Type Here to Get Search Results !

கிறிஸ்தவ எதிர்ப்பு அலைகள் நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓

[3/17, 8:25 AM] ✝ *இன்றைய வேத தியானம் - 17/03/2017* ✝
👉 *கிறிஸ்தவ எதிர்ப்பு அலைகள்* , நாம் வாழும் பகுதியில், நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓

👉 கிறிஸ்தவத்திற்க்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதற்க்கு காரணம் - பிசாசின் கிரியைகளா அல்லது கிறிஸ்தவர்களின் சாட்சியில்லாத வாழ்க்கை முறையா❓

         *வேத தியானம்*

[3/17, 8:50 AM] Prabhu Ratna VT: கிறிஸ்தவர்களை நினைத்தால் விநோதமாக இருக்கிறது.

அர்த்தமற்ற ஆங்கிலத்தில் பெயர் வைப்பார்கள்; அர்த்தமுள்ள தமிழ்ப்பெயரை அகற்றிவிடுவார்கள்.
வேதத்தில் எங்குமில்லாத ஆங்கில புத்தாண்டையும், கிறிஸ்துமஸ் என்ற பெயரிலிருக்கும் ரோம பண்டிகையையும் விழுந்து விழுந்து கொண்டாடுவர். தமிழ் புத்தாண்டையும், தமிழர் இனம் சார்ந்த மரபு பண்டிகைகளையும் அறவே வெறுப்பார்கள்.
நகையை கழட்டியே தீர வேண்டும் எனும் ஆங்கில கலாச்சாரத்தை ஏற்பார்கள். விருந்தோம்பல் முதலிய தமிழ்ப் பண்பாட்டை அசட்டை செய்வர்.
பொட்டு வைப்பது தவறென்று வசனமே எடுக்காமல் மணிக்கணக்கில் பேசுவர். அளவிற்கு மேல் துட்டு வைப்பது தவறென்று வசனம் சொன்னாலும் ஏற்கமாட்டர்.
ஆங்கில நாகரீகத்தை சபைக்குள் எல்லாவிதத்திலும் திணிப்பர். தமிழ் பெருமை  பற்றி பேசினால் உலகத்தான் என்பர்.
தேவன் படைத்த இயற்கை பூ வைத்தால் தவறாம். பிளாஸ்டிக்கில் தலையில் ஏதாவது மாட்டிக்கொண்டால் சரியாம்.
கிறிஸ்தவர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இங்கிலாந்துக்கு முன்னே இந்தியாவுக்கு வந்தது சுவிசேஷம் , தோமா மூலம்.
வேதம் தான் நம் மாதிரி. ஆங்கிலேயக் கொள்கைகள் அல்ல.
உலகமே மேல் நாட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்க, நீயும் அங்கிருக்கும் கொள்கையையே ஆதரிக்கிறாயே ஏன்?
இயேசு ஒரு யூதனாக பிறந்து யூத ஒழுங்கை கடைபிடித்து யூதனாகவே மரித்தார். கிறிஸ்தவனோ தமிழனாகப் பிறந்து ஆங்கிலக் கொள்கை பயின்று அரை ஆங்கிலனாக மரிக்கிறான்.
ஆங்கிலத்தின் மேல் வைத்திருக்கும் வைராக்கியத்தை ஆண்டவர்மேல் வைத்திருந்தால் தமிழர்கள் என்றோ இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.
இப்படிக்கு,
*கிறிஸ்தவன்*

[3/17, 8:51 AM] Prabhu Ratna VT: தமிழர்கள் கிறிஸ்தவர்களை வெறுப்பதற்கான காரணங்களில் சில.

[3/17, 8:58 AM] Peter David VT: 1 தீமோத்தேயு 4:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.

[3/17, 8:59 AM] Manimozhi Ayya VT: சாட்சியாக வாழாததுதான்

[3/17, 8:59 AM] Manimozhi Ayya VT: இன்று கிறிஸ்தவ வாழ்க்கை
ஊழியம் அனைத்தும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செல்கிறது

[3/17, 9:12 AM] Samson David Pastor VT: கிறிஸ்தவத்தில்
ஒருவர் அவசியத் தேவையில்,
இன்னொருவர் ஆடம்பரத் தேடலில்.
வார்த்தையில் அன்பு,
வாழ்க்கையிலோ சுயம்.
அன்பை சாட்சி பகரும்
சமத்துவமில்லாத
வாழ்க்கையே,
தேவ ராஜ்யத்திற்கு
இடறாலாக,
எப்போதுமில்லாமல்
இந்நாட்களில்.
மனம் திரும்புவோம்.

[3/17, 9:15 AM] Peter David VT: மத்தேயு 4:8
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
யோவான் 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

[3/17, 9:19 AM] Prabhu Ratna VT: இயேசு தான் உண்டாக்கிய கொள்கைகளை விடவும் அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.  (உதா. ஓய்வு நாளில் சுகமளித்தல்)
இன்றைய கிறிஸ்தவர்கள் அடிப்படை அன்பை விடவும் தாங்கள் பிடித்துக் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இதுவும் கிறிஸ்தவர்கள் வெறுக்கப்படும் காரணங்களில் ஒன்று

[3/17, 9:20 AM] Stanley VT: உடன்படுகிறேன் ஐயா.
இச்செய்தி மன பாரமாய் இருக்கிறது .
தோமாவினால் வந்த சத்தியத்தை விட அதிகாரத்தை கை கொண்டு நம்மில் கொண்டுவரபட்ட மதமாக மாறி இருப்பது தேவனுக்கும் மன சுமையே.
பல காரியங்களில் தேவனின்
" தேற்றத்தின் படியல்ல நீதியின் படி சிந்தியுங்கள்"
என்ற ஆலோசனை நம்மில் இல்லாமை தெளிவாக தெரியும்.
 உங்கள் ஆதங்கம் எல்லா சத்தியமறிந்த  தமிழ் மக்களை சென்றடைய வாழ்த்துகிறேன் ஜெபிக்கிறேன்.

[3/17, 9:25 AM] Prabhu Ratna VT: ரஹ்மானிடமும், ராமசாமியிடமும் இருக்கிற நற்பண்புகள் ராபர்ட்டிடம் இருப்பதில்லை.
அநேக மாரியம்மாள்கள்,  மரியாள்களையும்,  மார்த்தாள்களையும் விட ஒழுக்கமாக இருக்கின்றனர்.
இதுவும் காரணம்

[3/17, 9:33 AM] Stanley VT: உண்மை
உண்மை
இன்று
விவாதம்
தேவனால் நடத்தபடவேண்டும்

[3/17, 9:33 AM] Stanley VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.

[3/17, 9:35 AM] Samson Raj Pastor VT: Because we preached wrong theology. Find out the period when we start to Decay? If we peach the real bible, Christians are most perfect people. Sadly I spot here, Wrong theology we preached.

[3/17, 9:38 AM] Stanley VT: தமிழில் தெளிவு படுத்த முடியுமா
மிகவும் உபயோகமாக இருக்கும்

[3/17, 9:40 AM] Samson Raj Pastor VT: Matthew 7:12. All the prophecies and Laws of GOD, are binded in this word. If every Christian follow this word then everything will be perfect.

[3/17, 9:42 AM] Samson Raj Pastor VT: Sorry i will try.

[3/17, 9:44 AM] Stanley VT: எப்படி சொல்கிறீர்கள்
சரியான உதரணங்களோடு உங்கள் பார்வையை
தெளிவுபடுத்துங்கள்.
சத்திய முடங்க காரணங்களை அனைவரும் புரிந்து கொண்டால்
மக்கள் இரட்சிக்கபட உள்ள தடைகளை உடைதெரியலாம்.
இந்த குழுவில் அனுபவமிக்க போதகர்கள் உண்டு
உங்கள் கேள்விகளுக்கு தேவையான அருமையான விளக்கங்கள் கிடைக்கும்

[3/17, 9:45 AM] Jeyamoorthilazarus VTT: 17 கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக் கொடுத்தாய்.
உபாகமம் 26 :17
18 கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,
உபாகமம் 26 :18
19 நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
உபாகமம் 26 :19

[3/17, 9:46 AM] Samson Raj Pastor VT: What is real Gospel?

[3/17, 9:46 AM] Stanley VT: 12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம். மத்தேயு 7 :12

இதில் இருந்து தெளிவான விளக்கத்தை உங்கள் பார்வையில் தாருங்கள்

[3/17, 9:47 AM] Stanley VT: in direct
love another.
in indirect.
love God.

[3/17, 9:51 AM] Stanley VT: போதகர் லேவி
போதகர் சார்லஸ்
சகோ இளங்கோ
உங்களுகளுக்கான தெளிவான விளக்கம் தருவார்கள்
விவாதத்திற்க்குள் வரும்வரை பொறுத்திருங்கள்.

[3/17, 9:52 AM] Samson Raj Pastor VT: These are laws. Jesus died for our sin, Crucified, and resurrected so we need not to pay our debts. Accept christ and there after if you did sin, get forgiveness from God. This is the gospel to be preached. Can you find this preaching in any gospel meetings? Very rare.

[3/17, 9:53 AM] Stanley VT: ஆனால் மேலோட்டமான பார்வையினால் எதுவும் சொல்லிவிடலாம்.
எதார்த்தமும்
சுழ்நிலையும்
உள்ளான மனிதரும்
வேறு.

[3/17, 9:53 AM] Samson Raj Pastor VT: Thanks Brother for your concern.

