார்க்கபடும்
[3/14, 10:33 PM] Sam Jebadurai Pastor VT: தேவன் கூடாரத்தில் வாசம் செய்தாரா..இல்லை ஜனங்களிடத்திலா
Exodus 25:8 (TBSI) "அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக."
[3/14, 10:41 PM] Stanley VT: தேவன் எங்கும் வியாபித்திருக்கிறார்.
தேவனை தொழுது கொள்ளும் இடம்
கனமான இடம்
அங்கு தேவ பிரன்னம்
மகிமையின் வெளிப்பாடு
அங்கு தேவ சத்தம் மகா மேன்மை.
அந்த இடத்தில் சுத்தவானக பிரவேசித்தல்
மிக அவசியமான கீழ்படுதலே.
[3/14, 10:44 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂🙋♂
அனைத்து சகோதரர்களூக்கும் கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் இருப்பதாக. கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்.
இந்த பழைய ஏற்பாடு புத்தகங்களை வாசிக்கும் போது .. கர்த்தருடைய அன்பு இரக்கம் கரிசனையினால் , ஒரு நிமிடத்தில் மனிதன் மாற்றிவிட வேண்டும் என்ற அப்படிப்பட்ட எண்ணமுடையவராக அல்ல... மனிதன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக தன்னை அறிந்துக்கொள்ள, உணர்ந்க்கொள்ள, புரிந்துக்கொள்ள வேண்டும், தன் வழியிலே நடக்க வேண்டும், பழகிக்கொள்ள வேண்டும் என்ற அந்த நோக்கத்தில் தான் பழைய ஏற்ப்பாட்டிலே ஆண்டவர் தகப்பன் பாரத்தோடு .... மனிதனை படிப்படியாக ஒரு ஆவிக்குரிய வழியில் கொண்டு வருவதற்க்கு அடையாளமாகவே பழைய ஏற்ப்பாட்டு புஸ்தக காரியங்களை நான் பார்க்கிறேன்.கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்.🙏
அந்த நாட்களில் கர்த்தர் வாசம் செய்யும் பரிசுத்த இடம் ஸ்தலம் ஒரு அமைப்பு...என்பவைகள் பரிசுத்த ஸ்தலமாக கருதப்பட வேண்டுமென்பது கர்த்தருடைய கட்டளையாக இருந்தது.
ஆகையால் அன்றைக்கு தேவனைடைய ஜனங்கள் குழந்தையைப் போல் நடத்தி வரப்பட்ட படியினால் ...தேவனைக் குறித்து ஒரு பயமும் பக்தியும் வர வேண்டுமென்று கருத்தில் கொண்டு ...ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் தான் வாசம் செய்வதாகவும்... அங்கே பரிசுத்தம் காக்கப்பட வேண்டும் என்பதாகவும் ... தேவன் அவர்களை கற்றுக்கொடுத்து நடத்துகிற காரியங்களை நாம் பார்க்கிறோம்.
அப்படியாகத்தான் மோசேவோடும், யோசுவாவோடும் பேசும்போது ... தான் அங்கே பிரசன்னமாகி வந்திருப்பதினாலே ... நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்ற கட்டையை கடைபிடிக்கும்படியாக கற்றுக்கொடுக்கும்படியாக ... முதலாவது நாம் கண்ட இடங்களிலெல்லாம் நாம் நடந்து திரியும் போது ...அழுக்கை சந்திக்கிற, அழுக்கை தன்னிலே ஏற்றுக்கொள்கிற. பாதரட்சை தேவ சமூகத்தில் காணப்படக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காகவும், அசுத்தத்தை வெறுக்கிற தேவன், அவர் பரிசுத்தத்தை விரும்புகிற தேவன் என்பதையும் அவர்ள் கற்றுக்கொள்ள வேண்டும் ஆகவே தாங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்கிற வழியையும் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே , அழுக்கை சுமக்கும் பாதரட்சையை தூக்கி எறியும்படிக்கு மோசேக்கும், யோசுவாக்கிற்க்கும் சொல்லியிருக்கிறார் என்பதே என்னுடைய கருத்து✅👍🙏
கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்.🙋♂
- பாஸ்டர் சாம்சன் @Samson David Pastor VT
[3/14, 10:50 PM] Elango: 2 சாமுவேல் 7:6
[6]நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும்,
*நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், *
*👉கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும்👈 உலாவினேன்.*
[3/14, 10:51 PM] Elango: 1 நாளாகமம் 17:5
[5]நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும்
*நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.*✨✨✨✨✨
[3/14, 11:11 PM] Elango: கர்த்தர் அவர்களை நடத்தினார் அப்பொழுது அவர்கள் மத்தியில் காணப்பட்டார்.ஜனங்கள் அவர்கள் சமூகத்தில் காணப்பட்டார்கள் அப்பொழுதும் அவர்களோடு காணப்பட்டார். ஒருவேளை கர்த்தர் அவர்களை நடத்துவதற்க்கும் நாம் கர்த்தரை தரிசிப்பதற்க்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமோ❓
யோவான்ஸ்நானகன் பாதரட்சையை அணிவதை விட பாதரட்சையை சுமப்பதில் தான் மகிழ்ச்சி பெற்றான். ஆண்டவருடைய பாதரட்சையை சுமப்பதற்க்கும் அவன் மகிழ்ச்சியாக இருந்தான்.
அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொல்லி தன்னை தாழ்த்தினான். இன்னொரு இடத்தில் அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்க்கும் நான் பாத்திரன் அல்ல என்கிறான்🙋♂🙏🙏
ஏனென்றால் யோவான்ஸ்நானகன் அவருக்கு அவ்வளவு கனத்தையும் மகிமையையும் கொடுக்கிறான்.🙋♂🙋♂🙋♂
தேவ சமூகத்தில் பரிசுத்தமாக இருப்பதற்க்கு வெறும் பாதரட்சையை கழற்ற மட்டும் சொல்லவில்லை, அநேக வெவ்வேறு இடங்களில் பாதரட்சையை கழற்ற சொல்கிறார்.
அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ஆனால் ஏன் கழற்ற சொன்னார் என்று நாம் ஆராய வேண்டும்.👈👈அப்பொழுதான் அதன் உண்மையான அர்த்தம் நமக்கு தெரியும்... இல்லையென்றால் நம்முடைய விளக்கங்கள் தவறான உபதேசங்களாக மாறிவிடும்.
*எந்த பாதரட்சையை கழற்றினாலும் கழற்றாவிட்டாலும் பரவாயில்லை ... பரலோகம் போகும் வரைக்கும் சமாதனத்தின் சுவிஷேசத்துக்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை மட்டும் நாம் கழற்றவேக்கூடாது , அந்த பாதரட்சையை கால்களில் தொடுத்தவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.👍👍👍👍✅✅✅✨✨✨*
- எபி பாஸ்டர் @Ebi Kannan Pastor VT
👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓அப்படி செய்வதால் பரிசுத்த குலைச்சலாகி விடுமா❓
👉 மோசேயிடமும், யோசுவாவிடமும் *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத்திராகமம் 3:5, & யோசுவா 5:15* என்ற வசனங்களில் ஏன் அப்படி சொல்லப்பட்டது❓ அதன் அர்த்தம் என்ன❓
*http://vedathiyanam.blogspot.com*
[3/14, 9:06 AM] Stanley VT: நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று
எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ
அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
(பிலிப்பியர் 3 :12)
[3/14, 9:47 AM] Evangeline VT: பாதரட்சை என்பது பாவத்தை குறிப்பிடுகிறது..பாவமாகிய பாதரட்சையை கழற்றி போட வேண்டும்.
[3/14, 9:49 AM] Sam Jebadurai Pastor VT: பாதரட்சை சுவிஷேத்தை குறிக்குமே
[3/14, 9:55 AM] Jeyachandren Isaac VT: பழைய ஏற்பாட்டில் இடம் பரிசுத்தமான இடத்தில் தேவன் வாசம் செய்தார்.
உதாரணமாக ஆசரிப்புக் கூடாரம், ஆலயம், உலாவுகிற பாளையம்....👍
ஆனால் புதிய
உடன்படிக்கையிலோ..........
இடமல்ல உள்ளபரிசுத்தமே முக்கியமானது...
எனவே இங்கே வெளிப்புற பரிசுத்த அலங்காரம் அல்லது செய்கைகளை விட உள்ளான பரிசுத்தமே முக்கியமானது👍
எனவே பாதரட்சை போடுவது அல்லது போடாமலிருப்பது ஒரு காரியமல்ல...
ஆனால் இடம், சூழ்நிலுக்கேற்ற ஞானத்தோடு செயல்படுவது மிக மிக முக்கியம்...
நம்முடைய வேத அறிவு மற்றும் விசுவாசம் மற்றவர்க்கு அதாவது விசுவாசத்தில் பலவீனமானவர்களுக்கு இடறுதலை ஏற்படுத்தாவண்ணம் இருத்தல் அவசியம்👍👏🙏
[3/14, 9:56 AM] Elango: *சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக்* கால்களிலே தொடுத்தவர்களாயும்;
[3/14, 9:58 AM] Elango: பொதுவாக விக்கிரக வழிபாடு செய்யும் போது கோவில்களில் செருப்பை கழற்றி போட்டு உள்ளே போகிறார்களே
ஏதாவது அர்த்தம் இருக்குமா
[3/14, 10:00 AM] Evangeline VT: பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவம் என்னும் பாதரட்சை..
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சுவிஷேசத்தின் ஆயத்தம் என்னும் பாதரட்சை.
[3/14, 10:05 AM] Sam Jebadurai Pastor VT: வசனம் பதிவிடுங்கள்
[3/14, 10:06 AM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டிலும் தேவன் கட்டிடத்தில் வாசம் பண்ணவில்லை
[3/14, 10:14 AM] Elango: பிரதமர் மோடியை சந்திக்கும் போது, கருப்புக்காண்ணாடி🕶🕶🕶 போட்டதற்க்காக, மோடி அவர்கள் ஒரு கலக்ட்டரை சஸ்பண்ட் பண்ணசொல்லிட்டாருண்ணு ஊடகத்தில் படித்தேன். 🙂
அண்டசராசரங்களையும் படைத்து, அனுதினமும் அவரது சகல சிருஷ்டிகளை காத்துவரும் நம்முடைய இரக்கமுள்ள தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுவோம், இருதய பாவசெருப்புக்களையும், ஷூக்களையும் களைவோம். வெளிப்புற செருப்புக்களையும் களைந்துப்போட்டு நம்மை நாமே அவருக்கு முன்பாக தாழ்த்திக்கொள்வோம்.
⚠⚠கல்லையும், மண்ணையும் தெய்வங்களாக வணங்கும் பிறஜனங்களே செருப்புக்களையும்,ஷூக்களையும் களைந்துப்போட்டு அவர்களது பக்தியை காட்டும்போது, உயிருள்ள தெய்வத்தை வணங்கும் நாம் அதை விட அதிகமாகவே நமது பக்தியை காட்டவேண்டுமல்லவா❓❓❓
*சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; <<<அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி>>>,*
*இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.எசாயா 6:2-3*👑👑👑⭐⭐✨✨⚡⚡☀☀
ஏசாயாவிலுள்ள இந்த வசனங்கள் கூட நமது கேள்விக்கு பதில் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்..
