Type Here to Get Search Results !

தேவனுடைய இராஜ்யத்தை நாம் எப்படியெல்லாம் தேடலாம்❓

[3/24, 8:16 AM] : ✝ *இன்றைய வேத தியானம் - 24/03/2017* ✝
👉 முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை நாம் எப்படியெல்லாம் தேடலாம்❓

👉 இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப்போகிற வாசலை நாம் கண்டுபிடிப்பது எப்படி❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/24, 8:38 AM] George VT: இடுக்கமான வாசல் என்றால் என்னங்க ஐயா
சிலர் இடுக்கமான வாசல் என்று நம்பி தேவன் தந்த தாலந்துகளையே அனுபவிக்க அல்லது பொருட்படுத்துவத இல்லையே

[3/24, 8:57 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.

[3/24, 9:03 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.
பரிபுரணத்தில் தேவனுக்கு பிரியமானவராக இருக்கும் எளிய பாதை அகண்டது.
சில பாடுகள் மத்தியில் தேவனை பிரியபடுத்துதல் இடுக்கான பாதை.

அதற்க்காகக வருமையும் துன்பமும் நோயும் இடுக்கான பாதையாகிய பாடுகளே இல்லை.
தேவன் நமக்கு கொடுத்த அனுக்கிரமானவைகளை
ஆசீர்வாதங்களை
பரிபுரணங்களை
தேவனுக்கடுத்த காரியங்களில் கொடுத்து அல்லது செலவு செய்யும் தியாக பாதையே  இடுக்கான பாதை.

[3/24, 9:05 AM] Stanley VT: பரிபுரணத்தில் தேவனுக்கு பிரியமானவராக இருக்கும் எளிய பாதை அகண்டது.
சில பாடுகள் மத்தியில் தேவனை பிரியபடுத்துதல் இடுக்கான பாதை.

அதற்க்காகக வருமையும் துன்பமும் நோயும் இடுக்கான பாதையாகிய பாடுகளே இல்லை.
தேவன் நமக்கு கொடுத்த அனுக்கிரமானவைகளை
ஆசீர்வாதங்களை
பரிபுரணங்களை
தேவனுக்கடுத்த காரியங்களில் கொடுத்து அல்லது செலவு செய்யும் தியாக பாதையே  இடுக்கான பாதை.

[3/24, 9:08 AM] Elango: *இடுக்காமான வாசல் என்பது 👇👇*
😣😩இயேசுவின் நாமத்தின் நிமித்தம் வரும் பாடுகள், உபத்திரவங்கள், ....
அப்போஸ்தலர் 14:22
[22]சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, *நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.*
யோவான் 16:33
[33]என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். *உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு,* ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
2 தீமோத்தேயு 3:12
[12] *அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.*

[3/24, 9:16 AM] Elango: ஆமென் 🙋♂
2 தீமோத்தேயு 2:12
[12] *அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;* நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

[3/24, 9:19 AM] George VT: நான் கடினமாக உழைக்கிறேன் தேவனுக்கு குடும்பத்தாருக்கு செய்ய வேண்டியதை செய்கிறேன் தேவன் ஆசீர்வதிக்கிறார் அந்த ஆசீர்வாதத்தை நான் பரிபூரணத்துடன் அனுபவிக்கிறேன்
சிலர் உலகமே அழியக் கூடியது எதற்கு இப்படி உழைக்க வேண்டும் எதற்கு இது எதற்கு அது என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு பண பிரச்னைகள் வரும் போது என்னிடம் வருவார்கள் அவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்தும் குடுக்கிறேன் ஆனாலும் அவர்கள் மனம் ஏன் இப்படி இருக்கிறது

[3/24, 9:22 AM] Elango: 2 தெசலோனிக்கேயர் 3:10-13
[10] *ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.*
👆🏼👆🏼👆🏼
[11]உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
[12]இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
[13] *சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.*

[3/24, 9:26 AM] George VT: நான் சிலர் என்று சொன்னது என் உறவுகளில் சிலர் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[3/24, 10:01 AM] Elango: 👉 முதலாவது தேவனுடைய  இராஜ்யத்தை நாம் எப்படியெல்லாம் தேடலாம்❓
✅நம்முடைய சித்தத்தையே தேவனுடைய சித்தத்தை செய்வது
கொலோசெயர் 1:9-11
[9]இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் *அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,*
[10]சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, *தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,*🚶🚶🚶
[11]சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
✅தனக்கானவைகளை நோக்காமல், பிறருக்கானவைகளை நோக்குவது
பிலிப்பியர் 2:4-8
[4] *அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.*
[5]கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
[6]அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
[7]தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
[8]அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
*கிறிஸ்துவின் சிந்தையை தரித்து, தேவனுக்கு பிரியமாக நடப்பதே தேவனுடைய இராஜ்யத்தை தேடுதல்*
ரோமர் 12:2
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், *தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக,*👏👏 உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[3/24, 10:05 AM] Elango: தேவனுடைய இராஜ்யத்தை தேடுவது 👇👇👇
மத்தேயு 25:35-36
[35]
பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்;🍛🍱🍣🍲
 தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்;🌧🌧
 அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;❤💛
[36]வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்;👔👖👕👚
 வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;💞💕
 காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.✝❤

[3/24, 10:11 AM] Elango: So தேவனுடைய சித்தத்தை செய்வதே தேவனுடைய இராஜ்யத்தை தேடுவதாம்.
[3/24, 10:37 AM] Elango: தேவனுடைய இராஜ்யம் என்பதை நிறைய பேர் பரலோகம் என்று சொல்கிறார்கள்,  தேவனுடைய இராஜ்யம் என்பது பரலோகம் கிடையாது.
மத்தேயு இதை பரலோகம் என்று சொல்கிறார், மாற்கு லூக்கா இதை தேவனுடைய இராஜ்யம் என்று சொல்கின்றனர்.
தேவனுடைய இராஜ்யம் என்பது தேவன் வாசம் செய்யும் பரலோகத்தை குறிக்கவில்லை, வெளிப்படுத்தின விசேஷம் 4, 5 ஐ வாசிக்கும் போது பரலோகத்தைக்குறித்து ஒரு picture கொடுக்கப்பட்டுள்ளது... அதை குறிப்பது தேவனுடைய இராஜ்யம் அல்ல...
*தேவனுடைய இராஜ்யம் என்பது பரலோகத்தில் செய்யப்படுகிற தேவனுடைய ஆட்சிமுறையை, ஆட்சியை, அதிகாரத்தை, தேவனுடைய இராஜ்யத்தில் உள்ள கட்டுப்பாட்டு நிலையை  குறிக்கிறது*👑👑👑
மத்தேயு 12:28
[28] *நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.*👑👑👑
பிசாசுகளின் மேல் தேவனுடைய வல்லமை செயல்படுவதை,  தேவனுடைய இராஜ்யம், ஆட்சி, ஆளுகை எனலாம்.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/24, 10:53 AM] Stanley VT: குழப்பமே தேவையில்லை நீங்கள் சரியாக செல்கிறீர்கள்.
உங்கள் உழை

