Type Here to Get Search Results !

சாம்பல் புதன் / Ash wednesday என்பது வேதத்தில் அனுசரிக்கப்பட்டதா❓

[3/2, 7:21 AM] ✝ *இன்றைய வேத தியானம் - 02/08/2017* ✝
👉 சாம்பல் புதன் /  *Ash wednesday* என்பது வேதத்தில் அனுசரிக்கப்பட்டதா❓

👉சாம்பல் புதன் என்பது மூடநம்பிக்கையா
அல்லது முட்டாள்த்தனமா..
இது யாரால் ஏன் தொடங்கப்பட்டது இன்றும் ஏன் அனுசரிக்கப்படுகிறது❓

👉40 நாட்கள் மட்டும் நாம் மது அருந்தாமலும், புகைப்பிடிக்காமலும், மாமிச உணவுகளை உண்ணாமலும்,  துக்கம் கொண்டாடினால் தேவனை பிரியப்படுத்தி விடமுடியுமா❓
                  *வேத தியானம்*

[3/2, 7:24 AM] Elango: குழுவினர் யாராவது ஜெபித்து வேத தியானத்தை தொடங்கி வையுங்கள்🙏

[3/2, 7:54 AM] Thomas VT: 40 நாள் அல்ல 365 நாட்களும் சிலுவையை தியானிக்கலாம்.
சிலுவையை பற்றிய உபதேசம் இரட்சிக்கபடுகிற நமக்கு தேவ பெலன் - 1 கொரி 1-18

[3/2, 7:56 AM] Thomas VT: இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். லூக்கா 23 :28

[3/2, 8:32 AM] Isaac Samuel Pastor VT: 3 சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் *சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்,* துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார், அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
ஏசாயா 61

[3/2, 8:33 AM] Isaac Samuel Pastor VT: சாம்பல் புதன்....... சிங்கார புதன்.......😀😀😀

[3/2, 8:34 AM] Apostle Kirubakaran VT: கொலோசெயர் 2:8,20-22
[8]லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
[20]நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
[21]மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
[22]இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.

[3/2, 8:35 AM] Jeyachandren Isaac VT: 👆Tradional only✅💯👍

[3/2, 8:35 AM] Jeyachandren Isaac VT: 👆பாரம்பரியமே

[3/2, 8:38 AM] Apostle Kirubakaran VT: மத்தேயு 15:6-9
[6]உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
[7]மாயக்காரரே, உங்களைக்குறித்து:
[8]இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
[9]மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

[3/2, 8:39 AM] Apostle Kirubakaran VT: ஏசாயா 1:14
[14]உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.

[3/2, 9:10 AM] Kumar Bro VT: 2 அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
1 இராஜாக்கள் 13 :2
3 அன்றையத்தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம், கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.
1 இராஜாக்கள் 13 :3

13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
1 கொரிந்தியர் 3

[3/2, 9:24 AM] Kumar Bro VT: 9 அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
1 இராஜாக்கள் 21 :9
10 தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
1 இராஜாக்கள் 21 :10
27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
1 இராஜாக்கள் 21 :27
28 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
1 இராஜாக்கள் 21 :28
29 ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.
1 இராஜாக்கள் 21 :29

[3/2, 9:26 AM] Kumar Bro VT: இந்த  ஆதிகாரம் முழுவதும்

[3/2, 10:14 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 02/08/2017* ✝
👉 சாம்பல் புதன் /  *Ash wednesday* என்பது வேதத்தில் அனுசரிக்கப்பட்டதா❓
👉சாம்பல் புதன் என்பது மூடநம்பிக்கையா
அல்லது முட்டாள்த்தனமா..
இது யாரால் ஏன் தொடங்கப்பட்டது இன்றும் ஏன் அனுசரிக்கப்படுகிறது❓
👉40 நாட்கள் மட்டும் நாம் மது அருந்தாமலும், புகைப்பிடிக்காமலும், மாமிச உணவுகளை உண்ணாமலும்,  துக்கம் கொண்டாடினால் தேவனை பிரியப்படுத்தி விடமுடியுமா❓
                  *வேத தியானம்*

[3/2, 10:15 AM] Sam Jebadurai Pastor VT: வரலாற்று ரீதியில் ஆராய்வோம்

[3/2, 10:35 AM] Evangeline VT: சாம்பல் பூசும்போது குரு (திருத்தொண்டர்) கீழ்வரும் சொற்களைக் கூறுவார்:
“ மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் (மாற்கு 1:15). ”
அல்லது
“ மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் என நினைத்துக்கொள் (தொடக்க நூல் 3:19).

[3/2, 10:37 AM] Evangeline VT: சாம்பல் புதன் அனுசரிக்கிறவர்கள் குழுவில் யாராவது இருக்கிறீர்களா? தயவு செய்து எங்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளியுங்கள்.