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.நீதிமொழிகள் 3:34
*சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.I கொரிந்தியர் 14:40*
[3/14, 10:21 AM] Elango: பிரதமர் மோடியை சந்திக்கும் போது, கருப்புக்காண்ணாடி🕶🕶🕶 போட்டதற்க்காக, மோடி அவர்கள் ஒரு கலக்ட்டரை சஸ்பண்ட் பண்ணசொல்லிட்டாருண்ணு ஊடகத்தில் படித்தேன். 🙂
கலக்ட்டர் கருப்பு கண்ணாடி போட்டதால் பிரமர் மோடியின் கவுரம் குறைந்து விட்டதா😨
அல்லது மோடியை கருப்புக் கண்ணாடி போட்டு கனம் செய்யவில்லையா😨❓
ஏன் சஸ்பெண்ட் செய்தார்
[3/14, 10:24 AM] Elango: என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்ற தேவன், பாதரட்சையை கழற்றிப் போட வேண்டும் ஏன் சொல்லவேண்டும்?
செருப்பை கழற்றிப்போடுதல் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
யாத்திராகமம் 3:5-6
[5]அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; ⚠⚠⚠⚠⚠⚠நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.*
[6]பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
யோசுவா 5:15
[15]அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: *உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்;* யோசுவா அப்படியே செய்தான்.
[3/14, 10:27 AM] Elango: 🔵 *இன்றைய வேத தியானம் - 14/03/2017* 🔵
👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓அப்படி செய்வதால் பரிசுத்த குலைச்சலாகி விடுமா❓
👉 மோசேயிடமும், யோசுவாவிடமும் *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத்திராகமம் 3:5, & யோசுவா 5:15* என்ற வசனங்களில் ஏன் அப்படி சொல்லப்பட்டது❓ அதன் அர்த்தம் என்ன❓
*http://vedathiyanam.blogspot.com*
[3/14, 10:31 AM] Elango: பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய பிரசன்னம் பரிசுத்தமான இடத்தில் அல்லது
குறிப்பிட்ட ஒரு சிலரில் மாத்திரமே வர முடியும். ஆகவே இந்த இடஙகளில்
பாதரட்சையோடு செல்ல அனுமதி இல்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய பிரசன்னம் மனிதர்களுக்கு உள்ளே இருப்பதால் பாதரட்சையை
கழற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து. ஆனால் பாதரட்சையை
கழற்ற முடிந்தால் கழற்றி மேலும் அந்த இடத்தின் புனிதத்தை அதிகபடுத்து நல்லது என்பதும் என் கருத்து
- *ஒரு மூத்த போதகரின் கருத்து 👆🏼👆🏼👆🏼*
[3/14, 10:39 AM] Elango: *பாதரட்சை என்பது ஒருவனுடைய சொத்துக்களை (சுதந்திரத்தை) குறிப்பதாகும்*⚠
ஆதாரம் உபாகமம் 25.9 , 25.10 ரூத் 4.7, 4.8
அதாவது அவனுடைய (properties) ஆசைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை குறிப்பதாகும். இதுவே சுயம் என்றும, உலகம் என்றும், மாமிசம் (Personality, Ego) என்றும் சொல்ல்ப்படும் .
ஒருவன் கர்த்தருடைய சன்னிதியில் சேரும் போது சுயம் இல்லாதவனாய் ஒரு குழந்தையை போல, தேவன் வான்சையுள்ளவனாய் நிற்க வேண்டும். இதுவே இதன் அர்த்தமாகும்.⚠‼
அப்போது மட்டுமே கடவுளுடைய முழு வல்லமையை அனுபவிக்க முடியும். நம்முடைய சுயம் (பெருமை) கர்த்தருக்கு பாதரட்சைக்கு சமமாகும். எல்லா நேரஙகளிலும் சுயத்தை இழந்து நிற்க முடியாவிட்டாலும் சில் ச்மயங்களிலாவது பாதரட்சை (சுயம்) இல்லாதவராய் தேவன் மட்டுமே வான்சையுள்ளவராய் கர்த்தருடைய சன்னிதியில் நிற்க முயல்வோம்.
*நாம் உயர்வாய் நினைக்கும் சுயம் (self, prestige, ego ) கர்த்தருக்கு பாதரட்சைக்கு சமமாகும்.*
தேவன் சொல்லுவது என்னவென்றால் 👇👇👇
👉👉👉👉செருப்புக்கு சமமான உன்னுடைய சுயத்தை தூக்கி எறின்து விட்டு ஒரு
குழந்தையை போல என்னிடத்தில் வருவதால் நான் உன்னை என் வ்ழியில் நடத்தி
மகிமையால் முடிசூட்டுவேன்.👑👑👑👑
- ஒரூ மூத்த போதகர்
[3/14, 10:46 AM] Sasikumar VT New: தேவசமூகம் என்பது பாத்ரூம் அல்லவே! ஷூ, செருப்பு போட்டு அங்கேயும் போய், இங்கேயும் போய்...
உள்ளே சுத்தமா இருந்தா, வெளியே கழற்றி வைக்கவேண்டியதை கழற்றுவார்கள்!
அவரவர் வீட்டுக்குள் செருப்பு போட்டு நடந்தால் நல்லதல்லவென்று எண்ணுகிற நாம்.. தேவனுடைய வீட்டை அதிலும் சுத்தமாக அன்றோ எண்ணவேண்டும்..
[3/14, 10:47 AM] Elango: ஆமென்🙏 தேவனை கிட்டி சேர சேர நாம் விட வேண்டியதெல்லாம் விட வேண்டும்.👍👍
[3/14, 10:57 AM] Elango: பாஸ்டர் சுவிஷேசம் பாதரட்சையை குறிக்காது என நினைக்கிறேன் பாஸ்டர்... ஆயத்தம் என்னும் பாதரட்சைகள்.👈
*சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய👈*
*👉ஆயத்தம் என்னும் பாதரட்சையைக்*👈 கால்களிலே தொடுத்தவர்களாயும்;
[3/14, 11:08 AM] Sam Jebadurai Pastor VT: ஏற்புடையதல்ல
[3/14, 11:09 AM] Sasikumar VT New: வெளியே புறப்பட்டு செல்கையில் பாதங்களின் பாதுகாப்புக்கு பாதரட்சைகள் அணிவது போல- என்றுதான் அர்த்தப்படுத்தலாம்.
