[3/20, 8:12 AM] ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா?
🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 8:26 AM] Yohaan VT: *யோவான் 13 :34*
*34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.*
*35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.*
இதுவே இயேசு நமக்கு புதிய உடனபடிக்கையின் கட்டளையாக இதை ஒன்றை தான் கொடுத்து இருக்கிறார்.
நம்மிடம் சபை பிரிவு உண்டு என்றால் இயேசுவுக்கு விரோதமாக இருக்கிறோம் என்றும். இயேசுவின் அன்பு நம்மிடத்தில் இல்லை என்றும் அப்படி பிரிகிறவர்கள் இயேசுவின் சீஷர்கள் அல்ல என்பது வசனம் நமக்கு போதிக்கிறது.
அது மாத்திரம் இல்லாமல் தேவனுடைய ராஜ்யம் எழும்புவதற்க்கு தடையாக இருக்குறோம் என்பது தின்னம்.
அதனால் இயேசுவுக்கு சபைகள் உண்டு ஆனால் சபை பிரிவுகள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை.
[3/20, 8:41 AM] Elango: அப்போஸ்தலர் 8:4
[4] *சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.*🌏✝🛐
[3/20, 8:45 AM] Elango: 1 கொரிந்தியர் 1:10,12
[10] *சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
[12] *உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால்,* நான் இப்படிச் சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 1:13
[13] *கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா* ❓❓பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
[3/20, 8:50 AM] Jeyachandren Isaac VT: ஒரே சபை என்பது மணவாட்டி சபையாகும். அது ஆவிக்குரிய மாளிகையாக ,ஜீவனுள்ளக் கற்களைக் கொண்டு கிறிஸ்துவுக்குள் எழுப்பப்பட்டு வருகிறது🙏 இந்த சபையே கர்த்தருடைய வருகையிலே எடுத்துக் கொள்ளப்படும்🙋♂
★ஆனால் இன்று பூமிக்குரிய சபைகள், என்பது பல ஊர்களிலே, பல இடங்களிலே , அவரவர் வசதிக்கேற்ப மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கூடுகிற விசுவாசிகளின் கூடுகையாக இருக்கிறது...
எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம்!!!!
இதில் தவறு இல்லை....
"பிதாவை எங்கும் தொழுதுக் கொள்கிற காலமாக இருக்கிறது"
(வீடுகளில் கூடுகிற சபைகளும் இதில் உள்ளடக்கமே)
ஆனால், இவைகளைக் குறித்து, தேவனுடைய திட்டம், அல்லது நோக்கம் என்ன...??
👉இப்படிபட்ட பல்வேறு பிரிவினர் மற்றும் பல்வேறு இடங்களிலே கூடுகிற சபைகள் அல்லது ஐக்கியத்தின் நடுவிலிருந்துதான் தேவன் தன்னை உத்தமமாக பின்பற்றுகிற ஒரு கூட்டத்தை மணவாட்டி சபையாக எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்பதே🙋♂🙏
★ எங்கே கூடுகிறோம், எஙகே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம் என்பதை விட......
..கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா என்பதே காரியம்👍👏🙏
[3/20, 9:18 AM] Elango: 👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
இதற்க்கென்று ஏற்க்கனவே பல நிர்வாகம் இருக்கின்றன, ஆனாலும் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
நாளுக்கு நாள் சபைகள் பெருக வேண்டும். இரண்டு மூன்று பேர் இயேசுவின் நாமத்தில் கூடி ஆராதித்து வந்தாலே அது சபைதான்.
*கிறிஸ்துவத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என சொல்லிக்கொண்டு உருவாகும் நிர்வாகம், அமைப்புகளும் மத தலைவர்களையும், அரசியலையும் கலந்துவிடுகிறது.*
சங்கீதம் 103:19
[19] *கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.*
[3/20, 9:24 AM] Yohaan VT: *1 யோவான் 2 :27*
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
அதனால் இந்த அமைப்புகள் நிர்வாகம் செய்ய முடியாது, பரிசுத்த ஆவியானவரே அதற்கு ஒழுங்கு படுத்துபவராக இருக்கிறார்.
[3/20, 9:25 AM] Jeyachandren Isaac VT: 👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
👆 அவசியமில்லை......மற்றும் சாத்தியமில்லை எனபதுதான் கருத்து...👍
[3/20, 9:33 AM] Levi Bensam Pastor VT: *கிளைகள் எவ்வளவு பெருகினாலும் ஆரோக்கியமானது, ஆனால் தலை ஒன்றே ஒன்றுதான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரம்*
[3/20, 9:40 AM] Immanuel VT: ஆரோக்கியமானது... ஆபத்தானதும் கூட... எப்படியெனில் உபதேசங்கள் சபைகளுக்கேற்றாற் போல (மனித கற்பனைகளில்) இருப்பதால், குறிப்பாக கள்ள உபதேசமே பெருமளவில் இக்காலத்தில் மலிந்து இருக்கின்றது. போதகர்களே மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம் எனும் போது சாதாரண, சராசரி விசுவாசியின் நிலை அச்சப்பட வேண்டியுள்ளது. சபை பெருக்கம் நன்று. இருப்பினும் அடிப்படை உபதேசத்தில் சபையாரை ஊன்றுதல் அவசியம் என்பது என் தனிப்பட்ட கருத்தும் , விருப்பமும்.. நன்றி
[3/20, 9:46 AM] Jeyachandren Isaac VT: " ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்".
வெளிப்படுத்தின விசேஷம் 3 :4
👆பல்வேறு பிரிவுகள், பல்வேறு அணுகுமுறைகளை உள்ளடக்கிய ஏராளமான சபை பிரிவுகள் இருந்தாலும்.!!!!!!!
அப்படிபட்ட சபைகள் மற்றும் பிரிவுகளில், சிலவற்றின் பக்திசார்ந்த காரியங்கள் அல்லது வழிமுறைகள், தேவனை பிரியபடுத்தாது இருந்தாலும்!!!!!!!
அப்படிபட்ட சபைகளுக்குள்ளும்,
தங்களை கிறிஸ்துவுக்குள் காத்துக் கொள்கிற ஆத்துமாக்களின் மேலேயே கர்த்தர் நோக்கமாயிருக்கிறார்🙏
[3/20, 9:56 AM] Yohaan VT: ஆமென் !
*மத்தேயு 13 :31, 32*
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32 அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
இயேசு என்னவோ கடுகு தான் விதைத்தார், வானத்து பறவைகளான பொல்லாத ஆவியின் கூட்டமோ திருச்சபை குள்ளே புகுந்து தன் அளவுக்கு அதிகமாக வளர்ந்து நிற்கிறது அது பிசாசின் கூடாரமாக கள்ளர்களின் குகையாக மாறியிருக்கிறது.
ஆனாலும் சகோ. ஐசக் ஜெயசந்திரன் சொன்னது போல தன்னை அசூசி படுத்தி கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.
[3/20, 10:02 AM] Yohaan VT: *மத்தேயு 13 :33*
*வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.*
புளித்த மாவு என்னும் கள்ள உபதேசம் சபைக்குள் நுழைந்தால் அது தானே ஆகும். ஆனாலும் இயேசு தனக்கு என்று ஒரு கூட்ட ஜனங்களை ஆயத்த படுத்தியிருக்காறார் அந்த கூட்டம் சபை செய்ய தவறியதை பரிசுத்த ஆவியானவரின பெலனால் செய்து முடிக்கும் .
[3/20, 10:08 AM] Elango: 1 சாமுவேல் 8:7,18
[7]அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; *அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.*
[18]நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
*எல்லா கிறிஸ்தவ அமைப்புக்களுக்கும் ஒரு நல்ல நிர்வாக அமைப்பை இன்று வரை ஆளுகை செய்து வழிநடத்தும் இராஜாவும், தலைவரும் நம் கிறிஸ்துவே.👑*
[3/20, 10:12 AM] Elango: பிரிந்துகிடக்கும் எல்லா சபைக்கும், ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ஆக மாறும் காலம் வெகு அருகில் உள்ளது.
யோவான் 10:16
[16]இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், *அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.*
எசேக்கியேல் 34:23-24
[23]அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; *இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.*🐑🐑🐑🐑🐑🐑🐑
[24]கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், *என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்;* கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.👑👑👑
[3/20, 10:14 AM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 10:27 AM] Elango: 👉ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
பல சபை பிரிவுகள் இருந்தாலும் தேவன் அதை ஆளுகை செய்ய ஒரே ஆவியானவரும், சரீரமும் தான் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
எபேசியர் 4:4
[4]உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, *ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;*
1 கொரிந்தியர் 12:13
[13] நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், *எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக* ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
[3/20, 10:39 AM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 2:18-23
[18] *கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்பற்றிக்கொள்ளாமல்*👇👇👇👇👇👇👇👇👇👇,
[19]மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
[20]நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
[21]மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
[22]இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
[23]இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
[3/20, 10:40 AM] Elango: நமது சுயம் சாகாதவரையிலும், இயேசுவைப் போல நாம் அனைவரும் ஒரே ஆவியானவராலே நடத்தப்படாதவரைக்கும், பிசாசின் கிரியைகள் அழிக்கப்படாதவரைக்கும் சபை பிரிவுகளும், சபைகளுக்குள் கூச்சல்களும், சண்டைகளும் இருக்கவே இருக்கும்.
இந்த எல்லா சபைகளையும் ஒருங்கினைக்க எத்தனை அமைப்புகள் வந்தாலும் அது கூடாதக்காரியம்.
நாம் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே ஒரே கிறிஸ்துவின் சிந்தை, ஆவியானவரின் அடிச்சுவடில் நடந்தால் மட்டுமே இது சாத்தியம்.
அப்போஸ்தலர் 4:32
[32] *விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.* ❤💛💚💙💜ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது
.
[3/20, 10:45 AM] Elango: 1 கொரிந்தியர் 1:10
[10]சகோதரரே, நீங்களெல்லாரும் *ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று* 💜💙💚💛❤ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
❤ஒரே சிந்தை அது கிறிஸ்துவின் சிந்தை
💛ஒரே ஆவி அது பரிசுத்த ஆவியானவர்
💙ஒரே சரீரம் அது கிறிஸ்துவின் சரீரம்
💚ஒரே கர்த்தர் நம் ஆண்டவர் கிறிஸ்து
💜ஒரே தேவன் நம் பிதாவாகிய தேவன்.
1 கொரிந்தியர் 8:6
[6]பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
[3/20, 10:46 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 3:6-15
[6]நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
[7]அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
[8]மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
[9]நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
[10]எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். *அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[11]போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
[12] *ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[13]அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; *நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; *அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்*.
[14]அதின்மேல் ஒருவன் கட்டினது *நிலைத்தால்*, அவன் கூலியைப் பெறுவான்.
[15]ஒருவன் கட்டினது *வெந்துபோனால்*, அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.
[3/20, 11:16 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக!
நாள்தோறும் அநேக ஊழியங்கள், சபைகள் அவயவங்களாக, Branch களாக வளர்ந்துக்கொண்டே இருக்கிறது🌿🌱✝⛪⛪⛪
இதில் என்ன ஒரு முக்கிய விசயம் என்றால் தலையாகிய கிறிஸ்துவை பற்றிக்கொள்ளாமல், சிலர் சொல்கிறார்கள் கைதான் முக்கியமான வேலையை செய்கிறது என்று சொல்லி அதற்க்கென்று ஒரு சபை பிரிவுகளை உருவாக்கி விடுகிறார்கள். ✋👐🙌👍👈
சில பேர் Heart தான் முக்கியமான பகுதி என்று அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற அவயவங்களை முக்கியமாக கருதுவதில்லை.❤❤
சில பேர் கண்ணால் தான் பார்க்கமுடிகிறது என்று சொல்லி, பேர்பேராக வைத்து *கிறிதுவைக்காட்டிலும் சபையை முக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்* 😥😢😰😨
எல்லாம் நல்லதுதான் , பிரச்சனையில்லை ஆனால் நம்முடைய தலை கிறிஸ்துவாகிய தலை என்று சொல்லி அவரை மறக்கிறனாலேதான்... பல சபை பிரிவுகள் காணப்படுகிறது, இரண்டு சபைகாரர்கள் பார்க்கும் போது ஒரு வேறுபாடு இருக்கிறது.
1 கொரிந்தியர் 12:14-27
[14]சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
[15]காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[16]காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[17]சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
[18]தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
[19]அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
[20]அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
[21]கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
[22]சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
[23]மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
[24]நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
[25]சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
[26]ஆதலால் ஒறு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
[27]நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
நிறைய வேறுபாடுகளுக்கு காரணம், தனக்குள்ள ஒரே உபதேசம், இப்ப நான் ஒரு பையை தொடங்கிறபோது எனக்கு பிடித்த உபதேசங்களை சபைக்குள் கொண்டு வருகிறேன்.
நான் கல்யாணம் கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்கிறேன், நான் கல்யாணம் பண்ணவில்லை என்றால் கல்யாணம் பண்ணக்கூடாது என்கிறேன்.
நான் வீடு ஆஸ்தி சொத்து வெறுத்தால், எதுவும் தேவையில்லை என்கிற போதனையை போதிக்கிறேன்.
எபேசியர் 4:15
[15]அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, *தலையாகிய கிறிஸ்துவுக்குள்* எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
தலையாகிய கிறிஸ்துவை பற்றிக்கொள்ள மனசு இல்லாமல் , சில மனிசர்களின் போதனையை போதிக்கிறோம். சபைகளில் ஒழுங்குகள் சட்டத்திட்டங்கள் இதெல்லாம் நல்லது அவசியம் தான்...✅✅✅👍👍👍👍
*கை, கால், கண் போன்றவைகளை விட தலை சிறந்தது என்று எண்ணுவோமானால்... நிச்சயமாகவே நமக்குள்ளே பாகுபாடு, பிரிவினைகள் வரவே வராது.✅👍👏*
இப்ப ஒரு கறிஸ்தவ பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்று வரும்போது... எல்லோருக்குள்ளும் ஒரு உணர்வு அந்த பிள்ளை தேவனுடையது என்று...
சில பேருக்கு ஓ... இவங்க இந்த சபைதானே என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்...
சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் சபையாகிய சரீரத்தின் முக்கிய அவயங்களை பிரித்து வைப்பதினால் தான் தேவனுடைய கோபத்திற்க்கு ஆளாகிறோம்.👍👍👏👏
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, சபையாகிய சரீரத்திற்க்கு தலையாக இருக்கிறார்.
*கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.*
கால், கை, கண் கொடுக்கிற ஐடியாவிலும் போக முடியாது , ஆண்டவர் சொன்ன அந்த அன்புக்குள், கிறிஸ்துவுக்குள் நாம் இல்லையென்றால் நமக்கு பிரயோஜனமில்லை.
*So நிச்சயமாகவே சபையின் branch நிறைய பெருகட்டும், பவுல் எத்தனை சபைகளை ஸ்தாபிக்கிறார் - கலாத்தியர் சபை, எபேசு சபை... என்று அநேக சபை இருக்கிறது.... ஆனால்* *எல்லா சபைகளிலும் கிறிஸ்துவைக் குறித்தே மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறார்.*
*அதில் சபையிலும் சபையுடைய பெயர் பிரஸ்தாபமான மாதிரி கிடையாது. 👏👍✅✝🙋♂⛪⛪⛪*
இன்றைக்கும் நமக்கும் அப்படிப்பட்ட உணர்வு இருக்குமானால் எத்தனை ஆச்சரியம் தெரியுமா. கர்த்தர் நல்லவர்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[3/20, 11:35 AM] Stanley VT: புதிய சபைகளுக்கு புதிய ஆத்துமாக்கள் கிடைப்பது அரிது.
வேறு சபைகளுக்கு செல்பவர்களே புதிய சபைகளுக்கு மாறிக்கொள்கிறார்கள்.
புறவினத்தாரின் இரட்சிப்பு அரிதே.
புள்ளி விவரங்கள் தகவல்கள் சரியான அளவில் இருப்பின் புரியும்.
[3/20, 11:42 AM] Stanley VT: தேவ அழைத்தலை உறுதிபடுத்தும் எந்த அமைப்பும் இல்லாதபடியால் நினைத்தவுடன் சபைகள் முளைக்கின்றன.
சபைகள் ஒரு கட்டமைப்பின் கீழ் வருதல் அவசியம்.
சில தகுதிகளை நிருபிக்கவும் அல்லது அனுமதிக்கு விண்ணபிக்கும் சுழ்நிலை இருப்பின் ஒழுங்கை உருவாக்கலாம்
இல்லை எனில் தற்போது இருக்கும் இந்திய அரசியல் சூழலில் ஒரு சிலரின் ஞானமற்ற செயல் எல்லோர் சாட்சிகளை பாதிப்பது மட்டுமின்றி ஆத்ம ஆதய பணி சட்டபடி கொண்டுவரவே வாய்பாகும்.
இந்தியாவில் தலையாய கிருஸ்துவ சபைகளே இணைந்து ஒரு சட்ட வடிவ அமைப்பை உருவாக்குல் அவசியமே.
[3/20, 12:01 PM] Stanley VT: சிலை வழிபாட்டினரை தவறென்று விலகியவர்களும்
பொருளாசை என்ற சிலைஆராதனையில் விழுந்து போயினர் ஆனால் பொருளாசை பாவம் என்று மக்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டே....
சுயம் விடாத சிலர்
சாதி பெருமை
குல பெருமை
அந்தஸ்த்து பார்த்து வழி விலகி போகிறார்கள்
பெருமை பாவம் என்று பிரசங்கித்து.....
மாம்ச பாவம்
கண்களின் இச்சைகளில் சிலர் விழுந்து வழிவிலகி போகிறார்கள்
கண்/கை களை தரித்து ஊனராயாயினும் நித்தியம் பிரவேசிக்க பிரங்கித்து......
தேவன் தற்போது நீதியுள்ள புறவினத்தாரை இரட்சிக்க வேற்று வழி கொள்ளும் முன்
நம்மை நாமே சோதித்து நிதானிக்கும் சுபாவம் முக்கியம் கொண்டே
ஊழியத்திற்கான தேவ அழைத்தலை உறுதி சொய்தல் அவசியம். . . .
[3/20, 12:16 PM] Yohaan VT: *எபேசியர் 4 :11 - 15*
11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, *கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்*,
12 *பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்*,
13 *அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்*.
14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
15 *அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்*.
சகோ ஸ்டான்லி அவர்களே சபைகள் உலகமெங்கும் பரவி இருந்தாலும் தலையாகிய கிறிஸ்த்துவுக்கு கீழ்படிந்தால் போதும், மனித தலைவர்கள் நிர்வாகங்கள (Institutional Churches ) இதை செய்ய முடியாமல் சொதப்பப்பட்டு கிடக்கிறதை காண்கிறோமே.
உதாரனமாக:
Church of South India (CSI)
Church of North India (CNI)
இவர்கள் பல வெளிநாட்டு மிஷனரிகளின் கூட்டு தானே, ஆனால் அதற்குள்ளேயே ஜாதி பிரிவு உண்டே. இது உதாரனம் மட்டுமே எல்லா நிர்வாக சபைகளிலும் இதை தான் பார்க்க முடிகிறது.