[3/2, 10:45 AM] Jeyanti Pastor VT: சாம்பல் புதன் என்றால் என்ன ?
இயேசுக்கிறிஸ்த்து உயிர்த்தெழுந்த நாளுக்கு முந்தின நாட்கள்(ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.
தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன . எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.
சாம்பல்புதன்
கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.
இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் “குருத்தோலை தினம்” என கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில்  பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன்படியே
 “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது. இதுஒரு தாழ்மையின் அடையாளம்.
இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் உபவாசம் இருந்ததுபோல கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.
தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கும் ஆலயத்திற்கும் வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.
சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
உபவாசம்  இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. உபவாசம் இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், கடமைக்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடு இருந்து இறைவனைப்  பற்றிக்கொள்ள  வேண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.
 கர்த்தருடைய அருளைப் பெற விரும்புகிறவர்கள் தங்களைத் தாழ்த்தி  அவரை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.

[3/2, 10:50 AM] Elango: சாம்பல் புதன் உருவாகின காரணமும், அருமையான விளக்கமும்.👍👍

[3/2, 10:54 AM] Elango: சாம்பல் புதனுக்கு கீழேயுள்ள யோவேல் பகுதி வசனங்களையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.👇👇👇👇
யோவேல் 2:1,12-16
[1] *சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்;* தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
[12]ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.♻↪↩⤴⤵🔁
[13] *நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்;* 💔💔💔💔💔💔💔💔💔அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.❤💛💚💙💜
[14]ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
[15] *சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.*
[16] *ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள்;*✝✝💞💞💞 பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.

[3/2, 10:57 AM] Elango: *கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்... நேற்றிலிருந்து... ( 01/03/2017)*
👉 ஈஸ்டர் பண்டிகைக்கு முன் 40 நாட்கள் உபவாசம் இருப்பது கிறிஸ்தவர்கள் வழக்கம்.
👉இந்த 40-நாள் உபவாசத்தின் முதல் நாள் (நாளை) 'சாம்பல் புதன்கிழமை'யாக அனுசரிக்கப்படுகிறது.
👉வரும் ஏப்ரல் 16ம் தேதி ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது!

[3/2, 10:59 AM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டில் உள்ள ஆதாரங்கள் யாவை???

[3/2, 10:59 AM] Elango: தானியேல், எஸ்தர், யோபு

[3/2, 11:02 AM] Sam Jebadurai Pastor VT: 👍 பெந்தேகோஸ்தே பாரம்பரியம் குறித்த கருத்து வரவேற்க தக்கது. சிலவற்றை தாங்கள் அடையாளம் காட்டினால் அதை ஆராய்ந்து பார்க்க உதவியாக இருக்கும்

[3/2, 11:04 AM] Elango: அருமை பாஸ்பி பாஸ்டர் அவர்களின் கருத்துக்கு👏👍👍✅✅✅✅
பெந்தகோஸ்து பாரம்பரியத்தையும் சிலவற்றை சொல்லிவிடுங்கள் வரும்நாட்களில் வேத தியான கேள்விகளாக தியானிக்கவாம்.

[3/2, 11:12 AM] Stanley VT: சாம்பல் புதன் / விபூதி புதன் / ASH WEDNESDAY

கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன.
பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன்.
இந்த சாம்பல் புதன் என்றால் என்ன ?
உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.
தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.
கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.
இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் “குருத்தோலை தினம்” என கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.
நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.
நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.
இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.
தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.
சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.
இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.

[3/2, 11:13 AM] Stanley VT: forward செய்தி

[3/2, 11:16 AM] Sam Jebadurai Pastor VT: உண்மை...உண்மை....பௌத்த மத தாக்கம் இன்னும் பெந்தேகோஸ்தே உலகில் எளிமை என்பதை விட சுய முயற்சியால் கிருபையை அசட்டை பண்ணும் கூட்டத்தை எழுப்பி உள்ளது.

[3/2, 11:18 AM] Sam Jebadurai Pastor VT: Matthew         5:20 (TBSI)  "வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
இந்த வசனம் அவர்கள் மேற்கொண்ட காரியங்களுக்கு ஆதாரமாக காட்டப்படும் ஒரு வசனம்.

[3/2, 11:18 AM] Paul Prabakar VT: புரிதலுக்கு நன்றி

[3/2, 11:20 AM] Elango: அன்பு சகோதர்களுக்கு பால் பிரபாகரராகிய என்னுடைய வாழ்த்துக்கள்!💐🙏
நான் இப்படித்தான் ஒருவரிடம் சென்று கேட்டேன் - ஏன் இப்படி சாம்பல் புதனை அனுசரிக்கின்றீர்கள்? இது சாம்பல் புதன்  என்பது வேதத்தில் இருக்கிறதா என்று...
ஆதியாகமம் 3:19
*நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்* என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது ... அப்படியென்றால் நீங்க நெற்றியில் மண்ணைத்தானே பூசிக்கொள்ள வேண்டும்...⁉
அதற்கு அவர் என்ன சொன்னாரென்றால், அட போய்யா😏😀😬 Atleast இந்த 40 நாளாவது பைபிளை படித்து, சிலுவையைப் பற்றி தியானிக்கிறேனே... அதை நினைத்து சந்தோஷப் படுங்கள் என்றார்...😂😂
So நான் என்ன சொல்றேனா... இதை ஒரு பெரிய விவாதமாக எடுத்துப் பார்ப்பதை விட ... அவர்கள் இந்த நாட்களில் இயேசுவின் சிலுவை, மரணம், பாடுகள், உயிர்த்தெழுதல், குறித்து தியானிக்கிறார்களே என்று அதைக்குறித்து சந்தோஷப்படலாமே😄😃😀
நானும் முகநூலில் 4 பதிவு சாம்பல் புதனுக்கு எதிராக பதித்தேன், ஆனால் 40 பதிவுகள் சம்பல் புதனுக்கு ஆதரவாகவே இருக்கிறது🤣😂
*இன்னும் சொல்லப்போனால் இந்த பாரம்பரியமான மூடப்பழக்கங்கள் பெந்தேகோஸ்தே வட்டாரங்களிலும் இருக்கிறது... அதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்‼⚠*
அதைக்குறித்து நிறைய விவாதம் நாம் செய்ய வேண்டும்.
கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்த்தோத்திரம். 👏🙏
- பாஸ்டர் பால் பிரபாகரன்  @Paul Prabakar VT

