Type Here to Get Search Results !

தேவ ஆலோசனையை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது❓

[3/8, 8:40 AM] 👂🙏 *இன்றைய வேத தியானம் - 08/03/2017* 👂🙏
👉 தேவ ஆலோசனையை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது❓

 👉 தேவசமூகத்தில் காத்திருந்து நேரடியாக  பெற்றுக்கொள்ளவேண்டுமா அல்லது தேவ ஆலோசகர்களை அணுகி பெற்றுக்கொண்டாலே போதுமா❓
               *வேத தியானம்*

[3/8, 9:23 AM] Evangeline VT: ஏசா 11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
ஆலோசனைக்கர்த்தருடைய ஆவியானவர் நம்மேல் இருக்கும்போது,நாம் தேவ சமூகத்தில் காத்திருந்து ஆலோசனையைப்பெற்றுகொள்ளாமல், சபை போதகர்,பாஸ்டர் இவர்களுடைய ஆலோசனையை நாடி செல்கிறோமே..இது சரியானதா?

[3/8, 9:29 AM] Kumar Bro VT: 32 தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான், அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
1 நாளாகமம் 27 :32

2 அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.
1 நாளாகமம் 28 :2
3 ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்ததைக் கட்டவேண்டாம், நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.
1 நாளாகமம் 28 :3
6 அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன், அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.
1 நாளாகமம் 28 :6
9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
1 நாளாகமம் 28 :9
10 இப்போதும் எச்சரிக்கையாயிரு, பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார், நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
1 நாளாகமம் 28 :10
11 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும்,
1 நாளாகமம் 28 :11
12 ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொண்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,
1 நாளாகமம் 28 :12
19 இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.
1 நாளாகமம் 28 :19
20 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி, நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு, தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார், கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
1 நாளாகமம் 28 :20

15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
1 கொரிந்தியர் 2

10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்.
1 பேதுரு 1

[3/8, 10:01 AM] Elango: தேவனுக்கேற்றவற்றவைகளை சிந்தியாமல், மனுசீகமாக கூறும் எந்த ஆலோசனையும் நம் ஆண்டவருக்கு இடறலாகவே இருக்கிறது❗👇👇👇
மத்தேயு 16:23
[23]அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்;
*தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்* என்றார்.

[3/8, 10:06 AM] Elango: தேவ பிள்ளைகளுக்கு விரோதமாக எந்த ஆலோசனையும் வாய்க்காதே போகும்.... இப்படி தீமையான ஆலோசனையை தந்த பிலேயாமின் கடைசி முடிவு என்ன❓👇😭😭😭
எண்ணாகமம் 31:16
[16] *பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.*👿😈

[3/8, 10:07 AM] Evangeline VT: தேவனுக்கு ஏற்றவைகளை எப்படி அறிந்து கொள்வது ஐயா? தேவ மனிதர்கள் கூறும் ஆலோசனை தேவனுக்கேற்புடையது என்று எடுத்துக்கொள்ளலாமா?

[3/8, 10:15 AM] Elango: அருமையான கேள்வி👆🏼
நம் மனம் கிறிஸ்துவுக்குள் தேவ ஆவியினாலே மறுரூபப்படும்போது நாம் அவருடைய சித்தத்தை தெளிவாக அறிந்துக்கொள்ளலாம்.
பல வேளையில் நமக்கு தெளிவான ஆலோசனை கிடைக்காத பட்சத்தில் தேவ மனிதர்களின் ஆலோசனையை நாடலாம்.
*நம்முடைய எந்த ஆலோசனைக்கும் முதலில் தேவசமூகமே விடைதரும், அடுத்து தேவ மனிதர்களுக்கு நமக்கான ஆலோசனை வெளிப்படுத்துகிறார்*
ரோமர் 12:2
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
👇👇👇👇👇👇
*தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக,*👈👈👈👈👆🏼👆🏼👆🏼
உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[3/8, 10:20 AM] Elango: நீதிமொழிகள் 11:14
[14] *ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.*

👉 பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய பெற்றோர்களே நல்ல ஆலோசகர்கள்
👉 சபை விசுவாசிகளுக்கு கண்ணீர் வடித்து ஜெபிக்கும் ஊழியக்காரர்களும், தீர்க்கதரிசிகளும், மூப்பர்களும் நல்ல தேவ ஆலோசகர்கள்.
👉 கணவன் மனைவிகளுக்கிடையே வீட்டிலிருக்கும் தேவ மனிதர்கள் பெரிய ஆலோசகர்கள்.
👉 எல்லாவற்றையும் விட நமக்கு தேவனே நல்ல ஆலோசனையாளர்.
*நம் தேவன் ஆலோசனை கர்த்தர் அல்லவா*❗

[3/8, 10:28 AM] Elango: *நாகமானின் குஷ்டரோகத்தைப் போக்க நல்ல ஆலோசனையை தந்தது அங்கே வேளை செய்த தேவ சிறுப்பெண்ணே*❗👇👇👇👇👇👇
2 இராஜாக்கள் 5:2-3
[2]சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
[3]அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; *அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்* என்றாள்.👍👍👍
ஆதலால் சிறுபிள்ளைகளின் ஆலோசனைகளையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
 மத்தேயு 11:25-26
[25] அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! *வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, 🎓🎩🎓🎓பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.*🙋♂🙋♂🙋♂🙋♂
[26]ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

[3/8, 10:31 AM] Elango: ஏசாயா 9:6
[6]நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், *ஆலோசனைக்கர்த்தா,* வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

[3/8, 10:34 AM] Elango: 👂🙏 *இன்றைய வேத தியானம் - 08/03/2017* 👂🙏
👉 தேவ ஆலோசனையை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது❓
 👉 தேவசமூகத்தில் காத்திருந்து நேரடியாக  பெற்றுக்கொள்ளவேண்டுமா அல்லது தேவ ஆலோசகர்களை அணுகி பெற்றுக்கொண்டாலே போதுமா❓
👉 ஏசாயா 11:2, 1 யோவான் 2:27 *ஆலோசனைக்கர்த்தருடைய ஆவியானவரும்,  தேவனால் பெற்ற அபிஷேகமும் நம்மேல் இருக்கும்போதும்,  நாம் தேவ சமூகத்தில் காத்திருந்து ஆலோசனையைப்பெற்றுகொள்ளாமல், சபை போதகர், மூப்பர்கள்  இவர்களுடைய ஆலோசனையை நாடி செல்கிறோமே..இது சரியானதா❓*
               *வேத தியானம்*

[3/8, 10:36 AM] Elango: Done small changes as sister added that question 🙏

[3/8, 10:47 AM] Stanley VT: கிட்டதட்ட எல்லா ஆலோசனைகளும்
வேத புத்தகமே வழி சொல்கிறதே.
ஆனாலும் மனது மனிதர்களின் ஆலோசனையே நாடுகிறதே.
உழியகாரர்களும் வேதத்தை அடிப்படையாக கொண்ட நமக்கு தெரிந்த ஆலோசனைகளையே கொடுக்கிறார்கள் என்று புரிந்தாலும்
அவர் மூலம் கிடைக்கும் ஆலோசனைகளே மனதை தெளிவும் தெம்பும் தருவது மனம் மனதில் உள்ள உருவத்தையே நாடுகிறதே

[3/8, 10:54 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 8: 14
மேலும் எவர்கள் *தேவனுடைய ஆவியினாலே* நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
Romans 8: 14
For as many as are led by the Spirit of God, they are the sons of God.

[3/8, 10:55 AM] Elango: ஸ்த்தோத்திரம் ஆண்டவரே சரியான வசனத்தை காட்டியதற்க்காக🙋♂

[3/8, 10:55 AM] Levi Bensam Pastor VT: யோவான் 16: 13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, *வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.*
John 16: 13
Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak: *and he will shew you things to come.*👆👆👆👆👆👆👆👆

[3/8, 11:09 AM] Stanley VT: வேத வசனம் புரிகிறது .
தெளிவாக இருக்கிறது.

நான் அல்லது எனக்கு ஆலோசனை கொடுப்பவர்  தேவ ஆவியினால் நடத்தபடுகிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

[3/8, 11:11 AM] Stanley VT: என்னை காட்டிலும் பெரிய கிரியைகளை செய்வீர்கள் என்ற வசனத்தின் படி
மகா பிறவி குருடர் ஊனமுற்றோரை எழுப்பியவர்களை நான் காண முடியவில்லையே
என்ன செய்வது.