*சபை கட்டுக்கள் இருக்க தான் ஐந்து ஊழியங்கள் இயேசு அருளினார்.*
இன்று ஒவ்வொரு சபையிலும்
அப்போஸ்தலர்
தீர்க்கதரிசி
சுவிசேஷகர்
மேய்ப்பர் மற்றும் போதகர்கள்
இல்லையே. இருந்தால் கிறிஸ்த்துவின் சபை நிறைவாக வளரும் அதற்கு பரிசுத்த ஆவியானவரே அச்சாரமாக இருக்கிறார்.
தேவ அழைத்தலை உறிதிபடுத்த அப்போஸ்தலருக்கு அந்த பணி உண்டு.
*ஆகையால் ஒவ்வொரு சபையிலும் ஐந்து உழியுங்கள் இருப்பது இயேசுவின் கட்டளை அதை செய்தால் ஒரு சீராக கிறிஸ்து இயேசுவின் சபை வளரும் என்பது எனது தாழ்மையான கருத்து.*
நன்றி.
[3/20, 12:23 PM] Levi Bensam Pastor VT: *இன்று உள்ள கிறிஸ்தவர்களுக்கு தோல்விக்கு முக்கிய காரணம், தேவன் செய்ய சொன்னதை செய்ய மாட்டார்கள், சொல்லாததை செய்வார்கள்*👉சபையை கட்டுகிறது கர்த்தர், நம்ம கட்ட ஆரம்பித்தால் கடன் வாங்கி தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கி கொண்டு இருக்கிறோம்👇👇👇👇👇
[3/20, 12:26 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 16:17-19
[17]இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
[18]மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், *இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்;*👍👍👍👍👍👍👍👍👍 பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
[19]பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
[3/20, 12:28 PM] Stanley VT: உங்கள் கருத்துக்கள் அனுபவம் வாய்ந்ததே
மறுப்பதற்கில்லை
உழியம் ஆனுபவமே
மோசே அழைக்கபட்டார்
சீடர்கள் அழைக்கபட்டனர்
அதை உறுதி படுத்த அவர்களின் வாழ்வியல் கிரியைகள் கொண்டு அறிந்தோம்.
ஆனால் குவிய தொடங்கும் ஊழியங்களினால் பாதிப்பு அதிகமாகிறதே
தாவறாகும் பட்சத்தில் எல்லோரையும் பாதிகௌகிறதே
தற்போது இந்திய தேசத்தின் நிலை சொல்ல வேண்டியதில்லை
ஒரு ஆத்துமா எனில்
1000 எதிர்ப்புக்கள் நேரடியாக
10000 எதிர்ப்புக்கள் மறைமுகமாக
பாடுகளை சகித்து ஆத்தும ஆதாயம் சரி
ஞானமில்லா செயலில் சிக்கல் அனைவருக்கும் ஆகிவிட்டது
தற்போது
தமிழகம் கேரளம் மட்டுமே லேசான பாதுகாப்பு
கர்நாடகம் ஆந்திரம் அரசியல் எதிர்ப்பாளர் கையில்.
சட்ட அனுமதியுடன் தொடங்க வசதிகளை நாம் சரி செய்தல் அவசியம்
[3/20, 12:31 PM] Levi Bensam Pastor VT: . 1 நாளாகமம் 28:2-3,10,19-20
[2]அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது *தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.*👇👇👇👇👇👇
[3] *ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்;* நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.
[10]இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
[19] *இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் 👉👉👉👉👉👉கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது👈👈👈👈👈👈👈👈👈👈* என்றான்.
[20]தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்;, *கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த* சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார்.
[3/20, 12:31 PM] Stanley VT: ஆந்திராவில்
மிக பெரிய உழியர் செய்த கொடுமை
ஆண்டவரின் மீதான நம்பிக்கையையே மாபெரும் எதிர் திருப்பத்தை கொண்டுவிட்டது.
சந்திரபாபு நாயுடுவை முழுக்க ஊழியங்களுக்கு எதிரான கருத்தை கொண்டுவிட்டது
[3/20, 12:34 PM] Levi Bensam Pastor VT: 1 நாளாகமம் 29:2-4
[2] *நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதகம் முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.*👇👇👇👇👇👇👇👇
[3] *இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.*
[4]அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
[3/20, 12:35 PM] Stanley VT: சரியான தகவலுடன் செய்தி தருகிறேன்
[3/20, 12:42 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:29-32
[29]தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; *கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ *ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[30]நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
[31]இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
[32] *இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.*👍👍👍👍👍👍👍👍👍
[3/20, 12:42 PM] Yohaan VT: *எபேசியர் 2 :19 , 20*
19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
20 அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.
21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
*சகோதரர்கள் சொன்னது போலே நம் அடித்தலம் ஐந்து ஊழியங்களாக இருக்க வேண்டும் அதற்கு இயேசு மூலைக கல். அதுவே நிறைவான வளர்ச்சி.*
பல பேர் இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள் அநேக பேர் தங்களை தாங்களே அழைத்து கொண்டனர் அதன் பாதிப்பு மிக அதிகம் தான்.
அவரவர்கள் எதை அடித்தலம் இட்டனரோ அது நாள் வரும் போது அக்கினி சோதிக்கும் அது பரிசுத்த ஆவியானவரே அதை செய்வார். ஆனால் நாம் ஒருவரும் இயேசுவின் சொன்னவைகளை செய்யாமல் நாமாக எதை செய்தாலும் சிக்கல் வரும்.
சகோ லேவி சொன்னது போல நம் வழியல்ல இயேசு வகுத்த ஐந்து ஊழியங்களே அதை செய்ய முடியும்.
[3/20, 12:43 PM] Elango: ஆமென்.🙋♂
கிறிஸ்து இல்லாத சபை, கீறல் விழுந்த சபையென்றும் நம்மை நாமே நிதானிக்க, எழுவோம்.🙏🙏🙏
[3/20, 12:50 PM] Elango: ஆவிக்குரிய இரகசியம்🙏👍👏😥😢
[3/20, 12:51 PM] Yohaan VT: True ...இயேசுவே சபையை கட்டுகிறவர் பராமரிக்கிறவர்.
[3/20, 12:53 PM] Levi Bensam Pastor VT: Tamil Bible. 1 தீமோத்தேயு 3:5
[5]ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
[3/20, 12:54 PM] Stanley VT: விசுவாசம்
முழூமையாக
ஏதார்த்தம் விலகி சிந்திப்பதும் காரணமே.
ஒருவர் உணர்ச்சி வேகத்தில் ஊழியம் வந்து
பிறகு பாடுகளை பராமரிக்க தெரியாமல் தடுமாறுகிறார் அதுவே அவரை மனித உதவிகளை நாட வைத்து விடுகிறது.
பிறகு சாட்சி இழப்புகளையும் ஏற்படுத்த காரணமாகிறது.
ஊழியத்திற்க்கு வரும்முன் (எந்த வயதினராக இருப்பின்) கண்டிப்பாக ஒரு வருட ஊழிய வேதகம கல்வி தேவை என்ற சுழல் அவசியம்.
குறைந்த பட்சம் அஞ்சல்வழி கல்வியாகவாவது இருத்தல் வேண்டும்.
அந்த ஒரு சட்ட அமைப்பில் அந்த கல்வியை குறிப்பிட்ட கால அளவில் முடித்து அந்த சான்றிதளை கொண்டிருந்தாலே சபை வழி போதக ஊழியம் தொடங்க இயலும் என்று இருப்பின் கட்டுபாடுகளும் பிற பாதுகாப்பும் கிடைக்கும்.
[3/20, 1:06 PM] Stanley VT: ஒருவருடைய தேவ அழைத்தலை உறுதி செய்வது மிக அறிது.
முதலாக அவர் பரிசுத்தஆவியானவரை தரித்த சுபாவம் விசுவாசம் கொண்டு விட்டோமா என்று தனிமையில் சோதித்தரிய வேண்டும்.
ஊழிய சிலுவை சுமக்கக எல்லாவற்றையும் வெறுத்து விட்டுவிட்டோமா என்று சோதிக்க வேண்டும்.
எல்லா சுழ்நிலைகளிலும் சாந்தமும் ,
மன தாழ்மையும் நம்மில் வெளிபடுகிறதா என்ற சோதனையும் அவசியமே.
பரிபூரணத்தில் உற்ச்சாகமும்
பாடுகளில்
சோர்வும்
தோன்றினால் கண்டிப்பாக அழைப்பை பரிசீலிப்பது அவசியமே.
அழைப்பை உறுதி செய்ய கால அவகாசம் தேவை.
தீடீர் என்று முடிவெடுக்க கூடவே கூடாது.
ஊழிய விருப்பமுள்ளவர்கள் தேவ சமூகத்தில் உபவாச ஜெபத்தில் காத்திருத்தல் மிக அவசியம்.
[3/20, 1:07 PM] Levi Bensam Pastor VT: சாத்தானின் சபையில் உள்ள காரியம் யாருக்காவது தெரிந்தால் பகரலாமே
[3/20, 1:08 PM] Stanley VT: ஆம்
[3/20, 1:09 PM] Jeyachandren Isaac VT: வேதாகமக் கல்லூரிகளில் படிப்பது நிச்சயம் தவறில்லை...👍👍
ஆனால் நிச்சயமாக கட்டாயமும் இல்லையே...👍
இன்று அனேக புராதான சபைகளிலே
(சி.ஸ்.ஐ, லுத்தரன். சி.ன.ஐ போன்றவை)
ஆயர்களாக இருப்பவர்கள் 💯%வேதாகமக் கல்லூரிகளில் பயின்றவர்களே........ அவர்கள் போதனைகளையும், சாதனைகளையும்தான் பார்க்கிறோமே..🤔😊
[3/20, 1:10 PM] Elango: 👍👍👍👍👍👍👍
2 பேதுரு 1:10
[10]ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
[3/20, 1:12 PM] Yohaan VT: ஆமென் நாம் இயேசுவின அச்சு அடையாளங்களை கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்
[3/20, 1:29 PM] Yohaan VT: அன்பான சகோதரரே ஸடான்லி அவர்களே.
இன்று இறையியல் பட்டம் பட்டயம் கல்வி விரவி கிடக்கின்றன. அப்படிப்பட்ட அமைப்பில் வந்தவர்கள் தான் படிப்பு முடிந்ததும் பாஸ்டர் என்று தங்களை தாங்களே நியமித்து கொள்கிறார்கள். *( Self Appointed )*
ஆனால் பரிசுத்த ஆவியானவர் அழைப்பினால் அபிஷேகிக்கப்பட்டு வருகிறவர்கள் உண்டு அவர்கள் *Anointed* அவர்களுக்கு போதனையாளர் எந்த மனிதனும் அல்ல பரிசுத்த ஆவியானவர் மட்டுமே.
*1 யோவான் 2 :27*
*27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.*
பேதுரு: பாமரன்
யோவானும்: பாமரன்
பவுல்: அவர் கற்று கொண்ட பாடத்தை குப்பையாக எண்ணிணார்
*அப்போஸ்தலர் 4 :13*
13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.
*பிலிப்பியர் 3 :11*
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.
அதனால் நமக்கு போதிக்க இயேசுவின் பாதபடியான சுவிஷேச புத்தகம் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போதும். வேதாகம கல்லூரி கட்டாயம் அல்ல, அது உதவி செய்வதற்கு பதில் நிறைய பாதிப்பை தான் உண்டு பண்ணியிருக்கன்றன.
நன்றி.
[3/20, 1:36 PM] Stanley VT: தன்னை தானே நியமித்தலில்
குறைகள் தோன்றுகின்றன
இஷ்டம் போல் தோன்றும் தடுமாறும் ஊழியங்களை கட்டுபடுத்தும் ஆலோசனைகளும் தேவை படுகிறதே.
[3/20, 1:37 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍🙏
கட்டாயமல்ல👍
படிப்பதும் தவறுமில்ல...... ஆனால் பிழைப்புக்கடுத்த வேளைக்கு அங்கீகாரமாக நினைத்துப் பட்டம் பெறுவதே தவறு....
இன்று நாம் காணும் அனேக குளறுபடிகளுக்கும் அவைகளின் காரணமும் உண்டு....
மாறாக கற்றுக் கொள்பவர்கள் வேதத்தின் வாயிலாக கிறிஸ்துவின் ஜீவனை அடைந்து, அதை பிறருக்கு பகிர்ந்து கொடுப்பவர்களாக இருப்பதே ஆசீர்வாதம்👍👍
[3/20, 1:40 PM] Stanley VT: வேதாகம கல்வியில்
ஊழிய சாவால்களை பற்றிய தகவல்களும் சேர்த்து பயிற்றுவிக்கபடுமே.
நான் வாவாதிப்பது சரியான போதனைகளை கற்று கொண்டாரா வென்பதும்
தவறென்பின் தடுத்து நிறுத்தும் வாய்பப்பை பற்றிய கவலையுமே.
[3/20, 1:45 PM] Yohaan VT: ஆம் சகோதரரே உங்கள் ஆதங்கம் நியாயமானது தான் இவர்கள் தேவனுடைய கட்டுக்குள் வரமாட்டார்கள், ஆதலால் அவர்களுக்கு ஒழுங்கு செய்வதை காட்டிலும் நாம் அவர்கள் செய்யாத தேவ பணியை செய்யவே இருக்கிறோம் நாம் எல்லோரும் தேவ சமூகத்தில் கணக்கு ஒப்புவிவிக்க வேண்டுமே.
அதனால் நாம் தேவ பணியை செயவோம் அறுப்பு வரும்போது முதலாவது களையை கூட்டி சேர்த்து அக்கினியில் இடுவேன் என்று சொல்லி இருரக்கிறாரே.
[3/20, 1:49 PM] Yohaan VT: புளித்த மாவு என்ற கள்ள போதனை வேதாகம கல்லூரியில் தான் பரவுகிறது.
அப்படி இல்லாதிருந்தால் ஏன் இத்தனை குழப்பங்கள்.
[3/20, 1:49 PM] Stanley VT: அதேதான்.....
அதைததான் நானும் கவலைபடுகிறேன்...
அடுத்த வேளை உணவிற்கான வழி கண்டிப்பாக இதுவல்ல என்பதை வழியுறுத்தும் போதகம் அவசியம்.
வருபவர்கள் வேதாகம கட்டளைகளை புரிந்தாலும் எதார்த்த உண்மைகளையும் போதிக்கபட்டிருத்தல் அவசியம்.
அவர்கள் விசுவாசம் சுவிசேசபாரமேயின்றி ஊழியகாரன் ஊதியத்திற்க்கு பாத்திரன் என்ற வசனத்தை சார்ந்ததாக மாறி
பெரிய ஊழியகாரர்களை பிரதிபளிக்கும் முயற்ச்சி ஆகிவிட்டது .
பெரிய ஊழியர்களின் சிறு அறியாமைகளின் கூட்டுதவறுகளாக புதிய ஊழியம் தோற்றமளித்து
எப்படி யார் சரி செய்வது என்ற பெரிய சாவலாக மாறிவிட்டது.
[3/20, 1:53 PM] Stanley VT: amen
amen
[3/20, 1:55 PM] Stanley VT: என் வாதம்
தவறுகளை தடுக்கும் / கட்டுபடுத்தும் அமைப்பு தேவை என்பதே.
சாத்தியமெனில்
யார்
எப்படி
செய்வது
[3/20, 2:01 PM] Jeyachandren Isaac VT: 👆👍👍🙏 What you have pointed out, is different practices or methods followed by different churches according to their convenience or the nature of the gathering.....👍
so i think its not a mistake or difference in doctrine......my openion.
[3/20, 2:05 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 1:18-21
[18] *சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.*
[19]தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
[20]எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
[21]அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
[3/20, 2:07 PM] Stanley VT: வெளிபுற அலங்காரத்தை கட்டுபடுத்தும் எந்த போதனைகளும் பலவீனமானதே.
உட்புற அலங்காரம் மாற்றம் கொண்டால் வெளிபுறம் தேவனையே பிரதிபளிக்கும்.
பிறரை கவர போடும் அலங்காரம் தவறெனில்
சபையின் போதகமான உடைகட்டுபாடு பக்தியின் வேசமாக மாறவே வாய்ப்பாகும்.
பெருமைக்கான எல்லா தவறுகளும் மாய்மாலமாமான தாழ்மையில் உண்டே.
உடைகள் கட்டுபாட்டுடன் இருத்தல் அவசியம்.
பிறர் கவராதபடிக்கு எளிமையாக இருக்க வேண்டும் அவ்வளவே.
பெருமையற்ற சிறு அணிகளன்கள் தவறில்லை.
இச்சை / பெருமை தவிற்க்கும் கண்களும்.
நல்ல செய்திகளுக்கு தயாரான காதுகளும்.
தேவ விருப்பங்களை தன் விருப்பமாக கொண்ட உள்ளுணர்வுள்ள மனமும் அதன் வெளிபடுத்தும் நடையுடை பாவனைகளே தரமான ஜீவியத்திற்கு உகந்தது.
[3/20, 2:11 PM] Samson Raj Pastor VT: I didn't ask which dress should wear. Why holy spirit is giving different thoughts? This is the reason, we should study the bible basically.
[3/20, 2:13 PM] Elango: வேதத்தை விளக்கத்தானே வேதாகம கல்லூரி
[3/20, 2:15 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 12:4-6
[4]வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, *ஆவியானவர் ஒருவரே.*
[5]ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, *கர்த்தர் ஒருவரே*.
[6]கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற *தேவன் ஒருவரே.*
[3/20, 2:17 PM] Elango: 👍👍study the Bible with help of Holy Spirit.
ஏசாயா 34:16-17
[16]கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; *அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.*
[17] *அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்;* அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.
[3/20, 2:19 PM] Jeyachandren Isaac VT: 👆👆👆👆
👇👇👇👇
1 கொரிந்தியர் 12:4-6
[4]வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, *ஆவியானவர் ஒருவரே.*
[5]ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, *கர்த்தர் ஒருவரே*.
[6]கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற *தேவன் ஒருவரே.*
லேவி பாஸ்டர்
[3/20, 2:21 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23: 23
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற *விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்,*👉👉👉👉👉 இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.☝ ☝ ☝ ☝ ☝
Matthew 23: 23
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye pay tithe of mint and anise and cummin, and have omitted the weightier matters of the law, judgment, mercy, and faith: these ought ye to have done, and not to leave the other undone.
[3/20, 2:21 PM] Samson Raj Pastor VT: Can you apply this for Roman Catholic and C.S.I. Churches?
[3/20, 2:25 PM] Jeyachandren Isaac VT: 👍🙏its not all about churches👍but GOD's calling for induviduals only according to my openion...
its not all about where i am or what i am but how i am......👍👍
its my openion only😊👍
[3/20, 2:30 PM] Elango: நல்ல கேள்விதான்
கொரிந்து சபையிலும் ஆவியானவர் இருந்தார், ஆனால் சிலர் நான் பவுலை சேர்ந்தவனென்றும் சிலர் அப்போல்லோவை சேர்ந்தவனென்றும் சொல்லி அங்கேயிருந்தே சபை பிரிகளை மனிதனுடைய மாம்ச சிந்தையும், பிசாசின் தந்திரத்திற்க்கு தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுத்தனர்.