[3/2, 11:22 AM] Paul Prabakar VT: எழுத்து கொல்லும்..Ha  ha . Thanks

[3/2, 11:23 AM] Sam Jebadurai Pastor VT: இதை ஒருநாள் ஆராயலாம். எழுத்து எப்படி கொல்லும் என்று

[3/2, 11:26 AM] Elango: மன்னிக்கவும் பாஸ்டர்.🙏😂😂
மொழிபெயர்க்கும் போதும, எழுத்து வடிவில் வடிக்கும்போதும் எழுத்து பிழையும் இருக்கலாம், கருத்து பிழையும் இருக்கலாம்👏🙏😄

[3/2, 11:30 AM] Stanley VT: தேற்றத்தின் படி சந்திக்காமல்
நீதீயின் படி சிந்தித்தால் என்ன?
சாம்பல் புதன் பண்டிகையாக கொண்டாடடுவது இல்லை.
 ஆனால் புனித வெள்ளிக்கு முன்பாக தன்னை ஒடுக்குதலின் ஆரம்ப தினமாக சிந்திக்க படுகிறது.
பழைய ஏற்பாட்டு காலங்களில் தங்களை தேவனுக்கு முன்பாக ஒடுக்ககி தாழ்த்த சாம்பல் புசி சனலை உடுத்தி தங்களை பக்தி சிரத்தை உண்டாக்கினார்கள்.
ஆனால் சீடர் காலத்திற்க்கு பிறகு ரோமர் காலத்தில் தேவன் நம் பாடுகளை தீர்த்ததினால் நமக்கு பக்திக்கான சிரத்தை தேவை இல்லை என்ற கருத்து பரவி விட்டது.
ஆனால் இயேசப்பா ஆண்டவர்
முறமைகளை வெறும் சடங்குகளாக ஆக்கிவிடாமல் அதன் மூலகருத்தாகிய தேவபக்தியை விட்டு விடகூடாது என்பதை வலியுறுத்திகிறார்.
நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்,
 இவைகளையும் செய்யவேண்டும்,
அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
          மத்தேயு 23 :23
இந்த தேவ போதனை நியாய பிரமான நினைவுகூறுதல்களை முற்றிலும் விட்டுவிடாதிருக்க நினைவுகூறுதலாக உள்ளது.
ஜனங்கள் நீதி அன்பை விசுவாசத்தை மனதில் அடிப்படையாக கொள்ளாமல் ஆராதித்ததால் அவைக உபயோகமற்ற சங்காச்சாரியமாக மாறியது.
அதை முக்கிய படுத்தியே தேவன் புதிய ஏற்பாட்டை அமைத்துள்ளார்.
தேவ நாட்களில் தேவன் சில நடைமுறைகளை கைகொண்டு வந்தார்.
பஸ்கா பண்டிகளை தேவன் தியானித்தார்.
ஞானஸ்தானம் தனக்கு தேவை இல்லாதபோதிலும் கீழ்படிந்து முன்மாதிரியாக செயல்பட்டார்.
ஒய்வுநாளின் தவறான தற்கங்களுக்கு விளக்கமளித்தாலும் ஓய்வு நாள் கடைபிடித்தார்.
இராயனுக்கு வரி செலுத்தினார்.
நியாய பிரமானம் தேவனால் முற்றிலும் சடங்கென்று புறந்தள்ளபடவில்லை சிலவற்றை மனதிற்கேற்படி கடைபிடித்தலை எதிர்கவில்லை.
நியாயபிரமாணங்களை நிறைவேற்ற வந்தவர் கடைபிடித்தும் காட்டினார்.
 இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
என்பதே அவரின் கூற்று.
தேவனின் தெளிவான யோசனை
உண்மையான நீதியும் இரக்கமுள்ள பரிசுத்த உணர்வோடு கூடிய விசுவாசமுள்ள தேவபக்த்தியே.
இந்த தேவபக்தியில் குறை இருப்பின் எல்லாம் வெறும் வீணானசடங்கே என்பதுதான் என் சொந்த கருத்து மற்றபடி இதுதான் சரியானது என்பது என் கூற்றல்ல இதற்கான வேற்று விளக்கங்கள்இருந்தால் ஏற்று கொள்கிறேன்.
முட நம்பிக்கையாக இல்லாத சில பக்தி முயற்ச்சியை தவறாக பார்க்கவவேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து.

