Type Here to Get Search Results !

சபையில் இசைக்கருவிகளை பயன்படுத்துவதைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

[3/15, 7:41 AM] : 🔥 *இன்றைய வேத தியானம் - 15/03/2017* 🔥

👉சபை ஆராதனையில் இசைக்கருவிகளை பயன்படுத்துவதைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது❓

👉இசையைக் கூட்டுகையில் அபிஷேக நிலையை அடைவதும், இசையைக் குறைத்தால் அமைதியாகுவதும் ஆவிக்குரிய ஆராதனையாக அர்த்தப்படுமா⁉
     *http://vedathiyanam.blogspot.com*


[3/15, 7:59 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.

நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு கொடுத்தத இன்றய தலைப்பில் நீரே தகுந்த உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.

[3/15, 8:31 AM] Elango: சங்கீதம் 150:3-6
[3]எக்காளதொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
[4]தம்புரோடும்💃💃💃🏈🏈🏈 நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
[5]ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்👏👏👏👏👏 அவரைத் துதியுங்கள்.
[6]சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.🗣🗣🗣🗣

[3/15, 8:33 AM] Elango: ஆமோஸ் 6:3-6
[3 ] *தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,*
[4]தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,
[5] *தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,*🏈🏈🏈🏈
[6]பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.

[3/15, 8:34 AM] Elango: கொலோசெயர் 3:16-17
[16]கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; *சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும்*🗣🗣🗣🙋♂🙋♂🙋♂ ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
[17] *வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.*‼‼‼🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🗣🗣🗣

[3/15, 8:44 AM] Jeyachandren Isaac VT: சபைகளில் இசைக்கருவிகள் பயன்படுத்துவது நிச்சயமாக தவறில்லை....
அதேவேளையில் இசைக்கேற்ப பாடல் என்றில்லாதபடி.....பாடலுக்கேற்ற இசையாக இருப்பதே மேன்மையானது...
இசை ஞானம் தேவைதான்👍ஆனால் அதைக் காட்டிலும் மேலாக பாடப்படுகிற பாடல்களின் அர்தத்தை உணர்ந்து பாடுவதே மிக மேலானது👍👏🙏

[3/15, 9:08 AM] Ebi Kannan Pastor VT: இசை  வாசிப்பதும் ஒரு ஊழியமே

[3/15, 9:13 AM] Stanley VT: சபைகளில்
தேவபக்தி முன்னிலை படுகிறதா
அல்லது
இசை முன்னிலை படுகிறதா
என்பதை பொறுத்ததே
சரியாகும்.
இசை பூமியில் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் கருவியாகும்.
திரைமூலம் வரும் காட்சிகள் பர்ப்பவரை உணர்வுபூர்வமாக்கும் வலிமை இசைக்கே உண்டு.
இசை நம்மை அடிமை படுத்தும் கருவி.
லுசிபர் இசை சார்ந்தவன் என்ற கருத்தையும் கொள்ள வேண்டும்.
இசையினால் இடரல் உண்டானால் கண்டு பிடிப்பது எளிதல்ல.
இசை கருவி இல்லாத சபை கூடுதல் சப்பென்று தோன்றினால்
  இசையே நம் மனதில் ஊன்றிவிட்டது என்று அர்த்தமாகும்.
ஜெபத்தை
வேத தியானத்தை  விட
இசையை  நம்மை
நம்மில் ஆதிக்கம் செலுத்திவிடாமல் எச்சரிக்கையாக கைகொள்தல் அவசியமே

[3/15, 9:15 AM] Jeyachandren Isaac VT: 👆✅அருமை பிரதர்👍👍👏

[3/15, 9:16 AM] Evangeline VT: 👉இசையைக் கூட்டுகையில் அபிஷேக நிலையை அடைவதும், இசையைக் குறைத்தால் அமைதியாகுவதும் ஆவிக்குரிய ஆராதனையாக அர்த்தப்படுமா⁉
இசையை கூட்டுவது,குறைப்பது மூலமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை யாரும் பெற்றுகொள்ளமுடியாது..அது ஆவிக்குரிய ஆராதனை இல்லை.நாம் உண்மையிலேயே ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது இசைக்கருவியின் சத்தங்கள்கூட நம்முடைய செவிகளில் கேட்காது..இசைக்கருவி வாசிப்பதை நிறுத்தினாலும் உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள் ஜெபிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருப்பார்கள்.

[3/15, 9:18 AM] Jeyachandren Isaac VT: பூமியிலே இசையின் துவக்கம் இங்கிருந்துதானோ....???👇
காயீனின் சந்ததி👇
21 அவன் சகோதரனுடைய பேர் யூபால். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
ஆதியாகமம் 4 :21
😊

[3/15, 9:23 AM] Stanley VT: அதைவிட
இசை கருவிகளின் இரைச்சல் கூடுதலாக்க வைக்கும் woofers , base
நெஞ்சை அதிர வைக்கும்.
கொஞ்ம் காலம் கழித்து காது துள்ளிய பேச்சை கேட்க்கும் திரன் முற்றிலும் பாதிக்கும் .
 வயதானவர்
குழந்தைகள்
நோயாளிகள்
மற்றும்
அருகில் இருக்கும் பிறர்களை கடுமையாக பாதிக்கும்.

இப்போது
சபைக்கு அருகில் மக்கள் குடியேர அஞ்சுகிறார்கள்.
சபை அருகில் 
வீடுகள்
வீட்டு மனைகள்
முற்றிலும் விலைபோவதில்லை.
Sound pollution சபையின் முக்கிய இடரலாக காரணம் கூச்சலே
பிறர்க்கு இடையுறு இல்லாத தேவபக்தியே முக்கிய
ஆத்ம ஆதாய சாட்சி
கடைபிடிக்க முயல்வோம்.
சொந்த அனுபவமே.

[3/15, 9:25 AM] Stanley VT: சரியான கருத்து.
நன்றி

[3/15, 9:39 AM] Charles Pastor VT: அருமை

[3/15, 9:42 AM] Charles Pastor VT: நல்ல விளக்கம்.
ஆயினும்
கட்டுபாட்டின் ஆவியானவர்
கன்ரோல் பன்னுகிறார் என்ற கருத்தும் இருக்கிறது அதற்க்கு உங்கள் பதில்.....????

[3/15, 9:42 AM] Samson David Pastor VT: சபை ஆராதனையில் பாடப்படுகிற பாடல்களும் கவனிக்கப்பட வேண்டியவை.
கிறிஸ்தவர் கள் பொதுவாக பொய் பேசுவதில்லை.
பொய்யை பாட்டாக பாடி விடுவர்.
-உண்மையான ஒரு ஊழியர்
உதாரணம் :
என் உயிரான உயிரான இயேசு...
உமக்காகதானே ஐயா, நான் உயிர் வாழ்கிறேன் ஐயா,
உடல், உள்ளமெல்லாம் உமக்காகதானே...
பாடல்களை உணர்ந்து, உண்மையாய் அர்ப்பணித்து பாடுங்கள். பாடின பாட்டின்படி வாழ பாருங்கள். இல்லையென்றால் பாடாதீர்கள்.
எல்லோரும் பாடுகிறார்கள் என்று கடமைக்கு, ஆர்வத்தில், உணராமல் பாடி, பொய் என்னும் பாவத்தில் விழாதிருங்கள்.
கலா 6:7 கவனிக்க.
பாடல்களின் கருத்துக்களும் கவனிக்கப்பட வேண்டியவை.
உதாரணம் :
இப்போ வாரும், இறங்கி வாரும் ஆவியானவரே!
என்று பாடுகிறோம்.
எப்படி? ஆராதனை நேரத்தில் வந்து விட்டு, ஆராதனை முடிந்ததும் போய்விட அவர் என்ன, விசுவாசியா!!?
நாமே பரிசுத்த ஆவியானவர் வாசம் (கவனிக்க) வாசம் செய்யும் ஆலயமாக, நாமே பரிசுத்த ஆவியானவரால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நடத்தப்படுகிறவர்களாக இருக்க,
ஆவியானவரை எங்கிருந்து "இறங்கி வர " பாடுகிறோம்!!?
ஆராதனையில் இப்படி விசுவாசிகளுக்கு அறியாமையையும், பொய்யையும் பழக்கப்படுத்தலாமா!?

[3/15, 9:45 AM] Charles Pastor VT: இல்லை சகோ.லூசிபரிடமிருந்து
வாத்தியங்கள் யாவும் அவனை படைத்த போது தானே உருவாக்கபட்டது?

[3/15, 9:46 AM] Charles Pastor VT: மறுக்க முடியா உண்மை

[3/15, 9:48 AM] Charles Pastor VT: இது எல்லோருக்கும் பொருந்தாது

[3/15, 9:50 AM] Jeyachandren Isaac VT: 👆👍தெளிந்து புத்தியுள்ளவர்களாகவும், உணர்வுள்ளவர்களாகவும் இருக்கும்படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறோம்👍
எனவே பாடல் வரிகளின் அர்த்தம் உணர்ந்து பாடுவது நல்லதே👍👍

[3/15, 9:51 AM] Samson David Pastor VT: எனக்கு ஒருநாள் பொருந்தி, புரிந்ததால்தான் இந்தக் கருத்து.
அப்படி பொருந்த வேண்டியவர்களுக்கு பொருந்தட்டும் என்கிற பாரம் தான் ஐயா. 🙏

[3/15, 9:52 AM] Evangeline VT: கட்டுப்பாட்டின் ஆவியானவர்தான் அபிஷேகத்தை கட்டுப்படுத்துவதற்கு இசையின் வேகத்தை குறைக்கும்படி செய்கிறார் என்று சொல்லவருகிறீர்களா ஐயா?

[3/15, 9:53 AM] Samson David Pastor VT: Good question .

[3/15, 9:53 AM] Charles Pastor VT: இன்று 75% விழுந்து போன லூசிபரின் வாழியில் உதிக்கும் இசை தான் எங்கும் தொனிக்கிறது. அது தேவனை அல்ல தன்னையே மேண்மை படுத்துகிறது

[3/15, 9:54 AM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍👍
உண்மை👍

[3/15, 9:55 AM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 15/03/2017* 🔥
👉சபை ஆராதனையில் இசைக்கருவிகளை பயன்படுத்துவதைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉இசையைக் கூட்டுகையில் அபிஷேக நிலையை அடைவதும், இசையைக் குறைத்தால் அமைதியாகுவதும் ஆவிக்குரிய ஆராதனையாக அர்த்தப்படுமா⁉
     *http://vedathiyanam.blogspot.com*

[3/15, 9:57 AM] Samson David Pastor VT: 16 கிறிஸ்துவின் வசனம் உங்களக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி,
கொலோசெயர் 3 :16

[3/15, 9:57 AM] Charles Pastor VT: நல்லது. பாரத்தை ஜெபமாக்குவோம் யாவரும் உணர்வுள்ளவர்களாக மாற்றுவார் என விசுவாசிப்போம்

ஆமென்
[3/15, 10:00 AM] Charles Pastor VT: இது என் கருத்தல்ல பொதுவா இந்த விவாதத்தில் கிறிஸ்தவர்களாகிய நம்மக்கள் முன் வைக்கும் கருத்து

[3/15, 10:07 AM] Elango: அருமையான விளக்கம் சிஸ்டர்🙏🙏🙏

[3/15, 10:10 AM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:18-21
[18]துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
[19]சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, *உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,*
[20]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
[21]தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.

[3/15, 10:13 AM] Elango: ஆமென்🙋♂🙋♂🙋♂

[3/15, 10:14 AM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 6:1-7
[1]பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட *முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,*
[2]கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய்,
[3]தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
[4]அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
[5] *தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள்.*
[6]அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
[7]அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

[3/15, 10:16 AM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 6:12-15,20-23
[12]தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
[13]கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
[14] *தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[15]அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய *பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.*
[20]தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
[21]அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
[22]இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
[23]அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

[3/15, 10:22 AM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 14: 15
இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; *நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.*
1 Corinthians 14: 15
What is it then? I will pray with the spirit, and I will pray with the understanding also: *I will sing with the spirit, and I will sing with the understanding also.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝

[3/15, 10:24 AM] Jeyachandren Isaac VT: 👆  ஆவியோடும், கருத்தோடும்👍✅

[3/15, 10:26 AM] Jeyachandren Isaac VT: கருத்தோடு👉
உதாரணத்திற்கு "அதிகாலை ஸ்தோத்திரபலி ,அப்பா அப்பா உங்களுக்குதான்" என்ற  பாடல மாலையிலோ அல்லது மற்ற எந்த வேளையிலோ பாடுவது சிறப்பாக இருக்காது😊

[3/15, 10:29 AM] Samson David Pastor VT: நல்ல ஆலோசனை ஐயா.
ஜெபிப்போம் என்பது,
தங்கள் கருத்துக்களையும், பாரங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் எல்லோருக்கும் பொருந்தும் அவசியமான ஆலோசனை.
நன்றி ஐயா. 🙋🏼♂🙏

[3/15, 10:30 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 33:1-4
[1]நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
[2]சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.
[3]அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; *ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.*
[4]கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

[3/15, 10:31 AM] Samson David Pastor VT: அதிகாலை என்பதை எப்போதும் என மாற்றி பாடலாம்.
தப்பில்லனு நினைக்கிறேன்.