[3/24, 10:54 AM] Elango: அதாவது மனுசன் பிசாசின் ஆளுகைக்குள்ளே பிசாசின் இராஜ்யத்திற்க்கு உட்ப்பட்டு இருக்கிறான், இரட்சிக்கப்படாதவர்களின் நிலைமை இது.👿😈👿😈
ஒரு மனுசன் இரட்சிக்கப்படும்போது அந்த பிசாசின் ஆளுகை முறை மாற்றப்படுகிறது...✝✝👑👑👑🙋♂👏🙋♂
*அவன் இரட்சிக்கப்படாத வரைக்கும் பிசாசு ஆளுகை செய்த இடம் ... அவன் இரட்சிக்கப்பட்ட பிறகு வேறு ஒருவருடைய ஆளுகைக்குள் கொடுக்கப்படுகிறது ... அது பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை.🙋♂👑👏*
தேவனுடைய இராஜ்யம் என்பது தேவனுடைய அரசாட்சியை,ஆளுகையை குறிக்கிற படியினாலே ...நாம் கர்த்தரால் ஆளப்படுவதற்க்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம்! அதுதான் இரட்சிப்பு.🙋♂👑
*நம்மை நாம் ஆளாம, பிசாசு ஆளாம, ஏதோ இந்த பிரபஞ்சத்தின் ஒன்று நம்மை ஆளாமல்,  நம்மை முழுவதுமாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்கையில் தேவனுடைய இராஜ்யம் நமக்குள் வருகிறது👏🙋♂*
தேவனுடைய இராஜ்யம் என்பது தேவன் நம்மை ஆள ஒவ்வொரு நாளும் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்தல் வேண்டும்.தேவன் நம்மை ஆளுகை செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை, ...தேடுவதைதான் தேவனுடைய இராஜ்யத்தை தேடுவதாக நான் பார்க்கிறேன்.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/24, 11:05 AM] Elango: தேவனுடைய இராஜ்யத்தை குறித்த ஒரு தெளிவு இருந்தால் தான் நாம் அடுத்த கேள்விக்கு போக முடியும்.
மூன்று விதங்களில் தேவனுடைய இராஜ்யம் ஆளுகை செய்யப்படுகிறது என்பதாக வேத வசனம் காட்டுகிறது...
1⃣. ஒரு தனிமனிதனுக்குள் தேவனால் செய்யப்படுகிற தேவனுடைய இராஜ்யம்
2⃣ கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் செய்யப்படுகிற தேவனுடைய இராஜ்யம்
3⃣ உலகம் முழுவதும் தேவனால் ஆட்சி செய்யப்படுகிற தேவனுடைய இராஜ்யம்.
இப்படி மூன்று விதங்களில் தேவனுடைய இராஜ்யமானது செயல்படுகிறது👑👏
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/24, 11:12 AM] Elango: லூக்கா 17:21
[21]இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, *தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே* என்றார்.
ஒரு மனிதன் கிறிஸ்துவை ஏற்று மறுபடியும் பிறந்து ... பரிசுத்த ஆவியானவராலே நடத்தப்படும் போது, பிதாவும் இயேசுவும் அவனுக்குள் வாசம் செய்கிறார்கள்...  தேவனுடைய இராஜ்யம் அவனுக்குள் வருகிறது...
ரோமர் 8:14
[14] *மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.*
கொலோசெயர் 1:13
[13] *இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு* உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
கிறிஸ்துவை ஒருவன் ஏற்றுக்கொள்ளும் போது அவன் தேவனுடைய இராஜ்யத்தில் ஒரு குடிமகனாக ஆகிறான் என்பது புரிகிறது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/24, 11:33 AM] Elango: மத்தேயு 13:45-46
[45]மேலும், *பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.*
[46] *அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.*
மத்தேயு 13:44
[44] *அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்.
*இந்த இரண்டு உவமையும் எதைப்பற்றி சொல்கிறதென்றால்,  ஒருவனுக்கு ஒரு நிலம் இருக்கிறது ... விலையேறப் பெற்ற ஒரு முத்தை அவன் பார்த்து அவன் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று அந்த விலையேறப்பெற்ற முத்தை வாங்க பிரயாசப்படுகிறான்.👏👏👑👑👑*
இதில் என்ன சொல்லப்படுகிறது என்றால் ஒருவனுடைய இரட்சிப்பை குறித்து சொல்லப்படுகிறது .. தேவனுடைய இராஜ்யத்தையும் இரட்சிப்பையும் ஒப்பிட்டு சொல்லப்படுகிறது ... அந்த இரட்சிப்பிற்க்காக அவன் விலைக்கிரயம் கொடுத்து அந்த இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறான் என்பதையே அந்த வசனம் சொல்கிறது.

மத்தேயு 11:12
[12]யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் *பரலோகராஜ்யம் பலவந்தம்பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.*
லூக்கா 16:16
[16]நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனவாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; *அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.*
தேவனுடைய இராஜ்யம் சுவிஷேசம் மூலமாக அறிவிக்கப்பட்டு அனைவரும் அதில் பலவந்தமாக பிரவேசிப்பதனால்,  அது பலவந்தம் பண்ணப்படுகிறது. ஒரு மனிதன் இருளின் அதிகாரத்திலிருந்து தேவனுடைய இராஜ்யத்தில் வருவதை தேவனுடைய இராஜ்யமாக கருதலாம்.
சபைக்குள் தேவனுடைய இராஜ்யம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை குறித்து இரண்டாவது காரியம் இருக்கிறது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT

[3/24, 11:34 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 24/03/2017* ✝
👉 முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை நாம் எப்படியெல்லாம் தேடலாம்❓
👉 இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப்போகிற வாசலை நாம் கண்டுபிடிப்பது எப்படி❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/24, 11:50 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக🙋♂
மத்தேயு 7:13
[13]  *இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்;* கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
மத்தேயு 7:14
[14]ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
மத்தேயு 6:33
[33] *முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,* அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
இடுக்கமான வாசல்,  கேட்டுக்குப்போகிற வாசல் இதை நாம் சரியாக புரிந்துக்கொண்டோமென்றால்..
இன்று உலகில் இரண்டு இரண்டு மதங்கள் தான் இருக்கிறது -
1⃣.இடூக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்கிறவர்கள்.
2⃣ விசாலமான வாசல் வழியாக உட்பிரவேசிக்கிறவர்கள்.
இடூக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்கிறவர்கள் பரலோகத்திற்க்கும்,  விசாலமான வாசல் வழியாக உட்பிரவேசிக்கிறவர்கள் நரகத்திற்க்கு போவார்கள் என்று பிரசிங்கிப்பார்கள்.
இதுவே சிறிய கருத்து அடிப்படை வித்தியாசப்படுகிறது
இந்த உலகத்தில் எல்லோருமே கடவுளிடம் போக வேண்டும் என்று விரும்புகிறார்கள்... ஆனால் அவர் கையாள முறைதான் இயேசு சொல்லுகிறார்.
தங்களுடைய பழக்கவழக்கங்கள், தங்களுடைய நீதி நியாயங்கள், சட்டங்கள்,  பாரம்பரியங்கள் கொண்டு அதில் பிரவேசிக்க முயல்கிறார்கள்... விசாலமான வாசல் வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகரே என்று இயேசு சொல்கிறார்.
*ஆனால் அதன் முடிவு நரகம் என்று தெரியாது,  ஆனால் அந்த பாதையில் கடந்து சென்று கடைசியில் தான் அதனுடைய முடிவு அழிவாக இருக்கிறது*😰😨😭😭😭
இன்னோரு வாசல் இருக்கிறது, அதில் தங்களுடைய நீதி நியாயங்களை எடுத்துச்சென்றால் அங்கே செல்ல முடியாது அது இடுக்கமான வாசல்,  அது கடவுளை மட்டுமே சார்ந்து வாழ்வது ... அந்த வழியை கண்டிப்பிடிப்பதே சிலர் என்று இயேசுகிறிஸ்துழே சொல்லியிருக்கிறார். ஆகவே இதை சரியாக தியானிக்க வேண்டும்.
- பாஸ்டர் சாம்சன் ராஜ் @Samson Raj Pastor VT

[3/24, 12:01 PM] Elango: நம்முடைய சிந்தையை நமக்கானதை தவிர்த்து, தேவனுக்கானவை எது சரி என்று தேடும்போது தேவனுடைய இராஜ்யத்தை தேடுகிறோம்.