[3/2, 11:33 AM] Elango: 👍👍👍

மத்தேயு 24:13
[13] *முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.*

[3/2, 11:37 AM] Elango: 40 நாள் மட்டும் பரிசுத்தத்தை காத்துக்கொண்டும், 41 வது நாட்களுக்கு அப்புறம் கண்ணாபின்னா என்று வாழ்பவர்களை ஆண்டவர் எச்சரிப்பதாவது...👇👇👇
.
[24] *நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.*‼
எசேக்கியேல் 18:32
[32] *மனந்திரும்புங்கள்,⤵⤴ அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புவதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.*

[3/2, 11:53 AM] Elango: 40 நாட்களையு ஒரு Special ஆக உபவாச நாளாக ஒதுக்கி தேவனுக்காக உபவாசம் இருந்து விட்டு, மற்ற நாட்களில் எப்படியும் வாழலாம் என்று இந்த பாரம்பரியம் அனுசரிக்கப்பட்டு வந்தார் அது தேவனால் ஏற்ப்படுத்தப்பட்டதல்ல, மனுச பாரம்பரியமே...⚠
*அனுதினமும் தன்தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவர் பின்னே செல்வதே அவருக்கு ஏற்ற உகந்த பக்தியாகும்*‼
யாக்கோபு 1:27
[27] *திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.*

[3/2, 11:57 AM] Elango: திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே [2][3]. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.
திருநீறு பூசும் நிகழ்ச்சி
திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.
- விக்கிப்பீடியா

[3/2, 12:22 PM] Stanley VT: ஒவ்வொரு சபைகளும் உருவாகும் நிலையில் தேவபக்தியின் மீதான ஒருவித எழுப்புதலொடு ஆரம்பிக்கின்றன.
தொடக்க காலத்தில் பக்தியை வளர்க்க அபரீதமான ஆர்வத்தில் சில முயற்ச்சிகளை தோற்றுவிக்கின்றன.
காலம் போன பிற்பாடு அவைகள் சடங்காகிவிடுகின்றன.
பிற்பாடு புதிய தரிசனத்தோடு உருவாகிய சபைகள் முன்பே உருவாக்கபட்ட சபைகளை விமர்சிக்க எதுவாகிறது.
சபைகள் கூடி தேவனுடைய காரியங்களை ஆசாரிக்க சில சிறப்பு தினங்கள் சிறப்பு காரணங்களுக்காக உருவாக்கபடுகிறது.
அவைகள் சபை கூடுடுலுக்கான சிறப்பு முயற்ச்சியே.
புதியவைகள் சபை மக்களுக்கு தேவபக்தியை ஆர்வமாக்க உதவும் என்பது அவர்களுடைய நோக்கம்.
பக்தி முயற்சி வேதத்திற்க்கு முரனானதாக இருக்காது.

[3/2, 12:23 PM] Stanley VT: தேற்றத்தின் படி சந்திக்காமல்
நீதீயின் படி சிந்தித்தால் என்ன?
சாம்பல் புதன் பண்டிகையாக கொண்டாடடுவது இல்லை.
 ஆனால் புனித வெள்ளிக்கு முன்பாக தன்னை ஒடுக்குதலின் ஆரம்ப தினமாக சிந்திக்க படுகிறது.
பழைய ஏற்பாட்டு காலங்களில் தங்களை தேவனுக்கு முன்பாக ஒடுக்ககி தாழ்த்த சாம்பல் புசி சனலை உடுத்தி தங்களை பக்தி சிரத்தை உண்டாக்கினார்கள்.
ஆனால் சீடர் காலத்திற்க்கு பிறகு ரோமர் காலத்தில் தேவன் நம் பாடுகளை தீர்த்ததினால் நமக்கு பக்திக்கான சிரத்தை தேவை இல்லை என்ற கருத்து பரவி விட்டது.
ஆனால் இயேசப்பா ஆண்டவர்
முறமைகளை வெறும் சடங்குகளாக ஆக்கிவிடாமல் அதன் மூலகருத்தாகிய தேவபக்தியை விட்டு விடகூடாது என்பதை வலியுறுத்திகிறார்.
நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்,
 இவைகளையும் செய்யவேண்டும்,
அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
          மத்தேயு 23 :23
இந்த தேவ போதனை நியாய பிரமான நினைவுகூறுதல்களை முற்றிலும் விட்டுவிடாதிருக்க நினைவுகூறுதலாக உள்ளது.
ஜனங்கள் நீதி அன்பை விசுவாசத்தை மனதில் அடிப்படையாக கொள்ளாமல் ஆராதித்ததால் அவைக உபயோகமற்ற சங்காச்சாரியமாக மாறியது.
அதை முக்கிய படுத்தியே தேவன் புதிய ஏற்பாட்டை அமைத்துள்ளார்.
தேவ நாட்களில் தேவன் சில நடைமுறைகளை கைகொண்டு வந்தார்.
பஸ்கா பண்டிகளை தேவன் தியானித்தார்.
ஞானஸ்தானம் தனக்கு தேவை இல்லாதபோதிலும் கீழ்படிந்து முன்மாதிரியாக செயல்பட்டார்.
ஒய்வுநாளின் தவறான தற்கங்களுக்கு விளக்கமளித்தாலும் ஓய்வு நாள் கடைபிடித்தார்.
இராயனுக்கு வரி செலுத்தினார்.
நியாய பிரமானம் தேவனால் முற்றிலும் சடங்கென்று புறந்தள்ளபடவில்லை சிலவற்றை மனதிற்கேற்படி கடைபிடித்தலை எதிர்கவில்லை.
நியாயபிரமாணங்களை நிறைவேற்ற வந்தவர் கடைபிடித்தும் காட்டினார்.
 இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
என்பதே அவரின் கூற்று.
தேவனின் தெளிவான யோசனை
உண்மையான நீதியும் இரக்கமுள்ள பரிசுத்த உணர்வோடு கூடிய விசுவாசமுள்ள தேவபக்த்தியே.
இந்த தேவபக்தியில் குறை இருப்பின் எல்லாம் வெறும் வீணானசடங்கே என்பதுதான் என் சொந்த கருத்து மற்றபடி இதுதான் சரியானது என்பது என் கூற்றல்ல இதற்கான வேற்று விளக்கங்கள்இருந்தால் ஏற்று கொள்கிறேன்.
முட நம்பிக்கையாக இல்லாத சில பக்தி முயற்ச்சியை தவறாக பார்க்கவவேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து.