[3/8, 11:14 AM] Stanley VT: நம்மில் யாருமே இன்னும் பெந்தேகோஸ்தே நாளில் கிடைத்த அளவில் ஆவியானவரை பெற்று கொள்ளவில்லையா
நான் பரிசுத்த ஆவியானவரை முழுமையாக பெற வாஞ்சிக்கிறேன்
அனுவங்களோடு ஆலோசதந்து உதவுங்கள் ஐயா.
உண்மையாய் ஏக்கத்தோடு கேட்கிறேன்.

[3/8, 11:18 AM] Stanley VT: இந்த விவாதத்தை தொடர்ந்து நடத்தி ஆவியானவரை முழுமையாக அடைய வழியை அனைவரும் அடைய ஊக்குவித்திடுங்கள் ஐயா
[3/8, 11:20 AM] Jeyanti Pastor VT: அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்É என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளைல்லாம் செய்வேன் என்று சொல்லி,
 ஏசாயா 46:10

[3/8, 11:22 AM] Jeyanti Pastor VT: சங்கீதம் 16:7  எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.

[3/8, 11:24 AM] Elango: யோவான் 8:47
[47] *தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்;*👂👂👂👂👂 நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.💔❌⚠🙉🙉🙉🙉
நீதிமொழிகள் 8:32-34
[32]ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
[33]நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.
[34] *என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.*

[3/8, 11:26 AM] Elango: ஆலோசனையை தேவன் நமக்கு யார் மூலமாகவாது தந்து கொண்டேயிருக்கிறார்.
நாம் தான் பிலேயாம் பேசாத கழுதை பேசியதும் கோபம் கொண்டு ஆலோசனையை புத்தி மதி சொல்பவர்களை எதிர்க்கிறோம்.
2 பேதுரு 2:16
[16] *தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம். கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.*
கழுதையின் மூலம் தேவன் ஆலோசனையையோடு பிலேயாமை எச்சரித்தார்⚠⚠⚠⚠

[3/8, 11:27 AM] Stanley VT: கேள்வியினால் ஞானமும் விசுவாசமும் பிறக்கும் என்பதே வேதம் நமக்கு கொடுத்திருக்கும் ஆலோசனை
வேத விவாதங்களுக்கான அனுமதி.
கேள்விகளார் சோர்ந்துவிடாதபடிக்கு தேவனுடைய பதிலை பெறுவோம்.

[3/8, 11:27 AM] Jeyanti Pastor VT: ஆம் கர்த்தருக்கு சித்தமானதை செய்ய,  கர்த்தரிடத்திலிருந்து ஆலோசனையே தகும்.  அதுவே கர்த்தருடைய விருப்பப் படி நாம் செய்து முடிக்க உதவும்

[3/8, 11:28 AM] Stanley VT: யோவான் 16: 13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி,
வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

வேத வசனம் புரிகிறது .
தெளிவாக இருக்கிறது.

நான் அல்லது எனக்கு ஆலோசனை கொடுப்பவர்  தேவ ஆவியினால் நடத்தபடுகிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ?
என்னை காட்டிலும் பெரிய கிரியைகளை செய்வீர்கள் என்ற வசனத்தின் படி
மகா அதிய கிரியையாக
பிறவி குருடர் ஊனமுற்றோரை எழுப்பியவர்களை நான் காண முடியவில்லையே
என்ன செய்வது.
நம்மில் யாருமே இன்னும் பெந்தேகோஸ்தே நாளில் கிடைத்த அளவில் ஆவியானவரை பெற்று கொள்ளவில்லையா
நான் பரிசுத்த ஆவியானவரை முழுமையாக பெற வாஞ்சிக்கிறேன்
அனுவங்களோடு ஆலோசதந்து உதவுங்கள் ஐயா.
உண்மையாய் ஏக்கத்தோடு கேட்கிறேன்.

[3/8, 12:30 PM] Jeyachandren Isaac VT: 👆பிரதர், மேல் கண்ட வசனத்தின் அர்த்தம் வேறு👍
"என்னைக் காட்டிலும் பெரியக் கிரியைகளை செய்வீர்கள்" என்பது அற்புதங்களை மட்டுமே சார்ந்தது அல்ல...
மற்றபடி எண்ணிக்கை மற்றும்  அதிக அளவில் என்ற கருத்தை சார்ந்ததாக வேத வல்லுநர்கள் கருதுகிறார்கள்....👍

[3/8, 12:33 PM] Jeyachandren Isaac VT: 👆உதாரணத்திற்கு பேதுருவின் முதல் பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கபட்டதையே எடுத்துக் கொள்ளலாமே...
இயேசுவின் ஊழிய நாட்களிலே கூட அப்படி நடக்கவில்லையே🤔

[3/8, 12:34 PM] Jeyachandren Isaac VT: 👆பின் ஓரு நாளில் தியானிக்கலாம் பிரதர்👍👏🙏
[3/8, 1:12 PM] Elango: நான் அடிக்கடி புது இண்டர்வீவ்க்கு போகும் போகும் போது ஜெபிப்பதுண்டு அநேக ஆத்துமாக்குளுக்கு சுவிஷேசம் அறிவிக்கும் படியான ஒரு கம்பனியை தாரும் ஆண்டவரே என்று.👏👏
நீதிமொழிகள் 10:22
[22] *கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.*

[3/8, 1:14 PM] Levi Bensam Pastor VT: Tamil Bible. ஆதியாகமம் 24:13-20
[13]இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப்புறப்பட்டு வருவார்களே.
[14] *நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்*☝ ☝ ☝ ☝ 👇👇👇👇👇👇👇.
[15]அவன் *இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ , 👉👉👉இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள்.
[16]அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
[17]அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.
[18]அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
[19]கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றுசொல்லி;
[20]சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.
[3/8, 1:35 PM] Elango: உண்மை👏👏👏 நம்முடைய தகுதியை பார்த்தே பெண் தேடியே பெண் தேடுகிறோம்.
ஆண்டவருடைய சித்தத்தை அறிந்தால் நன்மையானதையே தருவார்

[3/8, 1:38 PM] Jeyanti Pastor VT: 🙄🙄🙄🙄 சிஸ்டர் நம்பர் குடுங்க பாஸ்டர்

[3/8, 1:41 PM] Elango: 😂😂

[3/8, 1:44 PM] Kumar Bro VT: 😅😅😅

[3/8, 1:45 PM] Elango: இன்னைக்கு பெண்கள் தினம் அதனால் நாம்😷🤐👈👆🏼

[3/8, 1:50 PM] Elango: 👂🙏 *இன்றைய வேத தியானம் - 08/03/2017* 👂🙏
👉 தேவ ஆலோசனையை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது❓
 👉 தேவசமூகத்தில் காத்திருந்து நேரடியாக  பெற்றுக்கொள்ளவேண்டுமா அல்லது தேவ ஆலோசகர்களை அணுகி பெற்றுக்கொண்டாலே போதுமா❓
👉 ஏசாயா 11:2, 1 யோவான் 2:27 *ஆலோசனைக்கர்த்தருடைய ஆவியானவரும்,  தேவனால் பெற்ற அபிஷேகமும் நம்மேல் இருக்கும்போதும்,  நாம் தேவ சமூகத்தில் காத்திருந்து ஆலோசனையைப்பெற்றுகொள்ளாமல், சபை போதகர், மூப்பர்கள்  இவர்களுடைய ஆலோசனையை நாடி செல்கிறோமே..இது சரியானதா❓*
               *வேத தியானம்*

[3/8, 1:52 PM] Stanley VT: நன்றி
மறந்துவிடாதீர்கள்.
எனக்கு ஆலோசனைகள் தேவை படுகிறது

[3/8, 1:53 PM] Stanley VT: amen

[3/8, 1:57 PM] Jeyanti Pastor VT: Excellent topic meditate pannalam latr

[3/8, 1:57 PM] Kumary-james VT: *பெண் பார்க்கும் போது தகுதி பார்க்க வேண்டும்* 

*என்ன தகுதி*❓

1) 👉 *இரட்சிக்க பட்டு இருக்கா*
2) 👉 *மூழ்கி ஞானஸ்தானம் எடுத்து இருக்கா*
3) 👉 *அபிஷெகம் பெற்று இருக்கா*
4) 👉 *ஆவிகுரிய குடும்பமா*

5) *சமயல் செய்ய தெரியுமா*

இப்படி பட்ட தகுதி இந்த கால கட்டத்தில் பார்க்க வேண்டியது அவசியம்

[3/8, 1:57 PM] Kumary-james VT: இன்றைய நாட்களில் சமயல் செய்ய தெரியாமல் எத்தனையோ குடும்பம் விவாகரத்து Miss அண்டர்ஸ்டு

[3/8, 1:57 PM] Jeyanti Pastor VT: Today Topic?!?!?