பிரிவினைகள் என்பது மாம்சத்தின் கிரியைகளில் ஒன்று கலாத்தியர் 5.
சபைகளில் ஆயிரம் இலட்சப்பிரிவுகள் உண்டாகுவது தேவனை துக்கப்படுத்தும் காரியமே.
1 கொரிந்தியர் 3:1-9
[1]மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
[2]நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
[3] *பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா❓❓❓*
[4]ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா❓❓❓❓
[5]பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.
[6]நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
[7]அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
[8]மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
[9] *நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.*
[3/20, 2:30 PM] Stanley VT: சுயமாக பல சீர்திருத்ததாங்களை பேசி அதை செயல்படுத்த பலரின் அங்கீகரிப்பை பெற ஆவியானர் வெளிபாடு என்று அறிவித்தல்லே.....
பெரும்பாலனைவைகளை தேவன் நம் நடைமுறையில் உள்ள சுழ்நிலைக்கேற்றபடி அனுமதித்துவிட்டார்.
மேற்கிந்திய சூழ்நிலை வேறு
ஆசிய சுழல் வேறு
வேதத்தில் பாவமென்றவைகளை தடுத்தல் அவசியம் ஆனால் அவர்கள் வாழ்வியலில் உள்ள நடைமுறைகளில் தேவையற்ற கட்டுபாடுகளை கொண்டுவருவது தவறு.
படைத்தவர் அவர் அனுமதிப்பவரும் அவரே
இரட்சிக்கபட பொறுமையுடன் காத்திருப்பவரும் அவரே.
ஆதி மனித உருவாக்க காலத்தில் கொடுத்த வயது வாழ்வியல் வேறு.
மோசேகாலத்திய வாழ்வு வேறு.
ஆதிகால போதனை கண்ணுக்கு கண்
இயேசுவின் போதனை
மறு கண்ணம் காட்டுவது.
அடுக்கலாம்
இதற்கெல்லாம் ஆவியானவரின் வெளிப்பாடெல்லாம் தேவையில்லை சாதாரண பக்தியும் வேத வழி நடத்தலும் போதுமானதே.
ஆவியானவரின் முக்கிய அத்தியாவசிய வெளிபாடெல்லாம் ஆண்டவராகிய இயேசப்பாவின் மூலமும், அப்போஸ்தலர் மூலமும் முடிந்துவிட்டது .அதை கைகொள்வதிலேயே காலம் போதுமானது.
ஆவியானவரின் வெளிபாடு என்று சொல்லி கொள்வது தன்னை சபைக்குள் முக்கியத்துவம் பெற கொண்ட முயற்ச்சியே. முக்கிய பொறுப்பில் உள்ளவர் தன்னை உயர்த்த தான் நினைத்த பலவற்றை ஆவியானவரின் வெளிபாடு என்று தானும் நினைத்து கொண்டு தன்னால் வழிநடத்தபடுபவர்களையும் நினைக்க வைக்கும் தடுமாற்றமான நிலையாகவே இருக்களாம் என்பதே என் கூற்று.
[3/20, 2:31 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23: 15
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; *அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.*❓❓❓❓❓❓😭😭😭😭😭
Matthew 23: 15
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves.
[3/20, 2:36 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 4:31-33
[31]அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. *அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.*
[32]விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
[33]கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
[3/20, 2:38 PM] Stanley VT: அச்சுருத்தும் எச்சரிக்கை.
தேவன் தாமே அனைவரையும் காப்பாராக.
விவாதத்திற்கேற்ற அவசிய ஆண்டவரின் வார்த்தை குறிப்பு
[3/20, 2:39 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 5:19-21
[19] *மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன*👇👇👇👇👇👇👇👇; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
[20]விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், *பிரிவினைகள், மார்க்கபேதங்கள்*.
[21]பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; *இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[3/20, 2:40 PM] Stanley VT: ஆம் சுவிசேசம் எப்போதும் தனிமனிதனுக்கானதே
சமுதாயத்திற்கானதல்ல
[3/20, 2:43 PM] Elango: 👍👍👍👍
எரேமியா 2:8
[8]கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; *தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி,*😭😭😭😭😭😭😭😭😭😭 வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
[3/20, 2:43 PM] Stanley VT: இவைகளை பிரங்கித்து தடுக்கும் வாழ் நாள் கால அளவே நம்மிடம் உள்ளது.
கேட்டிற்க்கு தப்பி பிழைத்து அதே வேளையில் வாழ்வின் தேவைகளை விருப்பங்களை நிறைவு செய்வதே
தேவ அனுகிரகமே
[3/20, 2:45 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 28
*ஜீவமார்க்கங்களை* எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
Acts 2: 28
Thou hast made known to me the ways of life; thou shalt make me full of joy with thy countenance.
நம்முடைய மார்க்கம் மனித மார்க்கம் அல்ல, *ஜீவ மார்க்கம்* 🙏🙏🙏🙏🙏
[3/20, 2:52 PM] Levi Bensam Pastor VT: *கொஞ்சம் கூட பயமில்லாமல், மனதுக்கு வந்தது எல்லாம் தேவன் தந்தது என்று சொல்லுகிற பெரும் வயிற்று சோம்பேரிகள்*😭😭😭😭😭😭😭 *ஓயாத பொய்யர்கள், தானும் பரலோகத்தில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை, சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற ஓநாய்கள்*
[3/20, 2:58 PM] Stanley VT: சுயமாக பல சீர்திருத்ததாங்களை பேசி அதை செயல்படுத்த பலரின் அங்கீகரிப்பை பெற ஆவியானர் வெளிபாடு என்று அறிவித்தல்லே.....
பெரும்பாலனைவைகளை தேவன் நம் நடைமுறையில் உள்ள சுழ்நிலைக்கேற்றபடி அனுமதித்துவிட்டார்.
மேற்கிந்திய சூழ்நிலை வேறு
ஆசிய சுழல் வேறு
வேதத்தில் பாவமென்றவைகளை தடுத்தல் அவசியம் ஆனால் அவர்கள் வாழ்வியலில் உள்ள நடைமுறைகளில் தேவையற்ற கட்டுபாடுகளை கொண்டுவருவது தவறு.
படைத்தவர் அவர் அனுமதிப்பவரும் அவரே
இரட்சிக்கபட பொறுமையுடன் காத்திருப்பவரும் அவரே.
ஆதி மனித உருவாக்க காலத்தில் கொடுத்த வயது வாழ்வியல் வேறு.
மோசேகாலத்திய வாழ்வு வேறு.
ஆதிகால போதனை கண்ணுக்கு கண்
இயேசுவின் போதனை
மறு கண்ணம் காட்டுவது.
அடுக்கலாம்
இதற்கெல்லாம் ஆவியானவரின் வெளிப்பாடெல்லாம் தேவையில்லை சாதாரண பக்தியும் வேத வழி நடத்தலும் போதுமானதே.
ஆவியானவரின் முக்கிய அத்தியாவசிய வெளிபாடெல்லாம் ஆண்டவராகிய இயேசப்பாவின் மூலமும், அப்போஸ்தலர் மூலமும் முடிந்துவிட்டது .அதை கைகொள்வதிலேயே காலம் போதுமானது.
ஆவியானவரின் வெளிபாடு என்று சொல்லி கொள்வது தன்னை சபைக்குள் முக்கியத்துவம் பெற கொண்ட முயற்ச்சியே. முக்கிய பொறுப்பில் உள்ளவர் தன்னை உயர்த்த தான் நினைத்த பலவற்றை ஆவியானவரின் வெளிபாடு என்று தானும் நினைத்து கொண்டு தன்னால் வழிநடத்தபடுபவர்களையும் நினைக்க வைக்கும் தடுமாற்றமான நிலையாகவே இருக்களாம் என்பதே என் கூற்று.
[3/20, 2:59 PM] Elango: உண்மை ஐயா.👍👍
ஒன்னும் பேச முடியல ஐயா😥😢😰😨
[3/20, 2:59 PM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 3:04 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 4:13
[13]பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, *அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால்* ஆச்சரியப்பட்டு, அவர்கள் *இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.*🙏🙏🙏🙏🙏
[3/20, 3:04 PM] Levi Bensam Pastor VT: இயேசு கிறிஸ்துவோடே இருந்தவர்கள்
[3/20, 3:05 PM] Elango: அருமையான நிதானிப்பு ✅✅✅✅✅👍👍
[3/20, 3:07 PM] Elango: 👍👍
மத்தேயு 16:6,11-12
[6] இயேசு அவர்களை நோக்கி: *பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.*
[11பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
[12]அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
[3/20, 3:09 PM] Stanley VT: சிந்திக்க முடியாத அளவுக்கு...ஓடீவிட்டது
சிந்தனைகுரிய ஆதங்கம்
காரணம்
கட்டுபாடுகளற்ற நலமையே.
கட்டுபடுத்தும் அமைப்பும் தேவையே.
யோவன் ஸ்நானன் ஏரோதை எச்சரித்தததது.
பரிசுத்த ஸ்தேவான் யுதர்களை எச்சரித்ததது.
[3/20, 3:12 PM] Elango: ஆமென்👍🙋♂🙏
[16] *உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.*🙏🙏🙏🙏🙏🙏
[3/20, 3:12 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22
[14]லவோதிக்கேயா *சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:* உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
[15] *உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.*
[16]இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் ☝☝☝☝☝☝☝☝ *உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.*
[17] *நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;*👇👇👇👇👇👇❓❓❓❓❓❓
[18]நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
[19]நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
[20]இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
[21]நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
[22]ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
[3/20, 3:13 PM] Levi Bensam Pastor VT: பலவிதமான சபை உண்டு ☝☝☝☝
[3/20, 3:14 PM] Levi Bensam Pastor VT: வாந்தி பண்ணுவரார் ❓❓❓☝
[3/20, 3:16 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 2:18-24
[18]தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
[19]உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
[20]ஆகிலும், *உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[21]அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
[22]இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
[23]அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
[24]தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
[3/20, 3:16 PM] Levi Bensam Pastor VT: இப்படியும் சபைகள் உண்டு ☝☝☝
[3/20, 3:19 PM] Levi Bensam Pastor VT: உண்மை தான், பலவிதமான சபைகள் 🙏🙏🙏🙏🙏
[3/20, 3:23 PM] Elango: ஆதிசபையிலும் உபதேச கோளாறுகள், வாக்குவாதம், பிரிவினைகள் இருந்ததென்று நினைக்கிறேன் பாஸ்டர்
கலாத்தியர் - விருத்தசேதனம் உபதேச கோளாறு
கொரிந்துசபை - பவுலை, அப்போல்லோவை சேர்ந்தவர்கள்
எபிரேய நிருபம் - இயேசு ஒரு தூதன், தேவனில்லை என்கிற கோளாறு
....
பிசாசு ஆதி சபையிலும் களைகளை விதைத்தான்😭😭😭😭😭😭
[3/20, 3:27 PM] Elango: மீசை களைதல்
வெள்ளை ஆடை
நகை அணியாதல்
திருமணம் செய்யாமை
ஆவியானவருக்குள் நிலைத்திருந்தால் மாத்திரமே ஒரே மேய்ப்பனுடைய எழுத்தை நாம் புரிந்துக்கொள்ள முடியும்😭😭
[3/20, 3:33 PM] Elango: சபை பிரிவினைகளுக்கு காரணம்👍👍
[3/20, 3:44 PM] Stanley VT: தன்னை தனிபடுத்தி காட்ட வேதத்தை வார்த்தைகளை புதிய கோணத்தில் காண்பித்து அதையே தலையாய தங்களின் தனி சிறப்பு உபதேசமாக சத்தியம் இதுததான் என்று உபதேரித்து சபைகளை பிரித்ததது சுய சிந்தனை உபதேசங்களே....
சபை பிரிதலுக்கு முக்கிய காரணம் சுய உபதேசங்களே
பிற்பாடு இதன் பாதையில்
நியாய பிரமானத்தின் முக்கியமான அன்பு நீதி விசுவாசத்தை விட்டு விலகியே இருக்கும்.
சபையின் மேய்ப்பரோ ஆடுகளோ இதை உணராமல் சென்று கொண்டிருக்கவே வாய்ப்பு.
சுயபரிசோதனையற்ற பக்தி ஜீவியம் தேவனுக்கு வருத்தமே தரும்.
[3/20, 4:12 PM] Peter David VT: ஒரு சபை நடத்துகிற ஊழியர் தனது செய்தியில் நீ செய்த பாவத்தையும் இனி செய்யப் போற பாவத்தையும் மன்னித்து விட்டார் என்கிறார் இதற்கு யாராவது விளக்கம் கூறுங்களேன்
[3/20, 4:15 PM] Stanley VT: ஆவிக்குரிய அறியாமை
அதிகபடியான ஞானமின்மை
தற்போதுள்ள மனித சுபாவத்திற்கேற்ற ஆசீர்வாத உபதேசம்
[3/20, 4:17 PM] Peter David VT: 👏🙏amen
[3/20, 4:52 PM] Loay: 👍👍
சபை பிரிவுகளை தேவன் அங்கிகரிப்பதில்லையானால், அது பின் நாட்களில் பெரிய சபையாக வரும் போது மக்கள் வருகிறார்களே.
ஆவியானரும் இரண்டு மூன்று பேர் கூடுகிற இடத்தில் வாசம் செய்வார் தானே
சின்ன சந்தேகம் 🙏
[3/20, 4:54 PM] Loay: ஒரு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பிரிந்து இன்னோரு சபையை உருவாக்கலாம் தானே🙏
[3/20, 5:27 PM] Jeyachandren Isaac VT: ஒரு சபையில் போதனை, ஐக்கியம் சரியில்லை, மற்றும் அங்கிருந்தால் தன் ஆவிக்குரிய வளர்ச்சி தடையாகும் என்று உணர்கிற பட்சத்தில், ஒருவர் நல்ல ஆவிக்குரிய போதனை மற்றும் ஐக்கியம் உள்ள சபையை நாடுவது நிச்சயமாக தவறில்லை👍
[3/20, 6:07 PM] Samson David Pastor VT: சாமுவேல் காலத்தில் சபைகள் ஏது ஐயா!?
அப்போஸ்தலர்கள் நாட்களில் தானே சபைகள் ஸ்தாபிக்கப்படுகிறது!?
[3/20, 6:11 PM] Loay: தேவ மக்கள் தேவனை ஆராதிக்க கூடிவருவதே சபை
ஆதி காலத்தில் இருந்தே சபை இருந்ததே🤔
யாத்திராகமம் 12:16
[16] *முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்;*👆👆👆👆 அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
[3/20, 6:17 PM] Samson David Pastor VT: ப.ஏ நாட்களில் இருந்தது, ஆசரிப்புக் கூடாரமும், அதன்பிறகு தேவாலயமும்.
அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் மாத்திரமே வேதத்தால் சபை என குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்கள் கூடி வர இருந்தது ஒரே ஒரு ஆலயம்.
இன்றைக்கு அப்படி அல்ல.
வீட்டூக்கு வீடூ, தெருவுக்குத் தெரு சபைதான். இஸ்ரவேலர் மாத்திரமல்ல, எல்லா இனத்தாரும் எங்கெல்லாம் கூடுகிறார்களோ, அங்கெல்லாம் சபை.
[3/20, 6:24 PM] Samson David Pastor VT: இரட்சிப்பு தேவனிடமிருந்து மாத்திரமே.
எந்த ஊழியரும், இந்த மனிதர் என்னால்தான் இரட்சிக்கப்பட்டார்,
இவர் எனக்கு தான் காணிக்கை கொடுக்க வேண்டும், என்னிடம்தான் திருவிருந்து எடுக்க வேண்டும், என் சபையில்தான் இருக்க வேண்டும், என்னிடம் எந்தக் குறைகள் இருந்தாலும், ஜெபம் மாத்திரமே செய்துக்கொண்டு பொறுத்துக்கிட்டு சபையிலேயே இருக்கணும்னு சொல்றது அப்போஸ்தலர் உபதேசம் அல்ல.
[3/20, 6:32 PM] Jeyachandren Isaac VT: 👆உண்மைதான்👍 அப்படியென்றால் மார்ட்டின் லூத்தர் கூட ரோம சபையை விட்டுவராமல் அப்படியே இருந்திருக்கலாமே🤔😊
[3/20, 6:36 PM] Samson David Pastor VT: அப்போஸ்தலர் உபதேசம், சத்தியத்திற்கு விரோதமாக போதிப்பவர்களையும், செயல்படுகிறவர்களையும் விட்டு விலகத்தான் சொல்கிறது.
அசுத்த ஆவியே, தன்னிடம் இயேசுவின் நமத்தை சொல்லிக் கொண்டு வருகிறவர்கள் பொய்யானவர்கள் என்று தெரிந்து,
எனக்கு இயேசுவையும் தெரியும், பவுலையும் தெரியும், நீங்கள் பொய்யர்களடா என்று அடித்து, ஆடைகளை உரிந்து துரத்துவதை வேதத்தில் பார்க்கிறோமே!!
நாம் அப்படி செய்ய வேண்டாம்.
தவறுகளை ஓரிரு முறை சொல்லலாம்.
திருத்திக்கொள்ளவில்லை என்றால்,
அந்த ஊழியரை தேவனிடம் கொடுத்து விட்டு, விலகி விட வேண்டியது தான்.
[3/20, 6:41 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍 பிரேக் டவுன் ஆன பஸ்ஸில் உட்கார்ந்துக் கொண்டு, இந்த பஸ்ஸில்தான் டிக்கெட் வாங்கிட்டேன், எனவே எப்பொழுது இது சரியாகிறதோ, அதுவரை காத்திருந்து இதில்தான் செல்வேன், வேறு மாற்று பஸ்ஸில் செல்ல மாட்டேன் என்று ஒருவர் சொல்வாரென்றால் என்ன சொல்ல!!!!!!🤔😊
அவர் குறித்த நேரத்திற்கு ஊர் செல்ல முடியாதே😰😊
[3/20, 6:41 PM] Stanley VT: துற்றாமல் விலகுவதே ஞானம்
[3/20, 6:44 PM] Stanley VT: சரியான உதாரணம்.
போதிய மன தெளிவும் அதைவிட தைரியமும் தேவைபடுகிறது.
[3/20, 6:44 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍
6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3 :6
[3/20, 6:49 PM] Samson David Pastor VT: ப.ஏ சத்தியங்களே இன்றைக்கும் அதிகமாக, ஊழியக்காரர்களிடம் பயம், தசம பாகம் கர்த்தருடைய கட்டளை, யோசுவா, சாமுவேல் போன்றோர் ஆசரிப்புக்கூடாரத்திலேயே தங்கியிருந்தனர்,
இப்படி அன்றைய பின்னனியை இன்றைக்கு பயன்படுத்திக் கொண்டிருப்பதால்,
ஜனங்களுக்கு பு.ஏ, புதிய உடன்படிக்கை, அப்போஸ்தலர் உபதேசம், இயேசு கிறிஸ்துவினால் உண்டான சுயாதீனம், இன்றைக்கு இரட்சிக்கப்பட்ட அனைவரும் ஆசாரியர், ராஜாக்களாக இருக்கிறோம் என்பதெல்லாம் தெரிவதில்லை.