மீகா 6:8
[8]மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்;
*நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்..*👏🙏🙋♂

[3/24, 12:16 PM] Stanley VT: ஆமென்
நியாயம்
இரக்கம்
தேவனுக்கு
முன்
தாழ்மை
ஆமென்

[3/24, 12:46 PM] Stanley VT: பலர் இதனால் பாடுபடுகிறார்கள்.
ஏவாளை போல பிசாசின் போதனையையே விரும்புகிறவர்ள்.
இது பெரும்பாலன குடும்பத்தில் உபத்திரவமாக தங்கிவிட்டது.
கணவர்மார்கள் மனைவிக்கு தெரியாமல் உதவுவதே சாத்தியம்.

[3/24, 12:52 PM] Elango: 😰😨
1 கொரிந்தியர் 7:33
[33] *விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.*
வேத வசனத்தின் படி நாம் செய்வது நன்மை என்று தெரிந்தும் நம் வீட்டார் அதை தடுத்தால், அவர்கள் தேவனுடைய சித்தம் செய்ய தடையாகவே இருக்கிறார்கள்.
ஒருவனுக்கு சத்துரு அவன் வீட்டாரே.

[3/24, 12:53 PM] Bhascaran VT: அநேக கணவன்மார் வேதனைப்படுகிறார்கள்

[3/24, 12:54 PM] Stanley VT: ஜெபமே வழி.
தேவனே மனதை மாற்றினால்தான் முடியும்

[3/24, 12:56 PM] Elango: Yes.
👏

[3/24, 12:57 PM] Bhascaran VT: கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் வசனத்தை அறிந்தவர்கள் ஏன் இப்படி இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள்?

[3/24, 12:58 PM] Elango: உலக கவலைதான் ஐயா.
மத்தேயு 13:22-23
[22]  *முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.*
[23]நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

[3/24, 12:58 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 24/03/2017* ✝
👉 முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை நாம் எப்படியெல்லாம் தேடலாம்❓
👉 இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப்போகிற வாசலை நாம் கண்டுபிடிப்பது எப்படி❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚
🌏
[3/24, 12:59 PM] Bhascaran VT: நம்முடைய தேவன் மனதுருக்கம் உள்ளவர் அல்லவா.

[3/24, 1:02 PM] Elango: பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறது போல நாமும் இரக்கமுள்ளவராய் இருக்க வேண்டும் என்ற இரக்கத்தின் அளவை வேதம் நமக்கு கூறுகிறது ஐயா🙏

[3/24, 1:04 PM] Stanley VT: கிறிஸ்தவத்தை தன் மத அடையாளமாகவே ஏற்று கொண்டவர்கள்.
கிறிஸ்த்துவின் சுபாவத்தை முற்றிலும் மறுதலிப்பவர்கள்.
அவர்களிடம் பேசி சாமாதனபடுத்த இயலாது.
நாகரீகம் கருதி கூட இரங்கமாட்டார்கள்.
வேதம் தெளிவாக சொல்வது இதுவே. . . . ->
மனைவி கண்டடைபவன் நித்திய ஜீவனையே கண்டடைவான்
.
[3/24, 1:04 PM] Elango: *ஆமாம் ஐயா அப்படி பிறருடைய தேவையை அறிந்தும், நாம் அந்த தேவையை நிறைவேற்றாதவர்களை வேதம் விசாலமான வழியில் செல்வதாக இயேசு சொல்கிறார்.*
மத்தேயு 25:42-46
[42]பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
[43]அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
[44]அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
[45]அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
[46] *அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.*

[3/24, 1:05 PM] Elango: 1 யோவான் 3:17-18
[17] *ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி❓❓❓*
[18]என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

[3/24, 1:19 PM] Elango: தன்னை தானே வெறுத்து இயேசுவின் அடிச்சுவடியில் நடப்பதே *இடுக்கமும், நெருக்கமுமான ஜீவனுக்கு போகிற வாசல்*
மனிதன், எந்தவிதத்திலும் வாழலாம்; உலக பாவ சந்தோஷங்களை எப்படியும் மனம்போல அனுபவிக்கலாம் என்று சோல்லி, முடிவில் சாத்தான், நரகத்தை நோக்கி அழைத்துச் சேல்லுகிறான். ஆனால், நீங்கள் கிறிஸ்துவண்டை வரும் போது, கர்த்தர் ஜீவமார்க்கத்தை, *அதாவது, பரலோக மார்க்கத்தை உங்களுக்கு போதிக்கிறார். நித்திய ஜீவ வழியிலே, நீங்கள் நடப்பதற்கு, தேவனுடைய பிரமாணமும், தேவனுடைய சித்தமும், மிகவும் அவசியமாக இருக்கிறது‼*

எபேசியர் 4:21-24
[21]இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
[23]உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.*
இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்து வும், *உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி, உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார் 1 பேது. 2:21*

[3/24, 1:26 PM] Yohaan VT: தேவனுடைய ராஜ்யம்

[3/24, 1:27 PM] Stanley VT: ஞானமாய் நட்தலே வேதத்தின் ஆலோசனை.
தனக்கானதை 2 இருப்பின் இல்லாதவரை கண்டால் கொடுப்பது
இருக்கும் போது இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது தேவ ஆலோசனை.
திரும்பி வரும் என்ற நிலைவிட வாராமல் போகும் என்ற நிலையிலும் இரங்குவது தேவ ஆலோசனை.
எதார்த்தம் :-
Plotform வியாபாரியிடம் பேரம் பேசாமல் கொடுப்பது ஒரு வீட்டின் உணவு மீஞ்சி போனால் 10ரூ அதை கொண்டு அவர் சொத்து வாங்க முடியாது ஒரு Tea குடிக்கலாம் அவ்வளவே
 திருடாமல் தெருவில் வெயில் குளிர் ஈரம் பார்க்காமல் சுகாதார கேட்டின் நடுவே வியாபாரம் செய்பவரிடம் பொய்யாய் பேரம் பேசி மனதால் தாராளமாய் கேட்டதை கொடுப்போம்.
பெரிய மால்களில் கீரை காய் வாங்குவதை விட தெருவில் நெஞ்சு வலிக்க கத்தும் வியாபாரியிடம் வாங்கி ஒரு குடும்பத்தின் உணவை உறுதி செய்யலாம்.
வயது முதிர்ந்த,  ஊணமுற்ற,  குழந்தை பிச்சையெடுப்பவருக்கென்று சிறு சில்லரைகள் நம் பையில் அவசியம்.
கொடிய மழை காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லா காலத்தில் வெறும் ரசம் உணவாகிலும் பொட்டலம் கொண்டு தெரு ஒரம் ஒடுங்கி இருக்கும் கொடுக்கலாம்
2 வருடம் ஒருமுறை நமக்கு புதிய Betsheet வாங்கி பழையவற்றை குளிரில் தெருஓர மக்களுக்கு கொடுத்தல் நன்மை.
தேவனை எளிதில் சந்திக்கும் ஞானமே.
பெண்கள் எதிரிடையாக செயல்பட்டால் மறைமுகமாக செய்வோம்.
நன்மை செய்து பாடு அனுபவப்பது தேவ சித்தமென்றால் எற்று கொள்வோம்.
ஏற்ற காலத்தில் தேவன் பலனலிப்பார்.