[3/8, 2:00 PM] Kumar Bro VT: அருமை ஐயா 💐 💐
ஆனால்  இன்றைய தியானம் இது அல்ல

[3/8, 2:34 PM] Elango: கனியினால் அறியலாம்🍏🍎🍎🍊🍋🍌🍉🍇
மத்தேயு 7:16-17
[16] *அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்;*
 முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
[17]அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.

[3/8, 2:37 PM] Elango: 2 சாமுவேல் 15:30-31
[30]தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
[31]அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது:
*கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.*😭😭😭😭😭😭😭😭
*ஒவ்வோரு சபையில் அகித்தோப்பேல் இருப்பார்கள்.*
இல்லாதிருந்தால் ஸ்த்தோத்திரம்👏👏👏

[3/8, 2:38 PM] Jeyanti Pastor VT: Against Weapon vaikathu

[3/8, 2:39 PM] Elango: 2 சாமுவேல் 16:20-21
[20] *அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.*👂👂👂👂⁉⁉

[21]அப்பொழுது *அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.*😭😭😭😭😭😭😭

[3/8, 2:39 PM] Elango: ஆமென்🙏

[3/8, 2:40 PM] Jeyanti Pastor VT: Yes.  Correct.  எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் நடத்துவார்

[3/8, 2:42 PM] Elango: 2 சாமுவேல் 17:23
[23] *அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.*👀👀👀👀👀👀
சங்கீதம் 9:15
[15] *ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.*

[3/8, 2:44 PM] Elango: Amen
சங்கீதம் 116:6
[6] *கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்;*
நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.

[3/8, 2:46 PM] Jeyachandren Isaac VT: 13 ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷ{க்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷ{ம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர். அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
எஸ்தர் 6 :13

[3/8, 2:51 PM] Jeyachandren Isaac VT: 8 முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி,
1 இராஜாக்கள் 12 :8
13 ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி: 1 இராஜாக்கள் 12 :13
👆பிள்ளைகள் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்👍
வாலிபர்கள் முதியோர்கள் மற்றும் மூப்பர்களின் ஆலோசனையைக் கேட்கவேண்டும்

[3/8, 2:52 PM] Elango: அருமை அருமை பாஸ்டர் 👍👍👍👍👍

[3/8, 3:04 PM] Jeyachandren Isaac VT: 19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன். தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும். விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்,
யாத்திராகமம் 18 :19
24 மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். யாத்திராகமம் 18 :24
தேவமனிதனாகிய மோசே, தன் மாமன் எத்திரோவின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செய்தான்👍
சில வேளைகளிலே தேவனும் சில சாதாரண மனிதரைக் கொண்டும் நமக்கு ஆலோசனை சொல்லலாம்....🙏

[3/8, 3:07 PM] Levi Bensam Pastor VT: ஆமென் 🙏🙏🙏

[3/8, 3:10 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 6:4
[4]இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், *தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.*👉👉அற்பமாய் நாம் மற்றவர்களை எண்ணி, இவர்கள் தானே என்று தள்ளும் போது, தேவன் அவர்கள் மூலம் பெரிய காரியங்களை செய்வார் 🙏

[3/8, 3:32 PM] Jeyachandren Isaac VT: யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திடப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான், அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான். 2 நாளாகமம் 35:20
 அவன் இவனிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன், நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார், தேவன் என்னோடிருக்கிறார் அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான். 2 நாளாகமம் 35 :21
ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனைவிட்டுத் திருப்பாமலும், நேகோஹ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான். 2 நாளாகமம் 35:22
வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள், அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான். 2 நாளாகமம் 35 :23
👆யோசியா கர்த்தர் பார்வைக்கு செம்மையானதை செய்து வந்த தேவமனிதன், மற்றும் யூதாவின் மிகச்சிறந்த ராஜாககளில் ஒருவன்...
ஆனாலும் இங்கு அவன் ஒரு தவறான முடிவைஎடுக்கும் போது, தேவன் நேகோ என்ற எகிப்திய ராஜாவைக்கொண்டே ஆலோசனை சொல்வதை பார்க்கலாம்🤔
ஆனாலும் யோசியா நேகோ சொன்ன  தேவவார்த்தைகளுக்கு செவிமடுக்காமல் தன் அழிவைத் தேடிக் கொண்டான்...
சில வேளைகளில் உலகத்தாரைக் கொண்டும் தேவன் தம்பிள்ளைகளை, ஊழியர்களை நிச்சயமாகவே எச்சரிக்கிறார்😳
எச்சரிப்பார்🙏

[3/8, 4:53 PM] Stanley VT: பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறதுக்கு அடையாளம் அந்நிய பாஷை அல்ல , ஒருவன் மனந்திரும்பி கனி கொடுப்பேதே.....
👇👇👇👇👇👇👇

[3/8, 4:53 PM] Stanley VT: வேறு குழுவின் பதிவு

[3/8, 5:21 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 14:24-25
[24]எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
[25]அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, *தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.*👇👇👇👇👇👇கனி மட்டுமே போதாது, இரண்டுமே வேண்டும்

[3/8, 5:21 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 12:7
[7] *ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.*☝ ☝ ☝ ☝ ☝ ☝

[3/8, 5:24 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 4:1-5
[1]அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.
[2]கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
[3]அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.
[4]அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.
[5]ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய *கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.*

[3/8, 5:48 PM] Jeyachandren Isaac VT: 👆✅உண்மைதான் பிரதர்👍 ஆனால் பெரும்பாலும் இரண்டாவதற்கு பதில் முதலாவதே பெரும்பாலும் காணப்படுவதும் வியப்பிற்க்குரியதே...😊
should be balanced i suppose👍

[3/8, 5:53 PM] Jeyachandren Isaac VT: முன்னது வரமாகவும், பின்னது கனியாகவும்  சேர்ந்தே இருப்பதே அவசியமாகிறது..கனியற்ற வரங்களினால் பிரயோஜனமென்ன...
அந்நிய பாஷை வரமோ ஒருவன் சொந்தபக்திவிருக்திக்கென்று அளிக்கப்படுகிறது என்று பார்க்கிறோம்...
ஆனால் கனிகளே நம்மை கிறிஸ்துவின் சீஷர்களாக அடையாளம் காட்டுகிறது
 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். யோவான் 15 :8

[3/8, 5:58 PM] Jeyachandren Isaac VT: அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14 :4

[3/8, 6:03 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 4:4,7,12-14
[4]வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்;, *அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.*
[7]அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
[12]அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
[13]பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, *அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.*
[14]சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது
.
[3/8, 6:03 PM] Elango: அந்நியபாஷைக்கு விளக்கம் அளிக்காவிட்டால், *சபையில்* அந்நியபாஷை பேசாமல் இருக்கக்கடவன்.
1 கொரிந்தியர் 14:5
[5]நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்;*✅✅ ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
அந்நியபாஷை தனக்கே பக்திவிருத்தி உண்டாகும்படி கொடுக்கப்படுகிறது.
பவுல் சபையானது பக்திவிருத்தி அடைய வேண்டுமென்று விரும்புகிறார்ர
தனிமனித பக்திவிருத்தியை கொடுக்கும் அந்நியபாஷையை அர்த்தம் சொல்லாவிட்டால் *சபையில்* பேசாமலிருக்க சொல்கீறார்

[3/8, 6:22 PM] Elango: ஆமென்

இரண்டும் வேண்டும்✅✅

[3/8, 6:23 PM] Elango: https://vedathiyanam.blogspot.in/2017/01/blog-post_72.html?m=1
வரமா கனியா⁉

[3/8, 6:24 PM] Elango: 👂🙏 *இன்றைய வேத தியானம் - 08/03/2017* 👂🙏
👉 தேவ ஆலோசனையை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது❓
 👉 தேவசமூகத்தில் காத்திருந்து நேரடியாக  பெற்றுக்கொள்ளவேண்டுமா அல்லது தேவ ஆலோசகர்களை அணுகி பெற்றுக்கொண்டாலே போதுமா❓
👉 ஏசாயா 11:2, 1 யோவான் 2:27 *ஆலோசனைக்கர்த்தருடைய ஆவியானவரும்,  தேவனால் பெற்ற அபிஷேகமும் நம்மேல் இருக்கும்போதும்,  நாம் தேவ சமூகத்தில் காத்திருந்து ஆலோசனையைப்பெற்றுகொள்ளாமல், சபை போதகர், மூப்பர்கள்  இவர்களுடைய ஆலோசனையை நாடி செல்கிறோமே..இது சரியானதா❓*
               *வேத தியானம்*

[3/8, 6:42 PM] Stanley VT: கனிகளை கொண்டே எனில்
எந்த சுழ்நிலையிலும்
சாமாதனம்
மனோ ரம்மியம்
அன்பை விதைக்கவும்
துன்பம் சிரித்து சகிக்கவும்
விட்டு கொடுக்காத இறைபற்று போதுமானதா.