அதுபோல ஆத்தும பாதுகாப்புக்கு ஜெபம் முதலிய ஆயத்தங்கள் மிக அவசியம் என்றும் புரிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாதரட்சை என்பது, பாதுகாப்பான ஆயத்தத்தைக் குறிக்கிறது!
[3/14, 11:09 AM] Sam Jebadurai Pastor VT: பாதரட்சை பாவம் என ஏதாவது வேதாகம வசனம் கூறுகிறதா
[3/14, 11:13 AM] Sasikumar VT New: பாதரட்சை பாவம் ஆகாது.. ஏனென்றால், முட்செடியில் தேவன் பேசின பின்பு மோசே பாதரட்சையை மீண்டும் அணியாமல், வெறுங்காலோடு சுற்றியிருப்பாரா என்ன?
கர்த்தர் சொன்னதை ஏன் எதற்கு என்ற்கூட கேட்காமல் கீழ்ப்படியும் குழந்தை உள்ளமே நம் முதல் தேவை! ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேயின் கால்கள்கூட அழுக்காக இருந்திருக்கலாம். அதற்காக குளித்துவிட்டு வா என்று சொல்லவில்லையே.. குறைந்தபட்சம் செருப்பை கழற்றிவிட்டுத்தானே ஆண்டவ்ர் வரச்சொன்னார். அவர் மகா பரிசுத்தர் மேலும் மிகுந்த இரக்கமுள்ளவர்.. அதனால் தான் தப்பித்துக்கொண்டு இருக்கிறோம்.
[3/14, 11:14 AM] Elango: பாதரட்சையை மேட்டிமைக்கு, சுயம், அசுத்தம், தேவ பயமற்ற என்பதற்க்கு ஒப்பிடலாம் பாஸ்டர்.
பாதரட்சையை பாவத்திற்க்கு ஒப்பிடலாகாது.
[3/14, 11:15 AM] Sasikumar VT New: அழுக்கான பாதரட்சைகளை (பழைய அசுத்த வாழ்வை) கழற்றிவிட்டு, ஆயத்த பாதரட்சைகளை (ஜெபித்து துதித்து தேவசித்தம் செய்து) அணிந்து கொள்வோம்! நன்றி!
[3/14, 11:23 AM] Elango: யாரையும் காயப்படுத்த அல்ல, சபையிலும் செருப்பு அணிந்து ஆராதனை நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே இந்த படம்.👆🏼👆🏼
[3/14, 11:23 AM] Sam Jebadurai Pastor VT: Full Gospel
[3/14, 11:26 AM] Elango: Yes pastor 👍😀
[3/14, 11:27 AM] Sasikumar VT New: கோயில்களில் தளம் பொதுவாக கருங்கல்லிலேயே அமைக்கப்படும். அதன் குளிர்ச்சி பாதங்களின் வழியாக உடலுக்குச் செல்லவேண்டும் என்பதற்காக செருப்பு அணிவதில்லை. - இதுதான் கோயில்-செருப்பு விஷயம்.
[3/14, 11:34 AM] Elango: செருப்பு ஷூ தானே அணிக்கூடாது...
ஷூவை கழற்றிவிட்டேன்... சபைக்குள் சாக்ஸ் Shocks ஐ அணியலாம் தானே என்பது சரியா?
இல்லை சாக்ஸ்ஸையும் கழற்றி விடலாமா❓
[3/14, 11:36 AM] Elango: Socks*
[3/14, 11:41 AM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 6: 12
*எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது;*☝☝☝☝☝☝ *எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.*
1 Corinthians 6: 12
All things are lawful unto me, but all things are not expedient: all things are lawful for me, but I will not be brought under the power of any.
[3/14, 11:57 AM] Stanley VT: அண்டவருக்கே ஸ்தோத்திரம்.
காலணி என்பது பல அசுத்தங்களை நம்மில் பிரவேசிக்காமல் காப்பபதே.
அதை நம் வீட்டிற்குள் அனுமதிப்பதே இல்லை.
காரணம் நம்மை காத்து தானே ஆசுத்தங்களை சுமப்பதால் அவைகள் வெளியில் இடவேண்டும்.
ஆலயம் புனிதமான இடம் .
தேவன் உலாவும் இடங்கள் பரிச்த்தம் அவசியமே.
மேலும் அசுசையானவைகள் பாளையத்திற்க்கு புறம்பே இருக்க காட்டளையே உண்டு.
இந்திய பாரம்பரியம் இதை கொள்வதால் நமக்கு சிரமமில்லை.
மேற்கத்திய சமூகமே இந்த ஆலோசனைகளால் பாதிக்கபடுவார்கள்.
காரணம் கடும் குளிர் மற்றும் தரையின் கடும் சில்லிப்பே.
அவர்கள் வீட்டிற்க்குள் புழங்க தனி காலணி கொள்வார்கள்.
அப்படி பழகியவர்கள் ஆலயத்திற்க்குள் தனி Socks அணிந்து Sho போட்டு வந்து Shoo வெளியில் இடுவதுதான் சரியான கீழ் படிதல்.
கால் நோய்கள் உள்ளவர்கள் கண்டிப்பாக Sock அணிவது நல்லது.
Bacteria க்கள் பிறர்க்கு பரவுவது தடுக்கும் வகையில்.