[3/24, 1:28 PM] Elango: கிறிஸ்துவின் சிந்தை, இடுக்கமான வாசல் இதுவே👏🙋♂🙏👍

[3/24, 1:31 PM] Elango: பிசாசின் சித்தத்தை செய்தால் அது பிசாசின் இராஜ்யம்
என்னுடைய சித்தத்தை செய்தால் அது என்னுடைய இராஜ்யம்
தேவனுடைய சித்தத்தை செய்தால் அது தேவனுடைய இராஜ்யம்.
லூக்கா 11:20-23
[20] *நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.*
[21]ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக்காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.
[22]அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
[23] *என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.*‼

[3/24, 1:31 PM] Stanley VT: amen

[3/24, 2:02 PM] Jeyachandren Isaac VT: இயேசு வந்தபின்தான், தேவனுடைய ராஜ்யத்தைப் பிரகடணபடுத்துகிறார்👍
அப்படியென்றால் இயேசுவிற்கு முன் இருந்த நிலையென்ன...??

[3/24, 2:13 PM] Jeyanti Pastor VT: அதற்கு முன் ஜனங்கள் இருளில் நடந்தாா்கள்

[3/24, 2:14 PM] Stanley VT: தீர்கதரிசிகள் வெளிச்சமாய் இருந்தார்கள்

[3/24, 2:14 PM] Jeyanti Pastor VT: ஈனப்படுத்தி,  இருண்டிருந்தது.

[3/24, 2:16 PM] Jeyanti Pastor VT: Yes but தீர்க்கதரிசிகளின் சத்தத்துக்கு அவர்கள் செவிக் கொடுக்கவில்லை

[3/24, 2:17 PM] Elango: பிசாசின் கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவகுமாரன் வந்தார்.
பிசாசுகளை துரத்தாதாவரைக்கும் அது பிசாசின் இராஜ்யமே👿😈😈
லூக்கா 11:20-23
[20] *நான் தேவனுடைய.  விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.*

அப்போஸ்தலர் 26:18
[18]அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, *அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு,*👀👀👀👀👀👀👀👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼 இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

[3/24, 2:19 PM] Jeyanti Pastor VT: ஏசாயா 9
1  ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
2  இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

[3/24, 2:19 PM] Jeyanti Pastor VT: 👆👆👆 Jesus his come down

[3/24, 2:20 PM] Jeyanti Pastor VT: Has come.  Sorry

[3/24, 2:21 PM] Elango: மத்தேயு 12:29
[29] *அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.*

[3/24, 2:40 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍.
உண்மைதான்👍
ஆனால் இன்றும் இருளில் நடப்பவர்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கிறது...அப்படித்தானே..?

[3/24, 2:46 PM] Elango: ஏசாயா 55:7
[7] *துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.*❤💛💚💙💜
\
[3/24, 2:47 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 இயேசுவிற்கு முன் பூமிக்குரிய ராஜ்ஜியம் மட்டும் இருந்தது👆
தேவனுடைய ராஜ்ஜியம் ஆவிக்குரியதாகவே இருக்கிறது👍

[3/24, 2:48 PM] Pastor Masilamani VT: You see, we come across different people in life,
People who come for frndship
People who come with expectation
People who COME for LIFELONG frndship
But ultimately there'll be no one by ur side except ...JESUS who'll stand with u in every turn of ur life
Now hes the one u can tell will be ur everlasting friend
Comment AMEN if im not wrong
Glory to jesus

[3/24, 2:52 PM] Jeyanti Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 5
5  நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
6  ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தௌpந்தவர்களாயிருக்கக்கடவோம்.
7  தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
8  பகலுக்குரியவர்களாகிய நாமோ தௌpந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

[3/24, 3:07 PM] Elango: *நெருக்கமான வழி என்பது, தேவனுடைய சித்தத்தின் படி நீங்கள் சேவதாகும். தேவனுடைய சித்தத்தை நீங்கள் மீறினால், வழி தவறிவிடுவீர்கள்.*
 தேவனுடைய சித்தத்தை அறியும்படி, ஒவ்வொரு நாளும் காலையிலும், தேவ சமுகத்திற்கு ஓடி வந்து விடுங்கள். வேதத்தை வாசித்து, கர்த்தர் உங்களுக்கு என்ன சோல்லுகிறார் என்று கவனிக்கும்படி, நீங்கள் ஆவலாயிருக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தில் மிக முக்கியமானது, நீங்கள் பரிசுத்தமா ஜீவிக்க வேண்டுமென்பது.
*கர்த்தர், உங்களை அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, உங்கள் நடக்கைகள் எல்லா வற்றிலும் பரிசுத்தராயிருங்கள். “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருங்கள்” என்று கர்த்தர் சொல்கிறார்.*👑👑👏🙏☀☀☀✨✨✨🌟🌟🌟

[3/24, 3:07 PM] Jeyachandren Isaac VT: தேவனுடைய ராஜ்ஜியத்தின் மிகப்பெரிய பணி பிசாசுகளைத் துரத்துவதே👍
இயேசுவும் அவர் ஊழியம் செய்த நாட்களில் பிரசங்கித்து, பிசாசுகளை துரத்தி, வியாதியஸ்தரை சுகமாக்கினார்...
மேலே கூறபட்டவை ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாததாகவே இருந்ததை நாம் சுவிஷேச நூல்களில் பார்க்கமுடியும்..👍
சீஷர்களுக்கும் அதே கட்டளையைத்தான் இயேசு கொடுத்தார்...👉பிரசங்கிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், வியாதிஸ்தரை சுகமாக்கவும்👍
எனவே பிரசங்கம், பிசாசுகளை துரத்துவது, வியாதிஸ்தரை சுகமாக்குவது ஆகிய மூன்றையும் உள்ளடக்கியே சுவிஷேசம் மற்றும் தேவனுடைய ராஜ்ஜியம் பிரகடணபடுத்தப்பட்டது👍👍
ஆனால் இன்று இந்த "காம்பினேஷன்" மிஸ் ஆவதாக தெரிகிறதே....???

[3/24, 3:09 PM] Jeyachandren Isaac VT: 👆ஒன்றிரண்டு விடபட்டதாக, அல்லது ஒதுக்கப்பட்டதாக தெரிகிறதே....??