[3/17, 10:00 AM] Samson Raj Pastor VT: These laws we have to follow. How by Matthew 7:13.

[3/17, 10:08 AM] Ebi Kannan Pastor VT: சாட்சியாக இல்லாத பெயர் கிறித்தவர்கள் வாழ்வின் தவறுகள்
சாட்சியுள்ள கிறிஸ்தவர்களின் ஊழியத்திற்கு விரோதமாக எடுக்கப்படும் அஸ்திராயுதங்களாக இருக்கிறது

[3/17, 10:08 AM] Elango: நீங்கள் தியானியுங்கள் ஐயா
லேவி பாஸ்டருக்கு இன்று வெள்ளிக்கிழமை சவூதியில் சபை ஆராதனை
அதனால் இன்று இங்கே வரமாட்டாங்க

[3/17, 10:09 AM] Stanley VT: அடிப்படையே இதுதான்
இதை மறுக்க இயலாதுதான்.
சுவிசேச கூட்டங்கள் இச்செய்திகளை மறுக்கின்றன என்பது உங்கள் கூற்றா?
 சுவிசேச கூட்டங்களே விடுதலைகளுக்கு தேடிஅலையும் மக்களை குறிவைத்தே நடக்கின்றன (சிலர் Business ஆய் கூட)
 அப்படி இருக்க ஆண்டவர் எனக்காக மரித்து என் பாவத்திற்க்கான கிறையத்தை செலுத்திவிட்டார் என்ற சத்தியத்தை சொல்லாமல்
எப்படி விடுதலை கூட்டத்தை நடத்த முடியும்.
கூட்டங்களில் சொல்லபட வேண்டிய அத்தனையும் சொல்லபடுகின்றன.
சிக்கல் என்னவெனில்
தனிபட்ட வாழ்வில் /மன உணர்விலே
தேவனுக்கு முன்பாகவும் மக்களுக்கு முன்பாகவும் சாட்சியில் உள்ள குளறுபடிகளே என்பதே என் அனுபவ கருத்து.
இங்கு மக்கள் கிறிஸ்தவ மக்ககளின் வாழ்வை உணர்வை உண்ணிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்வதே இல்லை.
நேரடி எதிர்ப்பாளர்கள் மற்றும் மறைமுக எதிர்பாளனாகிய சத்துரு சாட்சி குறைவை மக்களிடத்தில் வெளிகாட்டி கொண்டே வருகிறான்.
பல உதாரணங்கள் உண்டு

[3/17, 10:15 AM] Stanley VT: இரட்சிக்க பட்ட மனிதர்கள் இரட்சிக்கபட முடியாத மனோநிலையில் உள்ளவரை அற்பமாக எண்ணுதலே தலையாய மறை முக காரணம்.
இரட்சிப்பிள்ளாத மனிதன் புரிந்து கொள்ள
வெறும் வார்த்தைகளோ
சில கை பிரதிகளோ
ஓரு சிறிய புதிய ஏற்பாடோ
(இரட்சிக்கபடாத மனிதனால் அதை வெறும் புத்தகமாகவே உணரமுடியும்)
போதுமானது அல்ல
அவனுக்காக இரட்சிக்கபபட்ட பல தேவபிள்ளைகளின் பல நாள் மனபாரமும் தேவனிடத்தில் விண்ணப்பமுமம் மனமாற்றத்தை உண்டுபண்ணும் காரணி.
ஆனால் அதை செயல் படுத்துவதில் உள்ள தடுமாற்றங்களை உணராமல்
நான் பரலோகம் போவோன் நஉங்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற உணர்வு வெளிபாடே
புற மக்களின் வெறுப்பை உண்டுபண்ணுகிறது.
இதை இரட்சிக்க படாத புறவினத்தார் தனியாக கூடும் போது பேசிக்கொள்வதை காணலாம்.

[3/17, 10:20 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 17/03/2017* ✝
👉 *கிறிஸ்தவ எதிர்ப்பு அலைகள்* , நாம் வாழும் பகுதியில், நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓

👉 கிறிஸ்தவத்திற்க்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதற்க்கு காரணம் - பிசாசின் கிரியைகளா அல்லது கிறிஸ்தவர்களின் சாட்சியில்லாத வாழ்க்கை முறையா❓

         *வேத தியானம்*

[3/17, 10:21 AM] Peter David VT: சாட்சி இல்லாத வாழ்க்கை

[3/17, 10:26 AM] Jeyachandren Isaac VT: ✝ *இன்றைய வேத தியானம் - 17/03/2017* ✝
👉 *கிறிஸ்தவ எதிர்ப்பு அலைகள்* , நாம் வாழும் பகுதியில், நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓
👉 கிறிஸ்தவத்திற்க்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதற்க்கு காரணம் - பிசாசின் கிரியைகளா அல்லது கிறிஸ்தவர்களின் சாட்சியில்லாத வாழ்க்கை முறைகளா...👇

4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரிந்தியர் 4 :4

[3/17, 10:27 AM] Satya Dass VT: 9 உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், *இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும்* பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 1 :9

Shared from Tamil Bible 3.7

[3/17, 10:27 AM] Satya Dass VT: சாட்சி  முக்கியம்

[3/17, 10:29 AM] Samson Raj Pastor VT: Only one question did jesus speak anything or anywhere about how you can become rich?

[3/17, 10:30 AM] Samson Raj Pastor VT: Wrong theology we have preached.

[3/17, 10:37 AM] Levi Bensam Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:36-40
[36]வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;❓❓❓❓❓❓
[37]கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;
[38] *உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை;*😭😭😭😭😭😭😭😭 அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.
[39]இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
[40]அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

[3/17, 10:44 AM] Isaac Samuel Pastor VT: 3 *இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.*
1 தெசலோனிக்கேயர் 3
4 *நமக்கு உபத்திரவம் வருமென்று* நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம். அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 3

[3/17, 10:52 AM] Peter David VT: யோவான் 6:60-61,66-67
[60]அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
[61]சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
[66]அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.
[67]அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.

[3/17, 10:55 AM] Peter David VT: கடிகாரத்திற்கு  நேரத்தை மட்டும் தான் காட்டத் தெரியும்..
அதை நல்ல நேரமாகவும்,
கெட்ட நேரமாகவும் மாற்றுவது மனிதனே...!

[3/17, 11:00 AM] Peter David VT: மத்தேயு 6:24
[24]இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

[3/17, 11:18 AM] Peter David VT: 2 கொரிந்தியர் 6:3
[3]இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.

[3/17, 11:19 AM] Elango: ஆமென்
சாட்சியான ஊழியமும் அவசியம்✅✅

[3/17, 11:24 AM] Peter David VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:5
[5]நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

[3/17, 11:32 AM] Elango: ஆமென்🙋‍♂🙋‍♂
நம்முடைய வாழ்க்கை நாம் நடத்துவதை விட தேவ கரத்தில் விட்டுவிட்டு,  அவரின் கிருபையில் வாழ அனுமதித்துவிட்டால் அதுவே சாட்சியான வாழ்க்கை,  அதுவே பிறருக்கு இடறல் கொண்டு வராத வாழ்க்கை.🙋‍♂🙋‍♂
1 தெசலோனிக்கேயர் 4:11-12
[11] *புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,*❤💛💚💙💜
[12] *நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.*🙏🙏🙏🙏🙏

[3/17, 11:37 AM] Peter David VT: எவ்வளவு கூட்டம் வரும் காணிக்கை எவ்வளவு வரும் குறிக்கோள் ஆத்தும ஆதாயம் இல்லை பணம் ஒன்றே ஆதாயம் பிறகு சாட்சி எங்கே????

[3/17, 11:49 AM] Stanley VT: பதில்கள் பொதுவாக எல்லோரும் பூரண இரட்சிப்பில் இருப்பவர்கள் என்ற கோணத்தில் உள்ளது.
அறைகுறை இரட்சிப்பில் உள்ளவர்களே அனேகர்.
1. பாரம்பரியத்தினால் 
    பிறப்பால் கிறித்தவர்கள்
    சத்தியத்தை அடைய
    ஒரு முயற்ச்சியோ
    சிரமமோ   
    கொள்ளாதவர்கள்.
    இவர்கள் மறுபடி 
    பிறப்பதே இல்லை.
2.  மற்றோருவர் தவறான
     வழி நடத்தலில்
     சத்தியத்தை பெற்று
      கொண்டவர்கள்
     சுபாவ மாற்றம்    
    இல்லாமலே
     இரட்சிக்க  பட்டதாக
       நினைத்து
     கொள்பவர்கள்.
3.  தன் நடத்தையில்
     சுய பரிசோதனை
     இல்லாதவர்கள்.
    குறிப்பிட்ட சில
    காரிங்களின்
    எதிர்வினை
    புரியாமல் சாட்சிகுறை
    உண்டாக்குபவர்கள்.
     இந்த மூன்று    
     பகுதியினரும்
      உலகப்பிரகார
      வாழ்வை சாக்கு
      போக்கு சொல்லி
      தன்னை வெறுத்து
      வாழத்தெரியாமல்
      அல்லது விருப்பங்களை
      விட மனமில்லாமல்
      வாழ்ந்து
      சத்திய மார்கத்திற்க்கு
      மாபெரும் சாட்சி
      இழப்பை கொடுத்து 
     அதீத எதிர்ப்பை
     உண்டாக்கி
     தேவனுக்கு
      சங்கடத்தையே
     தந்துவிட்டார்கள்.
     சாட்சி குறைவே
     எதிர்ப்பாளர்களின்
     உயர்வுக்கு காரணமாகி
     போயிற்று.
    சத்திய மாற்கத்தார்
    இடரல்களை சரி
    செய்யாமல்
    பிசாசின்
    போராட்ங்களை
    வெல்வது கடினமே.
   தேவ பிள்ளைகளுக்கு
    போராட்டம்
    இயல்பென்று
     நினைத்தால்
     நம் பலவீனங்களாகவே
     முடியும்.
     நித்தியத்திற்கான
     போராட்டம் வேறு
     லௌதீக வாழ்வால்
     வந்த போராட்டம்
     வேறு.
      இரண்டும் கலந்து
      தெரிவாதால்
      தேவபிள்ளை
       களுக்கான
       போராட்டமாக
       தெரிகிறது.