[3/14, 12:02 PM] Stanley VT: ஆனால்
ஆலயம் கிளம்பும் போதே
சுயமாகிய நம் விருப்பங்களை . . . .
பெருமைகளை. . . . .
பாவமாகிய
மாமிச உணர்ச்சிகளை. .
உலக உணர்வுகளை. . .
விட்டில் விட்டுவிட்டு வந்து
ஆலயத்தில் தேவன் கொடுக்கும்
தாழ்மை
அன்பு
பரிசுத்தம்
விசுவாசம்
போன்ற உடைகளை நிரந்தரமாக அணியும் பாக்கியம் பெற தகுதியுள்ளவர்களாக பிரவேசிக்க முயல்வோம்.
[3/14, 12:04 PM] Stanley VT: நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று
எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ
அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
(பிலிப்பியர் 3 :12)
[3/14, 1:12 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 6:2-3
[2] சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; *அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;*
[3]ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
[3/14, 1:13 PM] Ebi Kannan Pastor VT: சங்கீதம் 2:11
[11]பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
[3/14, 1:17 PM] Ebi Kannan Pastor VT: யாத்திராகமம் 3:5-6
[5]அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
[6]பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
[3/14, 1:20 PM] Ebi Kannan Pastor VT: யோசுவா 5:14-15
[14]அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
[15]அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
[3/14, 1:21 PM] Ebi Kannan Pastor VT: யாத்திராகமம் 12:11
[11]அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
[3/14, 1:22 PM] Ebi Kannan Pastor VT: உபாகமம் 25:9-10
[9]அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
[10]இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
[3/14, 1:24 PM] Ebi Kannan Pastor VT: உபாகமம் 29:5
[5]கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
[3/14, 1:25 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 3:11
[11]மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
[3/14, 1:27 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 20:2
[2]கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.
[3/14, 1:29 PM] Ebi Kannan Pastor VT: எபேசியர் 6:15
[15]சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
[3/14, 1:41 PM] Evangeline VT: அசுத்தமாகிய பாதரட்சை என்றால் உண்மையிலேயே செருப்பை குறிக்கிறதா அல்லது ஏதாவது உவமையாக சொல்லப்பட்டிருக்கிறதா?
[3/14, 2:24 PM] Samson David Pastor VT: கழட்டி, தேவை உள்ளபோது அணிவதுதான் காலணி.
காலணிக்கும் ஆவிக்குரிய அர்த்தமா!?
பொருந்தாதே!
அப்படியே பழக்கப்படுத்திட்டாங்க. 😀🙏
[3/14, 2:27 PM] Ebi Kannan Pastor VT: மோசே
யோசுவா
அணிந்திருந்த பாதரட்சை
எகிப்துனுடையதாக
இருந்தது
[3/14, 2:27 PM] Elango: ஆமென்👍👍
தனிமனித தகுதி, ஆவிக்குரிய ஒழுக்கம், சபை ஒழுங்கு என்ற ரீதியில் பாதரட்சையை அணியாமல் சபைக்குள் ஆராதனை நடத்துவது நமக்கு தகுதி
[3/14, 2:28 PM] Elango: இன்னையிலிருந்து நம்மில் எத்தனை பேர் செருப்பை கழற்றப் போகிறோமோ
அல்லேலூயா 🙋♂😀
[3/14, 2:29 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 1:12-17
[12] *நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?*
[13]இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
[14]உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
[15]நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
[16] *உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.*
[17]நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
[3/14, 2:34 PM] Jeyachandren Isaac VT: ஏசாயா 1:12-17
[12] *நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?*
👆Good question👌✅
[3/14, 2:34 PM] Ebi Kannan Pastor VT: ஏசாயா 20:4
[4]அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
[3/14, 2:35 PM] Ebi Kannan Pastor VT: பாதரட்சைக்கும் எகிப்திற்கும் சம்மந்தம்
உண்டுபோல
[3/14, 2:45 PM] Sasikumar VT New: மோசே எகிப்திலிருந்து வந்து 40 வருடங்கள் ஆனபின்னுமா?
[3/14, 3:08 PM] Elango: உபாகமம் 29:5
[5]கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்;
*உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.*
தேவன் நம் வாழ்க்கையை நடத்த அனுமதித்தால்,
வனாந்திர வாழ்க்கை வசந்தகால வாழ்க்கைத்தான்
சோர்வான வாழ்க்கையும்
சொர்க்க பூமிதான்
[3/14, 3:30 PM] Benjamin VT: செருப்பு, ஷீக்களை அணிந்து கொண்டு பிரசங்கமோ, ஜெபமோ, ஆராதனையோ செய்வது விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்க வாய்ப்பு உள்ளதால் தவிர்ப்பதே நல்லது.
🛑1 கொரிந்தியர் 10 : 33 - நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் *இடறலற்றவர்களாயிருங்கள்.*
http://goo.gl/NahGCP
[3/14, 3:34 PM] Benjamin VT: இடறல் உண்டாக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்வதை விட நிச்சயமாக இடறல் உண்டாக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.....
[3/14, 3:37 PM] Elango: யாத்திராகமம் 12:11-13
[11]அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் *பாதரட்சை தொடுத்துக்கொண்டும்,* உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
[12]அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
[13]நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
[3/14, 4:05 PM] Stanley VT: காலணி தான்.
[3/14, 4:21 PM] Elango: 🔵 *இன்றைய வேத தியானம் - 14/03/2017* 🔵
👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓அப்படி செய்வதால் பரிசுத்த குலைச்சலாகி விடுமா❓
👉 மோசேயிடமும், யோசுவாவிடமும் *உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத்திராகமம் 3:5, & யோசுவா 5:15* என்ற வசனங்களில் ஏன் அப்படி சொல்லப்பட்டது❓ அதன் அர்த்தம் என்ன❓
*http://vedathiyanam.blogspot.com*
[3/14, 8:07 PM] Stanley VT: தன்னை தானே மேன்மைபடுத்தி கொள்பவர்கள்
எதையாவது காரணபடுத்தி கொள்வார்கள்
தன் கடைபிடிப்பதான நீதி அல்லது நன்மை செய்தலை கொண்டு தன் பெருமை கொள்வார்கள்.