[3/15, 10:31 AM] Jeyaseelan VT: *ஆராதனைக்கு இசை தேவையில்லையா?*

தேவ ஆராதனைக்கு தேவனின் விருப் பப்படி லூசிபரால் பரலோகிலே உபயோகப் படுத்தப்பட்டது இசையாகும் (எசே 28:14)
 துதி, தோத்திரங்கள் மத்தியில் இசை பெரும் பங்கு வகித்தது. இப்படிப்பட்ட துதிகளின் மத்தியில் நம் தேவன் வாசம் பண்ணுகிறார். ஆமென்.
அவன் வீழ்ந்து போன பின்னே, அவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட இசைத்தாலந்தையும் பூமிக்கு கொண்டு வந்தான். யாருக்கும் கொடுத்தை திரும்பி எடுக்கிற தேவன் நம் தேவன் அல்லவே! கொடுப்பதில் தான் நம் தேவன் வள்ளல். அல்லேலூயா!
1 யோ 3:12ன்படி பிசாசின் மகனான காயீனின் பரம்பரையில் வந்த *யூபால்*மூலம் பூமியிலே அந்த இசையை உட்புகுத்தினான். பிசாசு (ஆதி 4:21)
தேவனை ஆராதிக்கப் பயன்படுத்திய இசை யை பிசாசானவன், ராக், பாப் என்ற பல இசைகளாகவும், காபரே டான்ஸ் போன்ற களியாட்டங்களுக்கு ஏற்றபடியாக வும் ஆக்கி, இசைக்கு மயங்கும் மனிதர் களை சினிமா போன்ற இசைகளில் மயங்க வைத்து மது, மாது, கொலை, கொள்ளை, விக்ரக ஆராதனை, களியாட்டம் போன்ற பாவங்களில் உலகத்தை மாற்றி விட்டான்.
 இப்படிப்பட்ட மோசமான இசையால், இசைப் பாடல்களால் கெட்டுப் போனவர்கள் ஏராளம்.
*கிறிஸ்தவ சபைப் பாடல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள்.*
 ஏசா 5:11-13; ஆமோஸ் 6:3-6; தானி 3:5 போன்ற வசனங்களை வாசித்தால் சாத்தான் எப்படியெல்லாம் தேவ னுக்கு விரோதமாய், பாவத்துக்கு நேராய் இசை மூலம் நடத்துகிறான் என்று அறிய லாம்.
நாமும் சபைகளில் இசையோடு கூட நடனமாடி துதிக்கிறோம். தாவீது அப்படித் தானே! (2 சாமு 6:20-23).
☝இந்த ஆராத னையை கிண்டல் செய்த மீகாளுக்கு மகிமையாயிராமல் தாவீது அவளோடு சேராததால் வாழ்நாள் முழுவதும் அவள் பிள்ளையில்லாதிருந்தாள் என்பதையும் வாசித்து விட்டு, *தாவீதுக்கும் மேலாய் அலங்கோலமாய் ஆடுவது. பாடுவது, இசைப்பது, சிரிப்பது, அழுவது, விசிலடிப்பது போன்றவை எல்லாம் சபைகளிலே நடக்கின்றன. இதுவும் பிசாசின் வேலையே!*
☝இதனால் தான் ஆராதனைக்கு இசை வேண்டாம் என்று சொல்கின்றார்களோ 🤔❓
இசையை பரலோகில் உற்பவித்த தேவன், பூமியில் அதை நன்மைக்காகவே நடப்பிக்க சித்தம் கொண்டார்.
 அதனால் தான் தாவீது இசைத்தான். அசுத்த ஆவி ஓடிற்று (1 சாமு 16:23).
 ஏழாம் நாள் எரிகோ கோட்டை விழுந்தது (யோசு 12,13,20)
 இசையினாலேயே யோசபாத் ராஜாவின் காலத்தில் மோவாபியர். அம்மோனியர் போன்ற எதிரிகள் வீழ்த்தப்பட்டனர் (2 நாளா 20:21,22)
 ஆக, பிசாசின் கிரியைகளை ஒழிக்க தேவன் இசையை பயன்படுத்தி யிருக்கிறார்.
*இந்த இசை தேவன் தரும், தேவன் விரும்பும், தேவனுக்கு மகிமையான, வசனத்தோடு கூடிய பாடல்கள் நிறைந்ததாக (Spiritual Songs) இருந்திருக்கிறது.*
மட்டுமல்ல, இசையானது தேவ னைத் துதிக்க வேதத்தில் பயன்படுத்தப்பட்டது. (2சாமு 6:5;1 நாளா 16:41,42:2 நாளா 7:6:29:25,26) கண்டிப்பாய் இசைத்து ஆராதிக்க வேண்டு மென்று தேவன், சங் 98:5;33:2,3; 82:2,3;108:1-02;150:3-5 போன்ற பல வசனங்களில் கற்பனையாய்க் கொடுத்திருக்கிறார்.
 இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பாவி என்பது உண்மைதானே!

[3/15, 10:31 AM] Jeyaseelan VT: *புதிய ஏற்பாட்டில் இசையை ஆராதனைக்கு உபயோகிக்கலாம் என்ற கற்பனை உண்டா? என Church of Christ போன்ற சபையார் கேட்கின்றனர். பரலோகிலேயே துதிக்க இசையைத் தேவன் புகுத்தியிருக்க, அதற்கு விரோதமாய் பேசுவது பிசாசின் ஆவிதானே!*
 வெளி 5:8ல் 24 மூப்பர்கள் பரலோகிலேயே இசைக் கருவி வாசிக்கிறார்கள். 1,44,000 பேர் வாசிக்கிறார்கள். (வெளி 14:1-5)
மகா உபவத்திரவ பரிசுத்தவான்கள் வாசிக்கிறார் கள். (வெளி 15:2)
மட்டுமல்ல... மகிழ்ச்சி யாயிருந்தால் சங்கீதம் பாடு என்று யாக் 5:13 சொல்கின்றது.
 சங்கீதம் என்றாலே பாடலுடன் கூடிய இசை என்று பொருள். இதை சங்கீத வித்வான்களிடம் கேட்டாலே சொல்வார்கள்.
*ஆங்கிலத்தில் சங்கீதம் என்பதை டள்ஹப்ம் என்று போடப்பட்டுள்ளது.*
*எபிரேய மூலபாஷையில் மிஸ்ஜ்மோர் (Mizmour) என்று உள்ளது. இதன் பொருள் Instumental Music - A Poem set to notes - Psalm என்று உள்ளது.*
ஆக சங்கீதம் என்பது இசையோடு கூடிய பாடல் என அறிகிறோம்.
*எபே 5:19; கொலோ 3:16 போன்ற வசனங்களை வாசித்தால், புத்தி சொல்ல, சங்கீதங்களினால் போதிக்க வேண்டும் என்று அறிகிறோம்.*
கவலை வரும் போது, விடுதலைக்கு, சமாதானத் திற்கு, மகிழ்ச்சிக்கு இசையை, உபயோகிக் கலாம்.
 தெய்வீக இசையை தேவ வசனம் நிறைந்த பாடல்களோடு இணைந்து வாசியுங்கள்; கேளுங்கள். நமக்கும் இளைப்பாறுதலு ண்டு; மற்றவர்களையும் ஆத்ம ஆதாயம் செய்யலாம்; தேவனையும் மகிமைப்படுத்த லாம்.
ஆராதனையில் இசை தேவை என்ற விருப்பம், புதுசிருஷ்டியாய் (2 கொரி 5:17) மாறியிருக்கிற, மறுபடியும் வசனத்தினால் பரிசுத்த ஆவியைக் கொண்டு பிறந்த (யோ 3:3,5) ஆவியிலேயே, பரிசுத்த ஆவியைக் கொண்டு உருவாகட்டும்! அதற்காய் ஒப்புக்கொடுத்து செயல்படவோம்.
*1கொரி6:12ன் படி எதற்கும் அடிமையாகாதே ! (Even to Music)*
*தானி 12:4ன்படி இந்த கடைசி காலத்தில் அறிவு பெருகிப்போனதால், பலருடைய கேள்விகள் நியாயமானதாய், தேவ நீதிக்கு ஏற்றதாய் இருப்பதில்லை.*
புதிய ஏற்பாட்டில், இசைத்து ஆராதனை செய்யலாம் என்று வசனம் உண்டா? என்பது ஒரு கேள்வி. *பரலோகிலேயே இன்றும் இசை இருக்கிறது...* என்றும், புதிய ஏற்பாட்டுசபைகளிலும் ஆதி அப்போஸ்தலர் காலத்திலேயே கைக்கொள்ளப்பட்டன என்றும், மேலே சொன்னபடி விளக்கினா லும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை.

[3/15, 10:32 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍நீங்கள் அப்படி மாற்றி பல இடங்களிலிலே பாடியதை கேட்டிருக்கிறேன்👍👍👏🙏
இப்படிபட்ட உணர்வுள்ள நெஞ்சங்களுக்காக
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

[3/15, 10:34 AM] Jeyachandren Isaac VT: 👆"காலை மாலை ஸ்தோத்திரபலி"

[3/15, 10:34 AM] Samson David Pastor VT: Glory to Jesus. 🙏

[3/15, 10:39 AM] Samson David Pastor VT: சில பாடல்களை, சூழ்நிலைகளுக்கு பொருத்தமில்லாமல், வேத வசனங்களை மாற்றக் கூடாது என்பது போல,
பாடல்களையும் அப்படியே பாடிக் கொண்டிருப்பார்கள்.
(ஒரு சிலருக்குப் பொருந்தும்)

[3/15, 10:42 AM] Jeyachandren Isaac VT: 👆தேவனுடைய காரியங்களை சீரியஸாக பாவிக்காத, அலட்சிய போக்கு மற்றும் நிர்விசாரமே என கருதுகிறேன்

[3/15, 10:44 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂
நிச்சயமாகவே ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன் என்று வேத வசனம் கூறுகிறது🗣🎶🎶🎵📣🔈🎷🥁🎹🎼🎧🎤🎬🎺🎸🎻
பாடலை புரியாமல் பாடுவதை காட்டிலும் உண்மையிலேயே அதை பாடாமல் இருப்பது நல்லது.✅✅
நல்ல பாடனும் கைத்தட்டணும் முழுப்பலத்தோடு உபயோகப்படுத்தனும். 👏👏👏🎺🎸
தாவீது தன் முழுப்பலத்தோடு கர்த்தரை பாடி மகிமைப்படுத்தினான்.
ஆனால் தேவையில்லாத இசைக்கருவினால் பாட்டைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் தான் ஆண்டவருடைய நாமம் இன்றைக்கு மகிமைப்படவே  இல்லை.
எடுத்துக்காட்டு 30000 பேர்களை கொண்டு உடன்படிக்கை பெட்டியை சுமக்க கொண்டுப்போனார்.
30000 பேர்கள் சாதாரண விசயமில்லை ஆனால் கர்த்தர் பிரியப்பட வில்லை, கர்த்தர் தொட்டார் உரியா செத்தான்.😥😢😰😨
தேவனுக்கான மகிமையும் கனமும் நாம் கொடுக்க வேண்டும். ✅✅🙋♂🙋♂🙋♂🙋♂👑👑👑👑👑👑👑👑
மிருகத்தின் தோலினால் செய்த கருவிகளை அடித்து "கடமுடா கடமுடா" என்று சவுண்டை கிளப்பி,  பெரிய ஒரு ஷ்பீக்கரை வைத்து பிரச்சனையை பண்ணுவதைக்காட்டிலும் ...சாந்தமாய் அமைதலோடு கூட எலியா மாதிரி  ஒரு குகைக்குள்ளிலிருந்து ஆராதித்தாலே சந்தோஷம். 👏👏🙋♂🙋♂✅✅
ஆனா நம்மை மீறி முழு பலத்தோடு நல்ல தேவனுடைய சமூகத்தில் உணர்ந்து கண்ணீர் வடித்து கதறி தாகத்தோடு கூட சிந்தித்து நாம் ஆராதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.😭😭😭😭🙏🙏🙏👏👏👏🙌🙌🙌💃💃💃💃💃
அதுக்காக மீயுசிக் போடுவது தப்பென்று சொல்ல முடியாது.🎻🎬🎷🏈📣🔈🎤🎧🎼🎶🎺🎸✅✅✅
ஆனா ஆண்டவரைக்காட்டிலும் எதெல்லாம் உயர்த்தப்படுகிறதோ அங்கே தேவன் இல்லை.✅✅✅

எபேசு சபையில் அன்று ஏழு குத்துவிளக்கின் மத்தியில் உலாவின கர்த்தர், லவோதிக்கேயா ஏழாவது சபையை கதவை தட்டி வெளியே போய்விட்டார்.கதவை திற என்று சொல்லிவிட்டார்.😰😨😨😨
இன்று அநேக சபையில் இயேசு இல்லாமல் ஆராதனை செய்கிறார்கள் 😭😭😭😭😭
இசையும் கண்டிப்பாக வேண்டும், அன்றுள்ள பரிசுத்தவான்கள் எல்லாம் இசையின் சத்தம் குறைத்துக்கொண்டு  சின்ன ட்ரெம்மை உபயோகித்தார்கள் ஆனால் இன்று மின்னுகிற லைட்டிங், மின்னுகிற சட்டைகளும்,   சினிமா நடைகளைப் போல சுற்றிலும் பல பெண்களை ஆடவிட்டு,  உலகத்தின் ஆசையில் கவரப்படலாம் ஆனால் தேவ நாமம் மகிமைப்படவே படாது.
ஆண்டவரை மகிமைப்படுத்துகிற எந்த இடத்திலும் அவரைக்காட்டிலும் ஒன்று உயர்த்தப்படுகிறதா அந்த இடத்தில் ஆண்டவர் இல்லை.👈👈👈👈✅✅
கர்த்தர் மெய்யாகவே நம்மை ஆசீர்வதிப்பாராக🙏👏
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/15, 11:05 AM] Samson David Pastor VT: அடக்க ஆராதனையில், துக்க வீட்டில் பாடுவதற்கென்றே சில நல்ல, அருமையான, கருத்துள்ள, எல்லா நேரத்திற்கும் ஏற்ற பாடல்களை (பரலோகமே என் சொந்தமே, தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ போல) ஒதுக்கி வைத்து விட்ட நிலையும் உள்ளது.