[3/24, 3:13 PM] Elango: நம்முடைய ஜெபக்குறைவு, உபவாச குறைவு காரணமாயிருக்கலாம் நாம் பிசாசுகளை துரத்தாமல் போன முடிந்ததற்க்கு😔😔😔😔
மாற்கு 9:28-29
[28]வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
[29] *அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.*

[3/24, 3:13 PM] Jeyachandren Isaac VT: 👆பிரசங்கிப்போரே அதிகமாக தெரிகிறது....??

[3/24, 3:16 PM] Jeyachandren Isaac VT: 👆போதகர்கள்,  மற்றும் பிரசங்கிப்போரின் ஜெபக்குறைவும் என்று எடுத்துக்கொள்ளலாமா....???

[3/24, 3:17 PM] Elango: நாமூம் சீஷர்கள் தானே ஐயா, நாமும் பிசாசுகளை துரத்த முடியாமல் காணப்படுகிறோமே😕

[3/24, 3:18 PM] Jeyachandren Isaac VT: 👆எல்லோரையும் உள்ளடக்கியேதான் பிரதர்....

[3/24, 3:18 PM] Elango: மாற்கு 3:15
[15]வியாதிகளைக் குணமாக்கிப் *பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும்,* அவர்களை ஏற்படுத்தினார்.

[3/24, 3:19 PM] Elango: நமக்குள்ளே பல பிசாசுகள் இருக்குமோ, , அதனால் தான் நம்மால் பிசாசை துரத்த முடியவில்லையோ
ஆனால் அப்படி தெரியவில்லை🙃🙃

[3/24, 3:20 PM] Jeyachandren Isaac VT: அப்படியென்றால் தேவராஜ்ஜியத்தின் பலனை இன்னும் நாம் அனைவருமே சரியாக புரிந்துக் கொள்ளவில்லை அல்லது பயன்படுத்தவில்லை என்பதே சரி என்றே எடுத்துக்கொள்ளலாம் அல்லவா பிரதர் இளங்கோ...??

[3/24, 3:21 PM] Elango: ஆமாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய பிரகாரமாக அறிந்து கொள்ளவில்லை

[3/24, 3:23 PM] Jeyachandren Isaac VT: நிச்சயமாக👍அனைவரும் நிதானிக்கவேண்டியதே👍
தேவனுடைய ராஜ்ஜியம் இன்று அதிகமாக பேச்சிலே, அதாவதுபிரசங்கங்களிலே காணப்படுகிற ஒன்றாக இருக்கிறதே தவிர பலத்திலே அதாவது ஆவியானவரின் பலத்தில் இருப்பதாக தெரியவில்லை என்றுகூட சொலலலாம் அல்லவா....???

[3/24, 3:23 PM] Elango: Yes👍👍

[3/24, 3:25 PM] Elango: சுவிஷேசம் அறிவிப்பதும் தேவனுடைய இராஜ்யத்தை பிரசித்தப் படுத்துவது தானே....
ஒரு பாவி மனந்திரும்பினாலே பிசாசு ஓடி விடும் தானே அவனிலிருந்து...
எபேசியர் 1:19
[19] *தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக்👀👀👀👀👀 கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.*

[3/24, 3:26 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 24/03/2017* ✝
👉 முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை நாம் எப்படியெல்லாம் தேடலாம்❓
👉 இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப்போகிற வாசலை நாம் கண்டுபிடிப்பது எப்படி❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/24, 3:26 PM] Yohaan VT: நம் ஜெப குறைவோ, உபவாச குறைவோ அல்ல *விசுவாச குறைவு தான்*
அப்படி இல்லாதிருந்தால் இயேசு சீஷர்களை உபவாசம் பண்ண சொல்லியிருப்பாரே, இயேசுவின் நாமம் செய்யாததை நம் இரண்டு இட்லி சாப்பிடாமல் இருப்பதா செய்தவிட முடியும் ? சிந்திப்போம் ஐயா !
*மத்தேயு 17 :19 - 20*
19 அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 
20 அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான், கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம், உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[3/24, 3:29 PM] Elango: அருமை👍👍
ஆனால் இயேசு இங்கே ஜெபம், உபவாசம் வேண்டும் என்கிறாரே ஐயா.

[29] *அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.*

[3/24, 3:34 PM] Yohaan VT: அவர் அப்படி சொல்லவில்லை என்பது என்னுடைய கருத்து. ஏன் என்றால் இந்த வசனம் வேத பாரகர்கள் (copy) பதிப்பு செய்யும் பாது இடை செருகப்பட்டது.
மூல புத்தகத்தில் இந்த வசனம் இல்லை, ஆனால மறுபதிப்பில் இந்த வசனம் இருக்கிறது ! அப்படியென்றால் இடையில் செருகப்பட்டது ஐயா !

[3/24, 3:35 PM] Elango: 😟😦😧
என்ன ஐயா இப்படி சொல்றீங்க😔
பிசாசை துரத்த உபவாசம், ஜெபம் தேவையில்லைன்னு சொல்றீங்களா ஐயா

[3/24, 3:37 PM] Yohaan VT: நான் சொல்லவில்லை ஐயா இயேசு சொல்கிறார் !!

[3/24, 3:37 PM] Elango: மத்தேயு 9:14-15
[14]அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
[15] *அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.*👈👈

[3/24, 3:40 PM] Yohaan VT: அந்த வசனம் சொல்லியிருப்பாரானால் இயேசுவை சீஷர்கள் ஏன் உபவாசாக்க:வில்லை:என்று யோவானின் சீஷர்கள் மற்றும் பரிசேயர்கள் கேட்டிருக்க மாட்டார்களே ஐயா ?

[3/24, 3:40 PM] Yohaan VT: 15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். *மத்தேயு 9 :15*

[3/24, 3:40 PM] Yohaan VT: 14 அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே, உம்முடைய சீஷர் உபவாசியாமல்pருக்கிறதென்னவென்று கேட்டார்கள். மத்தேயு 9 :14

[3/24, 3:41 PM] Elango: யாரால் எதுக்காக அப்படி அந்த வசனம் செருகப்பட்டடது என நினைக்கிறீர்கள் ஐயா
அப்போஸ்தலர் 27:9
[9] *வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே,* இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
லூக்கா 5:35
[35]மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், *அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.*

[3/24, 3:46 PM] Yohaan VT: ஆமாம் அவர் மூன்று நாள் எடுபட்டு போனார். இப்பொழுது சதா காலம நம்மோடு இருக்கிறார் ஐயா !
20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுட னேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். *மத்தேயு 28 :20*
23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். *யோவான் 14 :23*
18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
 *வெளிப்படுத்தின விசேஷம் 1 :18*

[3/24, 3:49 PM] Elango: மாற்கு 9:29
.
[29] *அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.*
இந்த வசனத்தை இயேசு சொல்லியிருக்க மாட்டார், இது வேத பாரர்களின் இடை சொருகலே என்று சொன்னதற்க்கு ஆதாரம் என்ன ஐயா?
அப்படி அவர்கள் இயேசு சொல்லாத இந்த வசனத்தை ஏன் சேர்க்க வேண்டிய அவசியம்?
அப்ப வேதாகமம் முழுவதும் தேவ வார்த்தையில்லையா?😔😔🤗