[3/17, 11:51 AM] Elango: உப்பான, ஒளியான, கனி நிறைந்த, பிறருக்கு ஜெபிக்கிற  நம் வாழ்க்கையானது கூட இருப்பவர்களையும் சாரமுள்ளவர்களாகவும் மாற்றும்....
1 தீமோத்தேயு 2:1-4
[1]நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.👏👏👏🙏🙏🙏🙏
[2] *நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு,* ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
[3]நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.💗💗💝✝✝
[4] *எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.*👍🙋‍♂🙏❤☝✅

[3/17, 11:51 AM] Stanley VT: அனேகரை வஞ்சிக்கிற ஆவியை குறித்ததான
விழிப்புணர்வு தேவை

[3/17, 11:52 AM] Samson David Pastor VT: கிறிஸ்தவத்தில் மூன்று வகை கிறிஸ்தவர்கள் உண்டு.
1. பெயர் கிறிஸ்தவர்.
இவர் உண்மையில் வாழ்க்கையில் உள்ளும் புறமும் ஓநாயாக இருப்பார்.
ஆனால் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் பெயர் மாத்திரம் "ஆடு " என்று இருக்கும். ஆனால் பெயர் ஆடு ஆயிற்றே என்று நடிக்காமல்,
ஓநாய் ஆகவே வாழ்வார். ஆகவே இவரோடு அளவாக பழகினால் யாருக்கும் ஆபத்தில்லை.
ஒரு பாரம்பரிய சபை ஆயர் இப்படி சொன்னதாக கேள்விப்பட்டிருக்கேன்.
"நான் அங்கி போட்டா ஐயர்,
லுங்கி கட்டினா ரவுடி "
இவர்களிடம் இப்படி ஒரு உண்மை இருப்பதால், பிரச்சினை இல்லை.
என்ன, இவர்களிடமும் வேதம் உள்ளது. அதுதான் கொஞ்சம் வருத்தம்.
2. மாய்மாலக் கிறிஸ்தவர்
இவரும் ஓநாய், பெயரும் "ஆடு " என்றே இருக்கும்.
ஆனால் மேலுள்ளவருக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம்,
இவர் தான் ஓநாய் என்று பிறருக்கு தெரியாமலிருக்க,
பெயருக்கேற்றார் போல் தன்னைக் காட்டிக்கொள்ள,
ஆட்டுத்தோலை போர்த்தியிருப்பார். இவரை நம்பி கிட்டே போய் பழகி விட்டால், நம்பிக்கைத் துரோகம் என்ன என்பதை புரிய வைத்து, ஆடு இனத்தையே "வேஷம் போடுறாங்கப்பா " னு வெறுக்க, வலியினால் கதற வைத்து விடுவார்.
அன்றைக்கு வேதபாரகர், பரிசேயர் இப்படி மாய்மாலம் (வெளியே பக்தி, வசனம் உள்ளுக்குள்ளோ சுயம், தனக்கு வசதி)  செய்கிறவர்களாக இருப்பதைப் பார்த்து இயேசு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்
இவர்களுக்கு ஐயோ என்று சொல்லி, இப்படிபட்டவர்களுக்கு எதிர்த்து நின்றார். இவர்களே இயேசுவை சிலுவைக்கு கொண்டு போனார்கள். (மறைந்திருந்த ஓநாயின் கொலை வெறி).
3. ஆவிக்குரியவர்கள் (இவர்கள் பெரும்பாலும் எல்லா சபையிலும், சிறிய அளவில் இருப்பார்கள்) .
இவர்கள் பெயர் ஆடு என்று இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை ஆடாகவே இருக்கும். ஏனென்றால் இவர்கள் ஆவியானவரால் நடத்தப்பட தங்களை ஒப்புக்கொடுத்திருப்பர். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக வாழ்பவர்கள்.
இவர்களைக்கொண்டுதான் ஆவியானவர் தேவ ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்.
🙋🏼‍♂ நாம் யாராக இருக்கிறோம்!? 🙏

[3/17, 11:57 AM] Stanley VT: ஆனால்

விடுதலை கூட்டங்கள்
சில ஆத்துமாக்களையாவது
கொண்டு வருகிறதே
அதை எப்படி புறந்தள்ளுவது.

[3/17, 11:58 AM] Stanley VT: இப்படியும்
யோசித்து
அப்படியும்
சிந்திக்க
வேண்டியுள்ளது

[3/17, 11:59 AM] Elango: நம்மை நாமே நிதானித்து அறிவோம்.🙏👍👏😥😢

[3/17, 12:09 PM] Stanley VT: சாட்சி இல்லா
வாழ்வை
ஊழியத்தை
இனங்கண்டு
அதை
தடுக்க
விழிப்புணர்வு கொடுக்க
வழி தேடல்
மிக அவசியம்.
இல்லை என்றால்
இப்படிபட்டவர்களே
சத்தியத்தை
தடுக்கும் சுவராய் மாறிவிடுவார்கள்

[3/17, 12:15 PM] Samson David Pastor VT: 💯✅ 👏👍🙋🏼‍♂🙏
ஒரு சிலரே,
விழிப்புணர்வைக் கொண்டு வருகின்றனர்.
அவர்கள் விரோதிக்கப்பட்டாலும்,
கிறிஸ்துவுக்கு உண்மையாக இருப்பதினால்
கொஞ்சமாவது
விழிப்புணர்வு வெளிச்சம் கிடைக்கிறது.
அப்படிபட்டவர்களுக்காக
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙋🏼‍♂🙏

[3/17, 12:17 PM] Stanley VT: பதில்கள் பொதுவாக எல்லோரும் பூரண இரட்சிப்பில் இருப்பவர்கள் என்ற கோணத்தில் உள்ளது.
அறைகுறை இரட்சிப்பில் உள்ளவர்களே அனேகர்.
1. பாரம்பரியத்தினால் 
    பிறப்பால் கிறித்தவர்கள்
    சத்தியத்தை அடைய
    ஒரு முயற்ச்சியோ
    சிரமமோ   
    கொள்ளாதவர்கள்.
    இவர்கள் மறுபடி 
    பிறப்பதே இல்லை.
2.  மற்றோருவர் தவறான
     வழி நடத்தலில்
     சத்தியத்தை பெற்று
      கொண்டவர்கள்
     சுபாவ மாற்றம்    
    இல்லாமலே
     இரட்சிக்க  பட்டதாக
       நினைத்து
     கொள்பவர்கள்.
3.  தன் நடத்தையில்
     சுய பரிசோதனை
     இல்லாதவர்கள்.
    குறிப்பிட்ட சில
    காரிங்களின்
    எதிர்வினை
    புரியாமல் சாட்சிகுறை
    உண்டாக்குபவர்கள்.
     இந்த மூன்று    
     பகுதியினரும்
      உலகப்பிரகார
      வாழ்வை சாக்கு
      போக்கு சொல்லி
      தன்னை வெறுத்து
      வாழத்தெரியாமல்
      அல்லது விருப்பங்களை
      விட மனமில்லாமல்
      வாழ்ந்து
      சத்திய மார்கத்திற்க்கு
      மாபெரும் சாட்சி
      இழப்பை கொடுத்து 
     அதீத எதிர்ப்பை
     உண்டாக்கி
     தேவனுக்கு
      சங்கடத்தையே
     தந்துவிட்டார்கள்.
     சாட்சி குறைவே
     எதிர்ப்பாளர்களின்
     உயர்வுக்கு காரணமாகி
     போயிற்று.
    சத்திய மாற்கத்தார்
    இடரல்களை சரி
    செய்யாமல்
    பிசாசின்
    போராட்ங்களை
    வெல்வது கடினமே.
   தேவ பிள்ளைகளுக்கு
    போராட்டம்
    இயல்பென்று
     நினைத்தால்
     நம் பலவீனங்களாகவே
     முடியும்.
     நித்தியத்திற்கான
     போராட்டம் வேறு
     லௌதீக வாழ்வால்
     வந்த போராட்டம்
     வேறு.
      இரண்டும் கலந்து
      தெரிவாதால்
      தேவபிள்ளை
       களுக்கான
       போராட்டமாக
       தெரிகிறது.