[3/15, 11:05 AM] Elango: [3]அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; *ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.*
இங்கு 👆🏼நாம் வாசிக்கும் போது ஆனந்த சத்தத்தோட வாத்தியங்களை நேர்த்தியாய் வாசிக்க வேண்டுமென்று ✅🎻🎬🎷🎺🎶🎼🎸
ஆனந்த சத்தத்தோட கூட நம் வாயிலிருந்து புறப்படனும் ... வாத்தியங்களை நேர்த்தியாய் வாசிக்க வேண்டும்.🎸🎼🎶🎺🎷🎹🥁✅👍
தேவனுடைய கிருபையினால் அவருடைய கிருபை வெளிப்படும் பொருட்டு ... ஓசையுள்ள கைத்தாளத்தோடும் பேரோசை கைத்தாளத்தோடும் கர்த்தரை துதிக்க வேண்டும்.👏👏👏👏👏🎺🎷👍✅
தேவ ஆவியானவர் நமக்குள் வரும்போது ஆவிக்குரிய கனிகளினால் 🍏🍎🍊🍋🍉நிறையவும் , ஆவிக்குரிய வரங்களினாலும் நிறையக்கூடிய அனுபவங்களினாலும்,  பரிசுத்த ஆவி நம்மிடத்தில் வரும்போது பெலனடைந்து ... ஆராதனையில் மாத்திரமல்ல ஒரு சாட்சியாக வாழக்கூடிய அனுபவங்களிலும் ... நாம் ஆண்டவரை பாடி கீர்த்தனம் பண்ண கர்த்தர் கிருபை கொடுப்பார். 🎸🎼🎶🥁🎺🎷👏👏
அந்த காலத்தில் பார்த்தால் சில பாட்டெல்லாம் பாடக்கூடாது ஆனால் கேட்கும்போதே நம் இருதயத்தில் தொணித்துக்கொண்டிருக்கும்🎶🎶🎶🎶🎶
அருமையான சகோதரி சாராள் நவ்ரோஜ், நடராஜ் முதலியார், பாப்பா சங்கரம்மா அப்படி அநேக விதமான பாடல்களெல்லாம் வேகாமா கைத்தட்டி பாடவே முடியாது✅✅👍🙏
உன்னதமானாவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சந்தோஷமே🎷🎺🥁🎹🎸🎼🎶🎻🎬🎧🎧🎤🔈
இப்படிப்பட்ட பாடல்களை பாடும்போதே தேவ ஆவியானவர் நம் இருதயத்தில் அசைவாடுவது போல் இருக்கும் .. இது போல் அநேக பாட்டு உண்டு.👏👍🙏
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/15, 11:10 AM] Elango: உண்மை பாஸ்டர்🤣😂
நேற்று வீட்டில் குடும்ப ஜெபத்தில் பாட்டு எடுக்கும் போது .. *அழகாய் இருக்கும் யார் இவர்கள்* என்று பாட்டை தொடங்கியபோது மறுப்பு வந்தது மறுபபுறத்திலிருந்து😃
ஏன்னென்று கேட்டபோது தெரிந்தது .. இந்த பாட்டு துக்க வீட்டில் மட்டும் பாடப்படும் பாட்டாம்.
ஆனாலும் விடவில்லை அதே பாட்டை அர்த்தத்தோடு படித்து மகிழ்ந்தோம்.🙏👏🙋♂

[3/15, 11:12 AM] Samson David Pastor VT: அருமை, இப்படிபட்ட மாற்றங்களுக்காகத் தான் பாரத்தோடு கருத்துக்களை பதிவிடுகிறோம்.
🙋🏼♂🙏

[3/15, 11:23 AM] Elango: என் மகிமையை வேறொருவருக்கும் கொடேன் என்று வேதம் சொல்கிறது.
நன்றாக சிந்திக்கவேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்றைக்கான பாடல்களெல்லாம் ரொம்ப அலங்கோலமாக இருக்கிறது. அன்றைக்குள்ள பாடல்களெல்லாம் பரிசுத்தவான்களின் வாயிலிருந்து வரும் பாடலுக்கும் ... இன்றைக்கு பார்த்தால் என்ன பாடுகிறர்கள் எனௌறே தெரியவில்லை ஆனால் ஒரு எமோசன் வருகிறது. யரு பாடுகிறார்கள் எப்படிப்பட்டவர்கள் பாடுகிறார்கள் என்று தெரியவேயில்லை. 😰😨😨
கர்த்தருடைய கிருபையினால் சொல்கிறேன் பெரிய பெரிய பாடர்கள்களை வைத்து பாடுவதைக்காட்டிலும் தேவ பிரியமானவர்களை வைத்து பாடும் போது அந்த பாட்டுக்கு இன்னும் விலையேறப்பெற்ற தேவனுடைய கிருபை உண்டென்று காண முடிகிறது. இன்றைகெல்லாம் பாடல் பாடி பெரிய ஆளாக வரும்போது ....
லூக்கா 6:26
[26] *எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ;* ...😭😭😭😭
அநேகர் நம்மை புகழ வேண்டுமென்று இப்படி செய்யும்போது ... அது முரணாகத்தான் முடியும்.
இசை தேவைதான் ஆனால் கர்த்தரை  விட இசையை முக்கியப்படுத்துகிற எந்த சபையும் மகிமைப்படவே படாது.😰😨😨😨
ஆண்டவருக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கிற எந்த சபையும் ஆண்டவருக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். 👏👏🙏🙋♂
தேவனுடைய இரக்கம் நம்மிடம் இருக்கும்போது உண்மையாக கர்த்தருடைய சமூகத்தில் இருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.👏👏👏
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/15, 11:41 AM] Jeyachandren Isaac VT: நம் விசுவாசத்தின் படியாக மற்றும் அல்ல👍
இடம் , சூழ்நிலை, கூடியிருப்பவர்களின் தன்மை உணர்ந்தும் பாடல்கள் பாடுவது நல்லது👍
உதாரணத்திற்கு👉👇
ஒரு விசுவாசியின்  திருமண ஆராதனை அது💑
அந்த ஆராதனையை பொறுப்பேற்று நடத்திய மூத்த போதகர், வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நல் நோக்கில் அங்கு வந்திருந்த இளைய ஊழியரிடம், தாலிக் கட்டும் போது சிறப்பப் பாடல் பாட கேட்டுக் கொண்டார்👍👍
 அந்த வேளை வந்தபோது அந்த புதிதாக ஊழியத்தில் இணைக்கப்பட்ட அந்த இளம் ஊழியர், பாவத்தில் கட்டபட்டுள்ள மக்கள், அதிலிருந்து விடுதலைப் பெறவேண்டும் என்ற அர்த்தத்தில், "கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப் படவேண்டும்" என்ற பெர்க்மான்ஸ் ஐயாவின் பாடலை பாட,  அதை தவறாக புரிந்துக் கொண்ட அந்த கல்யாண வீட்டு உறவினர் மிகுந்த கூச்சல் குழப்பத்தில் ஈடுபடதுவங்கிவிட்டனர்😳
பின்னர் மூத்தபோதகர் சமாதானம் செய்ய நிலைமை சீர் ஆனது👍😊😊
[3/15, 11:59 AM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 15/03/2017* 🔥
👉சபை ஆராதனையில் இசைக்கருவிகளை பயன்படுத்துவதைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉இசையைக் கூட்டுகையில் அபிஷேக நிலையை அடைவதும், இசையைக் குறைத்தால் அமைதியாகுவதும் ஆவிக்குரிய ஆராதனையாக அர்த்தப்படுமா⁉
     *http://vedathiyanam.blogspot.com*

[3/15, 12:03 PM] Elango: 😃😄
ரோமர் 12:15
[15]சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்;😀😀 அழுகிறவர்களுடனே அழுங்கள்😭😭😭😭😭

[3/15, 12:13 PM] Stanley VT: சந்தோசமோ
துக்கமோ
தேவனை சங்கடடுத்தாதவைகளை
கண்டுபிடித்து
ஒதுக்குதல் சால சிறந்தது.

[3/15, 12:15 PM] Jeyachandren Isaac VT: இன்று அனேக சபைகளிலே பாடல் குழுவினருக்கு பாடல் பயிற்சி வகுப்புகள் நடக்கிறதை அறிவோம்...
அதிலே பெரும்பாலும், இசைக்கேற்ப பாடல்களை பாட சொல்லிகொடுக்கபடுகிறது..
தவறில்லை👍
ஆனால் அந்தபாடல்களின் அர்த்தத்தை உணரசெய்து அதற்கு முக்கியம் கொடுப்பதே சாலசிறந்ததாகும் என்பது என் கருத்து....👍

[3/15, 12:17 PM] Levi Bensam Pastor VT: Glory to God 👏

[3/15, 12:17 PM] Levi Bensam Pastor VT: Yes, 👏👏👏

[3/15, 12:31 PM] Samson David Pastor VT: நான் எக்காலமும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
அல்லேலூயா 🙋🏼♂
தேவனுக்கே மகிமை. 🙏
(என் மரணத்தில் உற்சாகமான, ஆர்ப்பரிப்பான, சந்தோஷமான, தேவனுக்கு மகிமையான ஒரு ஆராதனை சகோதரர்களால் நடத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம். என்னிலிருந்து மாற்றமாக 😀🙋🏼♂🙏

[3/15, 12:38 PM] Elango: பாடலின் அர்த்தத்தை கற்றுக்கொண்டு நடப்பவர்களின் மத்தியில் குரல்வளத்தை இம்ப்ருவ் செய்யும் மக்களும் சபையில் உண்டு🎤🎤🗣🗣🗣🗣

[3/15, 12:40 PM] Jeyachandren Isaac VT: 👆மிகச் சிறிய அளவிலே இருக்கும் இப்படிபட்ட விதிவிலக்குகளுக்காக ஆண்டவருக்கு நிச்சயம் நன்றி செலுத்துவோம்🙏

[3/15, 12:45 PM] Samson David Pastor VT: ரொம்ப சந்தோஷம் ஐயா. 😀
தேவ சித்தம் நடக்கட்டும்.
எளிமையான ஆனால் உண்மையான உங்கள் சவுதி ஆராதனை எனக்குப் பிடிக்கும்.
ஆகவே நீங்கள் கட்டாயம் வர வேண்டும்.
👍👏😀🙋🏼♂🙏

[3/15, 12:45 PM] Jeyanti Pastor VT: Amen. Yes Yes 🙏🙏🙏

[3/15, 1:13 PM] Elango: ஆமென்🙋♂
[3/15, 1:22 PM] Elango: பொதுவாக இன்றைய தேவாலயங்களில், பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாட்டு ஊழியத்தை நடத்துவதற்காகவே, சபையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கு பல்வேறு இசைக் கருவிகள் அளிக்கப்பட்டு, மிகச் சிறப்பான முறையில் பாடல்கள் பாடப்படுகின்றன.🎼🎻🎬🔈🎶🎤🎸🎷🎺
*இதனால் சபை ஆராதனைகளில் சிறப்பான இசையும், பாடலும் இருந்தால் மட்டுமே, தேவ சமூகம் இறங்கி வரும் என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள்.* 😭😭😭😰😰😰
மேலும் சிலர் தேவாலயத்திற்கு வருவதே, பாடல் ஊழியத்தில் கலந்து கொள்ள தான். தூள் கிளப்பும் இசையோடு, ஆடி பாடி சந்தோஷப்பட சபைக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது.

[3/15, 1:37 PM] Elango: தேவாலயங்களில் எந்த அளவிற்கு தேவனை துதித்து பாடி மகிழ்ச்சி அடைகிறோமோ,🎶🎻🗣🎺🎷👉👉 அதே அளவில் வேத வசனங்களை கேட்டு, அதன்படி நடக்க பழகிக் கொள்வோம். 👈🚶🚶ஏனெனில் *துதி என்பது நமது ஆவிக்குரிய மனிதனின் ஆடை என்று வேதம் குறிப்பிடுகிறது.*
 ஆனால் *வேத வசனங்கள் என்பது ஆவிக்குரிய மனிதனின் எலும்புகள் ஆகும்.*
 எலும்புகள் இருந்தால், மட்டுமே நம்மால் நேராக நிற்க முடியும்.🕴🕴🕴🚶🚶
ஆராதனைப் பாடல்களில் கிடைக்கும் ஆவிக்குரிய உற்சாகத்தோடு, நாம் நிறுத்திக் கொண்டால், வேத வசனங்களில் இருந்து கிடைக்கும் எலும்பு போன்ற உறுதியான திட நம்பிக்கை, விசுவாசம், தேவ வைராக்கியம் ஆகியவை இல்லாமல் போகும். இதனால் பிசாசின் போராட்டங்களில் சோர்ந்து போக நேரிடும்.
மேலும் தேவனை காட்டிலும், மனிதர்களை அதிகமாக சார்ந்து வாழும் நிலை உருவாகும்.
*எனவே ஆராதனைக்கு செல்லும் நாம் பாடல்களில் உற்சாகம் காட்டுவது போல, வேத வசனத்தை கேட்பதிலும் கருத்தாக இருப்போம். ❗‼⚠⚠⚠⚠*
நமது ஆவிக்குரிய மனிதனின் வளர்ச்சிக்கும், உறுதி தன்மைக்கும் உதவுவோம்.✅👍

[3/15, 1:38 PM] Jeyachandren Isaac VT: இன்று சபையை தேர்ந்து எடுப்பவர்கள் விரும்புவது அல்லது சேர்வதற்கு முன் கேட்டறிவது👉👇
★நல்ல விசாலமான இடம் மற்றும் போதிய வசதிகள் உள்ள  சபையா.. .
★ பாடல் ஆராதணை சிறப்பாக இருக்கிறதா...
★நவீன இசைக் கருவிகள் உள்ளதா......
★போதகர் ஜாலியான டைப்பா இல்ல ரொம்ப கேள்வி கேட்பவரா....
★ பிரசங்கவேளையில், நகைச்சுவைகளும், சிரிக்கவைக்கும் அம்சங்கள் உண்டா........
★குறிப்பிட்ட நேரத்தில் ஆராதனை முடித்துவிடுவார்களா......என்ற பல😊
---------------
ஆனால்,
அதிகம் கேட்டறியபடாத, அல்லது கேட்கப்படாத, அல்லது அறிந்துக் கொள்ளவிரும்பாத காரியம் அல்லது கேள்வி👇
★★★நல்ல ஐக்கியம் உள்ள சபையா......???

[3/15, 1:48 PM] Jeyachandren Isaac VT: 👆இசைக்கருவிகளுக்கோ, பாடல் ஆராதனைகளுக்கோ, பக்திசார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கோ குறைவில்லை..👍👍
ஆனால் மிகவும் குறைவாக  இருப்பது ஐக்கியமே😰
Fellowship is important👍

[3/15, 1:49 PM] Sam Jebadurai Pastor VT: ஆராதனை நாயகனை விட்டு விட்டு ஆர்பாட்டங்கள் நடக்கிறது

[3/15, 1:58 PM] Levi Bensam Pastor VT: *இம்மைக்காகவே வாழ நினைப்பவர்கள், இப்படி தான் இருப்பார்கள்*

[3/15, 2:12 PM] Elango: ஆண்கள் பக்கம் பெண்கள் ஓட🏃♀🏃♀🏃♀
பெண்கள் பக்கம் ஆண்கள் ஓட🏃🏃🏃
பிரசங்கம் செய்ய போனவர்,  சபையை விட்டே ஓடிட்டாராம்.🏃🏃🏃🏃🙆♂🙆♂😃😂
நீதிமொழிகள் 25:28
[28] *தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.*

[3/15, 2:13 PM] Ebi Kannan Pastor VT: 2 இராஜாக்கள் 3:15-17
[15]இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,
[16]அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
[17]நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

[3/15, 2:14 PM] Ebi Kannan Pastor VT: இசையை வாசித்து தீர்க்கதரிசனம் சொன்னார் எலீசா

[3/15, 2:16 PM] Elango: இன்று பெரும்பாலான சபைகளில், பாடல் பகுதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வேத வசனத்தை விளக்கும் பிரசங்க பகுதிக்கு அளிக்கப்படுவதில்லை.😒😒😒😒
 அது குறித்து ஒரு தேவ ஊழியர் கூறுகையில், இன்று வேத வசனத்தை குறித்து நீண்டநேரம் பிரசங்கம் செய்தால், மக்கள் விரும்புவதில்லை. 😏😏😏😏😏😏😏😏😏
*எனவே பிரசங்கப் பகுதியை 30 முதல் 40 நிமிடத்திற்குள் குறைத்து, பாடல் பகுதியை கூட்டுகிறோம், என்றார்.*🙆♂🙆♂
*ஏனெனில் பாடல் பகுதியில் தான் பரிசுத்தாவியின் அபிஷேகம் இறங்கும் என்று பல ஊழியர்கள் கூட நினைக்கிறார்கள்.*
*ஆனால் உண்மையில் வேத வசனத்தின் தியானத்தில் தான், பரிசுத்தாவியின் அக்னி இறங்கும் என்கிறது வேதம்.*
நாங்கள் யாரையும் குற்றப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது நாங்கள் பாடல் ஆராதனைக்கு எதிரானவர்கள் என்பதாலோ, மேற்கண்ட காரியங்களை கூறவில்லை.
*நாங்களும் தேவனை துதிக்கும் போது, பாடல்களை பாடி மகிழ்கிறோம். ஆனால் அது மட்டுமே கிறிஸ்தவ வாழ்க்கைக்கு போதுமானது அல்ல என்ற கருத்தை தெரிவிக்க விரும்புகிறோம்.*👍🙋♂🎸🎧🔈🎺🥁🎷🎤🎶🎻🗣

[3/15, 2:19 PM] Ebi Kannan Pastor VT: இசையை வாசித்து பிசாசசைத் துரத்தினான் தாவீது

1 சாமுவேல் 16:16-17,23
[16]சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.
[17]சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
[23]அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

[3/15, 2:21 PM] Evangeline VT: ஏன் பாஸ்டர் அப்படி ஓடினார்கள்?