[3/8, 6:46 PM] Jeyachandren Isaac VT: 👆 13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் 13 :13 Shared
அன்பே பெரியது

[3/8, 6:50 PM] Elango: சுவிஷேசம் பரவவும், சபையானது பக்திவிருத்தியடையவும் வரங்கள் அவசியம் அவசியம் அவசியம்✅✅👍😀
ரோமர் 15:18-19
[18] *புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை.*✅✅✅‼‼‼
[19] இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், *கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.*

[3/8, 7:06 PM] Stanley VT: அன்னிய பாஷை
விளக்கம்?

[3/8, 7:07 PM] Stanley VT: சாத்தியமா.

இன்று வலிமையாக இருக்கிறதா
.
[3/8, 7:09 PM] Jeyachandren Isaac VT: சபைக்கு வரங்கள் தேவையே..அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை👍
ஆனால் தனிபட்ட கிறிஸ்தவ ஜீவியத்தின்அடையாளம் , சுபாவமாற்றமே..ஆம் கனிகளே என்பதை மறுக்கமுடியாதே👍
எல்லாரும பரிசுத்தராக இருக்கவேண்டும் என்பதே அவசியமான ஒன்று...
வரங்களை தேவன்ஒவ்வொருவருக்கும் அவர் சித்தத்தின்படி பகிர்ந்து அளிக்கிறார்

[3/8, 7:10 PM] Elango: ஆமா ஐயா.
ரோமர் 3:3
[3] *சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?*
நாம் விசுவாசியாவிட்டாலும் தேவனுடைய வல்லமையை இன்றும் வெளிப்படுத்த ஆயத்தமாகவே இருக்கிறார்.
நாம் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்போம்.
இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்,

[3/8, 7:15 PM] Elango: 👍👍👍👍
நம் சுபாவ வளர்ச்சிக்கு வரங்கள் அவசியமா ஐயா?
அதாவது அந்நியபாஷை பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாக பேசுகிறான் என்கிற போது....

அந்நியபாஷை பேசாதவர்கள் பக்திவிருத்தி அடைய முடியாதா ஐயா?
நம் சுபாவ மாற்றத்திற்க்கு வரங்கள் அவசியம்தானா?
Please answer all🙏🙏🙏

[3/8, 7:15 PM] Stanley VT: கேட்க அருமையாக இருக்கிறது.
நடப்பில் வலிமையாக பார்க்கவே வாஞ்சை.

பிரிவுகளே மாபெரும் தடை
எழுப்புதலும் அவசியமே

[3/8, 7:18 PM] Stanley VT: பரிசுத்தம்
நீதி
அன்பு
அடாடிப்படை சட்டம் மமாற்று கருத்தில்லை

[3/8, 7:18 PM] Elango: சகலத்தையும் பொதுவாக அநுபவித்த போதுதான் அவ்வளவு அற்ப்புதங்கள் நடந்தவா

[3/8, 7:21 PM] Stanley VT: விசுவாசத்தின் அடிப்படையில் தான் வல்லமையான கிரியைகள் மாட்டிக்கொண்டன
என் அளவில்லா விருப்பம் எதிர்பவர் அச்சப்பபட பிறவி ஊனமுற்றவரை எழுப்புவதை காணவே
தேவன் தாமே என் விருப்பத்தை அங்கரிக்க வேண்டும்

[3/8, 7:22 PM] Elango: நம்முடைய விசுவாசமும் தேவனுடைய சித்தமும் ஒரே கோட்டில் வரும் போது அற்புதம் நிகழுமா?

[3/8, 7:22 PM] Stanley VT: வரங்கள் பெற்றவர் எழும்ப தவமிருப்போம்

[3/8, 7:24 PM] Elango: அந்நியபாஷை பேசாதவர்கள் பக்திவிருத்தி அடைய முடியாதா ஐயா?

அப்படியென்றால் எல்லாருக்கும் அந்நியபாஷை வரம் தேவன் கொடுப்பார் தானே?

Please answer all🙏🙏🙏

[3/8, 7:29 PM] Jeyachandren Isaac VT: எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? 1 கொரிந்தியர் 12 :30

👆it seems that the gifts are optional and not compulsary...
but the bible says that every body should be" HOLY"
and its not an optional one
(i am not against speaking in toungs👍)

[3/8, 7:29 PM] Evangeline VT: பெண்ணிற்கு ஒரு வரன் வருகிறது.அந்த பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளையின் போட்டோவையும்,விபரத்தையும் எடுத்துச்சென்று ஒரு பாஸ்டரிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.அந்த பாஸ்டர் ப்ராஸஸ் பண்ணுங்கள் என்று சொல்லுகிறார்.அதை தேவசித்தம் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா?

[3/8, 7:33 PM] Jeyachandren Isaac VT: 10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 1 கொரிந்தியர் 12  இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12 :11
👆அவர் சித்தத்தின்படியே.....
வாஞ்சிப்பவர்களுக்கு தடையில்லையே...👍

[3/8, 7:36 PM] Elango: Thank you ayya
அப்படியென்றால் அந்நியபாஷை எப்படி தனிமனிதனின் பக்திவிருத்தியை கொடுக்கமுடிகிறது.
அப்படியென்றால் தேவன் எல்லோரும் பலனடைய அந்நியபாஷை நமக்கு எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் தானே.
  1 கொரிந்தியர் 14:4
[4] *அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்;*⁉⁉ தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.

[3/8, 7:43 PM] Elango: Super question👆🏼👍

[3/8, 7:44 PM] Evangeline VT: இன்று விசுவாசிகள் தேவ சமூகத்தில் காத்திருக்காமல் , குறி கேட்பதைப்போல் ஊழியக்காரர்களை நாடிச்செல்கிறார்கள்.சென்னையில்கூட பிரபல்யமான ஒரு ஊழியக்காரரிடம் ஆலோசனை கேட்பதற்க்கு ஜனங்கள் ஒவ்வொரு புதன் கிழமையும் கூடிவருகிறார்களாம்..இது புறஜாதி ஜனங்கள் ஜோஸியக்காரரிடம் செல்வது போல் இருக்கிறதே..இது சரியா ஐயா?

[3/8, 8:09 PM] Stanley VT: தங்கள் படும் பாட்டில் ஜெப உதவி நாடி செல்கிறார்கள் Sister.
குறி சொல்வதைபோல் அல்ல
தவறாக கொண்டு செல்தல் அல்லது தவறாக சித்தரித்தல் இரண்டும் தவறே.
நம்மில் உள்ள குறை
சொந்த விசுவாச வளர்ச்சியின்மையே (நானும் குற்றவாளியே)
சமுகமாக மாற்றம் வேண்டும்.
தொடக்கத்தில் இறைவாக்குனர்களை தேடி சென்றுள்ளளனர்.
ஆண்டவரின் காலத்திலும் அவரை நாடி ஐனங்கள் சென்றுள்ளனர்.
அப்போஸ்தலர்களை நாடி மக்கள் சென்றுள்ளனர்.
ஆனால்
சம்பவங்கள் சரியே.
அடிப்படை தன்மை
மனோ நிலை மாறிவிட்டது.
மனொமாற்றத்திற்க்கு நம்மில் தெளிந்தவர்கள் தேவ சமூகத்தில் பாரபடுதலே வழி.

[3/8, 8:24 PM] Jeyachandren Isaac VT: 19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
1 கொரிந்தியர் 14 :19

👆appostle paul's desire👍

[3/8, 8:25 PM] Jeyachandren Isaac VT: 👆but paul insists that he spoke toungs as well as👍👍

[3/8, 8:27 PM] Apostle Kirubakaran VT: ஈரோடு / திருப்பூர்/டெல்லி / சேலம் /போன்ற பகுதியில் அன்னிய பாஷையை வேண்டாம் என்று கூறும் மாபியா கும்பல் உண்டு அதிகமாய்

[3/8, 8:29 PM] Jeyachandren Isaac VT: 👆alternate to mannargudi...ya..😄

[3/8, 8:31 PM] Jeyanti Pastor VT: பின் தேவனோடு எப்படி ரகசியம் பேச முடியும்?  நீங்கள் கூறுகிற கூட்டம் ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் அல்ல.  அவர்கள் சொல்லுவதை நாம் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை

[3/8, 8:32 PM] Stanley VT: 7எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும்,
11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். அப்போஸ்தலர் 2 :7--11

[3/8, 8:33 PM] Stanley VT: மேலே பெந்தேகோஸ்தே நாளில் நடந்தவை
மீண்டும்
மீண்டும்
படித்து பாருங்கள்
தவறு எங்கென்று புரியும்

[3/8, 8:34 PM] Jeyaseelan VT: 💥அந்நியபாஷை💥

நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும், வேற்றுமை நிழலும் இல்லை" எனயாக்கோபு 1:17 -ல் கூறுவதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம்.