[3/17, 12:20 PM] Samson David Pastor VT: உங்கள் பதிவுகள் நிதர்சனமான உண்மைகள் உள்ளடங்கினதாக இருக்கிறது.
நன்றி Bro. 🙏

[3/17, 12:27 PM] Sam Jebadurai Pastor VT: உலகம் நம்மை பகைக்க காரணம்
1. நாம் உலகத்தோடு ஒத்த வாழ்க்கை வாழாமல் இருப்பதால்.
John            15:19 (TBSI)  "நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது."
2. நமது புத்தியீனத்தால் , குற்றங்கள் செய்வதால்
1 Peter         2:20 (TBSI)  "நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்."
3. தேவன் நம்மை உருவாக்கிட கடைசி நாட்களில் நடக்கிறது

[3/17, 12:27 PM] Sam Jebadurai Pastor VT: இது உங்கள் கருத்தா இல்லாவிட்டால் வேறு எங்கோ பதிவிட்டதா சகோதரரே

[3/17, 12:28 PM] Stanley VT: இன்றய விவாதம்
எனது மனதில்
தற்போதய
சத்திய போக்கில்
மறுபரிசலனை தேவை
அல்லது
ஊழிய செயல்பாட்டில்
வீழிப்புணர்வு தேவை
என்ற மனோ நிலை தேவை என்ற
சிந்தனையே ஆழமாகிறது.
நம்மில் உள்ள ஊழயர்களுக்கு இதன் சாரம் தோன்றினால் வலு சேர்க்கும்.
நன்றி ADMIN.

[3/17, 12:29 PM] Samson David Pastor VT: 👇Forwarded. (தியானப்பொருளோடு தொடர்பிருப்பதால்).
 அபிஷேகம் பெற்றால் என்ன நடக்கும் என்பது வேதாகமத்தில் உள்ளது அதை இன்று யாரும் போதிப்பதில்லை..
அப்போஸ்தலருடைய நடபடிகள், Chapter 10
38. நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
இந்த வசனத்தில் அபிஷேகம் பெற்றால், ஆவியானவருடைய வல்லமை நம்மீது இருந்தால் பாஷை பேசுவோம், ஆட்டம் ஆடுவோம், கண்னை மூடிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு,   பரவசத்தில் நிறைவோம் என்றெல்லாம் சொல்லாமல் நன்மை செய்கிறவர்களாய் சுற்றி திரிவோம் என்பது தெளிவாக விளங்குகிறது.
ஆனால் இன்றைக்கு அபிஷேகம் பெற்றுவிட்டோம், ஆவியானவரின் வல்லமையில் செயல்படுகிறோம் என்று சொல்லும் அனேகர் அந்த அனுபவத்தை சபைக்குள் அதுவும் நான்கு சுவற்றுக்குள் மட்டுமே காண்பிக்கிறார்கள், வீட்டிற்கு வந்தவுடன், கணவன் மனைவி சண்டை, உறவினர்கள் உடன் சண்டை, கெட்ட வார்த்தைகள், பொறாமை, கடன் பட்டவரிடம் சரளமாகப் பொய் பேசுதல், உலக சிற்றின்ப வாழ்வில் அலாதி பிரியம் இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாம்சத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் பவுல், கொரிந்தியருக்கு எழுதும்போது நீங்கள் எந்த வரத்திலும் குறைவில்லாமல் இருக்கிறீர்கள், ஆனாலும் உங்களுக்குள் பொறாமை, வாக்குவாதம், இருப்பதால், உங்களை ஆவிக்குரியவர்கள் என்று சொல்லாமல் மாம்சத்திற்குரியவர்கள் என்று எண்ணி பேசவேண்டியதாயிற்று என்று சொன்னார்.
இன்றைக்கு அபிஷேகத்திற்கு அடையாளமாக அன்னியபாஷை பேசவேண்டும் என்பதை முக்கியப்படுத்தாமல், நன்மை செய்யும்படி நமது சுபாவம் மாற்றப்படுவதே சரியான அடையாளம் என்பதை உபதேசியுங்கள். அன்னியாபாஷையைத்தான் சபையில் உள்ள ஆயிரம்பேரும் பேசுகிறார்களே அப்படியானால் அந்த ஆயிரம் பேரும் உண்மையிலே நன்மை செய்யும் சுபாவத்தில் மாற்றப்பட்டிருக்கிறார்களா, சிந்தியுங்கள் அப்படியானால் அவர்கள் எந்த அபிஷேகத்தை பெற்றுக்கொண்டார்கள்??
சிந்திக்கவும், இதனால் ஒருவர் உணர்த்துவிக்கப்பட்டாலும் சந்தோஷமே, கர்த்தர் கிரியை செய்வார் ஆமென்

[3/17, 12:32 PM] Sam Jebadurai Pastor VT: இதில் *சில பாஷை பேசுவோம்,ஆட்டம் ஆடுவோம், கண்ணை மூடிக்கொண்டு பல்லை கடித்துக் கொண்டு பரவசத்தில் நிறைவோம்* போன்ற அபிஷேகத்தை கொச்சை படுத்தும் ஏளன வார்த்தைகளை தவிர்த்து இருந்தால் நல்ல பதிவே

[3/17, 12:32 PM] Stanley VT: சாட்சியோடு
சாட்சிக்காக
வாழ்பவர்களுக்கு உற்சாகம் தரும்
வார்த்தைகள்.
நீதியின் நிமித்தம் துன்பபடுபவர்கள் பேறு பெற்றவர்கள்.
பரலோகம் அவர்களுடையதே.

[3/17, 12:34 PM] Stanley VT: amen
amen
பூரணமாய் கற்று கொள்ள வேண்டியவையே.

[3/17, 12:43 PM] Stanley VT: என்னுடைய பதில்கள் ஐயா
வேறு ஒருவருடையதாக இருப்பின் குறிப்பிடும் நடைமுறையே கொண்டுள்ளேன் ஐயா

[3/17, 12:45 PM] Manimozhi Ayya VT: எங்களது ஊரில் 78 வருடம் ஆன பழைய  சபை உள்ளது.
இதுவரை புதிய மெம்பர்கள் 10 பேர்

[3/17, 12:45 PM] Sam Jebadurai Pastor VT: மிகவும் ஆழமான அருமையான கருத்துகள். எழுத்து நடையும் அழகு. ஆனால் இடைவெளி அதிகமாக பெரிய மெசேஜ் ஆக வந்ததால் கேட்டேன். 👍

[3/17, 12:46 PM] Sam Jebadurai Pastor VT: நீங்கள் எத்தனை பேரை சேர்த்தீர்கள் ஐயா.

[3/17, 12:49 PM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டில் நீதிமான்கள் துன்பப்படவில்லையா?
யோசேப்பு
தானியேல்
மொர்தேகாய்
எரேமியா...பதில் தரவும்

[3/17, 12:51 PM] Stanley VT: கருத்து தெளிவாக வந்தடைய இடைவெளி விடுகிறேன்.
ஒரு முறை வாசித்து தவறுகளை சரி செய்கிறேன் அதற்காக இடைவெளி.
மாற்றமான பொருளை கொடுத்துவிடாமல் இருக்க வாசித்தனுப்ப வேண்டியுள்ளது.
இடைவெளி தெளிவை தருகிறது.
தேவபிள்ளைகளுடன் கலந்துரையாடல் எனக்கு புதிது.
கனமான பாத்திரம் எனவே எச்சரிக்கையாக வார்த்தைகளை கையாள வேண்டி இருக்கிறது
சில பாராட்டுகள் மனதை ஊற்ற்ச்சாக படுத்துகிறது.
நன்றி ஐயா

[3/17, 12:53 PM] Sam Jebadurai Pastor VT: Mark            10:29-30 (TBSI)
29 "அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,"
30 "இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."

[3/17, 12:54 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாடு துன்பத்தை மட்டுமே தருகிறது என்பது தவறான உபதேசம் மற்றும் புரிதல். பழைய ஏற்பாட்டில் நீதிமான்களுக்கு துன்பமே இல்லை என்பதும் தவறே.

[3/17, 12:59 PM] Sam Jebadurai Pastor VT: 2 Peter         2:8 (TBSI)  நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

[3/17, 1:05 PM] Prabhu Ratna VT: இயேசுவை கொண்டுசேர்க்க வேண்டிய விதத்தில் கொண்டு சேர்த்தால், ஏற்றுக்கொண்டு கொண்டாட மிகப்பெரும் மனிதக்கூட்டம் உண்டு.
ஆனால் இயேசு அவர்களுக்கு தவறான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடுவதால், இறுதிவரை சரியான அறிமுகம் சாத்தியமில்லாமலே போய்விடுகிறது.
இதுவும் ஒரு காரணம் எதிர்ப்பிற்கு

[3/17, 1:17 PM] Prabhu Ratna VT: எங்கள் சபை மூலம் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடத்தியபோது,  எங்களை எதிர்த்தவர்கள் வந்து உதவினார்கள்.
ஏழைகளுக்கு இலவச சேலை வழங்கும் விழாவில் , எங்கள் பாஸ்டர்.பால் ஆப்ரகாம் மேடையில் சொன்னார், இயேசு இல்லையேல் நான் இல்லை. அவர் சொன்னதாலே பிறருக்கு உதவுகிறோம் என. வசன ஆதாரத்தோடு அவர் பேசியபோது, கை தட்டியவர்கள் R.s.s. & muslim மதகுருக்களும், மத தீவிரவாதிகளும்.
இந்த சம்பவங்களுக்கு பிறகு எதிர்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

[3/17, 1:19 PM] Samson Raj Pastor VT: 👍 Real Gospel.