[3/15, 2:22 PM] Ebi Kannan Pastor VT: கர்த்தரின் மாண்பைப் புகழ
தம்புருவை  எடுத்தாள் தீர்க்கதரிசி மிரியாம்

[3/15, 2:22 PM] Ebi Kannan Pastor VT: யாத்திராகமம் 15:20-21
[20]ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
[21]மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

[3/15, 2:23 PM] Levi Bensam Pastor VT: ஆமென் ஆமென் 👏 👏 👏 👏

[3/15, 2:24 PM] Ebi Kannan Pastor VT: தாவீதுவின் மகத்தான ஊழியக் குழுவினர்

1 நாளாகமம் 15:16-22
[16]தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.
[17]அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,
[18]இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.
[19]பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.
[20]சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.
[21]மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.
[22]லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான்.

[3/15, 2:29 PM] Ebi Kannan Pastor VT: எபேசியர் 5:19
[19]சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் *ஞானப்பாட்டுகளினாலும்* ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

இதில் வரும் ஞானப்பாடல் என்பது
ஞானத்தைப் போதிக்கும்
அறிவை உணர்த்தும் பாடல்களைக் குறிக்கிறது

[3/15, 2:31 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 57:7-9
[7]என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
[8] *என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[9]ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்..

[3/15, 2:34 PM] Ebi Kannan Pastor VT: 1 பேதுரு 4:11
[11] *ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்;* ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

வேத வசனத்தைப் பாட
இசையை வாசிக்க வேண்டும்

[3/15, 2:35 PM] Jeyachandren Isaac VT: 👆👇
நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. மத்தேயு 12 :28

[3/15, 2:37 PM] Ebi Kannan Pastor VT: இசைக்கேற்ற பாடல்கள் அல்ல
பாடல்களுக்கேற்ற இசையுமல்ல
தேவநாம மகிமைக்கேற்ற பாடல்களும்  இசைகளுமே மிக அவசியம்

[3/15, 2:38 PM] Ebi Kannan Pastor VT: ஆபகூக் 3:17-20
[17]அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
[18]நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
[19]ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
[20] *இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.*

[3/15, 2:40 PM] Jeyachandren Isaac VT: 17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்:
மாற்கு 16

[3/15, 2:40 PM] Jeyachandren Isaac VT: 👆இசைக்கருவிகளால் அல்ல

[3/15, 2:41 PM] Samson David Pastor VT: புத்தியுள்ள ஆராதனையை கை விட்டு,
சத்தமுள்ள ஆராதனையை கையில் எடுத்தோம்.
ஏன்!?
புத்தி, தன்னை ஆராய்ந்துப் பார்க்கும்.
சத்தம் ஆட்களை சேர்க்கும்.

[3/15, 2:42 PM] Evangeline VT: true ayya.

[3/15, 2:43 PM] Ebi Kannan Pastor VT: அருடைய நாமத்தை மகிமைப் படுத்தும் எந்த தருணத்திலும் பிசாசுகள் ஓடும் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த எடுக்கும் ஒரு தருணம்தான் இசை

[3/15, 3:04 PM] Samson David Pastor VT: ப.ஏ நாட்களில் கடைபிடிக்கப்பட்ட அநேக காரியங்கள், இன்றைக்கு இந்து ஆலயங்களில் கடைபிடிக்கப்படுவதாக கேள்விப்பட்டேன்.
அதிலே ஒன்று, பேயை வரவழைக்கவும், பேயை போகப் பண்ணவும் உடுக்கை, மேளம் இதையெல்லாம் தான் பயன்படுத்தறாங்களாம்.

[3/15, 3:28 PM] Ebi Kannan Pastor VT: சங்கீதம் 149:3-4
[3]அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்.
[4]கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

[3/15, 3:29 PM] Ebi Kannan Pastor VT: சங்கீதமென்றால் இசையோடு பாடும் பாடல்களாகும்

[3/15, 3:31 PM] Elango: ஆவிக்குரிய அனுபவமாம் சகோ.😄

[3/15, 3:31 PM] Jeyachandren Isaac VT: 👆no one here says "no music" i suppose🤔

[3/15, 3:32 PM] Jeyachandren Isaac VT: no one here says "no to music"

[3/15, 3:33 PM] Jeyachandren Isaac VT: கள்ளம் கபடமில்லாத ஓட்டமோ...?? என்னவோ...??😃😃😃

[3/15, 3:33 PM] Elango: 😄
கிறிஸ்தவத்தில் ஒரே ஒரு *சபையார்* மாத்திரம் இசைக்கருவியை எதிர்ப்பார்கள்.
ஆனால் இறைபக்தியும் இசையும் ஒன்றோடொன்று கலந்தது. அதை பிரிக்க இயலாது.

[3/15, 3:39 PM] Ensamsonraj VT: ஆராதனை எனறால் என்ன?

[3/15, 3:40 PM] Ensamsonraj VT: Actually foreigners name it as morning service, Evening service. Later our people have changed has morning worship and evening worship time.

[3/15, 3:41 PM] Peter David VT: வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10
9இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
10அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

[3/15, 3:43 PM] Ensamsonraj VT: Worship leader, Worship icon, While taking messages background playing music. These are modern discoveries. People are thinking these activities are worship.

[3/15, 3:45 PM] Samson David Pastor VT: ப.ஏ நாட்களில் பலி செலுத்துவதே ஆராதனையாக இருந்தது.

[3/15, 3:45 PM] Ensamsonraj VT: remove the word of worship and put obedience in that place, we can find exact meaning of worship.

[3/15, 3:46 PM] Ensamsonraj VT: This is true, They sacrifice themselves or animals this is worship.

[3/15, 3:47 PM] Ensamsonraj VT: Worship is not playing music. You can't find in bible.

[3/15, 3:47 PM] Samson David Pastor VT: இளம் தேவ ஊழியர்களுக்கு,
எனது அன்பாக ஆலோசனை...
திருச்சபையை கிறிஸ்துவின்
இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்த
வேண்டிய முக்கியமான காலத்திற்கு
நாம் வந்து விட்டோம்.
சபைகளில் ஜனங்களை பிரியப்படுத்துவதற்கேதுவாக
தவறாக உபதேசங்களும், நடனங்களும்,
ஆரவாரங்களும் பெருகி விட்டதினால்,
உண்மையான ஆராதனையின் மகிமையை
சபை தொலைத்து விட்டது.
ஜனங்களுக்கு பிரியமானதையல்ல,
ஜனங்களுக்கு பிரயோஜனமானதை கொடுக்கவே
நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
நமது ஊழியத்தின் மூலம் உற்சாகமடைபவர்கள் அநேகராயிருக்கலாம்,
ஆனால் அது மட்டுமே தேவ நோக்கமல்ல.
பயபக்தியுடன் பரிசுத்தமாய் தேவனை சேவிக்கின்ற ஒரு சந்ததி எழும்பிட வேண்டும்.
இந்த காலத்திற்கேற்றபடி அல்ல,
ஆதி திருச்சபையின் எழுப்புதலையே
நாம் வாஞ்சித்து ஊழியம் செய்ய வேண்டும்.
நாம் செய்கின்ற ஊழியத்தின் மூலம் இயேசுதான் ஜனங்களுக்கு HEROவாக வெளிப்பட வேண்டும்.
நம்மை பின்பற்றும் இந்த பெரிய வாலிப கூட்டத்திற்கு நாம் ஒரு சிறந்த தேவ மனிதனாக முன்செல்ல வேண்டும்.
தேவன் நமக்கு தந்துள்ள கிருபைகள் ஜனங்களை அவரிடம் நடத்திச் செல்வதற்காகவே.
நமது பிரசங்கத்திலும், ஆராதனைகளிலும் மாற்றங்கள் உண்டாகட்டும்.
இயேசுவைப்போலவே
இயேசுவைப்போலவே
இயேசுவைப்போலவே
ஊழியம் செய்திடுவோம்.
சபையை செம்மையான பாதையில் நடத்திடுவோம்.
தேவ சித்தமே செய்திடுவோம்.
மிகுந்த தாழ்மையுடனும்
 RRG.
[3/15, 3:49 PM] Elango: மத்தேயு 26:29-31
[29]இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[30] *அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப்பாடினபின்பு,🗣🥁🥁🎺🎺🎻🎻🎷🎷🎤🎤 ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.*
[31]அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

[3/15, 3:49 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯
உண்மை...man made😰

[3/15, 3:51 PM] Jeyanti Pastor VT: Yes கைதட்டி பாடுவது கூட நின்று விட்டது.  ஊழியரோடு சேர்ந்து பாடி ஆராதிப்பதும் குறைவாக உள்ளது

[3/15, 3:51 PM] Jeyanti Pastor VT: Exactly 👆🙏

[3/15, 3:52 PM] Jeyachandren Isaac VT: i think clapping Robos may be introduced in the days to come...😊😊
who knows🤔

[3/15, 3:52 PM] Jeyachandren Isaac VT: great observation bro👍👌👏

[3/15, 3:54 PM] Ensamsonraj VT: Christians are liars, They sing as a song. by Billy Graham.

[3/15, 3:55 PM] Levi Bensam Pastor VT: Sorry 🙏

[3/15, 3:56 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍 exactly bro👍
but mostly we see" poor understanding "
in this regard. very pathetic😰😰😰

[3/15, 3:57 PM] Levi Bensam Pastor VT: இன்னும் அநேக தேவனுடைய பிள்ளைகள் உண்டு 🙋

[3/15, 3:58 PM] Jeyachandren Isaac VT: its a combination of many things as music, songs, etc

[3/15, 3:59 PM] Samson David Pastor VT: ஆலயத்தில் ஆராதனை முடிந்தது.
சிலர், பாடல் குழுவினர் அருமையாக பாடினர் என்றனர்.
சிலர், துதி ஆராதனை நடத்தின சகோதரர் பரவசப்படும்படி நடத்தினார் என்றனர்.

சிலர், Keyboard music வாசித்த Brother கலக்கிட்டார் என்றனர்.
சிலர், சொல்லப்பட்ட சாட்சிகள் உருக்கமாக இருந்தன என்றனர்.
சிலர், போதகரின் செய்தி மனதை தொட்டது என்றனர்.
சிலர், கடைசி ஜெபம் மிகவும் ஆசிர்வாதமாக இருந்தது என்றனர்.
ஆராதனைக்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே ஆலயத்துக்கு வந்து,
ஆலயம் முழுவதையும் பெருக்கி சுத்தம் செய்து ஆயத்தப் படுத்தின இரண்டு சகோதரிகளை குறித்து ஒருவரும் நினைக்கக் கூட இல்லை.
👆இவர்களின் பங்கும் ஆராதனையே!
👍👏🙏🙏

[3/15, 4:00 PM] Ensamsonraj VT: Sorry Christians are liars, While singing a song  by Billy Graham.

[3/15, 4:03 PM] Levi Bensam Pastor VT: *எளியவன் மனிதனால் மறக்கப்பட்டாலும், தேவனாலே மறக்கப்படுவதில்லை*👍

[3/15, 4:04 PM] Sam Jebadurai Pastor VT: Worship contains music too

[3/15, 4:04 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍its like a pickle

[3/15, 4:05 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 9:14-17
[14]ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.
[15]அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; *ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.*
[16]ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.
[17]மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்.
[3/15, 4:05 PM] Stanley VT: இசை கருவிகள் பலத்த சத்ததுடன்
பாடுபவரின் குரலையும்.
பாடலின் அர்த்தத்தையும்
புரியாமல் செய்து விடுகின்றன.
ஆலய பாடல்கள் நம் திறமை நிருபிக்கும் வாய்பல்ல . . .
தேவ பத்திக்கு துணைதரும் வல்லமையே. . . .
போதகர் கவனத்தில் இருந்தால் சரி செய்யலாம்.

[3/15, 4:06 PM] Jeyachandren Isaac VT: 👆✅true ..👍👍

[3/15, 4:06 PM] Stanley VT: அதே போல்
கொயர்
அரட்டைக்கு வாய்பான இடமல்ல

[3/15, 4:10 PM] Samson David Pastor VT: சுத்தமான இருதயமும்,
அதிலிருந்து அன்பும்,
அர்ப்பணிப்பும் கலந்து வரும் பாடலே,
ஆராதனை.
இசையெல்லாம்
இணையல்ல, துணையே!

[3/15, 4:10 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 16:25-31
[25]நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி,, *தேவனைத் துதித்துப்பாடினார்கள்;* 👉👉👉காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.👂 👂 👂 👂 👂 👂 👂 👂 👇👇👇👇👇👇👇
[26]சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; *உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[27]சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
[28]பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.
[29]அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,
[30]அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
[31]அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,👉👉👉இரட்சிப்புக்கு ஏதுவாக பாடல்கள்.

[3/15, 4:10 PM] Elango: ஆரானையில் இசை என்பது ஊறுகாய் மாதிரியா அல்லது உப்பு மாதிரியா?🤔

[3/15, 4:12 PM] Samson David Pastor VT: எப்படி Bro?
உங்க தனிபட்ட ஆராதனையில் Music உண்டா!?