[3/24, 3:51 PM] Yohaan VT: பவுல் பேதுரு இவர்கள் யூத பழக்க வழக்கத்தை நிறைய தொடர்செய்து கொண்டு இருந்தார்கள்.
ex: மூன்று வேளையில் ஜெபம் பண்ணுவது, மூன்று முறை ஒரே விசயத்திற்கு ஜெபிப்பது. பவுல் மொட்டை அடித்தக்கொள்ள பொருத்தனை செய்தது

[3/24, 3:52 PM] Yohaan VT: அதில் உபவாசமும் ஒன்று ஐயா

[3/24, 3:53 PM] Elango: உபவாசத்தை பக்திக்குரிய, ஆவிக்குரிய  காரியங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ள கூடாதா ஐயா

[3/24, 3:53 PM] Yohaan VT: ஆதாரம் :
திருவிவிலியம் 2013 பதிப்பு
NIV foot notes உள்ளது ஐயா

[3/24, 3:57 PM] Yohaan VT: இயேசு கிறிஸ்துவிற்குள் உபவாசம் செய்தோமோ இல்லையா என்பது கிடையாது. தேவ ராஜ்யத்தில் *விசுவாசமே பிரதானம்* என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஐயா. அவர் சிலுவையில் செய்து முடித்தது தான் பேசும் நான் உபவாசித்தேன் பிசாசு ஒடிற்று என்பது பெருமை போல தெரியுதே ஐயா !

[3/24, 3:58 PM] Yohaan VT: மனது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும்.

[3/24, 3:58 PM] Elango: நான் உபவாசம் இருக்கமாட்டேன் என்று சொல்லுங்க ஐயா... மனதார ஏத்துக்குறேன்...
அதுக்காக ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தையே *இடைச்செருகல்* ன்னு யாரோ சொன்னதை நீங்களும் நம்புறீங்களே

[3/24, 3:59 PM] Elango: இல்லை ஐயா நிச்சயமாக இல்லை
வேதத்தை ஆராயும் போது Zigzag ஏற்படுவது இயல்பு தான் ஐயா👍🙏😀😀

[3/24, 4:01 PM] Elango: நீங்க கற்ற அல்லது ஆண்டவர் வெளிப்படுத்தியதை பேசுகின்றீர்கள்.
நாம் அனைவரும் பலதரப்பட்ட சமூதாயம், மொழி, கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள்

[3/24, 4:02 PM] Yohaan VT: அவர் அப்படி சொல்லியிருப்பது உண்மை தான் என்றால் இனி உபவாசம் செய்யுங்கள் என்று தான் சொல்லியிருப்பார் அல்லது ....

[3/24, 4:04 PM] Elango: மத்தேயு 6:17
[17] *நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.*

[3/24, 4:04 PM] Yohaan VT: இயேசு பிசாசை துரத்தினார் அவரும் உபவாசம் இருந்தாதாக தெரிய வில்லையே ஐயா (ஊழியத்திற்கு முன்னால் 40 நாள் இருந்தார் அவவள்வு தான்.)

[3/24, 4:05 PM] Elango: அவர் ஏன் 40 நாள் உபவாசம் இருந்தார் ஐயா
மத்தேயு 4:2
[2] *அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.*

[3/24, 4:06 PM] Yohaan VT: அவர் போஜனபான்ப்பிரியர்ராகவும் இருந்தார் என்று தானே பரிசேயர்கள் குற்றம் பிடித்தார்கள் !

[3/24, 4:06 PM] Elango: பரிச்சேயர்கள் பிசாசு என்றும் நம் ஆண்டவரை சொன்னார்களே
அப்ப நம் ஆண்டவர் ...?

[3/24, 4:10 PM] Elango: உபவாசம் தேவையில்லை என்றும் நம் ஆண்டவர் சொல்லவில்லையே ஐயா

[3/24, 4:10 PM] Yohaan VT: சே...சே ! அப்படி நான் சொல்ல வரவில்லை ஐயா அவர் பரிசேயர்களை போல உபவாசம் செய்து இருந்தால் அப்படி சொல்லியிருக்கமாட்டார்கள் அல்லவா ?

[3/24, 4:11 PM] Elango: பரிச்சேயர்களின் வார்த்தையை வைத்து நாம் ஆண்டவரை நிதானிக்க கூடாது ஐயா
பரிச்சேயர்கள் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் படி அப்படி அநேகம் சொன்னார்கள்.

[3/24, 4:17 PM] Elango: இந்த இடத்தில் உபவாத்தை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
உபவாசம் செய்யக்கூடாது என்று ஒரு இடத்திலும் சொல்ல வில்லையே ஐயா
மத்தேயு 6:17
[17] *நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.*

[3/24, 4:18 PM] Yohaan VT: உபவாசம் செய்யும் போது முகவாடலாய் இருக்க கூடாது என்று இயேசு சொன்னார் தான் ஐயா...but target audience பார்த்தால் யூதர்களுக்கு சொன்னவைகள்....உதாரனத்திற்க்கு "பலிபீடத்தண்டையில் உன் காணிக்கையை செலுதும் போது உன் சகோதரனிடத்தில் ஒப்ப்ரவாகி" என்று சொல்லுகிறார் இல்லையா ?....அதனால் மாயமாலத்தொடு அப்படி செய்யக் கூடாது என்பதற்காக யூதர்களுக்கு சொன்னவைகள்....அதனால் நமக்கு புதிய உடன்படிக்கையில் நமக்கு பொருந்துவது எடுத்து கொள்வது தவறில்லை என்று நான் கருதுகிறேன் ஐயா.

[3/24, 4:22 PM] Elango: யூத தேசத்தில் வந்ததால் யூதருக்கு சொன்னார் ஐயா, நம் தேசத்தில் வந்திருந்தால் நமக்கு சொல்லியிருப்பார் ஐயா.
அவர் சொன்னது எல்லாம் தேவ வார்த்தைதானே ஐயா

[3/24, 4:22 PM] Yohaan VT: உபவாசம் செய்ய கூடாது என்பது என் கருத்து அல்ல ஆனால் அதனால் தான் பிசாசு ஓடவில்லை என்று நம்புவது பிசாசின் தந்திரம் என்று எனக்கு தோன்றுகிறது. இயேசுவின் நாமத்தினால் அவிசுவாசிகளும் துரத்தினார்கள் என்று வேதத்தில் பார்க்கிறோமே ஐயா

[3/24, 4:23 PM] Elango: மாற்கு 9:29
[29] *அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.*
இந்த வசனத்தை இயேசுவே சொன்னார் என்று நம்புங்கள் ஐயா,..
இவ்வகைப் பிசாசு👈👈

[3/24, 4:27 PM] Elango: மத்தேயு 6:33
[33] *முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.*
இந்த வசனங்களையும் யூதரிடம் தான் சொன்னார், அப்ப நமக்கு வேண்டாம் தானே ஐயா?