அநேக சபைகளில்,
விடுதலை நாயகர்,
விடுதலை தருகிறார்,
பாட்டோடு சரி.
[3/20, 6:49 PM] Jeyanti Pastor VT: 1 கொரிந்தியா; 5
19 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்லÉ கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
1 கொரிந்தியா; 5:6
20 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 கொரிந்தியா; 5:7
[3/20, 6:50 PM] Jeyachandren Isaac VT: 👍👏🙏ஆமென்
[3/20, 6:51 PM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 6:52 PM] Jeyanti Pastor VT: This is what my burden too
[3/20, 7:01 PM] Peter David VT: அந்த பாஸ்டர் அந்த இரட்சிக்கப்பட்ட நபர் வேறு ஒரு சபைக்கு சென்றவரை தொடர்பு கொண்டு நீ எங்கள் சபைக்கு வராவிட்டால் சாபம் வரும் என்று மிரட்டுகிறார்களே இப்படிப் பட்ட சபை பாஸ்டர்களை பற்றி
[3/20, 7:02 PM] Samson David Pastor VT: சபை என்பது வகுப்பறை என்றால்,
வேதமே பாட புத்தகம்.
விசுவாசிகள் மாணவர்கள்.
ஆவியயானவரே ஆசிரியர்.
தனிமையிலும் போதிக்கிறார்,
மாணவர் தலைவன்,
ஊழியர் மூலமும்
போதிக்கிறார்.
கட்டுப்பாட்டைக் காக்கவே தலைவன்.
வெற்றியும், தோல்வியும்
அவரவர் பிரயாசம்.
போதனையில் பேதமிருப்பின்,
பாதகம் தவிர்க்க
பிரிவை மாற்றலாம்.
பரிந்துரைக்க ஒருவரே,
அவரே தலையாம் கிறிஸ்து.
🙏🙏
[3/20, 7:02 PM] Jeyachandren Isaac VT: அப்படிபட்ட சபை பாஸ்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், முதலாவதாக இரட்சிக்கப்படவேண்டும்...👍😊
[3/20, 7:06 PM] Jeyanti Pastor VT: இது கஷ்டம். வேறு ஒருவர் தூண்டில் போட்டுப் பிடித்ததை, பிரயாசப்படாத ஒருத்தர் அபகரிப்பதெப்படி?
[3/20, 7:13 PM] Peter David VT: இரட்சிக்கபட்டேன். அல்லது கர்த்தர் சொல்லுகிறார் என்று சபை ஆரம்பித்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஸ்டார் ஊழியர்களை போல் ஹைடெக் வாழ்கைக்கு ஆசைப்பட்டு சபை ஆரம்பிப்பவர்களால் தான் இன்றைக்கு ஆத்தும பாரம் உள்ள உண்மையான ஊழியர்களுக்கு பிரச்சனை வருகிறது
[3/20, 7:15 PM] Jeyachandren Isaac VT: 👆உண்மையான ஊழியர்களுக்கு ஒருபோதும் பிரச்னை வராது..
"உத்தமனுக்குஇ கர்த்தர் துணை'
👍👏🙏
[3/20, 7:16 PM] Elango: மத்தேயு 13:27-29
[27]வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, *நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.*
[28]அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: *நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா* ❓❓❓❓☹☹☹😡😡😡😠😠என்று கேட்டார்கள்.
[29]அதற்கு அவன்: *வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.*❤💛💚✝✝✂✂✂✂✂
[3/20, 7:17 PM] Peter David VT: 1 கொரிந்தியர் 3:7
[7]அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
[3/20, 7:18 PM] Elango: 1 கொரிந்தியர் 3:13-15
[13] *அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது
பரிசோதிக்கும்.*
[14]அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
[15]ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.
[3/20, 7:23 PM] Yohaan VT: ஆமென் நாம் நம்மையே ஆவியானவரின் துணையோடு சுயபரிசோதனை செய்தால் தான் நம் இருதயத்தில் கர்த்தரின் வார்த்தை என்ற அழிவில்லாத வித்தா அல்லது பிசாசின் வார்த்தை என்ற களையா என்று தெரியும். நாம் சுயபரிசோதனை செய்யாவிட்டால் அறுவடையின் போது தான் தெரியும்.
[3/20, 7:47 PM] Yohaan VT: அருமையாக சொன்னீர்.
*மத்தேயு 12 :30*
30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
இயேசுவோடு சேர்க்காமல் தனக்கு சீஷர்களை சேர்த்து வந்தால் தேவனுக்கு விரோதியிருக்கிறார்கள்.
[3/20, 7:49 PM] Jeyanti Pastor VT: Yes Pastor. Nice Hint
[3/20, 8:04 PM] Jeyachandren Isaac VT: "வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்குக்.....கட்டளையிடு"
1 தீமோ 1:3) என்பதே தீமோத்தேயுவிற்கு பவுலின் முதல் செய்தியாகும்...
அப்படியே இரண்டாம் நிருபத்தில் இறுதியிலும் இப்படி எழுதினான் ...."அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க மனதில்லாது,.... .. தங்கள் சுய இச்சைக்கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாக சேர்த்துக் கொண்டு,சத்தியத்திற்கு செவியை விலக்கி......(2திமோ 4:3-4)
ஆதிதிருச்சபையின் அமோக வளர்ச்சிக்கு காரணம்👉 அப்போஸ்தலர் "உபதேத்தில்" உறுதியாக தரித்திருந்ததே(அப் 2:42)👍
"உபதேசத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம், ஊழியம் செய்தால் போதும் என்பது" பந்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், விளையாடினால் போதும்"என்பதற்கு சமம்🤔😊
கள்ளத்தீர்க்கதரிசிகள்(மத்24:24)
கள்ள அப்போஸ்தலர்(2கொரி 11:13)
கள்ள சகோதரர்(கலா 2:4)
கள்ளபோதகர்(2பேதுரு 2:1) என்றெல்லாம் தேவையில்லாமல் வேதம் குறிப்பிடவில்லையே🤔
எல்லாவற்றையும் சோதித்துப்
பார்க்க நாம் கட்டளைப் பெற்றிருக்கிறோம்👍
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொண்டு, நலமில்லாததை விட்டு விட, விட்டு விலக கட்டளைப்பெற்றிருக்கிறோமே👍👍
உபதேசத்தை மட்டும் அல்ல....
உபதேசிகளையும் சோதித்துப் பார்க்க வேண்டும்✅👍
"ஆம் கனிகளினால் அறிய கட்டளைப் பெற்றிருக்கிறோம்"(லூக் 6:43-44)
உபதேசத்தை மட்டுமல்ல.... உபதேசிகளையும் சோதிக்கப்பார்க்க வேண்டும😍𢐽𢐀
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பன்பற்றுங்கள். எபிரேயர் 13 :7
👆
அவர்கள் நடக்கையின் முடிவை அதாவது விளைவை நன்றாக சிந்தித்து)
Bro R.stanly
[3/20, 8:08 PM] Yohaan VT: சூப்பர் ... அருமையாக சொன்னீர்கள். Well collectively said. God bless you & the family of course this blog too.
[3/20, 8:23 PM] Samson David Pastor VT: 29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
மத்தேயு 13 :29
38 நிலம் உலகம், நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்,
மத்தேயு 13 :38
👆தவறாக அர்த்தம் கொண்டு போதிக்கப்படுகிற வசனங்களில் இந்த பகுதிகளும் ஒன்று.
நிச்சயமாக தேவன் களைகளை (வேதத்திற்கு எதிரான உபதேசம், அதனால் அறியாமையில் வளரும் ஆத்துமாக்களை) தன் ஊழியத்திலும், ஊழியக்காரர்களிலும் விட்டூ வையுங்கள் என்று சொல்லவில்லை.
தன் சபையை கறை, திரை அற்றதாகத்தான் அவர் விரும்புகிறார்.
[3/20, 8:25 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 true bro..
misinterpretation ✅
[3/20, 8:25 PM] Samson David Pastor VT: 👆27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
எபேசியர் 5
[3/20, 8:27 PM] Stanley VT: களைகள் யார்?
பிடுங்காமல் விடுவது எதை?
[3/20, 8:27 PM] Samson David Pastor VT: 👆2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
2 கொரிந்தியர் 11
[3/20, 8:28 PM] Samson David Pastor VT: சாத்தானின் பின் நடக்கும் துன்மார்க்கரே.
[3/20, 8:29 PM] Jeyachandren Isaac VT: 👆சாத்தானையும் தேவன் அனுமதித்துள்ளாரே.....🤔😊
[3/20, 8:29 PM] Elango: இடறல் உண்டாக்குபவர்களும், அக்கிரமக்காரர்களுமே களைகள் என்று நினைக்கிறேன் ஐயா.
மத்தேயு 13:41-42
[41]மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; *அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து,*
[42]அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
[3/20, 8:31 PM] Stanley VT: amen
s it may be..
[3/20, 9:08 PM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
முதலாவது பார்த்தோமானால், *ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.*✅🙏👍⛪ எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:4
சபை பெருகுவதைக் குறித்து, சாத்தான் தான் கவலைப்படணும் பாரப்படணும்... தேவப்பிள்ளைகள் சந்தோஷப்படனும்.🙏👍🙋♂😀So அதைக்குறித்து நாம் கஷ்டப்பட தேவையில்லை.
சபை ஏன் பிரிந்து கிடக்கிறது என்றால்.. இன்னும் கிறிஸ்துவை தரித்துக்கொள்ளவில்லை, கிறிஸ்துவின் நோக்கத்தை இன்னும் அறியவில்லை.. கிறிஸ்துவுக்கு இன்னும் தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை... So அந்த மாதிரி அவங்க பிரிந்து போறாங்க.🏃🏃🏃♀🏃♀
1 தீமோத்தேயு 4:1
[1]ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, *பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.*
அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாம இருக்கிறதனால் அவர்கள் பிரிந்து போகிறார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
[12]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; *அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.*
மத்தேயு 7:18
[18] *நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.*🍏🍎🍊🍋 மத்தேயு 7:20
[20]ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
உண்மையான கிறிஸ்தவர்களை அவர்களின் கனியில் தெரியும், ஊழியத்தின் வளர்ச்சியில் தெரியும்.ஊழியருடைய நடக்கையில் தெரியும்.
உண்மையான சபையானது ஆவியின் கனிகளால் நிறைந்திருக்கும், பிரச்சனையெல்லாம் வந்தாலும் அவர்கள் ஆண்டவருக்குள் திடப்படுத்திக்கொண்டு...கிறிஸ்துவை மாத்திரமே முன்மாதிராக வைத்து நடப்பார்கள்.🙋♂❤👍✅
இஷ்டம் போல் உருவாகும் சபையைக்குறித்து நாம் சட்டம் போடக்கூடாது... கடைசி நாட்களில் நிறைய பேர் வழிவிலகி போவார்கள். இவர்களுக்கு நாம் சட்டம் இல்லை... நம்முடைய பைபிளே சட்டம் தான்...சபைகள் எழும்புகிறதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று எங்கேயாவது சொல்லியிருக்கா❓
லூக்கா 9:49-50
[49]அப்பொழுது யோவான் அவரை நோக்கி: *ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.*👿😈👿😈
[50]அதற்கு இயேசு: *தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.*
So. சபைகள் வளரட்டும் இயேசுதான் மெய்யான தேவன் என்று அறியட்டும், கடைசி மக்கள் வரை சுவிஷேசம் சேரணும் அதற்கு ஆண்டவர் அனுமதிக்கிற காரியம் இது.
கடைசிநாட்களில் பயிர் எது, பதர் எது என்று தெரியவரும்.👈👈
So உண்மையான கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய சுவிஷேசம் பரவுவதை குறித்து கஷ்டப்பட தேவையில்லை அதைக்குறித்து சந்தோஷப்பட வேண்டும்.👍👏👌🙋♂
அதை தடுக்கக்கூடாது, நம்முடைய வேலை - தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிந்து... அவருடைய உண்மையான சத்தியத்தை இந்த உலகத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டும்.
காற்றுக்கு வேலியிடுவது, மூட்டப்பூச்சியை நசுக்குவது போன்றது சபை உருவாகுவதை தடுப்பது என்பது.
பரலோகத்திற்க்கு எப்படி போகவேண்டும் என்பதை சிந்திக்கனும், செயல்படனும்.
- சகோ. Jeyamoorthi Lazarus @Jeyamoorthilazarus VTT
[3/20, 9:39 PM] Elango: *சபை பாகுபாடு ஏன் வந்தது என்று நாம் அலசி பார்த்தோமானால் ... அது எல்லாமே மனுசனுடைய பாரம்பரியத்தினாலேயே பிரிந்துக்கிடக்கும்.*👏👏👍👍
மனுசனின் கவுரவத்தின் நிமித்தம், வேதத்தை அவனால் புரிந்துக்கொள்ளமுடியாமல் அவனாக ஏதாவது அர்த்தம் கொடுப்பதினால் சபையில் பாகுபாடு உண்டாகுகிறது. ✂✂⛪⛪⛪⛪⛪
*இப்படியே சபைக்குள் பிரிவினைகள் உண்டாகி... நீ ஒரு கூட்டம் நான் ஒரு கூட்டம் என்று பிரிந்து கிடக்கிறது.*
இந்த சபை பிரிவினைகளை வேதாகமோ, பரிசுத்தஆவியானவரோ அனுமதிப்பதில்லை.
அவர்கள் வேதத்தை தப்பாக புரிந்துக்கொண்டு தங்களோடு சில கூட்டங்களை சேர்த்துக்கொண்டு பிரிந்துவிடுகிறார்கள்.😨😰😨😰
இது முழுவதும் மனிதர்களையே சாருமே தவிர, வேறு எதிலேயும் குற்றச்சாட்டு வைக்க முடியாது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[3/20, 9:42 PM] Satya Dass VT: 1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?
2 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள். நீங்கள் சண்டையும் யுத்தமும்பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
[3/20, 9:49 PM] Samson David Pastor VT: 8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
லூக்கா 16
[3/20, 9:50 PM] Satya Dass VT: 18 சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து,
19 *அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள* வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
அந்த அன்பை சரியாக புரிந்து கொள்ளவில்லை
[3/20, 9:52 PM] Satya Dass VT: *அந்த அன்பை சரியாக புரிந்து கொள்ளவில்லை*
[3/20, 10:04 PM] Satya Dass VT: 4 *திருவசனம் செல்லும்படியான வாசலை*த் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
கொலோசெயர் 4
[3/20, 10:10 PM] Elango: சிலர் சொல்றாங்க வெள்ளையுடை அணிய, சிலர் வேண்டாம் என்கிறார்கள், சிலர் நகை, திருமணம் இப்படி அநேக கருத்து வேறுபாடுகள்.
ஆவியானவர் ஒருவர் தான், இந்த பிரச்சனை எல்லாம் மனிதர்களால் வந்தது.
தனிப்பட்ட மனித அனுபவத்தை சபை உபதேசமாக மாற்றக்கூடாது.
எரேமியா 16:2
[2] *நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.*
எரேமியாவிற்க்கு சொல்லுவார் கல்யாணம் பண்ண வேண்டாம் என்று, ஏன் பண்ணக்கூடாது என்ற சூழ்நிலையும் சொல்லியிருக்கிறார்.
*எரேமியாவிற்க்கு கல்யாணம் பண்ணப்படக்கூடாது, என்று சொல்லிவிட்டார் அதனால ... நானும் கல்யாணம் பண்ணக்கூடாது என்று சொல்லக்கூடாது.*✅👌👍👏
அந்த வசனம் எரேமியாவிற்க்கு மட்டுமே பொருந்தும் அதை நீங்க எல்லாருக்கும் பொருத்தக்கூடாது.
கர்த்தர் என்னை இப்படித்தான் நடத்தினார், அதனால் நீங்களும் இப்படிதான் நடக்கனும் என்று சொல்லக்கூடாது.
அதை உபதேசமாக மாற்றும்போதுதான் சிக்கல் வருகிறது.
இப்ப நகை போடனுமா வேண்டாமா என்பது, ஆடை விசயம் போன்றவைகள் தான் கடைப்பிடிப்பதினால் அடுத்தவர்களையும் கட்டாயப்படுத்தி உபதேசமாக மாற்றக்கூடாது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[3/20, 10:41 PM] Elango: இந்தக் காலத்தில நீதிமான்களும், சத்தியவான்களும் குறைந்துக்கொண்டே போகிறார்கள்.
கலாத்தியர் 4:16
[16] *நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?* என்கிறார் பவுல்.
கலாத்தியர் 4:15
[15] *அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.*
வேலியே பயிரை மேயும் காலம், பயிர்களை காக்க வேண்டுமென்று .. வேலியாக விசுவாசிகள் போதகர்கள் போன்றவர்களைதான் வேலியாக வைத்திருக்கிறார்.
தகாதவைகளுக்காக இழிவானவைகளுக்காக ... காக்கவேண்டியவர்களே பயிர்களை மேய்ந்தார்களென்றால்... விபச்சாம், வேசித்தனம், அபகரித்தல், அடுத்தவர்களுடைய மனைவி பிள்ளைகளை இச்சித்தல் போன்றவைகள் கடைசிக்காலம்....
இதற்கு மத்தியிலும் ஆவியோடும் உண்மையோடும் இருக்கும் பிள்ளைகளுக்காக நான் கர்த்தரை ஸ்த்தோத்தரிக்கிறேன்.🙋♂🙋♂🙋♂
கண்களில், எண்ணங்களில் சுத்தமில்லை .. ,மெசேஜ் மாத்திரம் தான் சுத்தம் போல் இருக்கிறது.
எந்த தேவ ஆவியானலே வேதம் எழுதப்பட்டதோ தே தேவ ஆவியினாலே மனுசன் ...👇👇
2 தீமோத்தேயு 3:16-17
[16] *வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,*
[17]அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
தன்னையும், கேட்கிறவர்களையும் அந்த விசுவாசத்தை விட்டு வெளியேறாத படி ... நடத்தக்கூடிய சூழ்நிலைகள் எல்லாம் இப்ப சபைகளில் மாறிப்போச்சி😔😔😔😔😔
சபைக்குள் அநேகவிதமான பாவங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது.
தானியேல் தீர்க்கதரிசி சொன்னது போல ... பரிசுத்த ஸ்தலத்திலே அருவருப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
எசேக்கியேல் 8:6-12
[6]அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
[7]என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.👀👀
[8] *அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.*
[9] *அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.*
[10] *நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.*
[11]இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.
[12]அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
இவற்றின் மத்தியிலும் உண்மையாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு கோடான கோடி ஸ்த்தோத்திரம்.👏👏👏🙏🙏🙏🙋♂🙋♂
-.பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா?
🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 8:26 AM] Yohaan VT: *யோவான் 13 :34*
*34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.*
*35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.*
இதுவே இயேசு நமக்கு புதிய உடனபடிக்கையின் கட்டளையாக இதை ஒன்றை தான் கொடுத்து இருக்கிறார்.