[3/15, 4:12 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯exactly👍 Religios people wont accept any way😰

[3/15, 4:12 PM] Elango: கைத்தாளமும் ஒரு இசைக்கருவி தானே பாஸ்டர்😀👏

[3/15, 4:13 PM] Levi Bensam Pastor VT: இரண்டும் வேண்டும் 👍

[3/15, 4:13 PM] Stanley VT: எந்த சுழ்நிலையில் அவர் சொன்னாரோ..
அவருடைய அனுபவம் தவறாகி போயிருக்கலாம்.

[3/15, 4:14 PM] Elango: சங்கீதம் 150:5
[5] *ஓசையுள்ள கைத்தாளங்களோடும்*👏👏👏 அவரைத் துதியுங்கள்;
👉👉 *பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.*👏👏

[3/15, 4:14 PM] Jeyachandren Isaac VT: இன்று அனேகருக்கு அதுவே சாப்பாடு மாதிரி ஆகிவிட்டது😃

[3/15, 4:16 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 100:1-2
[1]பூமியின் குடிகளே, *எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்*.
[2]மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, *ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.*🙏🙏🙏🙏🙏🙏

[3/15, 4:17 PM] Samson David Pastor VT: Music பித்து எந்த அளவிற்கு வளர்ந்து விட்டதென்றால்,
சிலருக்கு பிரசங்கத்தின் போதும், ஜெபத்தின் போதும் கூட Music தேவைப்படுகிறது.

[3/15, 4:17 PM] Ensamsonraj VT: To obey the word of God if music helps to turn your heart. Then it may be salt or pickle. but no testimony so far I have seen this music has help me to turn my heart. Actually people enjoys in music.

[3/15, 4:19 PM] Samson David Pastor VT: ஜெபிக்கும்போது Music, தங்களுக்கு அதை கனமாக நினைக்கிறார்கள்.

[3/15, 4:20 PM] Jeyachandren Isaac VT: பழைய ஏறபாட்டில் ஆராதனை என்பது பலி செலுத்துவது சம்பந்தமாகவே இருந்ததாக பார்க்கிறோம்....
ஆனால் புதிய ஏற்பாட்டிலோ கிறிஸ்து நமக்காக பலியானதால் நாம் அப்படிபட்ட பலிகளை செலுத்த வேண்டியதில்லை ...
இன்றைய நாட்களிலே விசுவாசமும் பலியாகவே சொல்லப்படுகிறது...மற்றும் தானதர்மமாகிய பலி, ஜீவபலி,  ஸ்தோத்திரபலி இப்படி சில பலிகளை புதிய உடன்படிக்கை நமக்கு காண்பிக்கிறது..
ஆராதனை

என்றால் பலி செலுத்துவது

[3/15, 4:21 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆராதனை👉பலி

[3/15, 4:21 PM] Ensamsonraj VT: இயேசு போதுமே, இயேசு போதுமே என்று பாடுகிறார்கள். இதன்படி நடக்கிறமோ?

[3/15, 4:22 PM] Samson David Pastor VT: இதுதான் பாடல், Music இதனோடு கலந்த பொய்.
(எல்லோருக்கும் அல்ல)

[3/15, 4:25 PM] Samson David Pastor VT: இல்லை ஐயா.
ஆராதனை எப்போதும், எங்கும் வேண்டும்.
Music இருந்தால் வேண்டும்.

[3/15, 4:25 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 நாம் மீட்டும் இசைக்கருவிகளை விட அவர் மீட்டும் இசைக்கருவியாக நம்மை ஒப்புக்கொடுப்பதும் புத்தியுள்ள ஆராதனையே👍👍
"நாதா உம் கரத்தில் இசைக்கருவி நான்; நாள் தோறும் மீட்டிடும் உந்தன் சித்தம் போல்" பெர்க்மான்ஸ் ஐயாவின் பாடல்👍👍

[3/15, 4:26 PM] Jeyanti Pastor VT: Exactly 👆👆👆

[3/15, 4:27 PM] Levi Bensam Pastor VT: *பரிசுத்த ஆவியினாவர் இறங்கி வந்த இடம் எல்லாம் அசைந்தது, ஆராதனை செய்ய மனம் இல்லாதவர்களுக்கு பாடலில் சத்தமே அலர்சியோ அலர்ஜி தான்*

[3/15, 4:28 PM] Levi Bensam Pastor VT: ஐயா, தேவனுடைய சபைகளில் ☝☝☝

[3/15, 4:29 PM] Ensamsonraj VT: மனிதர் கைவிட்டாலும், மாமிசம் நாறிட்டாலும், ஐசுவரியம் ஆழிந்திட்டாலும், இயேசு போதுமே. Is there anyone who is eligible to sing this song  in present days. I am not against anyone. I am not eligible.

[3/15, 4:30 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍
உண்மைதான்.
ஆவியினவரின் பிரசன்னத்தினால் அன்று இடமே அசைந்தது👍
இன்று அந்த பிரசன்னம் இல்லாத காரணத்தினாலா என்னவோ மக்கள் அசைக்கப்படுகிறார்கள்😊😊

[3/15, 4:30 PM] Jeyachandren Isaac VT: 👆காரணத்தினாலோ என்னவோ

[3/15, 4:30 PM] Samson David Pastor VT: அங்கேயும் வசதியிருந்தால்.
மற்றபடி கைத்தாளமே, கர்த்தருக்கு மகிமை. 👍😃🙏

[3/15, 4:32 PM] Ensamsonraj VT: The psalm is telling I sit in your church and think your grace.

[3/15, 4:32 PM] Levi Bensam Pastor VT: அலங்கோலமான ஆராதனை தான் அருவருப்பு, தேவனை ஸ்தோத்திரித்து இசையோடு பாடல்கள் பாடி, தேவனை ஸ்தோத்திரித்து ஆராதிப்போம்.

[3/15, 4:33 PM] Jeyachandren Isaac VT: 👆மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பே இல்லை👍✅

[3/15, 4:34 PM] Samson David Pastor VT: 🙋🏼♂👏👍👏🙏
நிச்சயமாக ஐயா.

[3/15, 4:39 PM] Ensamsonraj VT: If electricity is there, Holy Spirit present if electricity is not present, Holy spirit is absent.  If we depend on music instruments.

[3/15, 4:41 PM] Jeyachandren Isaac VT: 👆not all the churches...many exceptions are there...👍👍👍

[3/15, 4:42 PM] Ensamsonraj VT: sure, Many churches are not giving importance to music. Those who depends on instruments it may happen.

[3/15, 4:44 PM] Jeyachandren Isaac VT: 👍👍mostly those still are practicing old covenant worships, religious people👍

[3/15, 4:45 PM] Ensamsonraj VT: old covenant worship means?

[3/15, 4:47 PM] Samson David Pastor VT: ஐனங்களை பலியிடுவதாக சொல்கிறாரோ!!? 🤔😢

[3/15, 4:56 PM] Peter David VT: மத்தேயு 21:16
அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
துதித்து ஆராதனை செய்வது கர்த்தருக்கு பிரியம் ஆனால் அது மற்றவர்களுக்கு இடறல் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும்
நடை உடை பாவனைகள்

[3/15, 5:01 PM] Elango: ஆமென்
ஒழுங்கும் கிரமும் அவசியம்👏👏

[3/15, 5:05 PM] Levi Bensam Pastor VT: Pastor.sam
 அவருடைய அப்பாவுக்கும் இசைக்கும் உள்ள உறவுக்கு சாட்சி உண்டு, பகிரலாமா😃

[3/15, 5:05 PM] Elango: Please pastor 🙏👂👂👂👂
[3/15, 5:07 PM] Sam Jebadurai Pastor VT: கண்டிப்பாக ஐயா

[3/15, 5:08 PM] Sam Jebadurai Pastor VT: அற்புதங்களுக்காக ஜெபிக்கையில் இசை வாசிக்கலாமா?
வாசிக்கலாம்.
1 Samuel        16:16 (TBSI)  "சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்."
1 Samuel        16:23 (TBSI)  "அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான். "

[3/15, 5:08 PM] Elango: சாட்சி என்பது தியானத்தை இன்னும் பலமாக்கும்👏👏😀👍

[3/15, 5:32 PM] Elango: உண்மை உண்மை பாஸ்டர்.
அனைவரும் அறிந்த மறுக்க முடியாத உண்மை 👏👏👍👍

[3/15, 5:40 PM] Sam Jebadurai Pastor VT: செய்தி வேளையில் பின் இசை வாசிக்கலாமா?
வாசிக்கலாம்
2 Kings         3:15 (TBSI)  "இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,"
இசை தேவனிடத்தில் மட்டும் நமது சிந்தனையை திருப்பி அவர் பிரசன்னத்தை உணர்வதை எளிதாக்குகிறது.

[3/15, 5:50 PM] Evangeline VT: worship leaders stage ல பாடும்போது விசுவாசிகளை பார்த்து actionodu பாடுங்கள் என்று சொல்லுவார்கள்.பக்கத்தில் உள்ளவர்கள் கைகளை பிடித்துகொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள்..சமீபத்தில் ஒரு துதி ஆராதனை பாடலில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்" தோளில் சாய்ந்து என்று பாடும்போது பக்கத்தில இருக்கிறவங்க தோள்களில் சாய்ந்துகொள்ளுங்க" என்று..
இதுவும் நீங்க சொல்றமாதிரி ஆவிக்குரிய அனுபவமோ தெரியலங்க ஐயா.

[3/15, 6:13 PM] Stanley VT: unnessary emotions
பாரம்பரிய சபைகளில் பாடல்கள் மென்மையாக
முறையாகவே இருக்கிறது.
பிற்பாடு வந்த சபைகள்
சத்தமானதை பக்தியின் வெளிபாடுகளாக மாற்றிவிட்டன.
பல தனக்கு ஏற்ற வசனங்களை தேடிக்கொள்வதும்.
ஆத்துமா அறுவடை போட்டிகளில் தங்கள் வல்லமை உள்ளவைகளாக காட்டடுதல்
நாமே சில சங்கடங்களை வருவித்து கொள்கிறோம் என்றே நினைக்கிறேன்.
Action,  dance , Jumping தேவையற்றதே
Soundless servive போதுமானதே.
பாடலுக்கேற்ற இசை போதும்.
இறைச்சல் தவிற்த்தல்
மன அமைதி கொடுக்கும்.
பிறர் நம்மை கவனிக்கிறார்கள்  கவனதோடு செல்வோம்.

[3/15, 6:34 PM] Ensamsonraj VT: This is happened in old testament.  But in New testament already holy Spirit us dwelling I'm you and believers. Then why we need music?

[3/15, 6:34 PM] Ensamsonraj VT: Sorry This is happened in old testament.  But in New testament already holy Spirit is dwelling in you and believers. Then why we need music?

[3/15, 6:36 PM] Ensamsonraj VT: Even In Chapter Acts 2 we didn't find Music.

[3/15, 6:37 PM] Ensamsonraj VT: In new testament no music is in background, Only word of God.

[3/15, 6:40 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:18-21
[18]துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல்,, *ஆவியினால் நிறைந்து;*
[19]சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
[20]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
[21]தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.

[3/15, 6:43 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 5:8-10
[8]அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, *அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:*
[9]தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
[10]எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று *புதிய பாட்டைப் பாடினார்கள்.*

[3/15, 6:44 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 14:2-3
[2]அல்லாமலும்,, *பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.*
[3]அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.

[3/15, 6:45 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 15:2-3
[2]அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் *ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.*
[3]அவர்கள் *தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி:* சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

[3/15, 6:47 PM] Charles Pastor VT: ஆமென்

[3/15, 6:47 PM] Ensamsonraj VT: Hope singing and Music are different.

[3/15, 6:50 PM] Ensamsonraj VT: Revelation chapter is dealing with many signs. Not the instruments exactly.

[3/15, 6:53 PM] Ensamsonraj VT: Thanks Pastor, I never say we don't need music. But in new testment I didn't find music.

[3/15, 7:00 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 1: 10
*இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்*❓❓❓❓❓❓? *நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.*
Galatians 1: 10
*For do I now persuade men, or God? or do I seek to please men? for if I yet pleased men, I should not be the servant of Christ.*

[3/15, 7:02 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 6: 14
*நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;*அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
Galatians 6: 14
But God forbid that I should glory, save in the cross of our Lord Jesus Christ, by whom the world is crucified unto me, and I unto the world.

[3/15, 7:09 PM] Samson David Pastor VT: நன்றி ஐயா, லேவி ஐயா. (மனசு பாடுது)

[3/15, 7:13 PM] Ensamsonraj VT: Revelation 12:1 Who is this girl? Anyone can explain?
[3/15, 7:14 PM] Stanley VT: அருமை
அருமை

நம்மில் பல நல்ல மாற்றங்ஙகளை சரிபடுத்துததலை புத்துயிர்ப்பை
ஏற்படுத்துதல் அவசியமே.
அப்போஸ்தலர் கால சாட்சிகுறிப்பு துள்ளிய ஞானமானது.
சத்தமானவை இடரலைமட்டுமல்ல ஆத்ம அறுவடை பாதிப்புமே.

[3/15, 7:14 PM] Ensamsonraj VT: Revelation 9:7 Who is this?

[3/15, 7:17 PM] Elango: உண்மை😰😨

[3/15, 7:20 PM] Elango: தெரியலை ஐயா🙏
வெளிப்படுத்தின விசேஷம் 12:1
[1] *அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.*

[3/15, 7:20 PM] Ensamsonraj VT: Actually revelation chapter is written by John,  He has got vision but he has explained the vision with the knowledge of culture at that time. So in heaven music instruments is somewhat difficult???

[3/15, 7:21 PM] Sam Jebadurai Pastor VT: உங்கள் வேதாகமத்தில் இருந்து பழைய ஏற்பாட்டை கிழித்து எறிந்து விடுங்கள்

[3/15, 7:22 PM] Ensamsonraj VT: Thanks Pastor. We are in discussion.

[3/15, 7:22 PM] Sam Jebadurai Pastor VT: பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம் செய்வதால் அவரின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேதாகமம் வேண்டாமே...

[3/15, 7:22 PM] Ensamsonraj VT: Not to hurt you.

[3/15, 7:22 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டில் எங்காவது அடக்க ஆராதனை உண்டா? உங்கள் சபையில் உண்டா???

[3/15, 7:22 PM] Sam Jebadurai Pastor VT: வேத வசனத்தை விட இசை எப்போதும் மேலோங்கி நிற்க இயலாது

[3/15, 7:22 PM] Sam Jebadurai Pastor VT: ஆரவாரம் பாவமல்ல
ஆரவாரமற்ற அமைதி பரிசுத்தத்தின் வெளிப்பாடும் அல்ல.
தேவ நாமம் உயர்த்தபடட்டும். தேவையற்ற எமோசன்ஸ் என்பது மிக தவறான புரிதல்

[3/15, 7:22 PM] Sam Jebadurai Pastor VT: உயிர் இருக்கும் இடத்தில் emotions இருக்கும்.