[3/24, 4:29 PM] Yohaan VT: அவர் சொன்னது எல்லாமே தேவ வார்த்தை தான். அதற்கு மாற்று கருத்து கிடையாது ! ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை அதை இடை சொருகப்பட்டது .... அப்படி இல்லாதிருந்தால், வெளிப்படுத்தின விசேஷத்தில் 22:18ல் அந்த எச்சரிப்பு எதற்கு ஐயா ? அவர் மத்தேயு 17ல் சொல்லி இருந்ததை முன் பின் வாசிக்கும் போது "விசுவாசம்" தான் குறைவு என்று சொல்லும் போது கடைசியில் இல்லை இல்லை உபவாசம் தான் என்று எப்படி தனியாக் சொல்லி இருப்பார் ஐயா ?

[3/24, 4:32 PM] Elango: விசுவாசம் இல்லாமை என்பதை மறுக்க வில்லை., அது தேவவாவியால் மத்தேயுவினால்  எழுதப்பட்டது.
மாற்க்குக்கும் அந்த ஒரே ஆவியினால் தானே வெளிப்படுத்தினார் - உபவாசம், ஜெபம்.

மாற்கு 9:28-29
[28]வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
[29] *அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.*

[3/24, 4:35 PM] Yohaan VT: முன்பே சொன்னது போல " ....அதனால் நமக்கு புதிய உடன்படிக்கையில் நமக்கு பொருந்துவது எடுத்து கொள்வது தவறில்லை என்று நான் கருதுகிறேன் ஐயா." இயேசு தான் பழைய உடன்படிக்கை நிறைவேற்றி புதிய உடன்படிக்கை தந்தவர். அதனால் புதிய உடன்படிக்கைக்கு உரியது நாம் எடுத்து கொள்ள வேண்டும்...பழைய வ்ற்றை நாம் செய்வதால் நாம் நியாயப்பிரமானத்தை செய்கிறவர்களாக காண்ப் ப்டுவோம் ஐயா !

[3/24, 4:36 PM] Yohaan VT: நன்றி ஐயா ! ஏசாயா 58

[3/24, 4:36 PM] Elango: சீஷர்களின் பிசாசை துரத்தி விட முடியாமை என்பது இருவேறு சம்பவமா அல்லது ஒரே சம்பவமா?
மத்தேயு எழுதுகிறார் - விசுவாசம் குறைவு என்று இயேசு சொன்னதாக
மாற்கு சொல்கிறார் - உபவாசம், ஜெபம் இல்லாமை என்று இயேசு சொன்னதாக ஐயா
இரண்டும் தேவ வார்த்தைதானே
ஜெபம் தேவையில்லையா,?
உபவாசம் தேவையில்லையா?

[3/24, 4:39 PM] Yohaan VT: மத்தேயு மாற்கு இரண்டு பேருமே தேவ ஆவியானவரின் துணையோடு தான் எழுதினார்கள்....ஆனால் scribes என்பவர்கள் வேதத்தை பிரதி எடுப்பவர்கள் இவர்களின் கைவேலை ஐயா !

[3/24, 4:39 PM] Elango: நியாயப்பிரமாணம் என்பது அன்பின் நினைவேறுதல் தானே ஐயா.
ரோமர் 7:12
[12]ஆகையால் *நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.*
நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்தத்தானே விசுவாசம் கொடுக்கப்பட்டது ஐயா👇👇👇
ரோமர் 3:31
[31] *அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

[3/24, 4:40 PM] Elango: இல்லை ஐயா.
அந்த வசனம் இயேசுவே சொன்னது
[3/24, 4:41 PM] Elango: ஒரு சிறு பெண் சபைக்கு வேதத்தின் அட்டையை மட்டும் கொண்டு சென்றாள் ;.
.
போதகர் கேட்டார் வேதம் எங்கே என்று ; .
.
அவள் சொன்னாள் " பாஸ்டர் நீங்கள் பிரசங்கம் பண்ணும் போது இது யூதர்களுக்கு எழுத பட்டது , இது யோசுவாவுக்கு எழுதப்பட்டது என்றீர்கள் , அப்பொழுது எல்லாம் கிழித்து கொண்டே வந்தேன் , .
.
மிஞ்சினது இது மட்டும் தான் என்றாள்.
.
பி.கு : எல்லா கள்ள போதனைகளின்  ஆரம்பமும் , அந்த போதகர் சொல்வது போல் தான் ஆரம்பிக்கும்

[3/24, 4:41 PM] Elango: நம் நிலைமை இப்டித்தான் இருக்கிறது ஐயா😟😟

[3/24, 4:42 PM] Yohaan VT: 4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். ரோமர் 10 :4
10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. கலாத்தியர் 3 :10

[3/24, 4:43 PM] Samson Raj Pastor VT: 12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.
மத்தேயு 7 :12

[3/24, 4:43 PM] Elango: விசுவாசம் கொடுக்கப்பட்டதே நியாயப்பீரமாணத்தை நிறைவேற்றவே ஐயா👇👇
ரோமர் 8:4
[4]மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் *நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.*‼

[3/24, 4:46 PM] Yohaan VT: நியாயப்பிரமானத்தை இயேசுவே முடித்துவிட்டார் ஐயா....நாம் இயேசுவை விசுவசித்தால் மட்டும் போதும் ஐயா

[3/24, 4:46 PM] Elango: நம்முடைய விசுவாசமானது நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதாக இருக்கும், அவமாக்காது.
அன்பு நிறையப்பிரமாணத்தின் நிறைவேறுதல்.
ரோமர் 3:31
[31]அப்படியானால், *விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*

[3/24, 4:47 PM] Elango: அப்படி விசுவாசிப்பதினால் நியாயப்பிரமாணத்திற்க்குஏற்றக் கிரியைகளை நாம் வெளிப்படுத்த வேண்டும்
அப்படி விசுவாசத்தின் மூலம் கிரியைகளை காட்டாவிட்டால், அதை செத்த விசுவாசம் என்கிறது வேதம்.

[3/24, 4:49 PM] Yohaan VT: *கலாத்தியர் 3 :10* நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

[3/24, 4:49 PM] Yohaan VT: *ரோமர் 10 :4* விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்
.
[3/24, 4:50 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 ஆனால்  ஒரு சிறு திருத்தம்👉 நாம் வெளிப்படுத்துவது அல்ல.....நம்மில் வெளிப்படுவது👉 அந்த மெய் விசுவாசத்தினாலேயே....

[3/24, 4:51 PM] Elango: அதை விசுவாசத்தின் கிரியை என்கிறது வேதம்.

[3/24, 4:54 PM] Jeyachandren Isaac VT: 👆நெருப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் புகை இருக்குமே அந்த மாதிரி👍👍👍

[3/24, 4:55 PM] Elango: 1 கொரிந்தியர் 16:22
[22] *ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்,* கர்த்தர் வருகிறார்.
இந்த அன்பானது விசுவாசத்தின் வெளிப்படுகிற நியாயப்பிரமாணத்திற்க்கு ஒத்த கிரியை ஐயா
1 தீமோத்தேயு 1:5-11
[5] *கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.*❤💛💙💜

[6]இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.
[7]தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
[8] *ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.*
[9]எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
[10]வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
[11]நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

[3/24, 4:56 PM] Elango: இல்லை ஐயா அந்த வசனம் இயேசுவே சொன்னது ஐயா.
சில ஸ்தாபனங்கள் அப்படி சொல்லுகிறது ஐயா

[3/24, 4:57 PM] Yohaan VT: தங்கள கருத்திற்கு நன்றி ஐயா

[3/24, 5:00 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 24/03/2017* ✝
👉 முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை நாம் எப்படியெல்லாம் தேடலாம்❓
👉 இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப்போகிற வாசலை நாம் கண்டுபிடிப்பது எப்படி❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 📚🌏

[3/24, 5:00 PM] Yohaan VT: Thank you and God bless you abundantly.