நம்மிடம் சபை பிரிவு உண்டு என்றால் இயேசுவுக்கு விரோதமாக இருக்கிறோம் என்றும். இயேசுவின் அன்பு நம்மிடத்தில் இல்லை என்றும் அப்படி பிரிகிறவர்கள் இயேசுவின் சீஷர்கள் அல்ல என்பது வசனம் நமக்கு போதிக்கிறது.
அது மாத்திரம் இல்லாமல் தேவனுடைய ராஜ்யம் எழும்புவதற்க்கு தடையாக இருக்குறோம் என்பது தின்னம்.
அதனால் இயேசுவுக்கு சபைகள் உண்டு ஆனால் சபை பிரிவுகள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை.
[3/20, 8:41 AM] Elango: அப்போஸ்தலர் 8:4
[4] *சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.*🌏✝🛐
[3/20, 8:45 AM] Elango: 1 கொரிந்தியர் 1:10,12
[10] *சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
[12] *உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால்,* நான் இப்படிச் சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 1:13
[13] *கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா* ❓❓பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
[3/20, 8:50 AM] Jeyachandren Isaac VT: ஒரே சபை என்பது மணவாட்டி சபையாகும். அது ஆவிக்குரிய மாளிகையாக ,ஜீவனுள்ளக் கற்களைக் கொண்டு கிறிஸ்துவுக்குள் எழுப்பப்பட்டு வருகிறது🙏 இந்த சபையே கர்த்தருடைய வருகையிலே எடுத்துக் கொள்ளப்படும்🙋♂
★ஆனால் இன்று பூமிக்குரிய சபைகள், என்பது பல ஊர்களிலே, பல இடங்களிலே , அவரவர் வசதிக்கேற்ப மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கூடுகிற விசுவாசிகளின் கூடுகையாக இருக்கிறது...
எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம்!!!!
இதில் தவறு இல்லை....
"பிதாவை எங்கும் தொழுதுக் கொள்கிற காலமாக இருக்கிறது"
(வீடுகளில் கூடுகிற சபைகளும் இதில் உள்ளடக்கமே)
ஆனால், இவைகளைக் குறித்து, தேவனுடைய திட்டம், அல்லது நோக்கம் என்ன...??
👉இப்படிபட்ட பல்வேறு பிரிவினர் மற்றும் பல்வேறு இடங்களிலே கூடுகிற சபைகள் அல்லது ஐக்கியத்தின் நடுவிலிருந்துதான் தேவன் தன்னை உத்தமமாக பின்பற்றுகிற ஒரு கூட்டத்தை மணவாட்டி சபையாக எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்பதே🙋♂🙏
★ எங்கே கூடுகிறோம், எஙகே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம் என்பதை விட......
..கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா என்பதே காரியம்👍👏🙏
[3/20, 9:18 AM] Elango: 👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
இதற்க்கென்று ஏற்க்கனவே பல நிர்வாகம் இருக்கின்றன, ஆனாலும் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
நாளுக்கு நாள் சபைகள் பெருக வேண்டும். இரண்டு மூன்று பேர் இயேசுவின் நாமத்தில் கூடி ஆராதித்து வந்தாலே அது சபைதான்.
*கிறிஸ்துவத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என சொல்லிக்கொண்டு உருவாகும் நிர்வாகம், அமைப்புகளும் மத தலைவர்களையும், அரசியலையும் கலந்துவிடுகிறது.*
சங்கீதம் 103:19
[19] *கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.*
[3/20, 9:24 AM] Yohaan VT: *1 யோவான் 2 :27*
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
அதனால் இந்த அமைப்புகள் நிர்வாகம் செய்ய முடியாது, பரிசுத்த ஆவியானவரே அதற்கு ஒழுங்கு படுத்துபவராக இருக்கிறார்.
[3/20, 9:25 AM] Jeyachandren Isaac VT: 👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
👆 அவசியமில்லை......மற்றும் சாத்தியமில்லை எனபதுதான் கருத்து...👍
[3/20, 9:33 AM] Levi Bensam Pastor VT: *கிளைகள் எவ்வளவு பெருகினாலும் ஆரோக்கியமானது, ஆனால் தலை ஒன்றே ஒன்றுதான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரம்*
[3/20, 9:40 AM] Immanuel VT: ஆரோக்கியமானது... ஆபத்தானதும் கூட... எப்படியெனில் உபதேசங்கள் சபைகளுக்கேற்றாற் போல (மனித கற்பனைகளில்) இருப்பதால், குறிப்பாக கள்ள உபதேசமே பெருமளவில் இக்காலத்தில் மலிந்து இருக்கின்றது. போதகர்களே மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம் எனும் போது சாதாரண, சராசரி விசுவாசியின் நிலை அச்சப்பட வேண்டியுள்ளது. சபை பெருக்கம் நன்று. இருப்பினும் அடிப்படை உபதேசத்தில் சபையாரை ஊன்றுதல் அவசியம் என்பது என் தனிப்பட்ட கருத்தும் , விருப்பமும்.. நன்றி
[3/20, 9:46 AM] Jeyachandren Isaac VT: " ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்".
வெளிப்படுத்தின விசேஷம் 3 :4
👆பல்வேறு பிரிவுகள், பல்வேறு அணுகுமுறைகளை உள்ளடக்கிய ஏராளமான சபை பிரிவுகள் இருந்தாலும்.!!!!!!!
அப்படிபட்ட சபைகள் மற்றும் பிரிவுகளில், சிலவற்றின் பக்திசார்ந்த காரியங்கள் அல்லது வழிமுறைகள், தேவனை பிரியபடுத்தாது இருந்தாலும்!!!!!!!
அப்படிபட்ட சபைகளுக்குள்ளும்,
தங்களை கிறிஸ்துவுக்குள் காத்துக் கொள்கிற ஆத்துமாக்களின் மேலேயே கர்த்தர் நோக்கமாயிருக்கிறார்🙏
[3/20, 9:56 AM] Yohaan VT: ஆமென் !
*மத்தேயு 13 :31, 32*
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32 அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
இயேசு என்னவோ கடுகு தான் விதைத்தார், வானத்து பறவைகளான பொல்லாத ஆவியின் கூட்டமோ திருச்சபை குள்ளே புகுந்து தன் அளவுக்கு அதிகமாக வளர்ந்து நிற்கிறது அது பிசாசின் கூடாரமாக கள்ளர்களின் குகையாக மாறியிருக்கிறது.
ஆனாலும் சகோ. ஐசக் ஜெயசந்திரன் சொன்னது போல தன்னை அசூசி படுத்தி கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.
[3/20, 10:02 AM] Yohaan VT: *மத்தேயு 13 :33*
*வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.*
புளித்த மாவு என்னும் கள்ள உபதேசம் சபைக்குள் நுழைந்தால் அது தானே ஆகும். ஆனாலும் இயேசு தனக்கு என்று ஒரு கூட்ட ஜனங்களை ஆயத்த படுத்தியிருக்காறார் அந்த கூட்டம் சபை செய்ய தவறியதை பரிசுத்த ஆவியானவரின பெலனால் செய்து முடிக்கும் .
[3/20, 10:08 AM] Elango: 1 சாமுவேல் 8:7,18
[7]அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; *அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.*
[18]நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
*எல்லா கிறிஸ்தவ அமைப்புக்களுக்கும் ஒரு நல்ல நிர்வாக அமைப்பை இன்று வரை ஆளுகை செய்து வழிநடத்தும் இராஜாவும், தலைவரும் நம் கிறிஸ்துவே.👑*
[3/20, 10:12 AM] Elango: பிரிந்துகிடக்கும் எல்லா சபைக்கும், ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ஆக மாறும் காலம் வெகு அருகில் உள்ளது.
யோவான் 10:16
[16]இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், *அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.*
எசேக்கியேல் 34:23-24
[23]அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; *இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.*🐑🐑🐑🐑🐑🐑🐑
[24]கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், *என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்;* கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.👑👑👑
[3/20, 10:14 AM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 10:27 AM] Elango: 👉ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
பல சபை பிரிவுகள் இருந்தாலும் தேவன் அதை ஆளுகை செய்ய ஒரே ஆவியானவரும், சரீரமும் தான் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
எபேசியர் 4:4
[4]உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, *ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;*
1 கொரிந்தியர் 12:13
[13] நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், *எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக* ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
[3/20, 10:39 AM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 2:18-23
[18] *கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்பற்றிக்கொள்ளாமல்*👇👇👇👇👇👇👇👇👇👇,
[19]மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
[20]நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
[21]மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
[22]இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
[23]இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
[3/20, 10:40 AM] Elango: நமது சுயம் சாகாதவரையிலும், இயேசுவைப் போல நாம் அனைவரும் ஒரே ஆவியானவராலே நடத்தப்படாதவரைக்கும், பிசாசின் கிரியைகள் அழிக்கப்படாதவரைக்கும் சபை பிரிவுகளும், சபைகளுக்குள் கூச்சல்களும், சண்டைகளும் இருக்கவே இருக்கும்.
இந்த எல்லா சபைகளையும் ஒருங்கினைக்க எத்தனை அமைப்புகள் வந்தாலும் அது கூடாதக்காரியம்.
நாம் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே ஒரே கிறிஸ்துவின் சிந்தை, ஆவியானவரின் அடிச்சுவடில் நடந்தால் மட்டுமே இது சாத்தியம்.
அப்போஸ்தலர் 4:32
[32] *விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.* ❤💛💚💙💜ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது
.
[3/20, 10:45 AM] Elango: 1 கொரிந்தியர் 1:10
[10]சகோதரரே, நீங்களெல்லாரும் *ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று* 💜💙💚💛❤ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
❤ஒரே சிந்தை அது கிறிஸ்துவின் சிந்தை
💛ஒரே ஆவி அது பரிசுத்த ஆவியானவர்
💙ஒரே சரீரம் அது கிறிஸ்துவின் சரீரம்
💚ஒரே கர்த்தர் நம் ஆண்டவர் கிறிஸ்து
💜ஒரே தேவன் நம் பிதாவாகிய தேவன்.
1 கொரிந்தியர் 8:6
[6]பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
[3/20, 10:46 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 3:6-15
[6]நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
[7]அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
[8]மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
[9]நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
[10]எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். *அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[11]போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
[12] *ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[13]அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; *நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; *அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்*.
[14]அதின்மேல் ஒருவன் கட்டினது *நிலைத்தால்*, அவன் கூலியைப் பெறுவான்.
[15]ஒருவன் கட்டினது *வெந்துபோனால்*, அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.
[3/20, 11:16 AM] Elango: கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாகுவதாக!
நாள்தோறும் அநேக ஊழியங்கள், சபைகள் அவயவங்களாக, Branch களாக வளர்ந்துக்கொண்டே இருக்கிறது🌿🌱✝⛪⛪⛪
இதில் என்ன ஒரு முக்கிய விசயம் என்றால் தலையாகிய கிறிஸ்துவை பற்றிக்கொள்ளாமல், சிலர் சொல்கிறார்கள் கைதான் முக்கியமான வேலையை செய்கிறது என்று சொல்லி அதற்க்கென்று ஒரு சபை பிரிவுகளை உருவாக்கி விடுகிறார்கள். ✋👐🙌👍👈
சில பேர் Heart தான் முக்கியமான பகுதி என்று அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற அவயவங்களை முக்கியமாக கருதுவதில்லை.❤❤
சில பேர் கண்ணால் தான் பார்க்கமுடிகிறது என்று சொல்லி, பேர்பேராக வைத்து *கிறிதுவைக்காட்டிலும் சபையை முக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்* 😥😢😰😨
எல்லாம் நல்லதுதான் , பிரச்சனையில்லை ஆனால் நம்முடைய தலை கிறிஸ்துவாகிய தலை என்று சொல்லி அவரை மறக்கிறனாலேதான்... பல சபை பிரிவுகள் காணப்படுகிறது, இரண்டு சபைகாரர்கள் பார்க்கும் போது ஒரு வேறுபாடு இருக்கிறது.
1 கொரிந்தியர் 12:14-27
[14]சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
[15]காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[16]காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[17]சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
[18]தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
[19]அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
[20]அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
[21]கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
[22]சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
[23]மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
[24]நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
[25]சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
[26]ஆதலால் ஒறு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
[27]நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
நிறைய வேறுபாடுகளுக்கு காரணம், தனக்குள்ள ஒரே உபதேசம், இப்ப நான் ஒரு பையை தொடங்கிறபோது எனக்கு பிடித்த உபதேசங்களை சபைக்குள் கொண்டு வருகிறேன்.
நான் கல்யாணம் கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்கிறேன், நான் கல்யாணம் பண்ணவில்லை என்றால் கல்யாணம் பண்ணக்கூடாது என்கிறேன்.
நான் வீடு ஆஸ்தி சொத்து வெறுத்தால், எதுவும் தேவையில்லை என்கிற போதனையை போதிக்கிறேன்.
எபேசியர் 4:15
[15]அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, *தலையாகிய கிறிஸ்துவுக்குள்* எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
தலையாகிய கிறிஸ்துவை பற்றிக்கொள்ள மனசு இல்லாமல் , சில மனிசர்களின் போதனையை போதிக்கிறோம். சபைகளில் ஒழுங்குகள் சட்டத்திட்டங்கள் இதெல்லாம் நல்லது அவசியம் தான்...✅✅✅👍👍👍👍
*கை, கால், கண் போன்றவைகளை விட தலை சிறந்தது என்று எண்ணுவோமானால்... நிச்சயமாகவே நமக்குள்ளே பாகுபாடு, பிரிவினைகள் வரவே வராது.✅👍👏*
இப்ப ஒரு கறிஸ்தவ பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்று வரும்போது... எல்லோருக்குள்ளும் ஒரு உணர்வு அந்த பிள்ளை தேவனுடையது என்று...
சில பேருக்கு ஓ... இவங்க இந்த சபைதானே என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்...
சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் சபையாகிய சரீரத்தின் முக்கிய அவயங்களை பிரித்து வைப்பதினால் தான் தேவனுடைய கோபத்திற்க்கு ஆளாகிறோம்.👍👍👏👏
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, சபையாகிய சரீரத்திற்க்கு தலையாக இருக்கிறார்.
*கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.*
கால், கை, கண் கொடுக்கிற ஐடியாவிலும் போக முடியாது , ஆண்டவர் சொன்ன அந்த அன்புக்குள், கிறிஸ்துவுக்குள் நாம் இல்லையென்றால் நமக்கு பிரயோஜனமில்லை.
*So நிச்சயமாகவே சபையின் branch நிறைய பெருகட்டும், பவுல் எத்தனை சபைகளை ஸ்தாபிக்கிறார் - கலாத்தியர் சபை, எபேசு சபை... என்று அநேக சபை இருக்கிறது.... ஆனால்* *எல்லா சபைகளிலும் கிறிஸ்துவைக் குறித்தே மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறார்.*
*அதில் சபையிலும் சபையுடைய பெயர் பிரஸ்தாபமான மாதிரி கிடையாது. 👏👍✅✝🙋♂⛪⛪⛪*
இன்றைக்கும் நமக்கும் அப்படிப்பட்ட உணர்வு இருக்குமானால் எத்தனை ஆச்சரியம் தெரியுமா. கர்த்தர் நல்லவர்.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[3/20, 11:35 AM] Stanley VT: புதிய சபைகளுக்கு புதிய ஆத்துமாக்கள் கிடைப்பது அரிது.
வேறு சபைகளுக்கு செல்பவர்களே புதிய சபைகளுக்கு மாறிக்கொள்கிறார்கள்.
புறவினத்தாரின் இரட்சிப்பு அரிதே.
புள்ளி விவரங்கள் தகவல்கள் சரியான அளவில் இருப்பின் புரியும்.
[3/20, 11:42 AM] Stanley VT: தேவ அழைத்தலை உறுதிபடுத்தும் எந்த அமைப்பும் இல்லாதபடியால் நினைத்தவுடன் சபைகள் முளைக்கின்றன.
சபைகள் ஒரு கட்டமைப்பின் கீழ் வருதல் அவசியம்.
சில தகுதிகளை நிருபிக்கவும் அல்லது அனுமதிக்கு விண்ணபிக்கும் சுழ்நிலை இருப்பின் ஒழுங்கை உருவாக்கலாம்
இல்லை எனில் தற்போது இருக்கும் இந்திய அரசியல் சூழலில் ஒரு சிலரின் ஞானமற்ற செயல் எல்லோர் சாட்சிகளை பாதிப்பது மட்டுமின்றி ஆத்ம ஆதய பணி சட்டபடி கொண்டுவரவே வாய்பாகும்.
இந்தியாவில் தலையாய கிருஸ்துவ சபைகளே இணைந்து ஒரு சட்ட வடிவ அமைப்பை உருவாக்குல் அவசியமே.
[3/20, 12:01 PM] Stanley VT: சிலை வழிபாட்டினரை தவறென்று விலகியவர்களும்
பொருளாசை என்ற சிலைஆராதனையில் விழுந்து போயினர் ஆனால் பொருளாசை பாவம் என்று மக்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டே....
சுயம் விடாத சிலர்
சாதி பெருமை
குல பெருமை
அந்தஸ்த்து பார்த்து வழி விலகி போகிறார்கள்
பெருமை பாவம் என்று பிரசங்கித்து.....
மாம்ச பாவம்
கண்களின் இச்சைகளில் சிலர் விழுந்து வழிவிலகி போகிறார்கள்
கண்/கை களை தரித்து ஊனராயாயினும் நித்தியம் பிரவேசிக்க பிரங்கித்து......
தேவன் தற்போது நீதியுள்ள புறவினத்தாரை இரட்சிக்க வேற்று வழி கொள்ளும் முன்
நம்மை நாமே சோதித்து நிதானிக்கும் சுபாவம் முக்கியம் கொண்டே
ஊழியத்திற்கான தேவ அழைத்தலை உறுதி சொய்தல் அவசியம். . . .
[3/20, 12:16 PM] Yohaan VT: *எபேசியர் 4 :11 - 15*
11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, *கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்*,
12 *பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்*,
13 *அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்*.
14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
15 *அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்*.
சகோ ஸ்டான்லி அவர்களே சபைகள் உலகமெங்கும் பரவி இருந்தாலும் தலையாகிய கிறிஸ்த்துவுக்கு கீழ்படிந்தால் போதும், மனித தலைவர்கள் நிர்வாகங்கள (Institutional Churches ) இதை செய்ய முடியாமல் சொதப்பப்பட்டு கிடக்கிறதை காண்கிறோமே.
உதாரனமாக:
Church of South India (CSI)
Church of North India (CNI)
இவர்கள் பல வெளிநாட்டு மிஷனரிகளின் கூட்டு தானே, ஆனால் அதற்குள்ளேயே ஜாதி பிரிவு உண்டே. இது உதாரனம் மட்டுமே எல்லா நிர்வாக சபைகளிலும் இதை தான் பார்க்க முடிகிறது.
*சபை கட்டுக்கள் இருக்க தான் ஐந்து ஊழியங்கள் இயேசு அருளினார்.*
இன்று ஒவ்வொரு சபையிலும்
அப்போஸ்தலர்
தீர்க்கதரிசி
சுவிசேஷகர்
மேய்ப்பர் மற்றும் போதகர்கள்
இல்லையே. இருந்தால் கிறிஸ்த்துவின் சபை நிறைவாக வளரும் அதற்கு பரிசுத்த ஆவியானவரே அச்சாரமாக இருக்கிறார்.