[3/17, 1:20 PM] Elango: தேவனுக்கே மகிமை🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂👏👏👏👏👏

[3/17, 1:22 PM] Sam Jebadurai Pastor VT: Genesis         18:32 (TBSI)  அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
Matthew         5:10-11 (TBSI)
10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11 "என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;"
இதில் முரண்பாடுகள் ஏதுமில்லையே...

[3/17, 1:25 PM] Sam Jebadurai Pastor VT: ஆதி18:32 தேவனிடத்தில் இருந்து வரும் துன்பம்  (அழிவு) குறிக்கிறது
மத்தேயு 5:10-11
மனிதர்களால் வரும் துன்பத்தை கூறுகிறது.
தேவன் மாறாதவர். அவர் எப்போதுமே நீதிமான்கள் பக்கத்தில் நிற்கிறார்

[3/17, 1:43 PM] Stanley VT: நல்ல ஞானமுள்ள முயற்சி.

[3/17, 1:50 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 17/03/2017* ✝
👉 *கிறிஸ்தவ எதிர்ப்பு அலைகள்* , நாம் வாழும் பகுதியில், நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓
👉 கிறிஸ்தவத்திற்க்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதற்க்கு காரணம் - பிசாசின் கிரியைகளா அல்லது கிறிஸ்தவர்களின் சாட்சியில்லாத வாழ்க்கை முறையா❓
         *வேத தியானம்*

[3/17, 1:57 PM] Charles Pastor VT: ✝ *இன்றைய வேத தியானம் - 17/03/2017* ✝
👉 *கிறிஸ்தவ எதிர்ப்பு அலைகள்* , நாம் வாழும் பகுதியில், நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓

  1. அது தேவ திட்டம் (அ) தேவ சித்தம்.
2. பிசாசின் கோபம், எரிச்சல்
3. கிறிஸ்தவர்களின் (ஊழியர்களின்) சாட்சி இல்லா ஜீவியம்

[3/17, 2:05 PM] Sam Jebadurai Pastor VT: தேவன் நீதிமான்கள் கூட இருக்கிறார் என்பது துன்பமற்ற வாழ்க்கை கிடைக்கும் என அர்த்தமில்லை மாறாக துன்பத்தில் நடந்தாலும் கூடவே இருக்கும் தேவனால் இறுதி ஜெயம் நீதிமானுக்கு கிடைக்கும்

[3/17, 2:07 PM] Charles Pastor VT: 4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
சங்கீதம் 23 :4

[3/17, 2:08 PM] Charles Pastor VT: 71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
சங்கீதம் 119

[3/17, 2:09 PM] Peter David VT: யோவான் 10:10
[10]திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

[3/17, 2:11 PM] Peter David VT: மத்தேயு 15:14
[14]அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

[3/17, 2:18 PM] Peter David VT: யூதா 1:19
[19]இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.

[3/17, 2:19 PM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டில் நீதிமான்கள் துன்பப்படவில்லையா?
2 Chronicles    24:20-21 (TBSI)
20 "அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்."
21 "அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்."

[3/17, 2:20 PM] Sam Jebadurai Pastor VT: மரணத்தை குறித்து நித்திரை என்ற ரீதியில் தான் வேதம் நமக்கு போதிக்கிறது
[3/17, 2:41 PM] Peter David VT: மத்தேயு 10:10-14,23,28
[10]வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது,. பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
[11]எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
[12]ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
[13]அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
[14]எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
[23]ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[28]ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
இன்றைக்கு இந்த நிலையில் ஊழியம் இருக்கிறதா?
பணம் பதவி அந்தஸ்து பேர் புகழ் பெருமை என்னைப் போல!!!!!! இயேசுவைப் போல் அல்ல நான் கூட்டம் அப்படியே அசையாமல் ? எங்கே ஆத்தும மீட்பு!!!!!!!!

[3/17, 2:43 PM] Peter David VT: நான் பேசினால் கூட்டம் அசையாமல் இருக்கும் பெருமை

[3/17, 2:45 PM] Elango: அநேக ஊழியங்களை தேவன் இன்னும் அவருக்காக வைத்திருக்கிறார் ஐயா.
எலியா நான் ஒருவன் மட்டூம்தான் மீதி என்று சொல்லும்போது 7000 பேர்களை கர்த்தர் வெளிபடுத்துகிறார்.
பிறர் உண்மையாக இல்லாவிட்டாலென்ன ... நாம் நம்முடைய ஊழியத்தை அவர்களுக்கு முன்மாதிரியாக நடத்த தேவன் கிருபை செய்வாராக🙋‍♂🙋‍♂🙋‍♂👍👏

[3/17, 3:00 PM] Elango: இந்த வசனங்கள் *மத்தேயு 10* மிஷினரி ஊழீயர்களுக்கு பொருந்தும் என நினைக்கிறேன் அதாவது சபையை நடத்தாமல் சுவிஷேசம் ஊர் ஊராக அறிவிப்பவர்கள்
சரிதானா ஐயா, தெளிவுப்படுத்துங்கள்.

[3/17, 3:00 PM] Satya Dass VT: 16 உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, *இவைகளில் நிலைகொண்டிரு* இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
1 தீமோத்தேயு 4 :16

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:02 PM] Satya Dass VT: 22 சீஷருடைய மனதைத் திடப்படுத், விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக *உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்*
அப்போஸ்தலர் 14 :22

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:03 PM] Elango: ஆமென்.🙋‍♂
2 தீமோத்தேயு 3:12
[12] *அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.*😢😥😭😭😭😭😭😭😭
[3/17, 3:05 PM] Satya Dass VT: 25 நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
1 யோவான் 2 :25

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:06 PM] Elango: நல்ல விளக்கம்🙋‍♂🙋‍♂

[3/17, 3:17 PM] Samson Raj Pastor VT: I am not able to continue for discussion. Thanks for all.

[3/17, 3:18 PM] Elango: 👍👍
வெளிப்படுத்தின விசேஷம் 2:10
[10] *நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்;😈👿👿👿 பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.*👑👑👑👑👑

[3/17, 3:19 PM] Satya Dass VT: 14 அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள* *தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள்* என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 14 :14

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:21 PM] Satya Dass VT: 16 அந்த மூன்று புருஷரும் *அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல்*குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் *தப்புவிக்கமாட்டார்*, தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
எசேக்கியேல் 14 :16

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:24 PM] Satya Dass VT: 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினாலே என்ன கீர்த்தியுண்டு? *நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால்* அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1 பேதுரு 2 :20

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:25 PM] Jeyanti Pastor VT: சங்கீதம் 49
7  ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
8  எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே.
9  அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.

[3/17, 3:26 PM] Satya Dass VT: 19 சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
எபேசியர் 6 :19

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:26 PM] Satya Dass VT: 20 நான் தைரியமாய் என் வாயைத்திறந்து *சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு* வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
எபேசியர் 6 :20

Shared from Tamil Bible 3.7

[3/17, 3:28 PM] Satya Dass VT: 4 நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் *பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்*
சங்கீதம் 34 :4

Shared from Tamil Bible 3.7

[3/17, 4:14 PM] Elango: அருமையான நிதானிப்பு👍👍👍👍👍👍👍👍👍👍👍🙋‍♂🙋‍♂🙋‍♂
1 பேதுரு 4:16
[16] *ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.*

[3/17, 4:27 PM] Satya Dass VT: இது உண்மை

[3/17, 4:49 PM] Stanley VT: உண்மைதான்.

[3/17, 6:12 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 17/03/2017* ✝
👉 *கிறிஸ்தவ எதிர்ப்பு அலைகள்* , நாம் வாழும் பகுதியில், நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓
👉 கிறிஸ்தவத்திற்க்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதற்க்கு காரணம் - பிசாசின் கிரியைகளா அல்லது கிறிஸ்தவர்களின் சாட்சியில்லாத வாழ்க்கை முறையா❓
         *வேத தியானம்*

[3/17, 6:23 PM] Elango: மாய்மால  கிறிஸ்தவர்களான நம்முடைய நடக்கையினால் தான்,  இன்றைக்கும் கிறிஸ்தவ எதிர்ப்பு அலை பெருகியிருக்கிறது.😢😥😢😥😥
💥 நாமும் அநேக நேரங்களில் மாய்மால அன்பிலே நடக்கிறோம்.
💥 நாமும் அநேக நேரங்களில் சுய மாம்ச நடக்கையில் நடக்கிறோம்.
💥 நாமும் அநேக நேரங்களில் சண்டை போடுகிறோம் உலக காரியங்களுக்காக...
💥 நாமும் அநேக நேரங்களில் உலக ஆசீர்வாதத்தை பெற வேண்டி மாய்மாலம் செய்கிறோம்.
💥 நாமும் அநேக நேரங்களில் தன்னை போல பிறனை நேசிப்பதில் மாய்மாலம் செய்கிறோம்.
💥 நாமும் அநேக நேரங்களில் தேவனை விசுவாசிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு துர்க்கிரியையை வெளிக்காட்டுகிறோம்.
‼ஒளியாய் இருக்க வேண்டிய நாம் இருளில் நடக்கிறோம்.
‼உப்பாய் இருக்க வேண்டிய நாம் உலகத்திற்க்கு கசப்பாய் இருக்கிறோம்.
நம் சாட்சியில்லாத நம்முடைய தேவனுடைய நாமத்தை பிறர் தூசிக்க காரணமாகி விடுகிறது.
ரோமர் 2:24
[24] *எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.*😢😥😭😭😭😭😭😭😭

[3/17, 6:31 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 13:25-30
[25]மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
[26]பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
[27]வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
[28]அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
[29]அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
[30]அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

[3/17, 6:32 PM] Elango: 👉 கிறிஸ்தவத்திற்க்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதற்க்கு காரணம் - பிசாசின் கிரியைகளா அல்லது கிறிஸ்தவர்களின் சாட்சியில்லாத வாழ்க்கை முறையா❓
தேவனுடைய நாமத்தின் நிமித்தம் கிறிஸ்துவின் பாடுகளுக்கும் நாம் உடன் பங்காளி.