[3/15, 7:25 PM] Sam Jebadurai Pastor VT: இஸ்ரவேல்

[3/15, 7:27 PM] Sam Jebadurai Pastor VT: I am in a Train Journey. Whenever getting network i am coming online. So please bear with me...

[3/15, 7:27 PM] Ensamsonraj VT: It is not possible to take literal meaning here. like wise in heaven instruments is also not possible.

[3/15, 7:39 PM] Elango: 🔥 *இன்றைய வேத தியானம் - 15/03/2017* 🔥
👉சபை ஆராதனையில் இசைக்கருவிகளை பயன்படுத்துவதைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது❓
👉இசையைக் கூட்டுகையில் அபிஷேக நிலையை அடைவதும், இசையைக் குறைத்தால் அமைதியாகுவதும் ஆவிக்குரிய ஆராதனையாக அர்த்தப்படுமா⁉
     *http://vedathiyanam.blogspot.com*

[3/15, 7:41 PM] Sam Jebadurai Pastor VT: உங்கள் புரிதலை பதிவிடுங்கள்

[3/15, 7:42 PM] Sam Jebadurai Pastor VT: தவறு என்று கூறினால் சரியானதை கூற வேண்டுமே

[3/15, 7:44 PM] Ensamsonraj VT: I am not Separating old testament and New testmant.

[3/15, 7:45 PM] Sam Jebadurai Pastor VT: [15/03 6:34 pm] ‪+91 97898 71002‬: This is happened in old testament.  But in New testament already holy Spirit us dwelling I'm you and believers. Then why we need music?

[15/03 6:34 pm] ‪+91 97898 71002‬: Sorry This is happened in old testament.  But in New testament already holy Spirit is dwelling in you and believers. Then why we need music?

[15/03 6:36 pm] ‪+91 97898 71002‬: Even In Chapter Acts 2 we didn't find Music.

[15/03 6:37 pm] ‪+91 97898 71002‬: In new testament no music is in background, Only word of God.

[3/15, 7:45 PM] Ensamsonraj VT: John 1:1  only word is there in heaven.

[3/15, 7:46 PM] Sam Jebadurai Pastor VT: What do you understand Word means???

[3/15, 7:46 PM] Ensamsonraj VT: Jesus never speak about music.

[3/15, 7:49 PM] Ensamsonraj VT: In revelation chapter trumpet is also mentioned. In old testament trumpet is also mentioned. So John is explaining his vision with the help of trumpet.

[3/15, 7:50 PM] Ensamsonraj VT: Word means word of GOD.

[3/15, 7:51 PM] Ensamsonraj VT: Is there any reference available in heaven, Instruments are there except revelation chapter.

[3/15, 7:54 PM] Ensamsonraj VT: To bring the presence of GOD, we don't need music. only word of God is enough. Jesus explained the word of GOD, the disciples hearts were burning, when they walk with resurrection Christmas.

[3/15, 7:54 PM] Sam Jebadurai Pastor VT: Revelation is enough. Are you not believing Revelation???

[3/15, 7:55 PM] Ensamsonraj VT: sorry To bring the presence of GOD, we don't need music. only word of God is esnough. Jesus explained the word of GOD, the disciples hearts were burning, when they walk with resurrection Christ.

[3/15, 7:56 PM] Ensamsonraj VT: 100% I believe revelation chapter.  But  some of the words we can't take it as literal meaning.

[3/15, 8:05 PM] Sam Jebadurai Pastor VT: Why can't you take on music

[3/15, 8:06 PM] Sam Jebadurai Pastor VT: Reason it please

[3/15, 8:08 PM] Ensamsonraj VT: Good. If you read the full chapter of Eliza, first Eliza is not interested to give prophecy. They request then he needs music support to bring his heart dedication. Then the holy spirit is dwelling on him. He starts to prophecy.
1. Every time Eliza didn't depends on music.
2. Now the holy Spirit is dwelling on us. We are new covenant people.
3. Music will brings some concentration in our mind. If we get concentration, Then we can feel the presence of God. Actually this is an illusion.
4. Now the you can worship Lord at any place. Jesus said to samartian women.
5. We can't feel, we realize his presence anywhere. Because we have holy Spirit in us.

[3/15, 8:09 PM] Sam Jebadurai Pastor VT: When you say something is wrong. You need to give correct answer.

[3/15, 8:09 PM] Sam Jebadurai Pastor VT: Revelation      8:2 (TBSI)  "பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங்கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது."
இங்கு குறிப்பிட்ட தூதர்கள் என்பதை எழுத்தின் படி எடுத்து கொள்ளலாமா? இல்லை அதுவும் உவமேயமா???
[3/15, 8:10 PM] Elango: கொலோசெயர் 3:16
[16]கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக;
*சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும்*
 ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
*இங்கே இசைக்கருவிகள் இல்லாமல் பாட்டை பாடியிருக்கவே மாட்டார்கள் அப்படியே இசைக்கருவி இல்லாதிருந்தால் Atleast கைத்தாளத்தோடு பாடுயிருப்பார்கள்.👏👏👏*
இசையும் இறையாண்மையையும் ஒன்றோடு ஒன்று கலந்ததுர

[3/15, 8:10 PM] Elango: கலந்தது*

[3/15, 8:10 PM] Ensamsonraj VT: Some pagan religion people also bringing evilspirit with the help of music.

[3/15, 8:11 PM] Ensamsonraj VT: I accept this. Here I am speaking about instruments.

[3/15, 8:12 PM] Elango: Our hands are also living active instrument pastor😀👏👏

[3/15, 8:15 PM] Ensamsonraj VT: Actually this is Jews culture. They use trumpet before they start synoguge. Even you can find in daniel chapter.  When John is writing his vision he tries to explain with his own background culture. For example if John is writing vision now may be he used a keyboard or guitar to explain his vision.

[3/15, 8:15 PM] Ensamsonraj VT: 👍

[3/15, 8:18 PM] Sam Jebadurai Pastor VT: Did you read your previous answers bro. I never said without Music we can't  feel God's presence.
செய்தி வேளையில் பின் இசை வாசிக்கலாமா?
வாசிக்கலாம்
2 Kings         3:15 (TBSI)  "இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,"
*இசை தேவனிடத்தில் மட்டும் நமது சிந்தனையை திருப்பி அவர் பிரசன்னத்தை உணர்வதை எளிதாக்குகிறது.*

[3/15, 8:19 PM] Ensamsonraj VT: Revelation chapter first chapter deals with past, 2nd and 3rd chapter deals with present. From 4th chapter  upto 21deals with rapture, second coming, 1000yeras judgement then new earth and new sky. Where this instrument will come. In new sky and new earth no instrument is mentioned by John.

[3/15, 8:19 PM] Jeyaseelan VT: *புதிய ஏற்பாட்டில் இசையை ஆராதனைக்கு உபயோகிக்கலாம் என்ற கற்பனை உண்டா? என Church of Christ போன்ற சபையார் கேட்கின்றனர். பரலோகிலேயே துதிக்க இசையைத் தேவன் புகுத்தியிருக்க, அதற்கு விரோதமாய் பேசுவது பிசாசின் ஆவிதானே!*
 வெளி 5:8ல் 24 மூப்பர்கள் பரலோகிலேயே இசைக் கருவி வாசிக்கிறார்கள். 1,44,000 பேர் வாசிக்கிறார்கள். (வெளி 14:1-5)
மகா உபவத்திரவ பரிசுத்தவான்கள் வாசிக்கிறார் கள். (வெளி 15:2)
மட்டுமல்ல... மகிழ்ச்சி யாயிருந்தால் சங்கீதம் பாடு என்று யாக் 5:13 சொல்கின்றது.
 சங்கீதம் என்றாலே பாடலுடன் கூடிய இசை என்று பொருள். இதை சங்கீத வித்வான்களிடம் கேட்டாலே சொல்வார்கள்.
*ஆங்கிலத்தில் சங்கீதம் என்பதை டள்ஹப்ம் என்று போடப்பட்டுள்ளது.*
*எபிரேய மூலபாஷையில் மிஸ்ஜ்மோர் (Mizmour) என்று உள்ளது. இதன் பொருள் Instumental Music - A Poem set to notes - Psalm என்று உள்ளது.*
ஆக சங்கீதம் என்பது இசையோடு கூடிய பாடல் என அறிகிறோம்.
*எபே 5:19; கொலோ 3:16 போன்ற வசனங்களை வாசித்தால், புத்தி சொல்ல, சங்கீதங்களினால் போதிக்க வேண்டும் என்று அறிகிறோம்.*
கவலை வரும் போது, விடுதலைக்கு, சமாதானத் திற்கு, மகிழ்ச்சிக்கு இசையை, உபயோகிக் கலாம்.
 தெய்வீக இசையை தேவ வசனம் நிறைந்த பாடல்களோடு இணைந்து வாசியுங்கள்; கேளுங்கள். நமக்கும் இளைப்பாறுதலு ண்டு; மற்றவர்களையும் ஆத்ம ஆதாயம் செய்யலாம்; தேவனையும் மகிமைப்படுத்த லாம்.
ஆராதனையில் இசை தேவை என்ற விருப்பம், புதுசிருஷ்டியாய் (2 கொரி 5:17) மாறியிருக்கிற, மறுபடியும் வசனத்தினால் பரிசுத்த ஆவியைக் கொண்டு பிறந்த (யோ 3:3,5) ஆவியிலேயே, பரிசுத்த ஆவியைக் கொண்டு உருவாகட்டும்! அதற்காய் ஒப்புக்கொடுத்து செயல்படவோம்.
*1கொரி6:12ன் படி எதற்கும் அடிமையாகாதே ! (Even to Music)*
*தானி 12:4ன்படி இந்த கடைசி காலத்தில் அறிவு பெருகிப்போனதால், பலருடைய கேள்விகள் நியாயமானதாய், தேவ நீதிக்கு ஏற்றதாய் இருப்பதில்லை.*
புதிய ஏற்பாட்டில், இசைத்து ஆராதனை செய்யலாம் என்று வசனம் உண்டா? என்பது ஒரு கேள்வி. *பரலோகிலேயே இன்றும் இசை இருக்கிறது...* என்றும், புதிய ஏற்பாட்டுசபைகளிலும் ஆதி அப்போஸ்தலர் காலத்திலேயே கைக்கொள்ளப்பட்டன என்றும், மேலே சொன்னபடி விளக்கினா லும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை.
[3/15, 8:19 PM] Stanley VT: ஐயா உங்கள் பக்தி புரிகிறது.
உணர்வு உள்ள பக்தி மகா சத்தமாகவே மாறிவிடுகிறது.
சுற்றுபுற சுழலில் பலர் பாதிப்பில் இடரலும் எதிர்ப்பும் அடைகின்றனர்.
சத்தம் குறைவாக செயல்பாட்டிற்க்கு வாருங்களேன்
மிகுந்த மரியாதையும் புறவினத்தார் ஆதரவும் சில சமயம் ஆத்ம ஆதாயமும் கிடைக்கும்.
தேவனை பிரிய படுத்துதல் அவசியமே அதற்க்காக மனிதருக்கு இடையுறு சாட்சி குறைவே.
ஆண்டராகிய தேவன் மனிதர்களை தேடி போய் ஆத்ம ஆதாயம் கொண்டார்.
அவரை கத்தி கூச்சல் போட்டு பாடி ஊழியம் செய்ததாக உங்களால் கற்பனை செய்யவே இயலாது.
ஞானமாய் ஆண்டவர் செய்த ஊழியம் கொள்வோமே.
அவரை சரியாய் பின்பற்ற யோசித்து பாருங்கள்.
மனதில் ஆத்ம ஆதாயம் குறித்த மிக வலிமையான சமாதாணமும் ஆழ்ந்த விசுவாசமும் தரிசனமாக கிடைக்கும்.
நாம்மை காக்கைகளின் கூட்டமாமக நினைக்காமல் புறாக்களின் கூட்டமாக பார்போம்

[3/15, 8:20 PM] Sam Jebadurai Pastor VT: What is Jewish culture?  I need some clarifications from you. Pls ecplain Rev. 8:2

[3/15, 8:22 PM] Sam Jebadurai Pastor VT: காக்கையும் தேவையே...ஆரவார சபைகளில் இருக்கும் உயிர் பல செத்த சபைகளில் இருப்பதில்லை.  இசையின் முக்கியத்துவம் அறியாமல் அதை மட்டுப்படுத்த வேண்டாம். இசையை விட நமது பாடல்களை விட தேவ பிரசன்னமே முக்கியம்

[3/15, 8:27 PM] Ensamsonraj VT: This Group is analysing the bible. We are discussing the questions based on bible. Not discussing what we are doing now.  For your kind information I am keyboard player also played to father. berchmans.  My discussion is in new testament whether they used instrument or not. Thank you.

[3/15, 8:27 PM] Sam Jebadurai Pastor VT: கிறிஸ்தவ ஆராதனை என்றாலே  (அமைதியாக இருந்தால் கூட) மத தீவிரவாதிகளுக்கு கூச்சல் குழப்பமாக தெரிகிறது என்பதற்காக ஆராதனையை விட்டு விட முடியுமா?
ஞானமான முறையில் மற்றவருக்கு இடைஞ்சல் இல்லாதவாறு நமது எல்லா ஆராதனைகளும் அமைவது அவசியம்

[3/15, 8:27 PM] Stanley VT: ஐயா உங்கள் பக்தி புரிகிறது.
என் பதிவில் கூச்சலான பகுதியையே குறிப்பிடுகிறேன்.
அருகில் குடியிருப்போரை இடையுறு செய்யும் பகுதியை குறிப்பிடுகிறேன்.

[3/15, 8:28 PM] Ensamsonraj VT: This is exactly what I am saying, by bringing sound with the help of instrument. People are thinking they are more spiritual.

[3/15, 8:29 PM] Stanley VT: absolutely

[3/15, 8:30 PM] Stanley VT: புரிந்து கொண்டீர்கள்

[3/15, 8:30 PM] Ensamsonraj VT: Thank you. my mobile is in low level battery.

[3/15, 8:31 PM] Ensamsonraj VT: We will discuss later. Sorry it is interesting subject, May be I am not able to continue. Thanks for all.