தேவ அழைத்தலை உறிதிபடுத்த அப்போஸ்தலருக்கு அந்த பணி உண்டு.
*ஆகையால் ஒவ்வொரு சபையிலும் ஐந்து உழியுங்கள் இருப்பது இயேசுவின் கட்டளை அதை செய்தால் ஒரு சீராக கிறிஸ்து இயேசுவின் சபை வளரும் என்பது எனது தாழ்மையான கருத்து.*
நன்றி.
[3/20, 12:23 PM] Levi Bensam Pastor VT: *இன்று உள்ள கிறிஸ்தவர்களுக்கு தோல்விக்கு முக்கிய காரணம், தேவன் செய்ய சொன்னதை செய்ய மாட்டார்கள், சொல்லாததை செய்வார்கள்*👉சபையை கட்டுகிறது கர்த்தர், நம்ம கட்ட ஆரம்பித்தால் கடன் வாங்கி தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கி கொண்டு இருக்கிறோம்👇👇👇👇👇
[3/20, 12:26 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 16:17-19
[17]இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
[18]மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், *இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்;*👍👍👍👍👍👍👍👍👍 பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
[19]பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
[3/20, 12:28 PM] Stanley VT: உங்கள் கருத்துக்கள் அனுபவம் வாய்ந்ததே
மறுப்பதற்கில்லை
உழியம் ஆனுபவமே
மோசே அழைக்கபட்டார்
சீடர்கள் அழைக்கபட்டனர்
அதை உறுதி படுத்த அவர்களின் வாழ்வியல் கிரியைகள் கொண்டு அறிந்தோம்.
ஆனால் குவிய தொடங்கும் ஊழியங்களினால் பாதிப்பு அதிகமாகிறதே
தாவறாகும் பட்சத்தில் எல்லோரையும் பாதிகௌகிறதே
தற்போது இந்திய தேசத்தின் நிலை சொல்ல வேண்டியதில்லை
ஒரு ஆத்துமா எனில்
1000 எதிர்ப்புக்கள் நேரடியாக
10000 எதிர்ப்புக்கள் மறைமுகமாக
பாடுகளை சகித்து ஆத்தும ஆதாயம் சரி
ஞானமில்லா செயலில் சிக்கல் அனைவருக்கும் ஆகிவிட்டது
தற்போது
தமிழகம் கேரளம் மட்டுமே லேசான பாதுகாப்பு
கர்நாடகம் ஆந்திரம் அரசியல் எதிர்ப்பாளர் கையில்.
சட்ட அனுமதியுடன் தொடங்க வசதிகளை நாம் சரி செய்தல் அவசியம்
[3/20, 12:31 PM] Levi Bensam Pastor VT: . 1 நாளாகமம் 28:2-3,10,19-20
[2]அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது *தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.*👇👇👇👇👇👇
[3] *ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்;* நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.
[10]இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
[19] *இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் 👉👉👉👉👉👉கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது👈👈👈👈👈👈👈👈👈👈* என்றான்.
[20]தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்;, *கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த* சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார்.
[3/20, 12:31 PM] Stanley VT: ஆந்திராவில்
மிக பெரிய உழியர் செய்த கொடுமை
ஆண்டவரின் மீதான நம்பிக்கையையே மாபெரும் எதிர் திருப்பத்தை கொண்டுவிட்டது.
சந்திரபாபு நாயுடுவை முழுக்க ஊழியங்களுக்கு எதிரான கருத்தை கொண்டுவிட்டது
[3/20, 12:34 PM] Levi Bensam Pastor VT: 1 நாளாகமம் 29:2-4
[2] *நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதகம் முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.*👇👇👇👇👇👇👇👇
[3] *இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.*
[4]அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
[3/20, 12:35 PM] Stanley VT: சரியான தகவலுடன் செய்தி தருகிறேன்
[3/20, 12:42 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:29-32
[29]தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; *கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ *ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[30]நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
[31]இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
[32] *இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.*👍👍👍👍👍👍👍👍👍
[3/20, 12:42 PM] Yohaan VT: *எபேசியர் 2 :19 , 20*
19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
20 அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.
21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
*சகோதரர்கள் சொன்னது போலே நம் அடித்தலம் ஐந்து ஊழியங்களாக இருக்க வேண்டும் அதற்கு இயேசு மூலைக கல். அதுவே நிறைவான வளர்ச்சி.*
பல பேர் இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள் அநேக பேர் தங்களை தாங்களே அழைத்து கொண்டனர் அதன் பாதிப்பு மிக அதிகம் தான்.
அவரவர்கள் எதை அடித்தலம் இட்டனரோ அது நாள் வரும் போது அக்கினி சோதிக்கும் அது பரிசுத்த ஆவியானவரே அதை செய்வார். ஆனால் நாம் ஒருவரும் இயேசுவின் சொன்னவைகளை செய்யாமல் நாமாக எதை செய்தாலும் சிக்கல் வரும்.
சகோ லேவி சொன்னது போல நம் வழியல்ல இயேசு வகுத்த ஐந்து ஊழியங்களே அதை செய்ய முடியும்.
[3/20, 12:43 PM] Elango: ஆமென்.🙋♂
கிறிஸ்து இல்லாத சபை, கீறல் விழுந்த சபையென்றும் நம்மை நாமே நிதானிக்க, எழுவோம்.🙏🙏🙏
[3/20, 12:50 PM] Elango: ஆவிக்குரிய இரகசியம்🙏👍👏😥😢
[3/20, 12:51 PM] Yohaan VT: True ...இயேசுவே சபையை கட்டுகிறவர் பராமரிக்கிறவர்.
[3/20, 12:53 PM] Levi Bensam Pastor VT: Tamil Bible. 1 தீமோத்தேயு 3:5
[5]ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
[3/20, 12:54 PM] Stanley VT: விசுவாசம்
முழூமையாக
ஏதார்த்தம் விலகி சிந்திப்பதும் காரணமே.
ஒருவர் உணர்ச்சி வேகத்தில் ஊழியம் வந்து
பிறகு பாடுகளை பராமரிக்க தெரியாமல் தடுமாறுகிறார் அதுவே அவரை மனித உதவிகளை நாட வைத்து விடுகிறது.
பிறகு சாட்சி இழப்புகளையும் ஏற்படுத்த காரணமாகிறது.
ஊழியத்திற்க்கு வரும்முன் (எந்த வயதினராக இருப்பின்) கண்டிப்பாக ஒரு வருட ஊழிய வேதகம கல்வி தேவை என்ற சுழல் அவசியம்.
குறைந்த பட்சம் அஞ்சல்வழி கல்வியாகவாவது இருத்தல் வேண்டும்.
அந்த ஒரு சட்ட அமைப்பில் அந்த கல்வியை குறிப்பிட்ட கால அளவில் முடித்து அந்த சான்றிதளை கொண்டிருந்தாலே சபை வழி போதக ஊழியம் தொடங்க இயலும் என்று இருப்பின் கட்டுபாடுகளும் பிற பாதுகாப்பும் கிடைக்கும்.
[3/20, 1:06 PM] Stanley VT: ஒருவருடைய தேவ அழைத்தலை உறுதி செய்வது மிக அறிது.
முதலாக அவர் பரிசுத்தஆவியானவரை தரித்த சுபாவம் விசுவாசம் கொண்டு விட்டோமா என்று தனிமையில் சோதித்தரிய வேண்டும்.
ஊழிய சிலுவை சுமக்கக எல்லாவற்றையும் வெறுத்து விட்டுவிட்டோமா என்று சோதிக்க வேண்டும்.
எல்லா சுழ்நிலைகளிலும் சாந்தமும் ,
மன தாழ்மையும் நம்மில் வெளிபடுகிறதா என்ற சோதனையும் அவசியமே.
பரிபூரணத்தில் உற்ச்சாகமும்
பாடுகளில்
சோர்வும்
தோன்றினால் கண்டிப்பாக அழைப்பை பரிசீலிப்பது அவசியமே.
அழைப்பை உறுதி செய்ய கால அவகாசம் தேவை.
தீடீர் என்று முடிவெடுக்க கூடவே கூடாது.
ஊழிய விருப்பமுள்ளவர்கள் தேவ சமூகத்தில் உபவாச ஜெபத்தில் காத்திருத்தல் மிக அவசியம்.
[3/20, 1:07 PM] Levi Bensam Pastor VT: சாத்தானின் சபையில் உள்ள காரியம் யாருக்காவது தெரிந்தால் பகரலாமே
[3/20, 1:08 PM] Stanley VT: ஆம்
[3/20, 1:09 PM] Jeyachandren Isaac VT: வேதாகமக் கல்லூரிகளில் படிப்பது நிச்சயம் தவறில்லை...👍👍
ஆனால் நிச்சயமாக கட்டாயமும் இல்லையே...👍
இன்று அனேக புராதான சபைகளிலே
(சி.ஸ்.ஐ, லுத்தரன். சி.ன.ஐ போன்றவை)
ஆயர்களாக இருப்பவர்கள் 💯%வேதாகமக் கல்லூரிகளில் பயின்றவர்களே........ அவர்கள் போதனைகளையும், சாதனைகளையும்தான் பார்க்கிறோமே..🤔😊
[3/20, 1:10 PM] Elango: 👍👍👍👍👍👍👍
2 பேதுரு 1:10
[10]ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
[3/20, 1:12 PM] Yohaan VT: ஆமென் நாம் இயேசுவின அச்சு அடையாளங்களை கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்
[3/20, 1:29 PM] Yohaan VT: அன்பான சகோதரரே ஸடான்லி அவர்களே.
இன்று இறையியல் பட்டம் பட்டயம் கல்வி விரவி கிடக்கின்றன. அப்படிப்பட்ட அமைப்பில் வந்தவர்கள் தான் படிப்பு முடிந்ததும் பாஸ்டர் என்று தங்களை தாங்களே நியமித்து கொள்கிறார்கள். *( Self Appointed )*
ஆனால் பரிசுத்த ஆவியானவர் அழைப்பினால் அபிஷேகிக்கப்பட்டு வருகிறவர்கள் உண்டு அவர்கள் *Anointed* அவர்களுக்கு போதனையாளர் எந்த மனிதனும் அல்ல பரிசுத்த ஆவியானவர் மட்டுமே.
*1 யோவான் 2 :27*
*27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.*
பேதுரு: பாமரன்
யோவானும்: பாமரன்
பவுல்: அவர் கற்று கொண்ட பாடத்தை குப்பையாக எண்ணிணார்
*அப்போஸ்தலர் 4 :13*
13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.
*பிலிப்பியர் 3 :11*
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.
அதனால் நமக்கு போதிக்க இயேசுவின் பாதபடியான சுவிஷேச புத்தகம் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போதும். வேதாகம கல்லூரி கட்டாயம் அல்ல, அது உதவி செய்வதற்கு பதில் நிறைய பாதிப்பை தான் உண்டு பண்ணியிருக்கன்றன.
நன்றி.
[3/20, 1:36 PM] Stanley VT: தன்னை தானே நியமித்தலில்
குறைகள் தோன்றுகின்றன
இஷ்டம் போல் தோன்றும் தடுமாறும் ஊழியங்களை கட்டுபடுத்தும் ஆலோசனைகளும் தேவை படுகிறதே.
[3/20, 1:37 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍🙏
கட்டாயமல்ல👍
படிப்பதும் தவறுமில்ல...... ஆனால் பிழைப்புக்கடுத்த வேளைக்கு அங்கீகாரமாக நினைத்துப் பட்டம் பெறுவதே தவறு....
இன்று நாம் காணும் அனேக குளறுபடிகளுக்கும் அவைகளின் காரணமும் உண்டு....
மாறாக கற்றுக் கொள்பவர்கள் வேதத்தின் வாயிலாக கிறிஸ்துவின் ஜீவனை அடைந்து, அதை பிறருக்கு பகிர்ந்து கொடுப்பவர்களாக இருப்பதே ஆசீர்வாதம்👍👍
[3/20, 1:40 PM] Stanley VT: வேதாகம கல்வியில்
ஊழிய சாவால்களை பற்றிய தகவல்களும் சேர்த்து பயிற்றுவிக்கபடுமே.
நான் வாவாதிப்பது சரியான போதனைகளை கற்று கொண்டாரா வென்பதும்
தவறென்பின் தடுத்து நிறுத்தும் வாய்பப்பை பற்றிய கவலையுமே.
[3/20, 1:45 PM] Yohaan VT: ஆம் சகோதரரே உங்கள் ஆதங்கம் நியாயமானது தான் இவர்கள் தேவனுடைய கட்டுக்குள் வரமாட்டார்கள், ஆதலால் அவர்களுக்கு ஒழுங்கு செய்வதை காட்டிலும் நாம் அவர்கள் செய்யாத தேவ பணியை செய்யவே இருக்கிறோம் நாம் எல்லோரும் தேவ சமூகத்தில் கணக்கு ஒப்புவிவிக்க வேண்டுமே.
அதனால் நாம் தேவ பணியை செயவோம் அறுப்பு வரும்போது முதலாவது களையை கூட்டி சேர்த்து அக்கினியில் இடுவேன் என்று சொல்லி இருரக்கிறாரே.
[3/20, 1:49 PM] Yohaan VT: புளித்த மாவு என்ற கள்ள போதனை வேதாகம கல்லூரியில் தான் பரவுகிறது.
அப்படி இல்லாதிருந்தால் ஏன் இத்தனை குழப்பங்கள்.
[3/20, 1:49 PM] Stanley VT: அதேதான்.....
அதைததான் நானும் கவலைபடுகிறேன்...
அடுத்த வேளை உணவிற்கான வழி கண்டிப்பாக இதுவல்ல என்பதை வழியுறுத்தும் போதகம் அவசியம்.
வருபவர்கள் வேதாகம கட்டளைகளை புரிந்தாலும் எதார்த்த உண்மைகளையும் போதிக்கபட்டிருத்தல் அவசியம்.
அவர்கள் விசுவாசம் சுவிசேசபாரமேயின்றி ஊழியகாரன் ஊதியத்திற்க்கு பாத்திரன் என்ற வசனத்தை சார்ந்ததாக மாறி
பெரிய ஊழியகாரர்களை பிரதிபளிக்கும் முயற்ச்சி ஆகிவிட்டது .
பெரிய ஊழியர்களின் சிறு அறியாமைகளின் கூட்டுதவறுகளாக புதிய ஊழியம் தோற்றமளித்து
எப்படி யார் சரி செய்வது என்ற பெரிய சாவலாக மாறிவிட்டது.
[3/20, 1:53 PM] Stanley VT: amen
amen
[3/20, 1:55 PM] Stanley VT: என் வாதம்
தவறுகளை தடுக்கும் / கட்டுபடுத்தும் அமைப்பு தேவை என்பதே.
சாத்தியமெனில்
யார்
எப்படி
செய்வது
[3/20, 2:01 PM] Jeyachandren Isaac VT: 👆👍👍🙏 What you have pointed out, is different practices or methods followed by different churches according to their convenience or the nature of the gathering.....👍
so i think its not a mistake or difference in doctrine......my openion.
[3/20, 2:05 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 1:18-21
[18] *சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.*
[19]தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
[20]எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
[21]அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
[3/20, 2:07 PM] Stanley VT: வெளிபுற அலங்காரத்தை கட்டுபடுத்தும் எந்த போதனைகளும் பலவீனமானதே.
உட்புற அலங்காரம் மாற்றம் கொண்டால் வெளிபுறம் தேவனையே பிரதிபளிக்கும்.
பிறரை கவர போடும் அலங்காரம் தவறெனில்
சபையின் போதகமான உடைகட்டுபாடு பக்தியின் வேசமாக மாறவே வாய்ப்பாகும்.
பெருமைக்கான எல்லா தவறுகளும் மாய்மாலமாமான தாழ்மையில் உண்டே.
உடைகள் கட்டுபாட்டுடன் இருத்தல் அவசியம்.
பிறர் கவராதபடிக்கு எளிமையாக இருக்க வேண்டும் அவ்வளவே.
பெருமையற்ற சிறு அணிகளன்கள் தவறில்லை.
இச்சை / பெருமை தவிற்க்கும் கண்களும்.
நல்ல செய்திகளுக்கு தயாரான காதுகளும்.
தேவ விருப்பங்களை தன் விருப்பமாக கொண்ட உள்ளுணர்வுள்ள மனமும் அதன் வெளிபடுத்தும் நடையுடை பாவனைகளே தரமான ஜீவியத்திற்கு உகந்தது.
[3/20, 2:11 PM] Samson Raj Pastor VT: I didn't ask which dress should wear. Why holy spirit is giving different thoughts? This is the reason, we should study the bible basically.
[3/20, 2:13 PM] Elango: வேதத்தை விளக்கத்தானே வேதாகம கல்லூரி
[3/20, 2:15 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 12:4-6
[4]வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, *ஆவியானவர் ஒருவரே.*
[5]ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, *கர்த்தர் ஒருவரே*.
[6]கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற *தேவன் ஒருவரே.*
[3/20, 2:17 PM] Elango: 👍👍study the Bible with help of Holy Spirit.
ஏசாயா 34:16-17
[16]கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; *அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.*
[17] *அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்;* அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.
[3/20, 2:19 PM] Jeyachandren Isaac VT: 👆👆👆👆
👇👇👇👇
1 கொரிந்தியர் 12:4-6
[4]வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, *ஆவியானவர் ஒருவரே.*
[5]ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, *கர்த்தர் ஒருவரே*.
[6]கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற *தேவன் ஒருவரே.*
லேவி பாஸ்டர்
[3/20, 2:21 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23: 23
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற *விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்,*👉👉👉👉👉 இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.☝ ☝ ☝ ☝ ☝
Matthew 23: 23
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye pay tithe of mint and anise and cummin, and have omitted the weightier matters of the law, judgment, mercy, and faith: these ought ye to have done, and not to leave the other undone.
[3/20, 2:21 PM] Samson Raj Pastor VT: Can you apply this for Roman Catholic and C.S.I. Churches?
[3/20, 2:25 PM] Jeyachandren Isaac VT: 👍🙏its not all about churches👍but GOD's calling for induviduals only according to my openion...
its not all about where i am or what i am but how i am......👍👍
its my openion only😊👍
[3/20, 2:30 PM] Elango: நல்ல கேள்விதான்
கொரிந்து சபையிலும் ஆவியானவர் இருந்தார், ஆனால் சிலர் நான் பவுலை சேர்ந்தவனென்றும் சிலர் அப்போல்லோவை சேர்ந்தவனென்றும் சொல்லி அங்கேயிருந்தே சபை பிரிகளை மனிதனுடைய மாம்ச சிந்தையும், பிசாசின் தந்திரத்திற்க்கு தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுத்தனர்.
பிரிவினைகள் என்பது மாம்சத்தின் கிரியைகளில் ஒன்று கலாத்தியர் 5.
சபைகளில் ஆயிரம் இலட்சப்பிரிவுகள் உண்டாகுவது தேவனை துக்கப்படுத்தும் காரியமே.