தேவன் ஒருபோதும் தவறு செய்வதேயில்லை! அவர் ஒன்றை கொடுத்தால் அது "பூரணவரமாய்த்தான்" (Perfect Gift)) எப்போதும் இருக்கும். இந்த அவருடைய குணாதிசயங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும், அதில் அவர் மாறுவதில்லை என யாக்கோபு கூறினார். ஆகவே, பெந்தெகொஸ்தே நாளில் தேவன் சபைக்கு "அந்நியபாஷை பேசும் வரத்தை" (Tongues) அளித்தபோது, தான் சபைக்கு செய்திருக்கும் செயலை நன்கு அறிந்திருந்திருந்தார்."இப்படி இந்த வரத்தைத் தந்துவிட்டோமே! "என சிந்தித்து அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளவேயில்லை! ஆம், அவர் என்றென்றும் மாறாதவராகவே இருக்கிறார். ஆகவே, அந்நியபாஷைவரம் திட்டமும் தெளிவுமான "பூரணமான வரமேயாகும்!".

இந்தவரத்தின் பின்னணியில், அதுவும் குறிப்பாக நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான குளறுபடிகள் இவ்வரத்தினிமித்தம் உண்டாகும் என்பது தேவனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், சபை தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு இந்த வரம் மிக தேவையானது என்பதையும் தேவன் அறிந்திருந்தார்.

பிரதான சத்தியங்களாகிய திரித்துவம், கிறிஸ்துவின் தெய்வத்தன்மை, கிறிஸ்துவின் மனிததன்மை, பரிசுத்தாவியின் ஆள்தன்மை... போன்ற சத்தியங்கள் கிறிஸ்துவ சரித்திரத்தில் பலவிதத்தில் எதிர்க்கப்பட்டு குளறுபடிகளைச் சந்தித்திருக்கிறது. ஆகவே, தேவன் தந்த வரமாகிய "நவ நாவுகளும்" (Tongues)குளறுபடியாகிருப்பது, எந்த ஆச்சரியத்தையும் நமக்குத் தந்துவிட நாம் அனுமதிக்கவே கூடாது.

👆இது போன்ற எல்லா உபதேச சத்தியங்களிலும், அவைகளை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதே மிக முக்கியமானதாகும். ஆகவே," அந்நியபாஷை பேசுவதைக்குறித்து" இதுவரை நீங்கள் கொண்டிருந்த மனப்பான்மையை சற்று தள்ளி வைத்துவிட்டு, இதைக்குறித்து வேதாகமம் சொல்லும் ஒவ்வொரு வசனத்தையும் மிகுந்த கவனமாய் இப்போது பார்க்கக்கடவோம்.

💥மாற்கு 16:17 - ஆம் வசனத்தில் இயேசு கூறும்போது, "விசுவசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என கூறினார்.

இவ் வசனத்தில் இயேசு குறிப்பிட்டது என்னவென்றால், "சில அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களால்- (Those who have belived ) நடைபெறும்" என்பதுதான். இவ்வாறு நடைபெறும் பிசாசுகளைத் துரத்துதல், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குதல் போன்ற அடையாளங்களில் நவமானபாஷைகளை (New Tongues) பேசுவதும் ஒன்றாகும். இங்கு இயேசு குறிப்பிடும்போது, இந்த எல்லா அடையாளங்களும் ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் - (Every Believer) நடைபெறும் எனக் கூறவேயில்லை. அதற்கு மாறாக, இந்த அடையாளங்கள் "விசுவாசிக்கிறவர்களால்" நடைபெறும் என்றே கூறினார்.

ஆகவே,இங்கு குறிப்பிடப்பட்ட எல்லா வரங்களையும் ஒவ்வொரு விசுவாசியும் பெற்றிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அதேப்போல், ஒவ்வொரு சபையும் இந்த எல்லா வரங்களையும் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமில்லை. ஆனால், இந்த வரங்கள் யாவும் "உலகம் தழுவிய" முழு சபையிலும் காணப்படும் என்பது உறுதி! எந்த வரத்தை யாருக்கு தரவேண்டும் என்பதை பரிசுத்த ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார்.

💥அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்... எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து.. நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்கிறோமே என்றார்கள்" என அப்போஸ்தலர்கள் நடபடிகள் 2:4,7,11 -ஆம் வசனங்களில் காண்கிறோம்.

முதல் தடவையாய் விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, அவர்கள் "எல்லோரும்" (All) நவமான பாஷைகளைப் பேசினார்கள். இங்கு குறிப்பிடப்பட்ட நவமான பாஷைகள்- (New Tongues) அதைக்கேட்ட மற்றவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய வெவ்வேறு மொழிகளாகவே (Languages) இருந்தது. ஆகவே, இந்த இடத்தில் "வியாக்கியானம் செய்யும் வரம்" அவசியமாய் இருக்கவில்லை.

நான்காம் வசனத்தில் "அவர்களெல்லோரும்... வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்" என குறிப்பிடப் பட்டிருப்பதைப் பாருங்கள். அதாவது "அவர்கள்தான்" அந்நியபாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்... பரிசுத்த ஆவியானவர் அல்ல! ஆம், பரிசுத்த ஆவி அவர்களுடைய நாக்குகளைப் பிடித்து அசைக்கவில்லை! அதற்கு மாறாக, ஆவியானவர் வரத்தைத் தந்தருள... "அவர்கள்" வெவ்வேறு பாஷைகளில் பேசத்தொடங்கினார்கள்.

எந்த வரத்திலும், "தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை" பரிசுத்த ஆவியானவர் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வதேயில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஆவியின் கனியானது "சுய அடக்கமே (Self Control) (கலாத்தியர் 5:23) ஆகும். தமிழில் இச்சையடக்கம் எனக் கூறப்பட்டிருப்பது ஆங்கிலத்தில் "சுய அடக்கம்" என்றே கூறப்பட்டுள்ளது. பிசாசின் ஆவி பிடித்த ஜனங்கள் மாத்திரமே தங்கள் சுய-அடக்கத்தை இழக்கிறார்கள். பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டவர்களோ, யாரைக்காட்டிலும் தங்களை அடக்கியாளுவதற்கு அதிக திறன் பெற்றிருப்பார்கள். " தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது" என்றே வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 14:32).

💥"அவர்கள் பல பாஷைகளைப் (Tongues) பேசி தேவனைப் புகழ்ந்தார்கள்" என அப்போஸ்தலர்கள் 10:46 -ல் வாசிக்கிறோம்.

கொர்நெலியு வீட்டில் கூடியிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றார்கள். இவர்கள் மனந்திரும்பிய அதே சமயத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்று விட்டார்கள். இவர்கள் தாங்கள் பெற்ற அந்நிய பாஷையினால் (Tongues) தேவனைத் துதித்து புகழ்ந்தார்கள் என்று காண்கிறோம். அதாவது, அன்று பெந்தேகொஸ்தே நாளில் அபிஷேகம் பெற்ற நிகழ்ச்சியைப் போல் "ஜனங்களிடத்தில் அந்நியபாஷையினால் பேசவில்லை" என்பதைக் கவனியுங்கள்!

💥"பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்போழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்" என வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 19:6 ).4

பவுல் எபேசு விசுவாசிகளின் மீது கைகளை வைத்தவுடன் அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கினார். இங்கு குறிப்பிடப்பட்ட அந்நியபாஷை "தீர்க்கதரிசனம் சொல்லுவதாய்" இருப்பதை நாம் காண்கிறோம

👆மேற்கண்ட அப்போஸ்தலர் நடபடிகளின் சம்பவங்களில்👇 கீழ்காணும் உண்மைகளை நாம் கவனிப்பது நல்லது.

🌷1) அப்போஸ்தலர் 2 -ஆம் அதிகாரத்தில், தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப்போஸ்தலர் 10 -ஆம் அதிகாரத்தில் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்பே பரிசுத்தஆவியைப் பெற்றுவிட்டார்கள்!