[3/2, 12:24 PM] Tamilmani Ayya VT: *லெந்து காலம்*
- சுத்திகரிப்பின் நாட்கள் -
தியானம்:
*“தேவனே, என்னை ஆராய்ந்து…* *இருதயத்தைச்*
*…சோதித்து…* *சிந்தனைகளை அறிந்து…* *நித்திய வழியிலே*
*என்னை நடத்தும்”*
(சங்கீதம் 139:23-24).
சாம்பல் புதன் என்றழைக்கப்படும் நாள் தொடங்கி, ஞாயிறு தினங்கள் தவிர, கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளுக்கு முதல் நாள் அடங்கலான காலப் பகுதியே ‘லெந்து காலம்’ எனப்படுகிறது. முதல் மூன்று நூற்றாண்டு கிறிஸ்தவர்களினால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகை நாளுக்கு முன்பு மூன்று நாட்கள் மட்டும் லெந்து நாட்களாக அனுசரிக்கப்பட்டு வந்தது. கி.மு. 140-202ஆம் ஆண்டளவில் வாழ்ந்த இரேனியஸ் என்ற இறையியல் பேராசிரியர், “இயேசு கிறிஸ்துவை தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுக்கும் முன்பாகத் தங்களை ஆராய்ந்து, தமது பாவங்களை அறிக்கையிட்டு, தங்களை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதற்காக இந்நாட்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், அதின் பிற்பாடு இந்த லெந்து நாட்கள் “நைசீன்” என்று அழைக்கப்பட்ட மன்ற உறுப்பினரால் கி.மு.325ஆம் ஆண்டளவில் நாற்பது நாட்களாக அதிகரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், இதுவே திருச்சபைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கிறிஸ்தவ வாழ்வு என்பது, ஒருமுறை பாவத்தை அறிக்கைசெய்து, ஞானஸ் நானம் எடுத்துக்கொள்வதோடு நிறைவுபெறுவதில்லை. இதுவரை பாவத்திற்கு அடிமையாயிருந்தவன், இப்போது கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய ஆரம்பத்துக்குள் வருகிறான்; அதாவது, அவன் ஒரு புதிய சிருஷ்டியாகிறான். அதற்காக, அவன் வேறு உலகில் வாழமுடியாது; பாவம் நிறைந்த இந்த உலகில்தான் தொடர்ந்தும் வாழவேண்டும். அதனால், பாவசோதனைகளை அவன் சந்தித்துத்தான் ஆகவேண்டும். விட்டுவந்த பாவ வாழ்வில் திரும்பவும் விழுந்துவிடாதபடி கிறிஸ்துவுக்குள் உறுதியாய் வளரவேண்டுமாயின், அவன் நித்தமும் தன்னை ஆராய்ந்து, கிறிஸ்துவுக்குள் தனது நிலையைச் சோதித்தறிந்து, தினமும் தன்னை தேவசமுகத்தில் சுத்திகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது, அவனது உள்ளான மனுஷன் கிறிஸ்துவுக்குள் தினமும் புதுப்பிக்கப்பட்டு, அவன் தன் ஆவிக்குரிய வாழ்விலே வளர்ச்சியடைகிறான்.
இந்த வளர்ச்சிக்கு இந்த லெந்து காலம் நமக்கு மிகவும் உதவுகிறது. நமக்குள்ளான ஒரு கட்டுப்பாட்டில் வளரவும், உள்ளான மனுஷன் பெலப்படவும், இந்த லெந்து காலத்தில் நாம் செய்யும் ஜெபம், தியானம், உபவாசம் யாவும் நமக்கு பெரிதும் உதவுகின்றன. சிலுவையைத் தியானிக்கத் தியானிக்க நமது உள்ளம் உண்மையாகவே உடைகிறது என்பதை நாம் அனுபவித்திருக்கிறோம். ஆகவே, இந்நாட்களில் நமது முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மெய்யான கீழ்ப்படிவோடும் தேவனைத் தேட நம்மை ஒப்புவிப்போமாக.
ஜெபம்: தேவனே! என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை உமக்குள் ஆராய்ந்து, சீர்ப்படுத்தி, பெலனடைய கிருபை ஈந்து என்னை வழிநடத்தியருளும். ஆமென்.
- சத்திய வசனம்