😭😭😭 அப்போஸ்தலர் 14:22
[22]சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, *நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.*
😥😭😢 1 தெசலோனிக்கேயர் 3:3-4
[3]இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
[4] *நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.*
😥😭😢 1 பேதுரு 2:20-21
[20]நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
[21]இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

[3/17, 6:36 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 3:12
[12]தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

[3/17, 6:37 PM] Peter David VT: It's true

[3/17, 6:44 PM] Ebi Kannan Pastor VT: ரோமர் 14:14-16
[14]ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
[15]போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
[16]உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

[3/17, 6:58 PM] Elango: அருமையான விளக்கம்.
தேவனுக்கே மகிமை🙋‍♂🙋‍♂

[3/17, 7:28 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 19:26-27
[26]அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங்கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[27]அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

[3/17, 7:29 PM] Ebi Kannan Pastor VT: லூக்கா 19:20-27
[20]பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
[21]நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
[22]அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
[23]பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்ளுவேனே என்று சொல்லி;
[24]சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
[25]அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
[26]அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங்கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[27]அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

[3/17, 7:54 PM] Ebi Kannan Pastor VT: ராத்தலை சீலையிலே வைத்தவன் ஆத்தும ஆதாயம் செய்யாத கிறிஸ்தவன்
சத்துருக்கள் என்பவர்கள்
தேவனையும்  தேவபிள்ளைகளையும் எதிர்ப்பவர்கள்
பகைப்பவர்கள்

[3/17, 8:46 PM] Elango: ஆமென்👍👍
அப்போஸ்தலர் 5:41
[41] *அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்,* சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,‼‼

[3/17, 8:48 PM] Samson David Pastor VT: யோசேப்பு பாடுகள் வழியாக எகிப்திற்கு கொண்டு போகப்பட்டது தேவ திட்டமாக இருப்பினும்,
யோசேப்பு பரிசுத்தம், உண்மை, உத்தமம், தேவ பயம் உள்ள நீதிமானாக இருந்ததும் காரணமாக இருக்கிறது என்பதையும் கவனிப்போம்.
இப்படிபட்ட குணங்களையே பாடுகளுக்கு வழியாக வைத்து நீதிமானை தேவன் பயன்படுத்துகிறார் என்றும் கருதலாம்.

[3/17, 9:02 PM] Samson David Pastor VT: 14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
சங்கீதம் 91 :14

👆யோசேப்பு போன்ற ப.ஏ நீதிமான்களுக்கு இந்த வாக்குத்தத்தங்கள் பூமியிலேயே நிறைவேற்றினார்.
நம்மைப் போன்ற தேவ பிள்ளைகளில் சிலருக்கு தேவ சித்தம், திட்டம் நிறைவேற இந்த வார்த்தைகள் பூமியிலே வாழ்க்கையாகலாம்.
மற்றபடி விசுவாசத்தால் நீதிமான் ஆகும் எல்லோருக்கும் இந்த வசனங்கள் இரட்சிப்பையும்,
நித்திய வாழ்வையும் தீர்க்கதரிசனமாக தருகிறது என்றே நான் கருதுகிறேன்.
இப்படிபட்ட புரிதலோடு தான் நான் ப.ஏ எடுத்துக் கொள்கிறேன். அதனால் குழப்பமின்றி என் விசுவாசம் வளருகிறது.
(யாருக்காகிலும் பயன்படும் என்றே!).
🙏

[3/17, 9:07 PM] Stanley VT: நாம் தடுத்தோமானால் எதிர்த்தோமானனால்
இதை போன்ற காரியங்கள் தீவீரமே அடையும்.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஓட்டினால் நம்மால் தடுக்க முடியாது.
மிக குறைவான ஓட்டுக்கள் கொண்டவர்கள் நாம்.
ஆனால் வலிமையான விசுவாசம் மற்றும் ஒருமனமுள்ள ஜெபத்தினால் எந்த கோட்டையும் உடையும்.
ஆனால் தேசத்திற்க்கிகாக ஜெபத்தில் ஒன்று கூடினாலும் மற்ற எல்லோரும் ஜெபிக்கிறார்களே என்று தன் அதிகம் பாரபடாமல் கிட்ட தட்ட பெரும்பாலோர் விட்டு விடுகிறார்கள்.
அதனால் தேசத்திற்கான விடுதலை / தேவைகள் சற்று தாமதமே.

[3/17, 9:09 PM] Samson David Pastor VT: 25 நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
1 யோவான் 2
👆புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ள தேவ பிள்ளைகளாகிய நமக்கு பொதுவானது இந்த வாக்குத்தத்தமே!
👍🙏

[3/17, 9:12 PM] Samson David Pastor VT: உலகத்தோடு போட்டிப்போட அல்ல,
உலக மனிதர்களுக்காக பாரப்படவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

[3/17, 9:44 PM] Elango: காரணம் இதுதான்னு நினைக்கிறேன் பாஸ்டர்.👇👇
அப்போஸ்தலர் 16:19
[19] *அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு,* பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.😡😡😡😠😠😠😠

[3/17, 9:46 PM] Elango: அப்போஸ்தலர் 16:16-21
[16]நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் *குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண்*😈😈👿😈 எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
[17] *அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.*🗣🗣🗣🗣

[18]இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். *பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.*👆🏼👆🏼😀😀👍👍👍
[19] *அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு,* பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
[20]அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,
[21] *ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.*‼
[3/17, 9:48 PM] Levi Bensam Pastor VT: 2 தீமோத்தேயு 3:12
[12] *அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ❓

[3/17, 9:49 PM] Elango: 👍🙏✅
பிலிப்பியர் 1:29-30
[29]ஏனெனில் *கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.💥💥💥☝☝☝*

[30] *நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.*😭😭😢😢😢😖😣😣😖😖😖😩😫😫😫

[3/17, 9:51 PM] Levi Bensam Pastor VT: சாட்சி உள்ளவர்களுக்கு துன்பமா? இல்லாதவர்களுக்கு துனுபமா
[3/17, 9:54 PM] Elango: கிறிஸ்தவர்களில் சாட்சியுள்ளவர்களின் துன்பம், தேவனுக்கு மகிமையை சேர்க்கும்.👍👍🌟🌟✨👑👑👑
கிறிஸ்தவர்களில் சாட்சியிள்ளாதவர்களின் துன்பம், தேவனுடைய நாமத்தை தூசிக்க  வழி வகுக்கும்.😢😢😢
2 பேதுரு 2:2
[2]அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; *அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.*😢😢😢😢😢

[3/17, 9:55 PM] Elango: 1 பேதுரு 4:16
[16] *ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.*👍👍🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂✨✨✨

[3/17, 9:59 PM] Elango: 🙋‍♂🙋‍♂👍👍👍👍
வெளிப்படுத்தின விசேஷம் 12:12
[12]ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.
*பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்*😈😈😈😈👿👿👿👿👿👿 என்று சொல்லக்கேட்டேன்.
[3/17, 10:26 PM] Levi Bensam Pastor VT: 2 தெசலோனிக்கேயர் 2:1-12
[1]அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
[2]ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
[3]எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
[4]அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
[5]நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
[6]அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
[7]அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
[8]நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
[9]அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
[10]கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக

[3/17, 10:26 PM] Samson Raj Pastor VT: This chapter is after rapture.

[3/17, 10:26 PM] Levi Bensam Pastor VT: . 2 தெசலோனிக்கேயர் 2:10-13
[10]கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
[11]ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
[12] *அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்*.
[13]கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

[3/17, 10:26 PM] Levi Bensam Pastor VT: சகல பிரச்சினைக்கும் காரணம் யார் 👇👇👇👇

[3/17, 10:26 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 14:11-17
[11]உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
[12]அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
[13]நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
[14]நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
[15]ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
[16] *உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,*👇👇👇👇👇👇👇👇👇
[17] *உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝

[3/17, 10:32 PM] Samson Raj Pastor VT: 19 ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
1 பேதுரு 4 :19

[3/17, 10:41 PM] Samson Raj Pastor VT: 10 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக.
1 பேதுரு 5 :10

[3/17, 10:44 PM] Samson Raj Pastor VT: 19 ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
1 பேதுரு 4 :19

[3/17, 10:45 PM] Samson Raj Pastor VT: 13 நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
1 பேதுரு 3 :13
14 நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,
1 பேதுரு 3 :14