[3/24, 5:01 PM] Elango: Same to you ayya

[3/24, 5:04 PM] Elango: *இடுக்கமான வாசல் முதலில் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும், யோவான் 10:9 ன் படி இயேசுவே நாம் உட் பிரவேசிக்கும் வாசல், மாத்திரமல்ல அவரே வழியாகவும் இருக்கிறார்,*
 வாசலாகிய இயேசுவுக்குள் ஒரு மனுஷன் பிரவேசிப்பது என்பது இரட்சிப்பின் முதல் அனுபவத்தைக் குறிக்கிறது, ஒரு மனுஷன் அல்லது மனுஷி எதிலிருந்து இரட்சிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களுடைய ஜென்ம சுபாவ மூட்டைகளை சுமந்தவர்களாக, தங்கள் சுய பாவ இச்சை மூட்டைகளை சுமந்தவர்களாக, பல விதமான வருத்தம் ,நோய், வேதனை, கவலை என்னும் மூட்டைகளை சுமந்தவர்களாக கிறிஸ்து இயேசுவண்டை வருகிறவர்களை மீட்டெடுப்பதே இரட்சிப்பு✝✝

[3/24, 5:04 PM] Elango: *இடுக்கமான வாசல், வழி என்பது உலக பயமில்லாமல் நிம்மதியுடன் கிறிஸ்துவின் வருகை மட்டும் தொடருகின்ற பயணம்தான் கிறிஸ்தவ வாழ்க்கை*

[3/24, 7:13 PM] Stanley VT: எந்த ஒரு நாளை தொடங்கும் முன் தேவனை ஆராதித்துவிட்டு தொடங்குதல்
முதலாவது
தேவ ராஜ்ஜியத்தை தேடுதலே .
ஜெபித்தல் அதிக வார்த்தைகளை அலசாமல் எளிய நடையில் தேவனிடத்தில் பேசுதல் தாழ்மையே.
நம் சமாதானத்தையும்
        மன ரம்மியத்தையும் எந்த சுழ்நிலையும் நம்மைவிட்டு பிரித்து விடாதிருக்க ஜெபித்தலும் தேவ ராஜ்யத்திற்க்கு முக்கியபடுத்தலே.
நமக்கு ஜெபிக்கும் அதே வேளையில் அனேகருக்கு ஜெபித்தல் தேவராஜ்ஜியத்தை முக்கியடுத்துதலே.

 சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா 12 :32
இந்த வார்த்தையின் மூலம் தேவன் தன் விருப்பத்தை தெளிவு படுத்துகிறார்.
யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது, பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
மத்தேயு 11 :12
தேவராஜியம் எளிதாக கிடைப்பதில்லை அது கட்டாயபடுத்தபடுகிறது அதேசமயம்
அதை அடைய பலவந்தம் பண்ணுகிறவர்களே தகுதி அடைகிறார்கள்.
எளிதான கேள்வி விவாதம் ஆனால் பரந்து விரிந்த பதில்கள்.
நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
மத்தேயு 12 :28
பலத்த கிரியைகளை நடபித்து தேவராஜியம் நம்மிடத்தில் வந்து விட்டதை நிருபிக்கலாம்.
ஆண்டவர் சொல்லி கொடுத்த ஜெபமே
"உம்முடைய ராஜ்யம் வருவதாக"
என்றே.

[3/24, 7:52 PM] George VT: இடுக்கமான வாசல்
ஒரு வறுமை ஏழ்மை  உழைப்பாளி மெய்யான தேவனை அறிந்து  உழைப்பதற்கு நான் தாயாராக இருக்கின்றன் அப்பா  எனக்கு மனம் இறங்கி ஆசீர்வதிக்கப்பா என்று கேட்டு நன்றாக உழைத்து ஆசீர்வாதத்தை பெற்றுகொண்டிருந்தால் அது இடுக்கமான வாசல்
இது மாம்ச பிராகாமானது
அதோடு சேர்த்து அந்த உழைப்பாளி பரிசுத்தத்தின்படியும் சத்தியத்தின்படியும்  நடந்தால் அது ஆவிக்குரியது

[3/24, 7:52 PM] George VT: ......ஆவிக்குரிய இடுக்கமான வாசல்

[3/24, 9:35 PM] Elango: மத்தேயு 5, 6, 7 இயேசுவின் மலை பிரசங்கம் ... 6 ஆவது அதிகாரத்தை எடுத்துக்கொண்டால்...
நீங்கள் எப்படி ஜெபம் பண்ண வேண்டும், எப்படி உபவாசிக்க வேண்டும் என்று சொல்கிறார் 👇👇
மத்தேயு 6:1-18
[1]மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
[2]ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[3]நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
[4]அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
[5]அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[6]நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
[7]அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
[8]அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
[9]நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
[10]உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
[11]எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
[12]எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
[13]எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
[14]மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
[15]மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
[16]நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[17]நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
[18]அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
மத்தேயு 6:19-21
[19]பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
[20]பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
[21]உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
ஆடம்பர வாழ்வு வேறு,  அவசிய வாழ்வு வேறு
ஆடம்பர தேவை வேறு,  அடிப்படை தேவை வேறு
மத்தேயு 6:25-32
[25]ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
[26]ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
[27]கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
[28]உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
[29]என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[30]அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
[31]ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
[32] *இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.*
இவைகளெல்லாம் தகப்பன் இல்லாத பிள்ளைகள் தேடுவார்கள் கவலைப்படுகிறார்கள்.
உங்களுடைய  அடிப்படை தேவையை சந்திக்கிற கர்த்தர் நான் இருக்கிறேன் என்கிறார்.
மத்தேயு 6:33
[33] *முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், 👑👑👑👑👑👁👁👀👀அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.*🙌👏✋✋
அதுதான் தேவனுடைய இராஜ்யத்தை குறித்த ஒரு அருமையான வசனமாக இருக்கிறது.👏🙏✅
- பாஸ்டர் சாம்சன் @Samson Raj Pastor VT

[3/24, 9:47 PM] Elango: தேவனுடைய இராஜ்யம் நமக்குள் இருக்கிறதே என்று நம் ஆண்டவர் சொன்னபடி... அதற்கு பாத்திரவானாக .. கனிகளை கொடுக்காமல் இருந்தால் ... யூதர்களின் கீழ்ப்படீயாமையினாலேயே எப்படி இரட்சிப்பு நமக்கு வந்ததோ அதேப் போல ... நம்மை விட்டு எடுப்ட்டு கனிகளை கொடுக்கும் ஜனங்களுக்கு கொடுக்கப்படும்.
அழைக்கப்பட்டவர்கள் அநேகர் ; தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் சிலர்.
மத்தேயு 21:43
[43]ஆகையால், *தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.*🍏🍎🍐🍊🍋🍉🍇
ரோமர் 11:21-22
[21] *சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.*⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠❓❓❓

[22]ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.

Post a Comment

1 Comments
Anonymous said…
nanri