[3/2, 12:26 PM] Elango: CPM சபையின் பாரம்பரியமா பாஸ்டர்...
👉 மீசை வைக்காமை
👉 காலர் இல்லாத சட்டை அணிதல்
👉திருமணம் ஆகாமல் ஊழியம் செய்தல்
👉 பொட்டு பூ வைக்காமை
ஏற்கனவே ஒரு நாள் தியானித்து பெரிய கலகமே நடந்தது பாஸ்டர்.😒😖😣
வரும் நாட்களில் இதை மறுபடியும் தேவனுக்கு சித்தமானால் கலகமில்லாமல் தியானிக்கலாம் பாஸ்டர் 🙏😃

[3/2, 12:29 PM] Stanley VT: எல்லா நாட்களும் பக்தியின் நீதி நாட்களே.
சில தினங்கள் தேவ நினைவு கூறுதலுக்கானவைகளே.
கிறிஸ்துவின் பிறப்பு சிலுவை பாடுகள்
உயிர் தியாகம் உயிர்பித்தல்
நினைவு கூறுதல் தேவபக்தியே.
எல்லாவற்றிலும் விமர்க்க செய்திகளும் வாய்ப்புகளும் உண்டு.
இடரல் இல்லாத பக்தி முயற்ச்சிகளை ஏற்று அங்கிகரிப்பது தவறாகாது.

[3/2, 12:37 PM] Tamilmani Ayya VT: நாற்பது நாட்கள் நாம் (மற்றவவர் முறையல்ல) உபவாசம் நல்லதுதானே!

[3/2, 12:43 PM] Elango: Yes ayya.✅👍
ஆனால் 41 வது நாளுக்கு பிறகு மது பாட்டிலோடும் உட்காருவது என்பது பிற மதத்தினரின் பழக்கத்திலும் இல்லாதது அல்லவா ஐயா

[3/2, 12:47 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 02/03/2017* ✝
👉 சாம்பல் புதன் /  *Ash wednesday* என்பது வேதத்தில் அனுசரிக்கப்பட்டதா❓
👉சாம்பல் புதன் என்பது மூடநம்பிக்கையா
அல்லது முட்டாள்த்தனமா..
இது யாரால் ஏன் தொடங்கப்பட்டது இன்றும் ஏன் அனுசரிக்கப்படுகிறது❓
👉40 நாட்கள் மட்டும் நாம் மது அருந்தாமலும், புகைப்பிடிக்காமலும், மாமிச உணவுகளை உண்ணாமலும்,  துக்கம் கொண்டாடினால் தேவனை பிரியப்படுத்தி விடமுடியுமா❓
                  *வேத தியானம்*

[3/2, 12:50 PM] Elango: வேத ஆதாரம் தேவை
அதாவது ஆதி திருச்சபை(சீஷர்கள்)இந்த முறைமைகளை கடைபிடித்தார்களா? கற்றுக்கொடுத்தார்களா? என்ற ஆதாரம் இருந்தால் நாம் இதை ஒத்துக்கொள்ளலாம்
புதிய ஏற்ப்பாட்டு கிறிஸ்தவர்கள்(புறஜாதி கிறிஸ்தவர்)பழைய ஏற்ப்பாட்டு முறைமைகளை கடைபிடிக்கும்படி வேதத்தில் ஆதாரம் இருக்கிறதா?
மாறாக நூதன(இக்கால)சபைகள் கற்றுக்கொடுக்கும் முறைமைகள் என்னைப் பொறுத்தவரை பின்பற்ற தேவையில்லை
மட்டுமல்ல வருடத்துக்கு ஒருமுறையல்ல வருடம் முழுவதும் நம்மை நாமே சோதித்துப் பார்த்து தேவனோடு ஒன்றிக்க வேண்டும்
அதற்கு வேத தியானமும் அதற்கு கீழ்ப்படிதலும் மிக மிக அவசியம்
வேதமே வெளிச்சம்
- forwarded message

[3/2, 12:51 PM] Tamilmani Ayya VT: *மற்றவவர் நாமல்ல இது நம் நாற்பது நாள் உபவாசம்*

[3/2, 12:53 PM] Elango: யோசிக்கிய வேண்டிய காரியம் தான் ஐயா✅👍👏

[3/2, 12:58 PM] Jeyachandren Isaac VT: வேறுபாட்டு ஜீவியம் என்பது புறத்தோற்றத்தை சார்ந்ததல்ல....
அது அகத்தில் உருவாகும் மாற்றம் சார்ந்ததே....
ஆம் சுபாவ மாற்றங்களே👍

[3/2, 1:00 PM] Jeyachandren Isaac VT: பூ வைப்பது, மீசை வைப்பது, நகை போடுவது இவைகள் எல்லாம் தவறு என்று வேதம் போதிக்கவில்லை.......
பிறர் இடரலதற்கு ஏதுவாக செய்யப்படாத யாதொன்றும் குற்றமில்லை...

[3/2, 1:03 PM] Elango: பிலிப்பியர் 2:4
[4] *அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.*
1 கொரிந்தியர் 10:31-33
[31]ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
[32]நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
[33] *நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.*

[3/2, 1:04 PM] Stanley VT: தேவன் பிறந்து யூதருக்கான நியபிரமானங்களை நிறைவேற்றிவிட்டார்.
இனி நியாய பிரமானம் நம்மை கட்டுபடுத்து என்ற தொனியில் சிலர் பதிவிடுகின்றனர்.
உண்மையா
வேத வசனத்தின்படி விளக்க முடியுமா.
தர்கிக்கவவில்லை சில தெளிவு தேவை படுகிறது.