[3/17, 10:49 PM] Stanley VT: ஆமென்.
ஆனால் கிறிஸ்துவின் நிமித்தபாடுகளே இங்கு தோன்றுகிறதென்கிறீர்களா?
எதிர்ப்பை சந்திக்கும் அனைவரும் பவுல் சீலா அடிகளார்களை போன்றவர்களா.
நம்மிடையே நடந்து கொண்டிருக்கும் எதிர்ப்புகளை சந்திக்கும் அனைவருக்கும் பவுவலின் அளவிற்க்கு உகந்தவர்களா
எதிர்ப்பு ஒரு கிறிஸ்தவத்திற்கானதே.
இருக்கலாம்
எதிர்ப்பானவர்கள் கிறிஸ்துவத்திற்க்கு தன் இனத்தை மாற்றுகிறீர்கள் என்று கொள்ளலாம்.
நற்கிரியை எதிர்ப்பு ஆசீர்வாதமே
ஆனால் அது
உண்மையான நற்கிரியை கூட்டத்தை சேர்ந்த தகுதியற்றவர்களுக்கு போய் சேரமுடியுமா.
தேவன் கைவிடுவதனால் உண்டாவதும்
சத்ரு கை கொள்வதனால் உண்டாவதற்க்கும் வித்தியாசம் உண்டே.
பாடுகள் ஆசீர்வாதம் என்று உத்தமமற்றவன் சொல்லும்போது தவறான வழி போதிப்பாகும் சிக்கலாகுமே.
சவுலைவிடட்டு பரிசுத்த ஆவி விலகியது கீழ்படியாமையே ஆனால் தேவனாலேயே பொல்லாதஆவியினை பெற்றான்
தேவனிடத்தில் பெற்றதால் அது நன்மையானதென்று வாதிட முடியுமா.
நல்ல பதில் வேண்டுமையா.
லேவி ஐயா /
சாம்சனய்யா நீங்களும் பதிலிடுங்கள்

[3/17, 10:56 PM] Samson Raj Pastor VT: This will happen after rapture....

[3/17, 11:05 PM] Samson Raj Pastor VT: 20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
யோவான் 16 :20

[3/17, 11:06 PM] Elango: கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் நம் நாட்டில் அதிகரிக்க காரணமென்ன❓
இது சாத்தானின் வேலை, 
🙋‍♂🙋‍♂👍👍👍👍
வெளிப்படுத்தின விசேஷம் 12:12
[12]ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.
*பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்*😈😈😈😈👿👿👿👿👿👿 என்று சொல்லக்கேட்டேன்.
*கிறிஸ்தவர்களுக்கு எதிராகத்தான் அவன் செயல்படுகிறான், இந்துக்கள், முஸ்லீம்களுக்கு எதிராக அவன் செயல்பட மாட்டான் எனென்றால் அவர்கள் அவனுடைய செயல்களையே செய்கின்றனர்.😈👿👿👿👿*
கிறிஸ்தவர்கள் சாத்தானின் கிரியைகளுக்கு விரோதமாக அதாவது மாம்சத்தின் கிரியைகளுக்கு எதிராக செயல்படுகின்றனர், அவர்கள் ஆவியின் கனிகளை வெளிப்படுத்துகிற படியினாலே அவர்களுக்கு விரோதமாகவே அவன் எழும்புவான். 😈👿👿‼‼😡😠கிறிஸ்தவங்களுக்கு எதிராக சண்டையை கிளப்பி விடுவான்.
அடுத்து கிறிஸ்தவத்திற்க்கு எதிராக அலை உருவாகுவதற்க்கு காரணம் - கிறிஸ்தவர்களின் சாட்சியில்லாத வாழ்க்கையும், பிசாசின் கிரியையைகளும் இரண்டுமேதான்.‼‼
*இந்துக்கள், முஸ்லிம்கள் சாத்தானுக்கு பிரியமாக வாழ்வதினால்.. அவர்களுக்கு விரோதமாக எழும்பமாட்டான்.*💥💥💥
கிறிஸ்தவர்கள் இயேசுவை நேசித்து, தேவனுடைய கற்பனைகளை கடைப்பிடிப்பதால், பரிசுத்தமாகவும், பிசாசின் இராஜ்யத்தை ஒழிக்கும் படியாக சுவிஷேசம் அறிவிப்பதால் சாத்தானுக்கு கிறிஸ்தவர்களை பிடிக்காது😡😡😠😠
அதனால சாத்தான் உலக மக்களை விட்டுவிட்டு கிறிஸ்தவர்களை துன்புறுத்த வருகிறான்.இதில் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் யாரென்று தெரியும், நன்மை வரும்போதுதான் சந்தோஷமாக இருப்பேன் என்கிறவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.‼✅☝👍
பாடுகளின் மத்தியிலும் சாட்சியாக வைராக்கியமாக சாத்ராக் ஆபேத் நேசாக்கைப்போல இருக்கனும் அதுவே சாட்சி🙏🙏✅
விதைவிதைக்கிற உவமையில் கற்பாறையில் விதைக்கப்பட்ட விதைகள் வெயில் அதிகமாக ஆகும் போது, காய்ந்து தீய்ந்து போய்விடும்.😭😭😭😢😢
சில கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசுவைப்பற்றி கேள்விப்படுகிறார்கள் அறிகிறார்கள், ஆனால் அவரை உண்மையாக அறியாமல் , அவருடைய வல்லமையை தெரியாமல் இருக்கின்றனர்... பின்பு ஏதாவது துன்பம் வரும்போது ஆண்டவரை விடௌடு பின்வாங்குகின்றனர். 🏃🏃🏃🏃🚶🚶🚶🚶
அப்பதான் ஆண்டவரை அறிந்தவர் இவர் ஆனால் பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டை என்று வரும்போது இவர் எதிர்த்து நிற்ப்பார். 🤜🤛✊💪💪💪👊👊👊அப்போ அந்த இடத்தில் சாட்சி கெட்டுப்போயிடும் ... கிறிஸ்தவர்கள் சண்டைப்போடுகிறார்கள் என்பார்கள்.
கிறிஸ்துவை நாம் அறிந்திருக்க வேண்டுய், அவரை தரித்திருக்க வேண்டும்.
யோவான் 16:33
[33]என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். *உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.*
நானேகூட நிறைய முறை சண்டை போட்டுருக்கிறேன் ஆனா அதை செஞ்சி முடிச்ச பிறகு தான் வருந்துகிறோம்.😔😔
சங்கீதம் 1:2
[2 ] *கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.*
இப்படியிருக்கிறவன் பாக்கியவான் . நாம் பாதி உலகத்தையும், கவலையும் வைத்திருக்கிறோம்.இவைகளே ஆண்டவருடைய பிரசன்னத்தை இழக்கச்செய்கிறது.
மாம்சத்தின் கிரியைகள் நமக்குள் இருக்கும்போது நாம் ஆண்டவருக்கு சாட்சியாக இருக்கமுடியாது😔😔😔
நாம் ஆண்டருக்கு பிரியமாக சாட்சியாக வாழலாம், ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதுசிருஷ்டி பழையவன ஒழிந்தன. என்று சொல்லப்பட்டபடி நாம் நம்மை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
இந்த உலகத்தை வெறுக்கனும் மிறிஸ்துவை நேசிக்கனும் உயிரே போனாலும் தேவனுடைய வார்த்தையின்படிதான் நடப்பேன் என்றும், ஆண்டவரைப்போலவே வாழனும் அவருக்காகவே சாட்சியாக இருக்க வேண்டும்.
ஆண்டவர் நமக்காக இரத்தம் சிந்தினார். நாம ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைக்காம வாழனும்.
நாம் சாட்சியயாக வாழ வேண்டுமானால் சாத்தானுடைய கிரியைக்கு எதிர்த்து நிற்க்க வேண்டும்.மாம்சத்தின் கிரியைகளை வெறுக்கனும்.
கலாத்தியர் 5:19-21
[19]மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
[20]விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்.
[21]பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நல்ல குணங்களை சுபாவங்களை கனிகளை ஆண்டவரிடம் உண்மையாக கேட்டால் கொடுப்பார். இச்சையடக்கம், அன்பு, சமாதானம் என்றூ உண்மையாக கேட்கவேண்டும்.
சங்கீதம் 145:18
[18] *தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.*
விசுவாசத்தோடும் பரிசுத்தத்தோடும் கேட்பவர்கள் பெற்றுக்கொள்வார்கள். ஆயிரம் அசுத்தம் வைத்துக்கொண்டு எப்படி உருக்கமாக ஜெபித்தாலும் அந்த ஜெபம் கேட்கப்படாது. 💥💥💥
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் தேவ நாமத்தை தூஷிக்கவிடாமல் காக்கலாம்✅✅🙏
அப்போஸ்தலர் 1:8
[8] *பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.*
மத்தேயு 5:13
[13] *நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.*

சங்கீதம் 1:2-3
[2]கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
[3]அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, *இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்.* அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
இப்படியிருக்கிற கிறிஸ்தவர்கள் தான் மரம்போன்றவர்கள் அதில் கீழ் தான் அநேக உலகத்தார் இளைப்பாறுகிறார்கள் இவன்தான் உண்மையான கிறிஸ்தவன் என்பார்கள்✅✅
இலையில்லாத காய்ந்த மரத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஆண்டவருக்கு பிரியமாக அர்ப்பணித்து வாழும்போது நிச்சயமாக ஆண்டருக்கு சாட்சியாக வாழ முடியும்.🙏🙏🙏🙋‍♂🙋‍♂🙋‍♂👍👍👍✅✅
- சகோ. ஜெயமூர்த்தி லாசரஸ் @Jeyamoorthilazarus VTT
[3/17, 11:08 PM] Samson Raj Pastor VT: 20 ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள், அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.
யோவான் 15 :20
21 அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
யோவான் 15 :21

[3/17, 11:13 PM] Samson Raj Pastor VT: Is there any reference said by JESUS, Satan will disturb Christian people?