1 கொரிந்தியர் 3:1-9
[1]மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
[2]நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
[3] *பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா❓❓❓*
[4]ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா❓❓❓❓
[5]பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.
[6]நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
[7]அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
[8]மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
[9] *நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.*
[3/20, 2:30 PM] Stanley VT: சுயமாக பல சீர்திருத்ததாங்களை பேசி அதை செயல்படுத்த பலரின் அங்கீகரிப்பை பெற ஆவியானர் வெளிபாடு என்று அறிவித்தல்லே.....
பெரும்பாலனைவைகளை தேவன் நம் நடைமுறையில் உள்ள சுழ்நிலைக்கேற்றபடி அனுமதித்துவிட்டார்.
மேற்கிந்திய சூழ்நிலை வேறு
ஆசிய சுழல் வேறு
வேதத்தில் பாவமென்றவைகளை தடுத்தல் அவசியம் ஆனால் அவர்கள் வாழ்வியலில் உள்ள நடைமுறைகளில் தேவையற்ற கட்டுபாடுகளை கொண்டுவருவது தவறு.
படைத்தவர் அவர் அனுமதிப்பவரும் அவரே
இரட்சிக்கபட பொறுமையுடன் காத்திருப்பவரும் அவரே.
ஆதி மனித உருவாக்க காலத்தில் கொடுத்த வயது வாழ்வியல் வேறு.
மோசேகாலத்திய வாழ்வு வேறு.
ஆதிகால போதனை கண்ணுக்கு கண்
இயேசுவின் போதனை
மறு கண்ணம் காட்டுவது.
அடுக்கலாம்
இதற்கெல்லாம் ஆவியானவரின் வெளிப்பாடெல்லாம் தேவையில்லை சாதாரண பக்தியும் வேத வழி நடத்தலும் போதுமானதே.
ஆவியானவரின் முக்கிய அத்தியாவசிய வெளிபாடெல்லாம் ஆண்டவராகிய இயேசப்பாவின் மூலமும், அப்போஸ்தலர் மூலமும் முடிந்துவிட்டது .அதை கைகொள்வதிலேயே காலம் போதுமானது.
ஆவியானவரின் வெளிபாடு என்று சொல்லி கொள்வது தன்னை சபைக்குள் முக்கியத்துவம் பெற கொண்ட முயற்ச்சியே. முக்கிய பொறுப்பில் உள்ளவர் தன்னை உயர்த்த தான் நினைத்த பலவற்றை ஆவியானவரின் வெளிபாடு என்று தானும் நினைத்து கொண்டு தன்னால் வழிநடத்தபடுபவர்களையும் நினைக்க வைக்கும் தடுமாற்றமான நிலையாகவே இருக்களாம் என்பதே என் கூற்று.
[3/20, 2:31 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23: 15
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; *அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.*❓❓❓❓❓❓😭😭😭😭😭
Matthew 23: 15
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves.
[3/20, 2:36 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 4:31-33
[31]அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. *அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.*
[32]விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
[33]கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
[3/20, 2:38 PM] Stanley VT: அச்சுருத்தும் எச்சரிக்கை.
தேவன் தாமே அனைவரையும் காப்பாராக.
விவாதத்திற்கேற்ற அவசிய ஆண்டவரின் வார்த்தை குறிப்பு
[3/20, 2:39 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 5:19-21
[19] *மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன*👇👇👇👇👇👇👇👇; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
[20]விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், *பிரிவினைகள், மார்க்கபேதங்கள்*.
[21]பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; *இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[3/20, 2:40 PM] Stanley VT: ஆம் சுவிசேசம் எப்போதும் தனிமனிதனுக்கானதே
சமுதாயத்திற்கானதல்ல
[3/20, 2:43 PM] Elango: 👍👍👍👍
எரேமியா 2:8
[8]கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; *தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி,*😭😭😭😭😭😭😭😭😭😭 வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
[3/20, 2:43 PM] Stanley VT: இவைகளை பிரங்கித்து தடுக்கும் வாழ் நாள் கால அளவே நம்மிடம் உள்ளது.
கேட்டிற்க்கு தப்பி பிழைத்து அதே வேளையில் வாழ்வின் தேவைகளை விருப்பங்களை நிறைவு செய்வதே
தேவ அனுகிரகமே
[3/20, 2:45 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 28
*ஜீவமார்க்கங்களை* எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
Acts 2: 28
Thou hast made known to me the ways of life; thou shalt make me full of joy with thy countenance.
நம்முடைய மார்க்கம் மனித மார்க்கம் அல்ல, *ஜீவ மார்க்கம்* 🙏🙏🙏🙏🙏
[3/20, 2:52 PM] Levi Bensam Pastor VT: *கொஞ்சம் கூட பயமில்லாமல், மனதுக்கு வந்தது எல்லாம் தேவன் தந்தது என்று சொல்லுகிற பெரும் வயிற்று சோம்பேரிகள்*😭😭😭😭😭😭😭 *ஓயாத பொய்யர்கள், தானும் பரலோகத்தில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை, சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற ஓநாய்கள்*
[3/20, 2:58 PM] Stanley VT: சுயமாக பல சீர்திருத்ததாங்களை பேசி அதை செயல்படுத்த பலரின் அங்கீகரிப்பை பெற ஆவியானர் வெளிபாடு என்று அறிவித்தல்லே.....
பெரும்பாலனைவைகளை தேவன் நம் நடைமுறையில் உள்ள சுழ்நிலைக்கேற்றபடி அனுமதித்துவிட்டார்.
மேற்கிந்திய சூழ்நிலை வேறு
ஆசிய சுழல் வேறு
வேதத்தில் பாவமென்றவைகளை தடுத்தல் அவசியம் ஆனால் அவர்கள் வாழ்வியலில் உள்ள நடைமுறைகளில் தேவையற்ற கட்டுபாடுகளை கொண்டுவருவது தவறு.
படைத்தவர் அவர் அனுமதிப்பவரும் அவரே
இரட்சிக்கபட பொறுமையுடன் காத்திருப்பவரும் அவரே.
ஆதி மனித உருவாக்க காலத்தில் கொடுத்த வயது வாழ்வியல் வேறு.
மோசேகாலத்திய வாழ்வு வேறு.
ஆதிகால போதனை கண்ணுக்கு கண்
இயேசுவின் போதனை
மறு கண்ணம் காட்டுவது.
அடுக்கலாம்
இதற்கெல்லாம் ஆவியானவரின் வெளிப்பாடெல்லாம் தேவையில்லை சாதாரண பக்தியும் வேத வழி நடத்தலும் போதுமானதே.
ஆவியானவரின் முக்கிய அத்தியாவசிய வெளிபாடெல்லாம் ஆண்டவராகிய இயேசப்பாவின் மூலமும், அப்போஸ்தலர் மூலமும் முடிந்துவிட்டது .அதை கைகொள்வதிலேயே காலம் போதுமானது.
ஆவியானவரின் வெளிபாடு என்று சொல்லி கொள்வது தன்னை சபைக்குள் முக்கியத்துவம் பெற கொண்ட முயற்ச்சியே. முக்கிய பொறுப்பில் உள்ளவர் தன்னை உயர்த்த தான் நினைத்த பலவற்றை ஆவியானவரின் வெளிபாடு என்று தானும் நினைத்து கொண்டு தன்னால் வழிநடத்தபடுபவர்களையும் நினைக்க வைக்கும் தடுமாற்றமான நிலையாகவே இருக்களாம் என்பதே என் கூற்று.
[3/20, 2:59 PM] Elango: உண்மை ஐயா.👍👍
ஒன்னும் பேச முடியல ஐயா😥😢😰😨
[3/20, 2:59 PM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 3:04 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 4:13
[13]பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, *அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால்* ஆச்சரியப்பட்டு, அவர்கள் *இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.*🙏🙏🙏🙏🙏
[3/20, 3:04 PM] Levi Bensam Pastor VT: இயேசு கிறிஸ்துவோடே இருந்தவர்கள்
[3/20, 3:05 PM] Elango: அருமையான நிதானிப்பு ✅✅✅✅✅👍👍
[3/20, 3:07 PM] Elango: 👍👍
மத்தேயு 16:6,11-12
[6] இயேசு அவர்களை நோக்கி: *பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.*
[11பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
[12]அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
[3/20, 3:09 PM] Stanley VT: சிந்திக்க முடியாத அளவுக்கு...ஓடீவிட்டது
சிந்தனைகுரிய ஆதங்கம்
காரணம்
கட்டுபாடுகளற்ற நலமையே.
கட்டுபடுத்தும் அமைப்பும் தேவையே.
யோவன் ஸ்நானன் ஏரோதை எச்சரித்தததது.
பரிசுத்த ஸ்தேவான் யுதர்களை எச்சரித்ததது.
[3/20, 3:12 PM] Elango: ஆமென்👍🙋♂🙏
[16] *உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.*🙏🙏🙏🙏🙏🙏
[3/20, 3:12 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22
[14]லவோதிக்கேயா *சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:* உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
[15] *உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.*
[16]இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் ☝☝☝☝☝☝☝☝ *உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.*
[17] *நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;*👇👇👇👇👇👇❓❓❓❓❓❓
[18]நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
[19]நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
[20]இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
[21]நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
[22]ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
[3/20, 3:13 PM] Levi Bensam Pastor VT: பலவிதமான சபை உண்டு ☝☝☝☝
[3/20, 3:14 PM] Levi Bensam Pastor VT: வாந்தி பண்ணுவரார் ❓❓❓☝
[3/20, 3:16 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 2:18-24
[18]தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
[19]உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
[20]ஆகிலும், *உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[21]அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
[22]இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
[23]அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
[24]தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
[3/20, 3:16 PM] Levi Bensam Pastor VT: இப்படியும் சபைகள் உண்டு ☝☝☝
[3/20, 3:19 PM] Levi Bensam Pastor VT: உண்மை தான், பலவிதமான சபைகள் 🙏🙏🙏🙏🙏
[3/20, 3:23 PM] Elango: ஆதிசபையிலும் உபதேச கோளாறுகள், வாக்குவாதம், பிரிவினைகள் இருந்ததென்று நினைக்கிறேன் பாஸ்டர்
கலாத்தியர் - விருத்தசேதனம் உபதேச கோளாறு
கொரிந்துசபை - பவுலை, அப்போல்லோவை சேர்ந்தவர்கள்
எபிரேய நிருபம் - இயேசு ஒரு தூதன், தேவனில்லை என்கிற கோளாறு
....
பிசாசு ஆதி சபையிலும் களைகளை விதைத்தான்😭😭😭😭😭😭
[3/20, 3:27 PM] Elango: மீசை களைதல்
வெள்ளை ஆடை
நகை அணியாதல்
திருமணம் செய்யாமை
ஆவியானவருக்குள் நிலைத்திருந்தால் மாத்திரமே ஒரே மேய்ப்பனுடைய எழுத்தை நாம் புரிந்துக்கொள்ள முடியும்😭😭
[3/20, 3:33 PM] Elango: சபை பிரிவினைகளுக்கு காரணம்👍👍
[3/20, 3:44 PM] Stanley VT: தன்னை தனிபடுத்தி காட்ட வேதத்தை வார்த்தைகளை புதிய கோணத்தில் காண்பித்து அதையே தலையாய தங்களின் தனி சிறப்பு உபதேசமாக சத்தியம் இதுததான் என்று உபதேரித்து சபைகளை பிரித்ததது சுய சிந்தனை உபதேசங்களே....
சபை பிரிதலுக்கு முக்கிய காரணம் சுய உபதேசங்களே
பிற்பாடு இதன் பாதையில்
நியாய பிரமானத்தின் முக்கியமான அன்பு நீதி விசுவாசத்தை விட்டு விலகியே இருக்கும்.
சபையின் மேய்ப்பரோ ஆடுகளோ இதை உணராமல் சென்று கொண்டிருக்கவே வாய்ப்பு.
சுயபரிசோதனையற்ற பக்தி ஜீவியம் தேவனுக்கு வருத்தமே தரும்.
[3/20, 4:12 PM] Peter David VT: ஒரு சபை நடத்துகிற ஊழியர் தனது செய்தியில் நீ செய்த பாவத்தையும் இனி செய்யப் போற பாவத்தையும் மன்னித்து விட்டார் என்கிறார் இதற்கு யாராவது விளக்கம் கூறுங்களேன்
[3/20, 4:15 PM] Stanley VT: ஆவிக்குரிய அறியாமை
அதிகபடியான ஞானமின்மை
தற்போதுள்ள மனித சுபாவத்திற்கேற்ற ஆசீர்வாத உபதேசம்
[3/20, 4:17 PM] Peter David VT: 👏🙏amen
[3/20, 4:52 PM] Loay: 👍👍
சபை பிரிவுகளை தேவன் அங்கிகரிப்பதில்லையானால், அது பின் நாட்களில் பெரிய சபையாக வரும் போது மக்கள் வருகிறார்களே.
ஆவியானரும் இரண்டு மூன்று பேர் கூடுகிற இடத்தில் வாசம் செய்வார் தானே
சின்ன சந்தேகம் 🙏
[3/20, 4:54 PM] Loay: ஒரு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பிரிந்து இன்னோரு சபையை உருவாக்கலாம் தானே🙏
[3/20, 5:27 PM] Jeyachandren Isaac VT: ஒரு சபையில் போதனை, ஐக்கியம் சரியில்லை, மற்றும் அங்கிருந்தால் தன் ஆவிக்குரிய வளர்ச்சி தடையாகும் என்று உணர்கிற பட்சத்தில், ஒருவர் நல்ல ஆவிக்குரிய போதனை மற்றும் ஐக்கியம் உள்ள சபையை நாடுவது நிச்சயமாக தவறில்லை👍
[3/20, 6:07 PM] Samson David Pastor VT: சாமுவேல் காலத்தில் சபைகள் ஏது ஐயா!?
அப்போஸ்தலர்கள் நாட்களில் தானே சபைகள் ஸ்தாபிக்கப்படுகிறது!?
[3/20, 6:11 PM] Loay: தேவ மக்கள் தேவனை ஆராதிக்க கூடிவருவதே சபை
ஆதி காலத்தில் இருந்தே சபை இருந்ததே🤔
யாத்திராகமம் 12:16
[16] *முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்;*👆👆👆👆 அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
[3/20, 6:17 PM] Samson David Pastor VT: ப.ஏ நாட்களில் இருந்தது, ஆசரிப்புக் கூடாரமும், அதன்பிறகு தேவாலயமும்.
அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் மாத்திரமே வேதத்தால் சபை என குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்கள் கூடி வர இருந்தது ஒரே ஒரு ஆலயம்.
இன்றைக்கு அப்படி அல்ல.
வீட்டூக்கு வீடூ, தெருவுக்குத் தெரு சபைதான். இஸ்ரவேலர் மாத்திரமல்ல, எல்லா இனத்தாரும் எங்கெல்லாம் கூடுகிறார்களோ, அங்கெல்லாம் சபை.
[3/20, 6:24 PM] Samson David Pastor VT: இரட்சிப்பு தேவனிடமிருந்து மாத்திரமே.
எந்த ஊழியரும், இந்த மனிதர் என்னால்தான் இரட்சிக்கப்பட்டார்,
இவர் எனக்கு தான் காணிக்கை கொடுக்க வேண்டும், என்னிடம்தான் திருவிருந்து எடுக்க வேண்டும், என் சபையில்தான் இருக்க வேண்டும், என்னிடம் எந்தக் குறைகள் இருந்தாலும், ஜெபம் மாத்திரமே செய்துக்கொண்டு பொறுத்துக்கிட்டு சபையிலேயே இருக்கணும்னு சொல்றது அப்போஸ்தலர் உபதேசம் அல்ல.
[3/20, 6:32 PM] Jeyachandren Isaac VT: 👆உண்மைதான்👍 அப்படியென்றால் மார்ட்டின் லூத்தர் கூட ரோம சபையை விட்டுவராமல் அப்படியே இருந்திருக்கலாமே🤔😊
[3/20, 6:36 PM] Samson David Pastor VT: அப்போஸ்தலர் உபதேசம், சத்தியத்திற்கு விரோதமாக போதிப்பவர்களையும், செயல்படுகிறவர்களையும் விட்டு விலகத்தான் சொல்கிறது.
அசுத்த ஆவியே, தன்னிடம் இயேசுவின் நமத்தை சொல்லிக் கொண்டு வருகிறவர்கள் பொய்யானவர்கள் என்று தெரிந்து,
எனக்கு இயேசுவையும் தெரியும், பவுலையும் தெரியும், நீங்கள் பொய்யர்களடா என்று அடித்து, ஆடைகளை உரிந்து துரத்துவதை வேதத்தில் பார்க்கிறோமே!!
நாம் அப்படி செய்ய வேண்டாம்.
தவறுகளை ஓரிரு முறை சொல்லலாம்.
திருத்திக்கொள்ளவில்லை என்றால்,
அந்த ஊழியரை தேவனிடம் கொடுத்து விட்டு, விலகி விட வேண்டியது தான்.
[3/20, 6:41 PM] Jeyachandren Isaac VT: 👆✅💯👍 பிரேக் டவுன் ஆன பஸ்ஸில் உட்கார்ந்துக் கொண்டு, இந்த பஸ்ஸில்தான் டிக்கெட் வாங்கிட்டேன், எனவே எப்பொழுது இது சரியாகிறதோ, அதுவரை காத்திருந்து இதில்தான் செல்வேன், வேறு மாற்று பஸ்ஸில் செல்ல மாட்டேன் என்று ஒருவர் சொல்வாரென்றால் என்ன சொல்ல!!!!!!🤔😊
அவர் குறித்த நேரத்திற்கு ஊர் செல்ல முடியாதே😰😊
[3/20, 6:41 PM] Stanley VT: துற்றாமல் விலகுவதே ஞானம்
[3/20, 6:44 PM] Stanley VT: சரியான உதாரணம்.
போதிய மன தெளிவும் அதைவிட தைரியமும் தேவைபடுகிறது.
[3/20, 6:44 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍
6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3 :6
[3/20, 6:49 PM] Samson David Pastor VT: ப.ஏ சத்தியங்களே இன்றைக்கும் அதிகமாக, ஊழியக்காரர்களிடம் பயம், தசம பாகம் கர்த்தருடைய கட்டளை, யோசுவா, சாமுவேல் போன்றோர் ஆசரிப்புக்கூடாரத்திலேயே தங்கியிருந்தனர்,
இப்படி அன்றைய பின்னனியை இன்றைக்கு பயன்படுத்திக் கொண்டிருப்பதால்,
ஜனங்களுக்கு பு.ஏ, புதிய உடன்படிக்கை, அப்போஸ்தலர் உபதேசம், இயேசு கிறிஸ்துவினால் உண்டான சுயாதீனம், இன்றைக்கு இரட்சிக்கப்பட்ட அனைவரும் ஆசாரியர், ராஜாக்களாக இருக்கிறோம் என்பதெல்லாம் தெரிவதில்லை.
அநேக சபைகளில்,
விடுதலை நாயகர்,
விடுதலை தருகிறார்,
பாட்டோடு சரி.