[3/2, 1:04 PM] Jeyachandren Isaac VT: 👆bro👍may be your understanding..

[3/2, 1:06 PM] Elango: விடுதலையானவனுக்கு ஏன் பிறகு சங்கிலி...
கலாத்தியர் 2:4
[4] *கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.*

[3/2, 1:09 PM] Isaac Samuel Pastor VT: தாடி, மீசை எடுக்க வேண்டும் என்று எங்கு வேதத்தில் உள்ளது🤔🤔🤔

[3/2, 1:13 PM] Jeyanti Pastor VT: இது சிலரின் கருத்து

[3/2, 1:13 PM] Elango: ஆமோஸ் ஜாண் ஐயா இருக்கீங்களா @Amos John VT

[3/2, 1:13 PM] Jeyanti Pastor VT: நான் இல்லை

[3/2, 1:16 PM] Stanley VT: சரீர இச்சை பாவங்களை பற்றியதை மற்றும் தேவைக்கு மிஞ்சிய அலங்காரம பற்றியதை
சாதாரவிசயங்களில் தினிப்பதாக படுகிறது Brother.
தேவன் கொடுத்த உடல் கூறியல் அறிவியல் ஞானத்தில் காதில் துளை இடுதல் வர்ம முறையில் உடலை பாதுகாக்கும் முறை.
பெருமைக்கும் பிறறை கவரவும் அலங்கரிப்பது தவறே.
சரீர இச்சைகளை குறித்த வசனங்களை நகை அனிவித்தலோடு ஒப்பிடுதல் சரியாக அமையாது.
மேலும் அணிகலன்களை தேவன் எதிற்க்கவில்லை.
தேவனுடைய வாழ்வுகாலத்தில் நகைகள் பணத்திற்க்கு சமம் அதை கொண்டு வாழ்ந்தார்கள்.
நியபிரமானத்தில் அடைமையானவன் எசமானனுக்கு சொந்தம் என்பதே காதில் துளையிடுதளில் உள்ளதாக வேத குறிப்புள்ளது.

[3/2, 1:16 PM] Isaac Samuel Pastor VT: காதுகளில் ஓட்டை போடுவது ஆலயத்தை என்றால்.... கிறிஸ்தவர்கள் அறுவை சிகிச்சை செய்ய கூடாது..... சிசேரியன் முறையில் குழந்தை.... வெளிவருவது..... ஆலயத்தை கெடுப்பது என்று அர்த்தம் அல்லவா நீங்கள் சொல்லுகிற கூற்று படி...... இன்று நவீன மருத்துவ முறையில்..... அனேக அறுவை சிகிச்சை ஓட்டை போட்டு தான் நடை பெறுகிறது❓❓❓❓

[3/2, 1:17 PM] Sam Jebadurai Pastor VT: கண்ணாடி அணிந்து வேதம் வாசிக்க கூடாது

[3/2, 1:17 PM] Isaac Samuel Pastor VT: காதுகளில் ஓட்டை போடுவது ஆலயத்தை கெடுப்பது என்றால்.... கிறிஸ்தவர்கள் அறுவை சிகிச்சை செய்ய கூடாது..... சிசேரியன் முறையில் குழந்தை.... வெளிவருவது..... ஆலயத்தை கெடுப்பது என்று அர்த்தம் அல்லவா நீங்கள் சொல்லுகிற கூற்று படி...... இன்று நவீன மருத்துவ முறையில்..... அனேக அறுவை சிகிச்சை ஓட்டை போட்டு தான் நடை பெறுகிறது❓❓❓❓

[3/2, 1:18 PM] Stanley VT: உண்மை சரியே
தேற்றத்தின் படி சிந்திக்காமல்
நீதியின் படி சிந்திக்கிறீர்கள்

[3/2, 1:18 PM] Sam Jebadurai Pastor VT: விசுவாசம் என்று கூறி செத்தாலும் பரவாயில்லை என்று மனைவியை மருத்துவம் பார்க்காமல் சாக விட்டவர்களும் உண்டு  ஐயா

[3/2, 1:19 PM] Bruce Ropson VT: Yes

[3/2, 1:19 PM] Stanley VT: உண்மை
உண்மை
உண்மை

[3/2, 1:19 PM] Bruce Ropson VT: ஆமென்!

[3/2, 1:19 PM] Sam Jebadurai Pastor VT: Leviticus       19:27 (TBSI)  "உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,"
உண்மையில் இந்த வசனங்கள் தவறாக புரிந்து விளக்கப்பட்டுள்ளது

[3/2, 1:20 PM] Sam Jebadurai Pastor VT: அதை கொலை என்று கூறலாமா

[3/2, 1:20 PM] Isaac Samuel Pastor VT: விசுவாசம் என்ற பெயரில் செய்யும் படு கொலைகள்..... இது ஒரு வகையான..... மத வாத தீவிரவாதம்

[3/2, 1:20 PM] Thomas VT: புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், 1 பேதுரு 3 :3

[3/2, 1:21 PM] Sam Jebadurai Pastor VT: ஆகவே ஆடை அணியாமல் நிர்வாணமாக செல்லலாமா

[3/2, 1:22 PM] Sam Jebadurai Pastor VT: தலை சீவுவது பாவமே

[3/2, 1:22 PM] Stanley VT: நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற
விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்,
இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
 மத்தேயு 23 :23
இந்த தேவவார்த்தை
இதையும் செய்
அதை விடாதே என்பதன் நோக்ககம்
விளக்கம்?