அல்லது
தங்கள் நீதியோடு . . .
பிறர் தவறுகளை அல்லது நன்மை செய்யாதவர்களை
ஒப்பிட்டு அல்லது மனதில் யோசித்து
பிறர் தாழ்த்தி தன் உயர்த்துவர்.
எந்த
சித்தனை சொல் செயல்
குறித்தும் தன்னை தான் பரிசோதித்து கொள்வது நலம்
தன் பெருமை கொள்பவர்
ஆலயத்தில் ஜெபித்த பரிசேயனுக்கு சமமே.
யோசேப்பு தன் மனைவியை தள்ளிவிட மனதாய் இருந்தாலும் அவள் அவமானப்பட்டுவிட கூடாது என்ற நற்சிந்தனை அவரை நீதிமான் என்று வேதத்தில் எழுத வாய்பாகிற்று.
பிறர் குற்றம் பார்த்தால் அவர்களை மனதாலும் அற்ப எண்ணம் கொள்ள தேவன் அனுமதிப்பதில்லை.
விமர்சிக்க, பிறரிடம் தூற்ற, அவர் சம்மந்தபட்டவரிடம் கோள் சொல்ல மற்றும் தீர்ப்பிட தேவன் அனுமதிப்பதில்லை அப்படி செய்பவர்கள் தங்களை தாங்களே நீதீமான்கள் என்று நனைப்பதன் வெளிப்பாடே.
பாவிகளுக்காகவே மனுவுருவாகி அவர்களுக்காகவே பாடுபட்டு மரித்த ஆண்டவரை துக்க படுத்தும் செயலே.
தவறுபவர்களை கண்டால் கேள்விபட்டால் தேவ இரத்தமுமம் இரக்கமும் விரையமாகதபடிக்கு அவர்கள் பாவமன்னிப்புக்கேற்ற மனந்திருந்துதல் அடைய ஜெபிப்பவரே நீதிமான் அப்படி செய்பவர்
தவறுதலில் இருந்து ஒருவரை காப்பாற்றுகிறார்.
அதன் மூலம் தேவனை மகிழ்ச்சியடைய வைக்கிறார்.
ஆமென்.
[3/14, 9:20 PM] Jeyachandren Isaac VT: அந்த சபைக்கு புதியதாக வரத்துவங்கிய தம்பதியனர் அவர்கள்.......👪
அந்த புதிய சபையின் ஆராதனை முறைகளும்,ஒழுங்குகளும், அவர்களை மிகவும் கவர்ந்தது🙋♂
ஒரு சில வாரங்கள் கடந்து, அந்த சபை போதகர், ஞாயிறு தேவச்செய்தி அளிப்பதற்கு, வேறு ஒரு போதகரை அழைத்திருந்தார்.
அப்பொழுது அந்த செய்தி அளித்த போதகர் பிரசங்கபீடத்தில் ஷீ மாட்டிய படி, பிரசங்கம் செய்ததை கண்ணுற்ற ,அந்த இளம் தம்பதியினர் அதிர்ச்சியுற்றனர்😳..
மேலும் அதை தெய்வக்குற்றமாக கருதி அந்த சபைக்கு போவதை நிறுத்திக் கொண்டனர்🙏
அந்த சபை போதகர் மேலும் அவர்களுக்கு வருத்தம்..😰
சில வாரங்கள் கழித்து, அந்த சபை போதகர், அந்த தம்பதியனரை சந்தித்தார்..👍
அப்பொழுது அவர்களின் குற்றச்சாட்டைப் பொறுமையோடு கேட்ட அவர் அவர்களைப் பார்த்து இப்படியாக சொன்னார்👉
அந்த பூட்ஸ் காலோடு பிரசங்கம் செய்த போதகர், ஒரு விபத்தில் ஒரு காலை இழந்தவராம்.
எனவே ஒருபக்கம் கட்டைக் கால் பொருத்தியிருப்பதால் அவர் இரண்டு காலுகளிலும் பூட்ஸ் அணிய வேண்டிய கட்டாயமே தவிர வேறு காரியமில்லை என விளக்கினார்👍
அந்த தம்பதியினர் வெட்கி தலைக் குனிந்தனர்😰
👆"தோற்றத்தின் படி தீர்ப்பு செய்யாதீர்கள்; நீதியின்படியே தீர்ப்பு சொல்லுங்கள்"-வேதம்.
[3/14, 9:41 PM] George VT: 👍👍👍👍👍 அந்த போதகர் சபைக்கு புதிதாக வந்திருந்தால் தன் நிலையை சாட்சியாக அறிவித்திருந்தால் அந்த தம்பதியினர்க்கு தர்மசங்கடம் வந்திருக்காதே ரொகுலரா வருகிறவராக இருந்தால் விசுவாசிகள் அவர்களுக்கு புரியவைத்திருக்கலாம்
[3/14, 9:50 PM] Elango: 👉 செருப்புகளை, ஷுக்களை அணிந்துக்கொண்டு பிரசங்கம், ஜெபம் செய்யலாமா❓
இதற்கு மோசே வந்து மோசே காலணிகளை கழற்றினார் என்ற காரியத்தை சொல்கிறோம்.