🌷2) அப்போஸ்தலர் 2 -ஆம், 10 -ஆம் அதிகாரங்களில் யாரும் கைகளை வைக்காமலே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு,இப்படிதான் பெற வேண்டுமென்ற ஓர் நிலையான வரையறை எதுவும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன. அதாவது, தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்போ அல்லது பின்போ; கைகளை வைத்தோ அல்லது வைக்காமலோ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

🌷3) அப்போஸ்தலர் 8:16-18 வசனங்களில் சமாரியா சீஶர்கள் பரிசுத்தஆவியைக் பெற்றுக்கொண்டபோது,அந்நிய பாஷையைப் பேசியதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவ்வாறு பரிசுத்தஆவி தந்தருளப்படுவதை மாயவித்தைக்காரனான சீமோன் கண்டான் என வாசிக்கிறோம். அப்படி அவன் ‘எதைக் கண்டான்’ என்பதை வேதம் குறிப்பிடவில்லை. ஆனால், தான் கண்ட ஒன்று, தானும் அந்த வரத்தைப் பேதுருவைப்போல பெறவேண்டுமென்ற ஆவலை அவனுக்குள் தூண்டியது என நாம் காண்கிறோம், அவ்வளவுதான்!

💥"ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகிறது" என
1 கொரிந்தியர் 12: 7,8,10 -ஆம் வசனங்களில் வாசிக்கிறோம்.

இவ் வசனங்களில், "’அவனவனுடைய பிரயோஜனம்" என்பது ஆங்கிலத்தில் COMMON GOOD "பொது நன்மை" என்றே கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அந்நியபாஷைவரம் "சபையின் நன்மைக்காகத்" தரப்பட்டிருக்கிறது என்பதே இதன் பொருளாகும். கொரிந்தியர்களுக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். இன்றும் ஆவியானவரால் தரப்படும் அந்நியபாஷை வரம் "சபையின் பொது நன்மைக்காகவே" தரப்படுகிறது.

💥"இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்" என
1 கொரிந்தியர் 12:11- ல் வாசிக்கிறோம். அந்நியபாஷை வரம் உட்பட்ட ஒவ்வொரு வரத்தையும் யார் யாருக்குத் தர வேண்டுமென்பதை ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆகவே, யார் யாருக்கு எந்தெந்த வரத்தைக் கொடுக்க வேண்டுமென்பதை நாம் ஆவியானவருக்கு ஒருபோதும் கட்டளையிட முடியவே முடியாது.

💥"தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும் பின்பு அற்புதங்களையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்" என
1 கொரிந்தியர் 12:28 -ல் வாசிக்கிறோம். ஆகவே, குறிப்பிட்ட தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சபையில் அந்நியபாஷை பேசும் வரத்தை தேவனே ஏற்படுத்தினார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

எனவே, நாம் தேவனுக்கு எதிர்த்து நிற்காதபடி, இந்த வரத்தையும் நாம் ஒருபோதும் எதிர்த்து நிற்கவே கூடாது. நம்மை விட தேவனுக்கு அதிக ஞானம் உண்டு என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்!!

நம் யாவருக்குமே இங்கு அதிக முக்கியத்துவமாய் இருக்க வேண்டியது "பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரம்பி இருப்பதே" ஆகும். பரிசுத்த ஆவி அபிஷேகத்தின் அடையாளம் "வல்லமை"(POWER) மாத்திரமேயாகும்! அந்நியபாஷை பேசுவது அல்ல!!(அப்போஸ்தலர் 1:8 ). நாம் எவ்வாறு நம்முடைய பாவ மன்னிப்பை நம்முடைய சொந்த தகுதியின்படியல்லாமல், கிறிஸ்துவின் தகுதியின்படி விசுவாசத்தினால் பெற்றோமோ, அதைப் போலவே பரிசுத்த ஆவியையும் விசுவாசத்தினாலேயே நாம் பெறவேண்டும் (யோவான் 7:37-39). அதாவது, பரிசுத்த ஆவியின் வரத்தை அல்லது பரிசை (GIFT) நம்முடைய உபவாசத்தினாலோ அல்லது நீடிய ஜெபத்தினாலோஅல்லது வேறெந்த கிரியையினாலோ பெற முடியாது. ஏனெனில், அவர் நமக்கு ஒரு பரிசாகவே இருக்கிறார்!(அப்போஸ்தலர் 2:38).

பசியுள்ள தன்மகனுக்கு இவ்வுலகத்தின் எந்தத் தகப்பனும் உடனடியாக உணவு தருவதைப் போலவே, தன்னிடத்தில் கேட்பவர்களுக்கு உடனடியாகப் பரிசுத்தாவியைத் தருகிறார் என்பதையறிந்து, தேவனிடம் பரிசுத்தாவியைக் கேட்டு உடனடியாக விசுவாசத்தில் பெற்றுக் கொண்டு, அவருடைய வாக்குதத்தத்தை விசுவாசித்தவர்களாய் நாம் கடந்துசெல்ல வேண்டும் (லூக்கா 11:13 ). நாம் பரிசுத்தாவியைப் பெற்றதைக் குறித்த நிச்சயமில்லாதிருந்தால், அந்த நிச்சயத்தை தேவன் நமக்குத் தரும்படி ஜெபித்தால்.. அந்த நிச்சயத்தை நமக்கு தேவன் தர ஒரு போதும் மறுக்கவே மாட்டார்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[3/8, 8:36 PM] Stanley VT: அந்நிய பாசை என்று ஒன்று இப்படிதான் இருந்தது
7எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும்,
11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். அப்போஸ்தலர் 2 :7--11

மேலே பெந்தேகோஸ்தே நாளில் நடந்தவை
மீண்டும்
மீண்டும்
படித்து பாருங்கள்
தவறு எங்கென்று புரியும்

[3/8, 8:42 PM] Stanley VT: பரிசுத்த ஆவியினால் நிறப்ப பட்டவர்கள் கலிலேய மொழியில் பேசியதை
பல மொழி பேசுபவர்கள் நிறைந்த கூட்டத்தில் அவர் அவர் மொழியில்
 கேட்டனர்.
கலிலேய மொழியில் பேசியதை


கலிலேய மொழியில் பேசியவார்த்தை

[3/8, 9:07 PM] Elango: தாங்க்யூ பாஸ்டர்.
சத்தமில்லாமல் *சபையில்* ✅ அந்நியபாஷை பேசலாம்ன்னு சொல்றீங்க👍
சத்தமிடாமல் அந்நியபாஷை யாராவது பேசமுடியுமா பாஸ்டர்.
எனக்கு உண்மையிலேயே தெரியாது பாஸ்டர்.

[3/8, 9:41 PM] Elango: பாஷைகள் பல வகைகள் உண்டு. தூதர் பாஷை மனுஷர் பாஷை பற்பல பாஷை உண்டு.✅✅
So இதில் அந்நியபாஷை என்பது எனக்கும் தேவனுக்கும் உள்ள காரியம். நான் ஆவியில் நிறைந்து ஜெபம் பண்ணும் போது பிசாசினால் கண்டு பிடிக்க முடியாது. 👿😈
அந்நியபாஷை என்பது தேவன், தேவபிள்ளைகளுக்கு கொடுக்கும் ஒரு மகா கிருபை. ‼
*தனக்குத்தானே பக்திவிருத்தி உண்டாக்கக் கூடிய ஒரு கிருபையை கொடுக்கிறார். தனக்குதானே தானே பக்திவிருத்தி உண்டாக்கும் ஒரு வரம் நமக்கு தேவைதானே*👍👍
அந்நியபாஷை பேசுவதற்க்கு தடைப்பண்ணாதிருங்கள் என்றும் பவுல் சொல்கிறார். 🙏🙏
ஆவிக்குரிய வாழ்க்கையில் வளராத பக்குவப்படாத  மனுசர்கள் ஒரு தப்பு நடந்தாலும்.. ஒரு கள்ளத்தீர்க்கதரிசிகளை கண்டால், ஒரு கள் பாஸ்டரைக் கண்டால் இவன் ரொம்ப மோசமானவன் என்று எல்லாரையும் வேண்டாம் என்று சொல்லவதுண்டு.எல்லாவற்றையும் நிதானித்து அறிந்தவனே கிறிஸ்தவன். ✅✅✅
நான் நிறையப் பேசுகிறேன் அந்நியபாஷை.. 🗣🗣🗣 எனக்குஅப்படி பேசுவதில் பயங்கர சந்தோஷம். பெரிய அதிசமான காரியங்களை கர்த்தர் எனக்கு செய்தார். 👏👏👏
அன்னையிலிருந்து இன்றைக்குக்கும் தேவன் தந்த கிஃப்ட் அது. ✨🌟⭐
கனிதான் முக்கியம் அந்நியபாஷை தேவையில்லை என்று சொல்லாமல் இதை பக்திவிருத்தியை உண்டாக்கும் காரியமே❗

- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/8, 9:43 PM] Satish New VT: கிறிஸ்தவத்துலயும்.மாபியாக்களா

[3/8, 9:44 PM] Satish New VT: மாபியாக்கள் பணத்தின் மீதுதானே குறியாய்.இருப்பார்கள்

[3/8, 10:01 PM] Levi Bensam Pastor VT: ஆமென், தேவன் தந்ததை வேண்டாம் என்று சொல்ல ஒருவருக்கும் அதிகாரம் இல்லை 🙏🙏🙏🙏🙏👌

[3/8, 10:01 PM] Elango: ஆவிக்குரிய வாழ்க்கையில் கனி எவ்வளவு முக்கியமோ அதேப் போல நாம் பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாகுவதற்க்கு அந்நியபாஷை முக்கியம். 👍👍👍
கனியும் வரமும் இரண்டும் முக்கியம் ! எனக்கு வலது கை, அல்லது வலது கண் என்று சொல்லவே முடியாது.
தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த ஆவிகயில் நிரம்புகையில் கனிகள் மட்டும் கிடையாது, மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறார்கள், நிழல்ப்பட்டு சுகமடைதல் என்பது ஆவிக்குரிய அனுபவம். இதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
என்னுடைய வாயிலே சாக்லேட் சாப்பிடும்போது அதன் ருசியைப் பற்றி எனக்கு சொல்லத் தெரியாது ஆனால் அந்த ருசியை அனுபவிக்கிறேன்.
அதேப்போல ஆவிக்குரிய பிள்ளைகக்குத் தான் அனுபவிக்கிற காரியங்கள் தெரியும்.
மனுஷன் எப்படி பேசினா என்ன ... அவரவர் ஆண்டவரிடம் கணக்கு ஒப்புவிக்கிற நாள் வரும்.⚠
அதனால யாரு ஒருவர் தப்பாக போகும் போது, நமக்கு அந்நியபாஷை வேண்டாம் என்று சொல்லவேக் கூடாது.
புதிய ஏற்ப்பாடு விசுவாசிகளுக்கு தேவன் கொடுத்த மகா பெரிய கிஃப்ட் தான் அந்நியபாஷை. 🗣🗣
அதே கொரிந்து சபையில் அந்நியபாஷயை மாத்திரம் சொல்லவில்லையே. ஒன்பது வித வரங்களினால் நிறைந்த சபைதானே கொரிந்து சபை. ✅✅
அங்கேயே பவுல் சொல்கிறார் ஒருத்தர் சங்கீதம் பாடுகிறான், ஒருத்தர் பிரசங்கம் செய்கிறார் என்று கலகம் பண்ணாமல் ...,சகலம் ஒழுங்கும் கிரமமுமாக நடக்க வேண்டும்  என்று பவுல் எச்சரிக்கிறார்.
கொரிந்து சபையில் உள்ள விசுவாசி தகப்பன் மனைவியை வைத்திருக்கிறார் என்று சொல்லி சபையே வேண்டாம் என்று ஒதுங்கக்கூடாது அல்லவா?✅✅
ஆவிக்குரிய மனுஷர்களான நாம் தெளிவாக பார்க்க வேண்டும் ... 12 அதிகாரத்தில் கிருபைகளை, வரங்களை சொல்கிறார், 13 அதிகாரத்தில் பிதானமான அன்பை குறித்து சொல்கிறார், தீர்க்கதரிசனத்தைக் குறித்தும் சொல்கிறார் 🌟⭐👏👏✨✨
மனுசர்களுடைய பிரசங்கங்களை கேட்டு ஜீவிக்கிறவன் அல்ல.... வேத வசனங்களின் ஆழங்களை கண்டு ஜீவிக்கிறவன்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/8, 10:17 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 2:7-13
[7]எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
[8]அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
[9]பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
[10]பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
[11]கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
[12]எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
*மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.*

[3/8, 10:37 PM] Elango: தேவ ஆலோசனையை நாம் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் அதைத்தான் எபேசியர் 4ல் சொல்லியிருக்கிறார். சபையானது பக்திவிருத்தியடையும் படியாகவும், சீர்பொருந்தும் பொருட்டாகவும் ஊழியங்களையும், ஊழியர்களையும் வைத்திருக்கிறார்.
எபேசியர் 4:11-16
[11]மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,
[12] *பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,*
[13] *அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.*
[14]நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
[15]அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
[16] *அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.*
1⃣. தேவ மனிதர்களிடத்தில் தேவ ஆலோசனையை பெறலாம்
2⃣. தேவனுடைய சமுகத்தில் காத்திருக்கும் போது தேவனுடைய ஆலோசனையை பெறலாம்.👇👇👇👇👇
அப்போஸ்தலர் 13:1-3
[1]அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
[2]அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர்
 திருவுளம்பற்றினார்.
[3]அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
3⃣. தேவனுக்கு கீழ்ப்படியும் போது தேவனுடைய ஆலோசனையை பெறலாம்.
மத்தேயு 3:14-17
[14]யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
[16]இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
[17]அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
4⃣. ஆவியானவர் நம்முடைய பெலவீனங்களிலே உதவி செய்கிறவராய் இருக்கிற படியினால் அவரை அனுகுவது அவரோடு உறவாடுவது அவருடைய ஆலோசனையை நாடலாம். தேவனுக்கு பயப்படும்படும்போது தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துவார் என்பது என்னுடைய பதிவு.
- பாஸ்டர் கிருபா @Apostle Kirubakaran VT

[3/8, 10:42 PM] Stanley VT: தேவன் எனக்கு சொந்த பாசையில் பேச மொழி கொடுத்துள்ளார்.
நான் ஆங்கிலத்திலோ அல்லது எனக்கு தெரிந்த மொழியிலோ வாய் பேசினாலும் என் மனதில் அதன் தாய் மொழியில்தான் மனதில் ஒடும்.
அதே போல் நான் எந்த மொழியில் பேசினாலும் தேவனுக்கு புரியும்
மன மொழியில் பேசினாலும் புரியும்.
அதே சமயம் பேசியதன் இன்னொருவர் மொழி பெயக்க வேண்டும் என்பதையும் அப்போஸ்தலர் சொல்வார்.
சபையில் யாருக்கும் புரியாமல் பேசி என்னா பிரயோஜனம். அப்போஸ்தலர் சொன்னதே.
ஆனால் உங்கள் வாதம் உண்மையானால் ஒருவர் பேசி இன்னெருவர் அர்த்தம் கூற வேண்டுமே.
இங்கு பல இடங்களில் எல்லோரும் கத்துவார்களே தவிற வியாக்கானம் கிடையாது.
அப்படி பட்ட பட்சத்தில் அப்போஸ்தலரின் ஆலோசனைக்கு முரனாகவே தோன்றுகிறது.
அந்நியபாஷை ஓர் ஆவிக்குரிய ஆற்றல்இழப்பே Enargywaste.
தவறான புரிந்து கொள்தலே
தேவன் தன்னை பரியாசம்பண்ணவொட்டார்
ஆகாசத்தில் சிலம்பம் பன்னுதல்லும் தவறென்றே அப்போஸ்தலர் சொல்கிறார்.
இருக்கலாம் இல்லாமலும்இருக்கலாம்
என்ற கோணத்தில் புரியாததை பிரோஜமற்றதாக விட்டுவிடுதல் நல்லதே.
இடரலுக்கு தப்பிக்கலாம்.
மேலும்
குணமளிக்கும் வரத்தை தேவனிடத்தில்பெற்று அவரை காட்டிலும் பலத்த கிரியைகளை செய்து ஆனேக நன்மை செய்து ஆத்தும ஆதாயத்தை அதிகபடுத்தலாமே.
அற்ப்புத குணமளிக்கும் வரம் முடியாமல்போனதே மாம்சத்தில் அதிகமானதால்தான்.
அந்நியபாசை எளிது பரிசுத்தஆவியை பெற்றுவிட்டேன் என்ற மனநிறைவை பெற.
பலத்த கிரியைகளை செய்து நாம் பரிசுத்த ஆவியை பெற்று விட்டேம் நீரூபீக்க முயல்வோம்.
அந்நிய பாசை தவிர்ப்பது தேவனால் குற்றமாக பார்க்க வாய்ப்பில்லை ஆனால் அந்நியபாசை பெயரில் தவறாக செய்துவிட்டோமானால் தேவ ஆவியானவரை துக்கபடுத்திவிடுவோம்.