[3/15, 8:37 PM] Elango: சபையிலே நாம் இசையை எப்படி பயன்படுத்த வேண்டும் அப்படிங்கிறதுக்கு... ஆதி அப்போஸ்தலர்களின் காலங்களிலே .. அப்போஸ்தல நடபடிகள் ஏழாவது அதிகாரத்தில் வாசிக்கும் போது ...அங்கே பந்தி பரிமாறுவதற்க்குக்கூட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றவர்களை சாட்சியுள்ளவர்களை,  தேவனுக்கு பயந்த தேவ மனிதர்களையே அதற்க்காக பயன்படுத்தியதை பார்க்கிறோம். 👇👇👇👇
அப்போஸ்தலர் 6:2-3
[2]அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
[3] *ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த ( பந்தி விசாரனை )வேலைக்காக ஏற்படுத்துவோம்.*
அப்படிப்பட்ட பந்திவிசாரணை வேலைக்கே அப்படிப்பட்ட தகுதிகளை வைக்கும் போது ... தேவனை மகிமைப்படுத்துகிற ஆராதனை வேளையில்,  இசைக்கருவிகள் வாசிக்கிறவர்களை நாம் அதன்  அடிப்படையிலேயே தேவமனிதர்களையே நியமிக்க வேண்டும்.✅✅✅✅
இசைக்கருவியை வாசிக்கத்தெரியும் என்று ஒருவனை சபையில் இசைக்கருவியை வாசிக்க விடுவதால் தான் ... இப்படிப்பட்ட பிரச்சனைகளும், சிக்கல்களும் ஏற்ப்படுவதாக நான் கருதுகிறேன்.👍👍👍👏👏
*ஆவியிலே நிறைந்து இருக்கிறவனை, தேவனோடு நெருங்கி பழகுகிறவனை உற்ச்சாகப்படுத்தி , அவர்களை சபையில் கண்டுபிடித்து அவர்களை இசைக்கருவிகளை பழக்குவித்து அமர்த்தும்போது அந்த இசையானது கண்டிப்பாக தேவனை மகிமைப்படுத்தும்.👏👏👏👏👍👍👍👍👍🗣🗣🗣🗣🎸🎶🎻🎷🎺🥁🔈🔈🔈🎤🎤🎤*
இப்படி நம் சபையில் அப்படி செய்வது மிகக்குறைவு😒😒😒😒
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/15, 8:38 PM] Ensamsonraj VT: Thank you Brother..

[3/15, 8:39 PM] Stanley VT: இறைச்சலான பக்தி தேவபிசன்னம்
ஒர் தவறான புரிதலே
மேலே இருந்து கீழ் நோக்கி பார்த்து எது
நம்மை புற ஜாதி மக்களை பிறித்து விலக்குகிறது என்று புள்ளிவிவரமிடுங்கள் முக்ககிய இடம் ஆர்பரிக்கும் சத்தமாகவே அமைகிறது.
வெளி மக்கள் எதிர்ப்பும் இடரலும் அடைந்தால் ஆது அத்தும ஆதாயத்தை பாதிக்காதா?
அனைவரும் இரட்சிக்க படுதல் மிக அவசியமான நோக்கமல்லவா
சில விட்டு கொடுத்தல் தேவ மகிமைக்காககவே

[3/15, 8:42 PM] Sam Jebadurai Pastor VT: அமைதி எல்லாம் பக்தியுமல்ல. எல்லா இடங்களிலும் வேடதாரிகள் உண்டு

[3/15, 8:53 PM] Elango: தேவனுக்குள்ளானவர்கள் இசைக்கருவியை சபையில் வாசிப்பது அரிதாகிவிட்டதை நாம் காண முடிகிறது.
பெரும்பாலும் சபையில் இசைக்கருவிகளை வாசிப்பது இளைஞர்களாகவே இருக்கின்றனர், அவர்களும் ஆர்வத்திலும் வேகத்திலும் பல சமயங்களில்  வேகத்தையும் சத்தத்தையும் கூட்டி விடுகின்றனர்.
தேவனுக்குள்ளான முதிர்ந்தவர்கள் இசைக்கருவியை உபயோகிப்பதில் விருப்பமில்லாமலும், நவீன இசைக்கருவிகளை கையாலத் தெரியாமலும் இருப்பதால்,  துடிப்பான இளைஞர்களே இசைக்கருவியை வாசிக்க சபையில் முன்வருகின்றனர்.

[3/15, 8:57 PM] Ebi Kannan Pastor VT: இசையில் தேவன் மகிமைப்படுவது அவசியம்

[3/15, 9:02 PM] Jeyachandren Isaac VT: இசைக்கோ அல்லது இசை கருவிக்கோ யாருமே எதிரானவர்கள் இல்லை...
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சபைகளிலே அதன்பயன்பாடும் தாக்கமும் அதிகரித்ததான நோக்கத்தைதான் நாம் பார்க்கவேண்டியதாக உள்ளது...
இன்று தேவனுடைய ராஜ்ஜயத்திற்கு மிக முக்கிய தேவை, நல்ல இசைக்கலைஞர்களா, இசை ஞானம் உள்ளவர்களா,  ஆராதனை வீரர்களா  என்றால் அனைவருமே தேவைதான்தான்..👍 ஆனாலும் பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவர்களே , இவை எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியத்தேவை👍👍

[3/15, 9:05 PM] Sam Jebadurai Pastor VT: ஆமேன்

[3/15, 9:06 PM] Elango: இசை என்பது தேவனோடு கூட முழுமனதோடு ஆராதிப்பதற்க்கு அது ஒரு ஊன்றுகோலாய் இருக்கிறது.
ஆனால் அந்த இசைக்கருவிகளை பயன்படுத்துகிற விதங்கள்,  இன்றைக்கு இருக்கிற இளைய சமூதாயம்,  ஆராதனை வீரர்கள் என்று சொல்லிக்கொள்கிற நம் ஊழியர்கள் இப்பொழுது இருக்கிற சில ஊழியர்கள் அதை வேறு விதத்திலே பயன்படுத்துவதாக நான் நினைக்கிறேன்.
நிறைய பெந்தேகோஸ்தே சபைகள் கூட இசையை வேறு விதமாக இசையை பயன்படுத்திக்கொண்டிப்பது வருத்தத்துக்குரியது.
நாம் நம்முடைய ஆராதனையில் இசையை எவ்வாறு கையாளுவது பிரயோக பண்ணுவது என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.🎶🎻🎷🎺🎸🥁🎧

அதேப்போல நம் கர்த்தர் எதை செய்தாலும் ஒழுங்கும் கிரமுமாய் செய்கிறவர். நம்மிடத்தில் கர்த்தர் எதிர்ப்பார்ப்பது கூட ஒழுக்கத்தை கர்த்தர் அதிகமாக எதிர்ப்பார்க்கிறார்.
ஆராதனையில் இசை என்பது தேவனை துதிப்பதற்க்காக, ஒழுங்கும் கிரமுமாக செய்வதற்க்காக ஏற்ப்படுத்தப்பட்டது.
*இசையோடு நாம் ஆராதித்தல் என்பது மகிமை நிறைந்ததாகவே இருக்கிறது.*🥁🎸🎺🎷🎻🎶🔈
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/15, 9:23 PM] Elango: *அப்போஸ்தலர்கள் காலத்தில் சபைகள் வெளியரங்கமாக நடத்துவதற்க்கு பயங்கர எதிர்ப்பு இருந்த* *காரணத்தினாலே இரகசிய ஆராதனையை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.🙋♂🙋♂👏👏*
*கவனிக்க வேண்டிய விசயம் அவர்கள் சத்தமில்லாமல்* *அவர்களுக்குள்ளேயே அவர்கள் ஆராதனை செய்தாலும் வெளியிலே இரட்சிப்பின் அறுவடையை மிகுதியாக செய்தார்கள்.👍👍✅✅✅👏👏🙋♂*
ஆனால் இன்றைக்கு மார்டன் என்ற பெயரிலே நாம் சவுண்டை கூட்டிக்கொண்டு மத்த எல்லாருக்கு முன்னாடி ஆராதிக்கிறேன் என்று சத்தத்தை கூட்டி ஆராதித்து விட்டு ஆத்துமா அறுவடையில பின்தங்கியே இருக்கிறோம். 😒😒😒
அப்போஸ்தலர் கால சபைக்கும் இக்கால சபைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் கவனிக்க வேண்டும். 👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
அமைதியாக அவர்கள் ஆராதித்தாலும் ஆண்டவருக்காக சாதித்தர்கள், இன்றைக்கு நாம் வெளியரங்கமாக சத்தமாக ஆராதித்தும் ஆத்துமாக்களை ஆதாயம் படுத்த முடியலை ... இடறலைத்தான் உண்டாக்குகிறோம்.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/15, 9:26 PM] Stanley VT: ஆர்பரிப்பவர்கள் வேடாதாரிகள்
என்று சொல்லவில்லை.
அமைதியான பக்தி வலியுறுத்தவில்லை.
இசை பாடல்கள் தேவை ஆனால் Sound கம்மியாக.
இடையுரற்ற இசை முறை.
போய் பாருங்கள் வெளிநாட்டு முறை Rock முறை பாடல் மற்றும் Expressions .
உண்மையில் ஒன்றும் புரியவில்லை .
இசை பிரியர்கள் சந்தோசமடைவார்கள் அவ்வளவே.
அதை பார்த்து Cd யில் பதிவெடுத்து தன் சிறு சபையில் முயற்ச்சி செய்து
முற்றிலும் அங்கு இருக்கும் ஆத்மாக்களின் நடைமுறை  தன்மைக்கு முரனான்ய்.
( என் சொந்த அனுபவம்)
20 பேர் ஆராதனைக்கு 100 பேருக்கான Sound.
speeker அருகில் இருக்கும் இதய பலவீனமுள்ள என் இதயம் பதறி வலித்து விலகி வெகு தொலைவில் இருந்து ஆராதனையில் கலந்து கொள்வேன்.
வீட்டீற்க்கு வந்த பிறகும் வலிக்கும் சிகிச்சை தேவை படும்.
இதை போல நடக்கும் ஆராதனைகளை நான் சுட்டி காட்டுகிறேன்.
தேவையான அளவு இசை கருவிகள் பாடல் போதுமே தேவ பிரன்னம் மனதின் அனுபவமே  வெளிபடுத்தும்.

[3/15, 9:32 PM] Sam Jebadurai Pastor VT: 👍👌 Fact

[3/15, 9:47 PM] Isaac Samuel Pastor VT: 13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது, *நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.*
எசேக்கியேல் 28

[3/15, 9:49 PM] Isaac Samuel Pastor VT: 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், *சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.*
கொலோசெயர் 1

[3/15, 9:49 PM] Isaac Samuel Pastor VT: 15 *சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்,* அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது, அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
தீத்து 1

[3/15, 9:57 PM] Ensamsonraj VT: In heaven only two instruments are there. why don't we use that only two instruments here in church?

[3/15, 9:58 PM] Ensamsonraj VT: Why our churches are not accepting all the instruments? Only western instruments.

[3/15, 9:59 PM] Ensamsonraj VT: If we are following oldtestment why don't  we remove new testment?

[3/15, 10:00 PM] Elango: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இசையைக் குறித்து நிறையக்காரியங்கள் தியானிக்கிறோம்.
இசை கண்டிப்பாக தேவைத்தான் என்று சொன்னால் இன்றைய காலக்கட்டத்தில் இசை தேவை என்கிற நிலை மாறிவிட்டது. எனென்றால் நான் மெட்ரோபாலிட்டன் சிட்டியில் மினிஸ்ட்ரி செய்திருக்கிறேன்.
*பொதுவாக பல நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள் இசை நிகழ்ச்சி என்றால் வருகிறார்கள்*🎺🥁🎸🎤🎶🎷🎻
எந்தளவுக்கு இசையில் நல்ல  பக்தியுள்ளவர்கள் இருக்கிறார்கள். 🙋♂🙋♂ இசை வாசிக்கிறவர்கள் எல்லோருமே மோசம் என்ற ஒரு நிலை இருக்கிறது.
என்னுடைய தம்பி ஒருவர் இருக்கிறார் அவர் காலேஜ் படித்துக்கொண்டிருக்கிறார். இன்டர்நேசனலில் எல்லாம் போய் கிட்டார் வாசிக்கிறார். ஆனால் என்ன Offer எத்தனை இலட்சம் கொடுத்தாலும் சரி அவங்க அப்பா நடத்துகிற சின்ன சபையில் தான் வாசிப்பாரு.👏🎻🎷🎸🥁🎺✅so இப்படிப்பட்ட பக்தியான நபர்கள் இருக்கிறார்கள்.
*அதாவது சகோதரர் டாண் மோன் Worship leader அவர் அந்த இசையைக் குறித்து எந்தளவுக்கு ஆராதனையில் இருக்கிறது என்று சொல்லும்போது ... Less music is more in worship ... அதாவது குறைந்தப்பட்ச இசையே அதிகம் ஆராதனையில்* ‼
இதை👆🏼கண்டிப்பாக இன்றைய சபைகள் புரிந்துக்கொள்ள வேண்டும். எல்லா instruments யும் வாசித்து சத்தத்தை கூட்டி வைத்து அப்படின்னாதான் ஆராதனை என்ற நிலை மாற வேண்டும். அதேப்போல அமைதியாக நின்னாதான் ஆராதனை என்ற நிலையும் மாற வேண்டும். ஏனென்றால் ஆரவாரமும் நல்லது அமைதியும் நல்லது. ✅✅👏👏
பக்தி தேவ பிரசன்னம் இருக்கிறதா அதை மையப்படுத்த வேண்டும்.
அநேக தேவபிள்ளைகள் அதில் உண்டு ஆனால் அதிலும் வழிவிலகி போனவர்களும் உண்டு so அவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.
*பெங்களூரில் ஒரு சபை இருக்கிறது ... சபையில் பாதி பேருக்கு மேலாக மியுசிக் வாசிப்பார்கள்.🙋♂👏🎺🥁🎸🔈🎻🎷🗣🗣*
*கொயரில் எல்லாரும்  நிற்ப்பார்கள். அதேமாதிரி அவர்களை encourage பண்ண வேண்டும் ஒரே ஒரு ஆள் மட்டும் நின்றுக்கொண்டு மற்றவங்களை எல்லாம் ஏற்றக்கூடாது என்ற சர்வாதிகாரம் இல்லாமல் சபையில் எல்லாரும் பங்கு பெற்று அதை அடுத்த நிலைக்கு கொண்டுப்போக வேண்டும்.👏👏👏✅✅✅🥁🎸🎻🎺🔈🔈*
தாவீது பாடகரை ஏற்ப்படுத்தினார் என்று பார்க்கிறோம்.இராஜரீக ஊழியத்தை நடத்த வேண்டுமானால் இராஜரீக ஆராதனையை சபையில் ஏற்ப்படுத்துவது நல்லது. ✅✅✅
அதனால் இசையை வாசிக்கிற நம்முடைய் பிள்ளைகளை உற்ச்சாக படுத்துவது நல்லது... இசை கண்டிப்பாக தேவை.👏🎺🎻🎸🥁
*இசை நம்மை தேவனுக்கு நேராக ஒருமுகப்படுத்துகிறது🎺🎻🎸👏✅🙋♂இசை தேவன் நமக்கு கொடுத்த ஒரு வரம்*ஆனால் இசைதான் எல்லாமும் அல்ல எல்லாவற்றுக்கும் மேலாக ஆராதனை நாயகனாகிய ஆண்டவரை உயர்த்துவதாக இருக்கவேண்டும்.திறமைகளை காட்டுவதற்க்காக, தன்னை பெரிய ஆளாக காண்பிக்க அல்ல ஆண்டவரையே உயர்த்துவதாக நோக்கமாக கொண்டவர்களை கர்த்தர் ஆசீர்வதக்கிறார். அப்படிப்பட்ட நோக்கம் நமக்கு இருக்க வேண்டும். தேவன் நம் ஆராதனையில் மகிமைப்படுகிறாரா சந்தோஷப்படுகிறாரா என்கிற ஒரு நிலை வரவேண்டும்., அப்படி வரும் வரை இப்படிப்பட்ட விவாதங்கள் தொடர்ந்துக்கொண்டேயிருக்க்கும்.👏👏✅✅🙋♂🙋♂🎺🎻🎶🎤🔈🎷🗣
- பாஸ்டர் சாம் @Sam Jebadurai Pastor VT

[3/15, 10:07 PM] Isaac Samuel Pastor VT: *We need both ROOT AND FRUIT*

[3/15, 10:10 PM] Ensamsonraj VT: Can we take example of churches from old or new testment?