[3/17, 11:14 PM] Samson Raj Pastor VT: 18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
யோவான் 15 :18
19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும், நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
யோவான் 15 :19

[3/17, 11:16 PM] Samson Raj Pastor VT: 30 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
யோவான் 14 :30

[3/17, 11:18 PM] Samson David Pastor VT: காகத்தை பயன்படுத்தினவர்,
கழுதையை பேச வைத்தவர்,
ஒரு பெரிய மீனைக் கொண்டு, தன் ஊழியனை பாதுகாத்தவர்,
கழுதையின் மேலேறி
தீர்க்க தரிசனத்தை நிறைவேற்றியவர்,
கல்லுகளினாலே ஆபிரகாம் சந்ததியை உண்டாக்க
வல்லவர்,
அவருக்கு முன்
நாம் எம்மாத்திரம்?
சாட்சியின் வாழ்வும்,
தேவராஜ்யத்தின் ஊழியமுமே,
கிருபையினால் நமக்கு
கிடைத்த பாக்கியம்.
கீழ் படிந்ததால் பயன்பட்டன,
காகமும் கழுதையும்.
பேச்சை குறைத்து,
வேதத்தை செயலில் முழுமையாக்கி,
வெற்றி பவனி செல்வோம்,
வாழ் நாளெல்லாம்✝🙏🤓

[3/17, 11:20 PM] Samson Raj Pastor VT: 11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16 : 11

[3/18, 1:03 AM] Elango: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே நான் சில உதாரணங்களை சொல்கிறேன்.
ஒருவர் கிறிஸ்தவராக மாறின பின்பு, பெயரை திருச்சபையில் மாற்றுகிறார் ஆனால் அரசாங்கத்தில்  சான்றீதலை மாற்றாமல், ஜாதியை விட்டுக்கொடுக்காமல் பழைய சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
பணியிடத்திலோ, அரசு இடங்களிலோ அவருக்கு எதிர்ப்பு அலை வருகிறது.
இன்று தேசத்தில் வருகிற எதிர்ப்பு அலைகள் இப்படிப்பட்டவர்கள்தான் ஒலிய,  கிறிஸ்துவுக்காக நீதி செய்து அதன்மூலம் வருகிற எதிர்ப்பு அலைகள் மிகமிக குறைவு. ☝☝
இந்த ☝☝எதிர்ப்பு அலை வேறு... கிறிஸ்துவுக்காக பாடுபடுவது வேறு...
- பாஸ்டர் சாம்சன் ராஜ் @Samson Raj Pastor VT

[3/18, 1:17 AM] Elango: வேதத்தில் பழைய புதிய ஏற்ப்பாட்டில் எந்தவித பாடுகள் எதிர்ப்பலைகள்  தேவமனிதர்களுக்கு வருவதாக இருந்தாலும் அது கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதாகவே இருக்கும்.🙏🙏✅✅
✅யோசேப்பை எகிப்திலே இரண்டாவது அதிபதியாக தேவன் கொண்டு வந்தார்
✅சிங்க கெபியிலிருந்து வெளியே கொண்டு வந்து  உயர்த்தி தானியேலை அந்த அரசாங்கத்திற்க்கு உயர்ந்த அதிகாரியாக மாற்றினார்.
✅கல்வாரி சிலுவையில் இயேசு மரித்த போது தேவன் அவரை தனது வலது பாரிசத்தில் மகிமையாக உயர்த்தினார்.
*வேதத்தில் எந்த ஒரு பாடும் உபத்திரவமும் நீதி நியாயத்திற்க்காக செய்யும்போது முடிவிலே தேவ நாமம் மகிமைப்படும்.*
இன்று கிறிஸ்தவர்களின் உபத்திரவம் முடிவிலே கர்த்தருடைய நாமம் மகிமையடைகிறதா இல்லையா என்பதை வைத்து ... தெரிந்துக்கொள்ள முடியும்.✨✨👑👑🌟🌟
நமக்கு எதிராக வருகிற பாடுகள் உபத்திரவம் முடிவிலே கர்த்தருடைய நாமம் மகிமையடைகிறதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஆகையால் இனிவரும் நாட்களில் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்படியாக ஆயத்தப்படுவோம்.
-பாஸ்டர் சாம்சன் ராஜ் @Samson Raj Pastor VT

[3/18, 1:29 AM] Elango: பழைய ஏற்பாட்டில் நீதிமான்கள் துன்பப்படவில்லை,  புதிய ஏற்ப்பாட்டில் நீதிமான்கள் துன்பப்படுகிறார்கள் என்று சொல்லவில்லை.பழைய ஏற்ப்பாட்டிலும் துன்பமுண்டு புதிய ஏற்ப்பாட்டிலும் துண்பமுண்டு, அதேப்போல நீதியே செய்யாத புதிய ஏற்ப்பாட்டு மக்களுக்கும் துன்பமுண்டு. 🙏🙏🙏
தேவனுடைய நீதியை நாம் நிறைவேற்றும் போது நமக்கு நிச்சயமாக துன்பம் வரும்.👑👑👑✅✅👍👍
நாம் பார்த்த ஆட்கள் எல்லோருமே நீதியை செய்ய துன்பப்பட்டார்கள் ஆனால் இன்றைக்கு தேவனுடைய நீதியை செய்கிறதினால் நமக்கு துன்பம் வருகிறதா... அல்லது நீதியை செய்யாமல் கிறிஸ்தவர்கள் துன்பம் அனுபவிக்கிறார்களா?
நீதியை செய்து துன்பம் அனுபவிக்கும்போது கடவுள் நிச்சயமாகவே நம்மை விடுவிப்பார். 👍👍👍
இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிரான அலை உருவான காரணம் தேவனுடைய நீதியை செய்கிறதினாலேயா அல்லது தேவனுடைய நீதியை செய்யாததினாலேயா❓
என்னுடைய பதில், இன்று தேவனுடைய நீதியை செய்யாத பிள்ளைகளினாலே அந்த  கிறிஸ்தவர்களுக்கு எதிரான அலை எழும்பியிருக்கிறது என்று சொல்கிறேன்.👑👑🌟🌟✨✨🙏🙏✅👍
- பாஸ்டர் சாம்சன் ராஜ் @Samson Raj Pastor VT

[3/18, 1:39 AM] Elango: இன்று கிறிஸ்தவர்களுக்கு எதிரான அலை உருவாகுவதற்க்கு காரணம் சாட்சியில்லாத கிறிஸ்தவர்களா? சாட்சியுள்ள கிறிஸ்தவர்களா? என்று தலைப்பை பார்த்தால்...
சாட்சியுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிர்ப்பு வரும் என்று வேதம் சொல்கிறது ஆனால் இன்றைக்கு சாட்சியில்லாத கிறிஸ்தவர்களினால் தான் அவர்களுக்கு ஒரு வெறுப்பு உண்டாகிறது. 🌟🌟✨✨🙏🙏
இந்த சாட்சியில்லாத கிறிஸ்தவர்கள் உருவாக யார் காரணம் ... நாம் விதைத்த சத்தியங்களா அல்லது பிசாசின் தந்திரங்களா ❓நாம் அடிப்படை சத்தியத்தை விட்டு விட்டு ஆகாசத்தில் பரந்ததினாலே இப்படிப்பட்டவர்கள் உருவாக காரணம்.
பிசாசு சாட்சியுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேலை செய்வான். 👿👿👿👿👿👿👿
- பாஸ்டர் சாம்சன் ராஜ் @Samson Raj Pastor VT

[3/18, 1:53 AM] Elango: கிறிஸ்தவ எதிர்ப்பு அலைக்கு காரணம் பிசாசுதான், லூக்கா 23:31
[31] *பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள்*
யோவான் 15:18-19
[18] *உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.*
[19]நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
சாட்சியோடு வாழ்கிறவனைதான் எதிர்க்கிறார்கள்.👊👊🤛🤜✊💪💪😡😠😠
சாட்சியில்லாமல் வாழ்ந்தா அவர்கள் உலகத்தோடு ஒத்துப்போய்விடுவார்கள், ஆயதப்பூஜை ஆயுதபூஜை, கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ், தீபாவளிக்கு தீபாவளி.எல்லாதுக்கும் சேர்த்து வாழ்வார்கள்.
யோவான் 16:2
[2]அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் *உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும்.*
லூக்கா 21:17
[17]என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
அப்படி சாட்சியானவர்களுக்கு விரோதமாக சாத்தான் சுற்றியுள்ள ஜனங்களை கொண்டு உபத்திரப்படுத்துவான். 👿😠😡👿
நம் ஆண்டவர் இயேசு எவ்வளவு சாட்சியாக வாழ்ந்தார் அவரை என்ன செய்தார்கள்😢😢😭😭😭
அவரை சிலுவையில அறைய சொன்னாங்க‼
கிரெஹாம் ஸ்டெயின் குஷ்டரோகிகளுக்கு ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தார்,ஆஸ்திரேலியாவிலிருந்து குடும்பத்தோடு வந்தவரை கொடுரமாக குடும்பத்தை கொன்றார்கள் இவர்கள் ஆண்டவருக்காகத்தானே எல்லாம் செய்தார்கள்.😭😭😭😭so சாட்சியினாலேதான் உபத்திரப்படுறாங்க.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

Post a Comment

0 Comments