கலிலேய மொழியில் பேசியவார்த்தை

[3/8, 10:43 PM] Stanley VT: தேவன் எனக்கு சொந்த பாசையில் பேச மொழி கொடுத்துள்ளார்.
நான் ஆங்கிலத்திலோ அல்லது எனக்கு தெரிந்த மொழியிலோ வாய் பேசினாலும் என் மனதில் அதன் தாய் மொழியில்தான் மனதில் ஒடும்.
அதே போல் நான் எந்த மொழியில் பேசினாலும் தேவனுக்கு புரியும்
மன மொழியில் பேசினாலும் புரியும்.
அதே சமயம் பேசியதன் இன்னொருவர் மொழி பெயக்க வேண்டும் என்பதையும் அப்போஸ்தலர் சொல்வார்.
சபையில் யாருக்கும் புரியாமல் பேசி என்னா பிரயோஜனம். அப்போஸ்தலர் சொன்னதே.
ஆனால் உங்கள் வாதம் உண்மையானால் ஒருவர் பேசி இன்னெருவர் அர்த்தம் கூற வேண்டுமே.
இங்கு பல இடங்களில் எல்லோரும் கத்துவார்களே தவிற வியாக்கானம் கிடையாது.
அப்படி பட்ட பட்சத்தில் அப்போஸ்தலரின் ஆலோசனைக்கு முரனாகவே தோன்றுகிறது.
அந்நியபாஷை ஓர் ஆவிக்குரிய ஆற்றல்இழப்பே Enargywaste.
தவறான புரிந்து கொள்தலே
தேவன் தன்னை பரியாசம்பண்ணவொட்டார்
ஆகாசத்தில் சிலம்பம் பன்னுதல்லும் தவறென்றே அப்போஸ்தலர் சொல்கிறார்.
இருக்கலாம் இல்லாமலும்இருக்கலாம்
என்ற கோணத்தில் புரியாததை பிரோஜமற்றதாக விட்டுவிடுதல் நல்லதே.
இடரலுக்கு தப்பிக்கலாம்.
மேலும்
குணமளிக்கும் வரத்தை தேவனிடத்தில்பெற்று அவரை காட்டிலும் பலத்த கிரியைகளை செய்து ஆனேக நன்மை செய்து ஆத்தும ஆதாயத்தை அதிகபடுத்தலாமே.
அற்ப்புத குணமளிக்கும் வரம் முடியாமல்போனதே மாம்சத்தில் அதிகமானதால்தான்.
அந்நியபாசை எளிது பரிசுத்தஆவியை பெற்றுவிட்டேன் என்ற மனநிறைவை பெற.
பலத்த கிரியைகளை செய்து நாம் பரிசுத்த ஆவியை பெற்று விட்டேம் நீரூபீக்க முயல்வோம்.
அந்நிய பாசை தவிர்ப்பது தேவனால் குற்றமாக பார்க்க வாய்ப்பில்லை ஆனால் அந்நியபாசை பெயரில் தவறாக செய்துவிட்டோமானால் தேவ ஆவியானவரை துக்கபடுத்திவிடுவோம்.

[3/8, 10:45 PM] Elango: பரிசுத்த ஆவியானவருடைய ஆலோசனை என்பது விலையுயர்ந்ததாக இருக்கிறது. அதனால் தான் பவுல் சொல்கிறார்.👇👇
அப்போஸ்தலர் 20:26-27
[26] *தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,*
[27]எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி✅✅ நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[3/8, 11:06 PM] Stanley VT: 19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
1 கொரிந்தியர் 14 :19

👆appostle paul's desire👍

[3/8, 11:06 PM] Stanley VT: அந்நிய பாசை என்று ஒன்று இப்படிதான் இருந்தது
7எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும்,
11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். அப்போஸ்தலர் 2 :7--11

மேலே பெந்தேகோஸ்தே நாளில் நடந்தவை
மீண்டும்
மீண்டும்
படித்து பாருங்கள்
தவறு எங்கென்று புரியும்

[3/8, 11:08 PM] Elango: இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக❗🙏
அந்நியபாஷையில் வந்து சபையில் நடத்துவதற்க்கு அதாவது மிகவும் சத்தமாக சபையாருடைய அனைவருடைய கவனத்தை ஈர்க்கும் படியாக பேசுவதை தான் அங்கு குறிக்கிறது. 👍✅
சபையிலே தேவனை துதிப்பதற்க்கும் ஆராதனை செய்வதற்க்கும் பவுல் தடை சொல்லவில்லை. அதனால்தான் அந்நியபாஷை பேசுகிறவனை தடை பண்ணாதிருங்கள் என்றே வசனம் சொல்கிறது.சபையில் அந்நியபாஷை பேசக்கூடாது என்று பவுல் சொல்லவில்லை.
சபையில் தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசுக்கடவன் என்று சொல்வதன் காரணம் ... ஏதோ வீட்டில் போய் தான் அந்நியபாஷை பேச வேண்டும் என்று அர்த்தமில்லை.
எல்லாருக்கும் தெரிவிக்க அல்லது காண்பிக்க அதாவது ஏதோ சொல்லவருவது போல, அதாவது தீர்க்கதரிசனம் என்பது சபையில் எல்லாருக்கும் தெரியும்படியாக தீர்க்கதரிசனம் சொல்வார்கள், அது போல எல்லாருக்கும் கேட்கும்படியாக அந்நியபாஷை பேசக்கூடாது. 🗣🗣🗣🗣
அதாவது எல்லோருக்கும் தெரியும்படியாக தீர்க்கதரிசனம் பேசுவதுபோல அந்நியபாஷை பேசக்கூடாது.அவங்க அதற்க்குரிய அர்த்தத்தையும் சொல்ல வேண்டும்✅🗣👍
1 கொரிந்தியர் 14:28
[28]அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், *சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.*
இதுதான் 👆🏼அந்த வசனத்தின் நோக்கம்.
ஆனால் தனக்கும் தேவனுக்கும் தெரிய துதிப்பதோ ஜெபிப்பதோ எந்த பிரச்சனையும் இல்லை.🗣🗣🗣✅✅👍👍
பொதுவாக சபையில் நாம் அந்நியபாஷை பேசி தேவனை துதிப்போமாக என்று சொல்கிறார்கள். தேவனை துதிக்கும் போது அந்நியபாஷையில் பேசுவது ஒரு தவறும் கிடையாது.எல்லாமே ஒழுங்கும் கிரமுமாக நடக்க வேண்டுமென்பதே பவுலுடைய யோசனையே தவிர, அந்நியபாஷையே பேசக்கூடாது தேவனை துதிக்கக்கூடாது என்பது அவருடைய நோக்கமல்ல.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT

[3/8, 11:46 PM] Levi Bensam Pastor VT: *பயித்தியமாய் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று*நம்ம கணக்கு தப்பாக போகலாம், ஆனால் தேவனுடைய வார்த்தை ஒரு நாளும் தப்பாகாது 🙏🙏🙏🙏🙏

[3/8, 11:51 PM] Stanley VT: அந்நிய பாஷை என்பது இப்போது நாம் பேசுகிறோமோ அதுததான என்பதில்தான் சந்தேகம் Brother.
ஒருவகை பலனற்ற ஆவேச புரியாத பேச்சை நம் சமீபத்திய முன்னோர்கள் பழக்கபடுத்தி இருந்தால் சங்கடமே
இந்த வகை அந்நிய பாசை பேசாவிட்டால் நாம் பரிசுத்த ஆவி பெற்றவர் இல்லை என்ற தாழ்வுமனபான்மைக்கு பயந்து நடந்த முறை என்றாலும் சங்டமே.
நம் மனோ திருப்திக்கு என்றால்யோசித்தே செயல் படலாம்.
நல்லதென்று தவறான ஒன்றை தேவனுக்கு வருத்தமானதை முயலாமல் இருப்பது நல்லது.

[3/8, 11:53 PM] Stanley VT: இரு கருக்குள்ள பட்டயத்தை எச்சரிக்கையாகவே கையாலுதல் நலம்

[3/8, 11:55 PM] Levi Bensam Pastor VT: *ஆமென், எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுவோம்*

[3/9, 12:12 AM] Stanley VT: நான் என்னை ஞானியாகக்க யோசனை கூறவில்லை.
ஆவிக்குரிய காரியங்களை தேடுகிறேன்.
தவறான ஒன்று நடந்துவிட கூடாதென்று.
அனுபவம் அடைய முயல்கிறேன்.
தேவன் இதயத்தை பார்க்கிறார் என்றும் விசுவசிக்கிறேன்.
பக்தி முயற்ச்சியில் யாரும் தவறனவர் இல்லை என்பதும் என் அடிப்படை கூற்றே.

[3/9, 12:13 AM] Ebi Kannan Pastor VT: இந்த பதிவு சரியான  விளக்கமல்ல

Post a Comment

0 Comments