இந்திய தேசத்தின் முறைமையின் பழக்கவழக்கத்தின் படி.. கலச்சாரத்தின் படி, மதத்தின் அடிப்படையின் படி ... நாம் பொதுவாக இந்த காலணிகளை அணிந்து பிரசங்கிப்பதும், பிரசங்க பீடத்திலே நிற்பதையும் தவிர்ப்பது நல்லது‼✅👍
ஆனால் இது சரியா தவறா என்ற கேள்விக்கு ... என்னுடைய தாழ்மையான விளக்கம் என்னவென்று சொன்னால் ... அன்றைக்கு பழைய ஏற்ப்பாட்டிலே மோசேக்கு ஆண்டவர் ஒரு இடத்தில் வெளிப்பட்டார் ... அந்த இடம் பரிசுத்தமாக இருந்தது. ⭐✨✨✨✨அந்த இடத்தில் தேவன் செருப்பை கழற்ற சொன்னார்.
அந்த நாட்களில் தேவன் ஆசரிப்பு கூடாரங்களில் வாசம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்ப்பாட்டிலே நாமே அவருடைய ஆசரிப்பு கூடாரமாக , நாமே தேவாலயமாக இருக்கிறோம்.🙏🙏✨✨✨‼
தேவன் நம்முடைய சரீரத்தில் எப்பொழுதும் தங்கியிருக்கிறார்.
ஒரு இடத்தில பரிசுத்தமாக இருந்தது தேவன் காலணிகளை கழற்ற சொன்னார் ... இப்ப ஆண்டவர் எப்போதும் நம் மேலேயே தங்கியிருப்பதினால் நாம் எப்போதும் செருப்பு அணியாமல் இருக்க முடியுமா⁉
நம்முடைய இந்திய கலச்சாரம், மதங்கள் பின்பற்றுகிற காரியங்களின் படி, நாம் செருப்பு அணியாமல் பிரசங்க பீடத்திலும், தேவாலயங்களையும் பயன்படுத்துவது நூறு 💯 சதவீதம் நமக்கு தகுதியானது.‼
ஆனால் அப்படி செய்வது பாவம் என்று நாம் சொல்லவும் முடியாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
- பாஸ்டர் ஐசக் @Isaac Samuel Pastor VT
[3/14, 9:55 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍For example in all western countries people used to wear chappels during the worship time and their priests also used to give sermon wearing shoes...
so as for as their culture its not an issue👍
like wise in our country we need to follow our culture for avoid any critics👍
[3/14, 9:55 PM] Jeyachandren Isaac VT: 👆to avoid
[3/14, 10:12 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙏
இது கடைசி காலமாக இருக்கிற படியினால் கொடிய காலங்கலாக போய்க்கொண்டிருக்கிறது!
மனுஷகுமாரன் வரும்போது விசுவாசத்தை காணக்கூடாத அளவிற்க்கு மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.😥😢😢😢😥😥😨😨
தனியேல் கூட தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார்.👇👇
தானியேல் 11:31
[31]ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட சேனைகள் எழும்பி, *அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.*⚠⚠⚠⚠‼
So இதுபோல 👆🏼பரிசுத்த இடமென்று சொல்லக்கூடிய இடங்களில் கூட பாழாக்குகிற அருவருப்பான அநேக பாவ சுபாவம் உண்டு‼
நிச்சயமாகவே உள்ளேயும் வெளியேயும் பரிசுத்தத்தை காத்துக்கொள்வோம்.
லேவியராகமம் 20:26
[26] *கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக;* நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
பரிசுத்த தேவன் நம்மோடு உலாவிக்கொண்டிருக்கிறார், அதனால மோசேயும் யோசுவாவும் பாதரட்சையை கழற்றிப்போட்டது போல...நாமும் கனமும், மகிமையும் தேவனுக்கு கொடுக்கும் போது ...மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.🙋♂🙋♂
எல்லாவற்றிலும் நாம் அவரை கனம் பண்ணுவோம்... நான் பிதா என்றால் என் கனம் எங்கே என்கிறார். 👍✅
எவ்வளவுதான் இல்லை வேண்டாம்ன்னு விளக்கம் சொன்னாலும் ஆண்டவரின் வசனத்திற்க்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு .... பழைய மனுசனையே களைந்து போடுகிற நிலைமையில் இருக்கிற நமக்கு ஷூவையும் நாம் கழற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக🙏🙋♂
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[3/14, 10:18 PM] Stanley VT: சில நேரங்களில் சில சங்டங்களே
போதகர் காலணி அணிந்தது தேவன் தவறாக நினைக்காத சுழல்
தம்பதியினர் ஒழுங்கு தவறியதாக நினைத்ததும் தவறில்லை
நீதியின் மேல் பசிதாகமே
தேவன் தவறறாக கொள்ள வாய்ப்பில்லை.
[3/14, 10:20 PM] Stanley VT: சிறிய தொன்றை மீறினால்
நித்திய ஜீவனில் குறையாகவே பார்க்கபடும்
[3/14, 10:33 PM] Sam Jebadurai Pastor VT: தேவன் கூடாரத்தில் வாசம் செய்தாரா..இல்லை ஜனங்களிடத்திலா
Exodus 25:8 (TBSI) "அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக."
[3/14, 10:41 PM] Stanley VT: தேவன் எங்கும் வியாபித்திருக்கிறார்.
தேவனை தொழுது கொள்ளும் இடம்
கனமான இடம்
அங்கு தேவ பிரன்னம்
மகிமையின் வெளிப்பாடு
அங்கு தேவ சத்தம் மகா மேன்மை.
அந்த இடத்தில் சுத்தவானக பிரவேசித்தல்
மிக அவசியமான கீழ்படுதலே.
[3/14, 10:44 PM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂🙋♂
அனைத்து சகோதரர்களூக்கும் கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் இருப்பதாக. கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்.