[3/20, 6:49 PM] Jeyanti Pastor VT: 1 கொரிந்தியா; 5
19 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்லÉ கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
1 கொரிந்தியா; 5:6
20 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 கொரிந்தியா; 5:7
[3/20, 6:50 PM] Jeyachandren Isaac VT: 👍👏🙏ஆமென்
[3/20, 6:51 PM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
🌏📚 *https://vedathiyanam.blogspot.com* 🌏📚
[3/20, 6:52 PM] Jeyanti Pastor VT: This is what my burden too
[3/20, 7:01 PM] Peter David VT: அந்த பாஸ்டர் அந்த இரட்சிக்கப்பட்ட நபர் வேறு ஒரு சபைக்கு சென்றவரை தொடர்பு கொண்டு நீ எங்கள் சபைக்கு வராவிட்டால் சாபம் வரும் என்று மிரட்டுகிறார்களே இப்படிப் பட்ட சபை பாஸ்டர்களை பற்றி
[3/20, 7:02 PM] Samson David Pastor VT: சபை என்பது வகுப்பறை என்றால்,
வேதமே பாட புத்தகம்.
விசுவாசிகள் மாணவர்கள்.
ஆவியயானவரே ஆசிரியர்.
தனிமையிலும் போதிக்கிறார்,
மாணவர் தலைவன்,
ஊழியர் மூலமும்
போதிக்கிறார்.
கட்டுப்பாட்டைக் காக்கவே தலைவன்.
வெற்றியும், தோல்வியும்
அவரவர் பிரயாசம்.
போதனையில் பேதமிருப்பின்,
பாதகம் தவிர்க்க
பிரிவை மாற்றலாம்.
பரிந்துரைக்க ஒருவரே,
அவரே தலையாம் கிறிஸ்து.
🙏🙏
[3/20, 7:02 PM] Jeyachandren Isaac VT: அப்படிபட்ட சபை பாஸ்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், முதலாவதாக இரட்சிக்கப்படவேண்டும்...👍😊
[3/20, 7:06 PM] Jeyanti Pastor VT: இது கஷ்டம். வேறு ஒருவர் தூண்டில் போட்டுப் பிடித்ததை, பிரயாசப்படாத ஒருத்தர் அபகரிப்பதெப்படி?
[3/20, 7:13 PM] Peter David VT: இரட்சிக்கபட்டேன். அல்லது கர்த்தர் சொல்லுகிறார் என்று சபை ஆரம்பித்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஸ்டார் ஊழியர்களை போல் ஹைடெக் வாழ்கைக்கு ஆசைப்பட்டு சபை ஆரம்பிப்பவர்களால் தான் இன்றைக்கு ஆத்தும பாரம் உள்ள உண்மையான ஊழியர்களுக்கு பிரச்சனை வருகிறது
[3/20, 7:15 PM] Jeyachandren Isaac VT: 👆உண்மையான ஊழியர்களுக்கு ஒருபோதும் பிரச்னை வராது..
"உத்தமனுக்குஇ கர்த்தர் துணை'
👍👏🙏
[3/20, 7:16 PM] Elango: மத்தேயு 13:27-29
[27]வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, *நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.*
[28]அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: *நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா* ❓❓❓❓☹☹☹😡😡😡😠😠என்று கேட்டார்கள்.
[29]அதற்கு அவன்: *வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.*❤💛💚✝✝✂✂✂✂✂
[3/20, 7:17 PM] Peter David VT: 1 கொரிந்தியர் 3:7
[7]அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
[3/20, 7:18 PM] Elango: 1 கொரிந்தியர் 3:13-15
[13] *அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது
பரிசோதிக்கும்.*
[14]அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
[15]ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.
[3/20, 7:23 PM] Yohaan VT: ஆமென் நாம் நம்மையே ஆவியானவரின் துணையோடு சுயபரிசோதனை செய்தால் தான் நம் இருதயத்தில் கர்த்தரின் வார்த்தை என்ற அழிவில்லாத வித்தா அல்லது பிசாசின் வார்த்தை என்ற களையா என்று தெரியும். நாம் சுயபரிசோதனை செய்யாவிட்டால் அறுவடையின் போது தான் தெரியும்.
[3/20, 7:47 PM] Yohaan VT: அருமையாக சொன்னீர்.
*மத்தேயு 12 :30*
30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
இயேசுவோடு சேர்க்காமல் தனக்கு சீஷர்களை சேர்த்து வந்தால் தேவனுக்கு விரோதியிருக்கிறார்கள்.
[3/20, 7:49 PM] Jeyanti Pastor VT: Yes Pastor. Nice Hint
[3/20, 8:04 PM] Jeyachandren Isaac VT: "வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்குக்.....கட்டளையிடு"
1 தீமோ 1:3) என்பதே தீமோத்தேயுவிற்கு பவுலின் முதல் செய்தியாகும்...
அப்படியே இரண்டாம் நிருபத்தில் இறுதியிலும் இப்படி எழுதினான் ...."அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க மனதில்லாது,.... .. தங்கள் சுய இச்சைக்கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாக சேர்த்துக் கொண்டு,சத்தியத்திற்கு செவியை விலக்கி......(2திமோ 4:3-4)
ஆதிதிருச்சபையின் அமோக வளர்ச்சிக்கு காரணம்👉 அப்போஸ்தலர் "உபதேத்தில்" உறுதியாக தரித்திருந்ததே(அப் 2:42)👍
"உபதேசத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம், ஊழியம் செய்தால் போதும் என்பது" பந்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், விளையாடினால் போதும்"என்பதற்கு சமம்🤔😊
கள்ளத்தீர்க்கதரிசிகள்(மத்24:24)
கள்ள அப்போஸ்தலர்(2கொரி 11:13)
கள்ள சகோதரர்(கலா 2:4)
கள்ளபோதகர்(2பேதுரு 2:1) என்றெல்லாம் தேவையில்லாமல் வேதம் குறிப்பிடவில்லையே🤔
எல்லாவற்றையும் சோதித்துப்
பார்க்க நாம் கட்டளைப் பெற்றிருக்கிறோம்👍
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொண்டு, நலமில்லாததை விட்டு விட, விட்டு விலக கட்டளைப்பெற்றிருக்கிறோமே👍👍
உபதேசத்தை மட்டும் அல்ல....
உபதேசிகளையும் சோதித்துப் பார்க்க வேண்டும்✅👍
"ஆம் கனிகளினால் அறிய கட்டளைப் பெற்றிருக்கிறோம்"(லூக் 6:43-44)
உபதேசத்தை மட்டுமல்ல.... உபதேசிகளையும் சோதிக்கப்பார்க்க வேண்டும😍𢐽𢐀
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பன்பற்றுங்கள். எபிரேயர் 13 :7
👆
அவர்கள் நடக்கையின் முடிவை அதாவது விளைவை நன்றாக சிந்தித்து)
Bro R.stanly
[3/20, 8:08 PM] Yohaan VT: சூப்பர் ... அருமையாக சொன்னீர்கள். Well collectively said. God bless you & the family of course this blog too.
[3/20, 8:23 PM] Samson David Pastor VT: 29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
மத்தேயு 13 :29
38 நிலம் உலகம், நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்,
மத்தேயு 13 :38
👆தவறாக அர்த்தம் கொண்டு போதிக்கப்படுகிற வசனங்களில் இந்த பகுதிகளும் ஒன்று.
நிச்சயமாக தேவன் களைகளை (வேதத்திற்கு எதிரான உபதேசம், அதனால் அறியாமையில் வளரும் ஆத்துமாக்களை) தன் ஊழியத்திலும், ஊழியக்காரர்களிலும் விட்டூ வையுங்கள் என்று சொல்லவில்லை.
தன் சபையை கறை, திரை அற்றதாகத்தான் அவர் விரும்புகிறார்.
[3/20, 8:25 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 true bro..
misinterpretation ✅
[3/20, 8:25 PM] Samson David Pastor VT: 👆27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
எபேசியர் 5
[3/20, 8:27 PM] Stanley VT: களைகள் யார்?
பிடுங்காமல் விடுவது எதை?
[3/20, 8:27 PM] Samson David Pastor VT: 👆2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
2 கொரிந்தியர் 11
[3/20, 8:28 PM] Samson David Pastor VT: சாத்தானின் பின் நடக்கும் துன்மார்க்கரே.
[3/20, 8:29 PM] Jeyachandren Isaac VT: 👆சாத்தானையும் தேவன் அனுமதித்துள்ளாரே.....🤔😊
[3/20, 8:29 PM] Elango: இடறல் உண்டாக்குபவர்களும், அக்கிரமக்காரர்களுமே களைகள் என்று நினைக்கிறேன் ஐயா.
மத்தேயு 13:41-42
[41]மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; *அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து,*
[42]அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
[3/20, 8:31 PM] Stanley VT: amen
s it may be..
[3/20, 9:08 PM] Elango: ⛪✝ *இன்றைய வேத தியானம் - 20/03/2017* ✝⛪
👉 ஏற்கனவே பல சபை பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், மேலும் நாளுக்கு நாள் முளைக்கும் புதிய சபைகளைக் குறித்து நம்முடைய பாரம் என்ன❓இதை ஆண்டவர் எப்படி நோக்குகிறார்❓
👉 இஷ்டம் போல் சபைகள் உருவாகாதபடிக்கு, கிறிஸ்தவர்களால் வலிமையான ஒரு நிர்வாகம், அமைப்பு ஏற்படுத்துவது அவசியமா❓
முதலாவது பார்த்தோமானால், *ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.*✅🙏👍⛪ எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:4
சபை பெருகுவதைக் குறித்து, சாத்தான் தான் கவலைப்படணும் பாரப்படணும்... தேவப்பிள்ளைகள் சந்தோஷப்படனும்.🙏👍🙋♂😀So அதைக்குறித்து நாம் கஷ்டப்பட தேவையில்லை.
சபை ஏன் பிரிந்து கிடக்கிறது என்றால்.. இன்னும் கிறிஸ்துவை தரித்துக்கொள்ளவில்லை, கிறிஸ்துவின் நோக்கத்தை இன்னும் அறியவில்லை.. கிறிஸ்துவுக்கு இன்னும் தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை... So அந்த மாதிரி அவங்க பிரிந்து போறாங்க.🏃🏃🏃♀🏃♀
1 தீமோத்தேயு 4:1
[1]ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, *பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.*
அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாம இருக்கிறதனால் அவர்கள் பிரிந்து போகிறார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
[12]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; *அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.*
மத்தேயு 7:18
[18] *நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.*🍏🍎🍊🍋 மத்தேயு 7:20
[20]ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
உண்மையான கிறிஸ்தவர்களை அவர்களின் கனியில் தெரியும், ஊழியத்தின் வளர்ச்சியில் தெரியும்.ஊழியருடைய நடக்கையில் தெரியும்.
உண்மையான சபையானது ஆவியின் கனிகளால் நிறைந்திருக்கும், பிரச்சனையெல்லாம் வந்தாலும் அவர்கள் ஆண்டவருக்குள் திடப்படுத்திக்கொண்டு...கிறிஸ்துவை மாத்திரமே முன்மாதிராக வைத்து நடப்பார்கள்.🙋♂❤👍✅
இஷ்டம் போல் உருவாகும் சபையைக்குறித்து நாம் சட்டம் போடக்கூடாது... கடைசி நாட்களில் நிறைய பேர் வழிவிலகி போவார்கள். இவர்களுக்கு நாம் சட்டம் இல்லை... நம்முடைய பைபிளே சட்டம் தான்...சபைகள் எழும்புகிறதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று எங்கேயாவது சொல்லியிருக்கா❓
லூக்கா 9:49-50
[49]அப்பொழுது யோவான் அவரை நோக்கி: *ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.*👿😈👿😈
[50]அதற்கு இயேசு: *தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.*
So. சபைகள் வளரட்டும் இயேசுதான் மெய்யான தேவன் என்று அறியட்டும், கடைசி மக்கள் வரை சுவிஷேசம் சேரணும் அதற்கு ஆண்டவர் அனுமதிக்கிற காரியம் இது.
கடைசிநாட்களில் பயிர் எது, பதர் எது என்று தெரியவரும்.👈👈
So உண்மையான கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய சுவிஷேசம் பரவுவதை குறித்து கஷ்டப்பட தேவையில்லை அதைக்குறித்து சந்தோஷப்பட வேண்டும்.👍👏👌🙋♂
அதை தடுக்கக்கூடாது, நம்முடைய வேலை - தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிந்து... அவருடைய உண்மையான சத்தியத்தை இந்த உலகத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டும்.
காற்றுக்கு வேலியிடுவது, மூட்டப்பூச்சியை நசுக்குவது போன்றது சபை உருவாகுவதை தடுப்பது என்பது.
பரலோகத்திற்க்கு எப்படி போகவேண்டும் என்பதை சிந்திக்கனும், செயல்படனும்.
- சகோ. Jeyamoorthi Lazarus @Jeyamoorthilazarus VTT
[3/20, 9:39 PM] Elango: *சபை பாகுபாடு ஏன் வந்தது என்று நாம் அலசி பார்த்தோமானால் ... அது எல்லாமே மனுசனுடைய பாரம்பரியத்தினாலேயே பிரிந்துக்கிடக்கும்.*👏👏👍👍
மனுசனின் கவுரவத்தின் நிமித்தம், வேதத்தை அவனால் புரிந்துக்கொள்ளமுடியாமல் அவனாக ஏதாவது அர்த்தம் கொடுப்பதினால் சபையில் பாகுபாடு உண்டாகுகிறது. ✂✂⛪⛪⛪⛪⛪
*இப்படியே சபைக்குள் பிரிவினைகள் உண்டாகி... நீ ஒரு கூட்டம் நான் ஒரு கூட்டம் என்று பிரிந்து கிடக்கிறது.*
இந்த சபை பிரிவினைகளை வேதாகமோ, பரிசுத்தஆவியானவரோ அனுமதிப்பதில்லை.
அவர்கள் வேதத்தை தப்பாக புரிந்துக்கொண்டு தங்களோடு சில கூட்டங்களை சேர்த்துக்கொண்டு பிரிந்துவிடுகிறார்கள்.😨😰😨😰
இது முழுவதும் மனிதர்களையே சாருமே தவிர, வேறு எதிலேயும் குற்றச்சாட்டு வைக்க முடியாது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[3/20, 9:42 PM] Satya Dass VT: 1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?
2 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள். நீங்கள் சண்டையும் யுத்தமும்பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
[3/20, 9:49 PM] Samson David Pastor VT: 8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
லூக்கா 16
[3/20, 9:50 PM] Satya Dass VT: 18 சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து,
19 *அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள* வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
அந்த அன்பை சரியாக புரிந்து கொள்ளவில்லை
[3/20, 9:52 PM] Satya Dass VT: *அந்த அன்பை சரியாக புரிந்து கொள்ளவில்லை*
[3/20, 10:04 PM] Satya Dass VT: 4 *திருவசனம் செல்லும்படியான வாசலை*த் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
கொலோசெயர் 4
[3/20, 10:10 PM] Elango: சிலர் சொல்றாங்க வெள்ளையுடை அணிய, சிலர் வேண்டாம் என்கிறார்கள், சிலர் நகை, திருமணம் இப்படி அநேக கருத்து வேறுபாடுகள்.
ஆவியானவர் ஒருவர் தான், இந்த பிரச்சனை எல்லாம் மனிதர்களால் வந்தது.
தனிப்பட்ட மனித அனுபவத்தை சபை உபதேசமாக மாற்றக்கூடாது.
எரேமியா 16:2
[2] *நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.*
எரேமியாவிற்க்கு சொல்லுவார் கல்யாணம் பண்ண வேண்டாம் என்று, ஏன் பண்ணக்கூடாது என்ற சூழ்நிலையும் சொல்லியிருக்கிறார்.
*எரேமியாவிற்க்கு கல்யாணம் பண்ணப்படக்கூடாது, என்று சொல்லிவிட்டார் அதனால ... நானும் கல்யாணம் பண்ணக்கூடாது என்று சொல்லக்கூடாது.*✅👌👍👏
அந்த வசனம் எரேமியாவிற்க்கு மட்டுமே பொருந்தும் அதை நீங்க எல்லாருக்கும் பொருத்தக்கூடாது.
கர்த்தர் என்னை இப்படித்தான் நடத்தினார், அதனால் நீங்களும் இப்படிதான் நடக்கனும் என்று சொல்லக்கூடாது.
அதை உபதேசமாக மாற்றும்போதுதான் சிக்கல் வருகிறது.
இப்ப நகை போடனுமா வேண்டாமா என்பது, ஆடை விசயம் போன்றவைகள் தான் கடைப்பிடிப்பதினால் அடுத்தவர்களையும் கட்டாயப்படுத்தி உபதேசமாக மாற்றக்கூடாது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[3/20, 10:41 PM] Elango: இந்தக் காலத்தில நீதிமான்களும், சத்தியவான்களும் குறைந்துக்கொண்டே போகிறார்கள்.
கலாத்தியர் 4:16
[16] *நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?* என்கிறார் பவுல்.
கலாத்தியர் 4:15
[15] *அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.*
வேலியே பயிரை மேயும் காலம், பயிர்களை காக்க வேண்டுமென்று .. வேலியாக விசுவாசிகள் போதகர்கள் போன்றவர்களைதான் வேலியாக வைத்திருக்கிறார்.
தகாதவைகளுக்காக இழிவானவைகளுக்காக ... காக்கவேண்டியவர்களே பயிர்களை மேய்ந்தார்களென்றால்... விபச்சாம், வேசித்தனம், அபகரித்தல், அடுத்தவர்களுடைய மனைவி பிள்ளைகளை இச்சித்தல் போன்றவைகள் கடைசிக்காலம்....
இதற்கு மத்தியிலும் ஆவியோடும் உண்மையோடும் இருக்கும் பிள்ளைகளுக்காக நான் கர்த்தரை ஸ்த்தோத்தரிக்கிறேன்.🙋♂🙋♂🙋♂
கண்களில், எண்ணங்களில் சுத்தமில்லை .. ,மெசேஜ் மாத்திரம் தான் சுத்தம் போல் இருக்கிறது.
எந்த தேவ ஆவியானலே வேதம் எழுதப்பட்டதோ தே தேவ ஆவியினாலே மனுசன் ...👇👇
2 தீமோத்தேயு 3:16-17
[16] *வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,*
[17]அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
தன்னையும், கேட்கிறவர்களையும் அந்த விசுவாசத்தை விட்டு வெளியேறாத படி ... நடத்தக்கூடிய சூழ்நிலைகள் எல்லாம் இப்ப சபைகளில் மாறிப்போச்சி😔😔😔😔😔
சபைக்குள் அநேகவிதமான பாவங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது.
தானியேல் தீர்க்கதரிசி சொன்னது போல ... பரிசுத்த ஸ்தலத்திலே அருவருப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
எசேக்கியேல் 8:6-12
[6]அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
[7]என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.👀👀
[8] *அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.*
[9] *அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.*
[10] *நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.*
[11]இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.
[12]அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
இவற்றின் மத்தியிலும் உண்மையாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு கோடான கோடி ஸ்த்தோத்திரம்.👏👏👏🙏🙏🙏🙋♂🙋♂
-.பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
Post a Comment
0 Comments