[3/15, 10:10 PM] Elango: இசை வாத்தியங்கள் ஆதியிலே எங்கே உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை காட்டுவதற்க்குத்தான் இந்த வசனத்தை போட்டேன் 👇👇
13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது, *நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.*
எசேக்கியேல் 28
*சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும், நாகசுரங்ளை யாருங்க ஆயத்தப்படுத்தினா? கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.*
- பாஸ்டர் ஐசக் @Isaac Samuel Pastor VT

[3/15, 10:16 PM] Ensamsonraj VT: Many Churches are today depends on Music not word of God. Costly instruments with good audio system. Except word of God nothing can lift up God.

[3/15, 10:18 PM] Stanley VT: கசப்பான உண்மை.
சில செலவுகளை குறைத்து பல எழை சபைகளை தாங்களாம்

[3/15, 10:23 PM] Ensamsonraj VT: One hour praise and worship. half an hour message. This is the status of churches today.
[3/15, 10:27 PM] Isaac Samuel Pastor VT: 5 இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக் குறித்து முறுமுறுத்தார்கள்.
மாற்கு 14 :5

[3/15, 10:33 PM] Isaac Samuel Pastor VT: *இசையுடன் ஆராதிப்பதே ஆராதனை என்பதும், இசை இல்லாமல் ஆராதிப்பது தான் ஆராதனை என்பதும் சம நிலை அற்ற கிருஸ்தவமே*

[3/15, 10:35 PM] PrinceDaniel VT: Enga church layum month end la worship sunday thaan bro

Ennaku therinja church la worship and music so loudly inthai thaan antha church la irukavanga virumburanga ethil god magimai paduvara

[3/15, 10:47 PM] Prabhu Ratna VT: இசை நம் மனதை உற்சாகப்படுத்தும் ஒருவகை உணர்ச்சியே. தேவனே நமக்குள் படைத்திருக்கும் உன்னத உணர்வு அது.
இசை வாசிப்பது கேட்பது நம் மனதை மகிழ்விக்குமானால், இலகுவாக்குமானால் தேவன் அதற்கு எதிராயிருக்கமாட்டார்.
சில அபிஷேகம் பெற்றவர்கள் ஒருமனதோடு இசைக்கும்போது தேவபிரசன்னத்தை உணரமுடியும்.
ஒருமுறை சென்னையில் பெர்க்மான்ஸ் ஐயா அன்புகூறுவேன் இன்னும் அதிகமாய் பாடலை அறிமுகப்படுத்திய போது, அவர் பாடுவதை நிறுத்திவிட்டு அந்த ராகத்தில் ஃப்ளூட் இசைக்கருவி மட்டும் வாசிக்கச்சொன்னார். அதை வாசிக்க வாசிக்க அங்கிருந்த அத்தனை பேரும் அவர் உட்பட தேவபிரசன்னத்தால் கதறி கதறி அழுதனர். எங்கள் சபையிலும் இசை மட்டும் உண்மை உள்ளத்தோடு வாசிக்கப்படும்போதே அநேகர் கதறி அழுது தேவனிடம் ஒப்புரவாவதைப் பார்த்திருக்கிறேன்.
இசை வாசிப்பதையும்,  கேட்பதையும் கூட தவறு என்கிற மனநிலையில் கிறிஸ்தவல்கள் இருப்பதும் பிறர் வெறுத்தொதுக்க ஒரு காரணமாகிறது என அறிகிறேன்.
நாம் மகிழ்ச்சியாயிருப்பதை தேவன் விரும்புகிறார்

[3/15, 10:51 PM] Stanley VT: உண்மையான ஆரதனை மகிமை தேவனே அறிவார்.
தான் ஆராதிக்க தேர்ந்தெடுக்கும் சபையில் நடக்கும் ஆராதனை முறை பற்றி சிந்திக்காமல் தேவ அனுமதிக்கும் என்று விசுவாசிக்கும் விசுவாசி நீங்கள் குறிப்பிடும் இரண்டு சபையில் எதில் இருந்தாலும் தேவனுக்கு மகிமையே அந்த விசுவாசிக்கு ஆசீர்வாதமே.
தான் ஆராதிக்கும் சபையில் தன் விருப்ப ஆராதனை முறை தேடும் எந்த விசுவாசி எந்த சபைக்கு போனாலும் தேவனை மகிமை படுத்தா செயலே.
சுய விருப்பத்தினால் ஆசீர்வாத இழப்பே.
ஆராதனை முறை சபை தலைமை முடிவே.
அடம்பரத்தை கவனித்து ஒதுக்கி எளிய முறை கொண்டால் தேவ மகிமை சுலபமே.
வேதனையுடன் நுழைந்த ஆத்துமா நிறைவான ஆசீர்வாதத்துடன் வெளிசென்றால் தேவமகிமையுடனான ஆராதனை.
சபை விட
ஆத்துமாவும்
தேவனும் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த செயல்.

[3/15, 10:53 PM] Stanley VT: உண்மையான ஆரதனை மகிமை தேவனே அறிவார்.
தான் ஆராதிக்க தேர்ந்தெடுக்கும் சபையில் நடக்கும் ஆராதனை முறை பற்றி சிந்திக்காமல் தேவ அனுமதிக்கும் முறை என்று விசுவாசிக்கும் விசுவாசி நீங்கள் குறிப்பிடும் இரண்டு சபையில் எதில் இருந்தாலும் தேவனுக்கு மகிமையே அந்த விசுவாசிக்கும் ஆசீர்வாதமே.
தான் ஆராதிக்கும் சபையில் தன் விருப்ப ஆராதனை முறை தேடும் எந்த விசுவாசி எந்த சபைக்கு போனாலும் தேவனை மகிமை படுத்தாத செயலே.
சுய விருப்பத்தினால் ஆசீர்வாத இழப்பே.
ஆராதனை முறை சபை தலைமையின் முடிவே.
அடம்பரத்தை கவனித்து ஒதுக்கி எளிய முறை கொண்டால் தேவ மகிமை சுலபமே.
வேதனையுடன் நுழைந்த ஆத்துமா நிறைவான ஆசீர்வாதத்துடன் வெளிசென்றால் தேவமகிமையுடனான ஆராதனை.
சபை விட
ஆத்துமாவும்
தேவனும் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த செயல்.

[3/15, 11:01 PM] Stanley VT: அருமை
ஆனால் மேலே பெறப்பட்ட பதிவில் விலை அதிகமான கருவிகளை உபபோகிப்பதை பற்றி எழுதியதன் பதில் பதிவு.
மனிதனாய் வாழ்ந்த தேவகுமாரனை பாடுகளை நினைவு படுத்தும் செயல் இந்த உதாரணத்துக்கு ஒத்து போகுமா.
ஆடம்பர கருவிகளை காட்டிலும் குறைந்த விலை கருவி போதும் மென்ற பட்சத்தில் கூறையில்லாத சபை தாங்குதல் தேவனால் விலையேறபட்டதே

[3/15, 11:03 PM] Prabhu Ratna VT: பாடல் = வார்த்தை + இசை
இசை கூடாது எனில் பாடலும் கூடாது. வெறும் வார்த்தை பிரயோகமே போதுமே.
வார்த்தையை அழகூட்டுவது பாடல் என்றால், அந்த பாடலை அழகூட்டுவது இசை.
தகுதியான நேரத்தில் தகுதியான தரத்தில் இசைக்கப்படும் இசை தேவையே

[3/15, 11:08 PM] Samson David Pastor VT: செத்த சபை என்றால், சத்தமில்லாத  சபையா!? 
எந்த சபைகளெல்லாம் செத்த சபைகள் என அடையாளம் காட்டினால் எல்லோருக்கும் விவரம் தெரிய வரும் ஐயா.
🙏

[3/15, 11:10 PM] Sam Jebadurai Pastor VT: இயேசு இல்லாமல் சத்தமிடும் சபைகளும் செத்த சபையே...எதற்காக அந்த பதில் பதிவு செய்யப்பட்டது என்பதை கவனிக்கவும். நன்றி ஐயா

[3/15, 11:10 PM] Ebi Kannan Pastor VT: தேவ பிரசன்னத்தை எந்த சபையில் உணர முடியவில்லையோ அதுதான் செத்த சபை

[3/15, 11:16 PM] Samson David Pastor VT: இயேசு (தலை)  இல்லையென்றால், அது சத்தாமிட்டாலும் செத்த சபையே.
சமநிலையான கருத்து.

🙋🏼♂🙏
[3/15, 11:17 PM] Stanley VT: உண்மையான ஆரதனை மகிமை தேவனே அறிவார்.
தான் ஆராதிக்க தேர்ந்தெடுக்கும் சபையில் நடக்கும் ஆராதனை முறை பற்றி சிந்திக்காமல் தேவ அனுமதிக்கும் முறை என்று விசுவாசிக்கும் விசுவாசி நீங்கள் குறிப்பிடும் இரண்டு சபையில் எதில் இருந்தாலும் தேவனுக்கு மகிமையே அந்த விசுவாசிக்கும் ஆசீர்வாதமே.
தான் ஆராதிக்கும் சபையில் தன் விருப்ப ஆராதனை முறை தேடும் எந்த விசுவாசி எந்த சபைக்கு போனாலும் தேவனை மகிமை படுத்தாத செயலே.
சுய விருப்பத்தினால் ஆசீர்வாத இழப்பே.
ஆராதனை முறை சபை தலைமையின் முடிவே.
அடம்பரத்தை கவனித்து ஒதுக்கி எளிய முறை கொண்டால் தேவ மகிமை சுலபமே.
வேதனையுடன் நுழைந்த ஆத்துமா நிறைவான ஆசீர்வாதத்துடன் வெளிசென்றால் தேவமகிமையுடனான ஆராதனை.
சபை விட
ஆத்துமாவும்
தேவனும் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த செயல்.

[3/15, 11:20 PM] Sam Jebadurai Pastor VT: சத்தமிடுபவர்கள் காக்கைகள் என்றும்
மெதுவாக பாடுபவர்கள் புறாக்கள் எனவும் சிலருக்கு தெரிகிறது....

[3/15, 11:50 PM] Samson David Pastor VT: வேதத்திற்கு விரோதமான உபதேசங்களில் செயல்படும் சபைகளே நான் புரிந்த வரை செத்த சபைகள் (சாத்தானின் சபைகள்)
இயேசுவின் நாமத்தை (வேத வார்த்தைகளை) அறிக்கையிடும் எல்லா சபைகளும் கிறிஸ்து தலையாக உள்ள சபையே.
கிறிஸ்து தலையாக உள்ள சபைகளிலும், உயிர் உள்ளவர்களும் உண்டு, மரித்தவர்களும் உண்டு.
உயிருள்ள சபை என்பது, அந்த சபைக்குள்ளிருந்தது வரும் சத்தத்தைப் பொறுத்து அல்ல.
அந்த சபையில் எத்தனை ஆத்துமாக்கள் ஆவியானவரால் நடத்தப்படூகிறார்களோ, அவர்களே உயிருள்ளவர்கள்.
கிறிஸ்துவின் சபை என்பது, சபை பெயர் பலகை பொறுத்தது அல்ல.
அது இரட்சிப்பின் அனுபவத்தில் வாழும் தனிப்பட்ட ஆத்துமாக்களைப் பொறுத்ததே.
எல்லா சபைகளிலிருந்தும் இயேசு தன் நாளில் இப்படிபட்டவர்களை கூட்டிச்சேர்ப்பார்.
அவர்களே பரலோக சபையாராக உயர்த்தப்படுவார்கள்.
தங்கள் சத்தத்தை வைத்தும், அமைதியை வைத்தும் தங்களை உயிருள்ளவர்களாக மேன்மை படுத்துவது, பரிசேயன் பெருமைபட்டுக்கொண்டது போல்தான்.
👉 தேவ பிரசன்னம் என்பது பஸ் ஜன்னலோரம் காற்று போல உணர்ந்து, இறங்கினதும் மறந்து போவது அல்ல.
தேவ பிரசன்னம் என்பது ஆவியானவரால் எல்லா நேரமும் ஆளுகை செய்யப்பட்டு, நடத்தப்படும் வாழ்க்கை.
ஆவியானவரே, எங்கள் ஊழியங்கள் மீதும்,
போதனைகள் மீதும் ஆளுகை செய்யும்.
மனித ஆளூகைகளிலிருந்து ஆத்துமாக்களை இரட்சியும்.
🙋🏼♂🙏🙏

[3/16, 12:14 AM] Elango: குழுவினருக்கு அன்பான தாழ்மையான வேண்டுகோள் , நாம் அனைவரும் குழுவின் ஒழுங்கின் படி இரவு 11:00 pm க்கு வேத தியானத்தை நிறைவு செய்தால் நன்றாக இருக்கும்.🙏🙏
Grace period ஆக பத்து பதினைந்து நிமிடம் வேண்டுமானால் time  Extend  பண்ணிக்கொள்ளலாம் அதற்க்கு மேல் தவிர்த்தால் நல்லாயிருக்கும்.🙏😊

Post a Comment

0 Comments