இந்த பழைய ஏற்பாடு புத்தகங்களை வாசிக்கும் போது .. கர்த்தருடைய அன்பு இரக்கம் கரிசனையினால் , ஒரு நிமிடத்தில் மனிதன் மாற்றிவிட வேண்டும் என்ற அப்படிப்பட்ட எண்ணமுடையவராக அல்ல... மனிதன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக தன்னை அறிந்துக்கொள்ள, உணர்ந்க்கொள்ள, புரிந்துக்கொள்ள வேண்டும், தன் வழியிலே நடக்க வேண்டும், பழகிக்கொள்ள வேண்டும் என்ற அந்த நோக்கத்தில் தான் பழைய ஏற்ப்பாட்டிலே ஆண்டவர் தகப்பன் பாரத்தோடு .... மனிதனை படிப்படியாக ஒரு ஆவிக்குரிய வழியில் கொண்டு வருவதற்க்கு அடையாளமாகவே பழைய ஏற்ப்பாட்டு புஸ்தக காரியங்களை நான் பார்க்கிறேன்.கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்.🙏
அந்த நாட்களில் கர்த்தர் வாசம் செய்யும் பரிசுத்த இடம் ஸ்தலம் ஒரு அமைப்பு...என்பவைகள் பரிசுத்த ஸ்தலமாக கருதப்பட வேண்டுமென்பது கர்த்தருடைய கட்டளையாக இருந்தது.
ஆகையால் அன்றைக்கு தேவனைடைய ஜனங்கள் குழந்தையைப் போல் நடத்தி வரப்பட்ட படியினால் ...தேவனைக் குறித்து ஒரு பயமும் பக்தியும் வர வேண்டுமென்று கருத்தில் கொண்டு ...ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் தான் வாசம் செய்வதாகவும்... அங்கே பரிசுத்தம் காக்கப்பட வேண்டும் என்பதாகவும் ... தேவன் அவர்களை கற்றுக்கொடுத்து நடத்துகிற காரியங்களை நாம் பார்க்கிறோம்.
அப்படியாகத்தான் மோசேவோடும், யோசுவாவோடும் பேசும்போது ... தான் அங்கே பிரசன்னமாகி வந்திருப்பதினாலே ... நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்ற கட்டையை கடைபிடிக்கும்படியாக கற்றுக்கொடுக்கும்படியாக ... முதலாவது நாம் கண்ட இடங்களிலெல்லாம் நாம் நடந்து திரியும் போது ...அழுக்கை சந்திக்கிற, அழுக்கை தன்னிலே ஏற்றுக்கொள்கிற. பாதரட்சை தேவ சமூகத்தில் காணப்படக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காகவும், அசுத்தத்தை வெறுக்கிற தேவன், அவர் பரிசுத்தத்தை விரும்புகிற தேவன் என்பதையும் அவர்ள் கற்றுக்கொள்ள வேண்டும் ஆகவே தாங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்கிற வழியையும் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே , அழுக்கை சுமக்கும் பாதரட்சையை தூக்கி எறியும்படிக்கு மோசேக்கும், யோசுவாக்கிற்க்கும் சொல்லியிருக்கிறார் என்பதே என்னுடைய கருத்து✅👍🙏
கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்.🙋♂
- பாஸ்டர் சாம்சன் @Samson David Pastor VT
[3/14, 10:50 PM] Elango: 2 சாமுவேல் 7:6
[6]நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும்,
*நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், *
*👉கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும்👈 உலாவினேன்.*
[3/14, 10:51 PM] Elango: 1 நாளாகமம் 17:5
[5]நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும்
*நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.*✨✨✨✨✨
[3/14, 11:11 PM] Elango: கர்த்தர் அவர்களை நடத்தினார் அப்பொழுது அவர்கள் மத்தியில் காணப்பட்டார்.ஜனங்கள் அவர்கள் சமூகத்தில் காணப்பட்டார்கள் அப்பொழுதும் அவர்களோடு காணப்பட்டார். ஒருவேளை கர்த்தர் அவர்களை நடத்துவதற்க்கும் நாம் கர்த்தரை தரிசிப்பதற்க்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமோ❓
யோவான்ஸ்நானகன் பாதரட்சையை அணிவதை விட பாதரட்சையை சுமப்பதில் தான் மகிழ்ச்சி பெற்றான். ஆண்டவருடைய பாதரட்சையை சுமப்பதற்க்கும் அவன் மகிழ்ச்சியாக இருந்தான்.
அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொல்லி தன்னை தாழ்த்தினான். இன்னொரு இடத்தில் அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்க்கும் நான் பாத்திரன் அல்ல என்கிறான்🙋♂🙏🙏
ஏனென்றால் யோவான்ஸ்நானகன் அவருக்கு அவ்வளவு கனத்தையும் மகிமையையும் கொடுக்கிறான்.🙋♂🙋♂🙋♂
தேவ சமூகத்தில் பரிசுத்தமாக இருப்பதற்க்கு வெறும் பாதரட்சையை கழற்ற மட்டும் சொல்லவில்லை, அநேக வெவ்வேறு இடங்களில் பாதரட்சையை கழற்ற சொல்கிறார்.
அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ஆனால் ஏன் கழற்ற சொன்னார் என்று நாம் ஆராய வேண்டும்.👈👈அப்பொழுதான் அதன் உண்மையான அர்த்தம் நமக்கு தெரியும்... இல்லையென்றால் நம்முடைய விளக்கங்கள் தவறான உபதேசங்களாக மாறிவிடும்.
*எந்த பாதரட்சையை கழற்றினாலும் கழற்றாவிட்டாலும் பரவாயில்லை ... பரலோகம் போகும் வரைக்கும் சமாதனத்தின் சுவிஷேசத்துக்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை மட்டும் நாம் கழற்றவேக்கூடாது , அந்த பாதரட்சையை கால்களில் தொடுத்தவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.👍👍👍👍✅✅✅✨✨✨*
- எபி பாஸ்டர் @Ebi Kannan Pastor VT
Post a Comment
0 Comments