[3/2, 1:24 PM] Elango: அப்போஸ்தலர் 15:8-11,19-29
[8]இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்.
[9]விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
[10] *இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்⁉⁉*
[11] *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.*
[19] *ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,*‼👍🙏✅❤❤
[20]விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
[21]மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.
[22]அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
[23]இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
[24]எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
[25]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
[26]எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது.
[27]அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
[28] *எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.*‼
[29] *அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது;*✅✅✅✅✅ இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.

[3/2, 1:28 PM] Sam Jebadurai Pastor VT: வெள்ளை வெளேரென ஆடை இருக்க பல நூறுகள் செலவழிக்கும் நபர்கள் உண்டு சகோதரரே.

[3/2, 1:29 PM] Stanley VT: எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
          யாக்கோபு 2 :10
யாக்கோப்பில் நியாயபிரமானம் முற்றிலும் கை கொள்ளா வலியுறுத்துகிறதே
ஒரு காரியதில் தவறினாலும் குற்றவாளி என்று சொல்லபட்டுள்ளதே.
ஆண்டவர் தன் வார்த்தைகளில் நியாயபிரமானத்தை விடாதிருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
யாக்கோப்பின் நிருபத்திலே ஒன்றில் குறைந்தாலும் குற்றவாளி ஆகிறோம் என்று ஆவியானவரால் விளக்கப்பட்டுள்ளதே.

[3/2, 1:30 PM] Sam Jebadurai Pastor VT: Matthew         7:12 (TBSI)  "ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்."
Matthew         22:37-40 (TBSI)
37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38 இது முதலாம் பிரதான கற்பனை.
39 "இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே."
40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

[3/2, 1:31 PM] Elango: ரோமர் 7:4-6
[4]அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.

[5] *நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.*💪💪💪💪💪

[6] *இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.*🕊🕊🕊🕊🕊

[3/2, 1:32 PM] Isaac Samuel Pastor VT: 23 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம். நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்.
1 கொரிந்தியர் 12 :23
24 நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
1 கொரிந்தியர் 12 :24

[3/2, 1:32 PM] Sam Jebadurai Pastor VT: 😭😭 யோபுவுக்கு ஏன் நோய் வந்தது?
அத்தி பழ பத்து சரி தானா? இல்லை பாவமா

[3/2, 1:34 PM] Jeyachandren Isaac VT: 23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசமும் கூட்டிக்கொள்.
1 தீமோத்தேயு 5 :23

[3/2, 1:36 PM] Elango: அவரவர் நம் சபையை விட்டு வெளியே வந்து, ஆவிக்குள்ளாக சுதந்திரமாக வேதத்தை தியானிக்கையில் அநேக ஆழங்கள் வெளிப்படும்.

[3/2, 1:36 PM] Jeyachandren Isaac VT: 26 அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
பிலிப்பியர் 2 :26

[3/2, 1:37 PM] Elango: 2 தீமோத்தேயு 4:20
[20]எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; *துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.*😖😣😩😫

[3/2, 1:39 PM] Elango: கண்டிப்பாக ஐயா வேதத்தை படிக்கலாம் ஐயா👏

[3/2, 1:39 PM] Kumary-james VT: *9943026169* 👈 நோய்வந்தால் மருந்து எடுப்பது தவறா? புரியும்படி செல்லுங்க சகோ உங்க பெயர் தெரியவில்லை

[3/2, 1:40 PM] Elango: ஆமோஸ் ஜாண் என்பது ஐயாவுடைய பெயர்🙏

[3/2, 1:42 PM] Stanley VT: நியாய பிரமானத்தில் குற்றபாவ நிவாரணபலியாக இரத்த பலியிடுதலை நிறைவேற்றபட்டு விடுதலை கிடைத்ததே அன்றி
நியாய பிரமான தனிமனித வாழ்வியல் கட்டளைகளில் நாம் சுயாதீனம் அடைய முடியாது என்பது மூலகருத்தாக இருக்கும் என்றே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நியாய பிரமானத்தில் உள்ள
விருத்த சேதனம்
யெருசலேம் அலயம் தொழுகை
குற்ற நிவாரன பலிகள்.
போன்றவைகளை இயேசப்பாவின் உயிர்தெழுதல் நீக்கிவிட்டது.
நியாய பிரமான தனிமனித ஒழுங்கு முறைகள் நம்மை கட்டு படுத்துகிறது.

[3/2, 1:43 PM] Stanley VT: எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
          யாக்கோபு 2 :10
யாக்கோப்பில் நியாயபிரமானம் முற்றிலும் கை கொள்ளா வலியுறுத்துகிறதே
ஒரு காரியதில் தவறினாலும் குற்றவாளி என்று சொல்லபட்டுள்ளதே.
ஆண்டவர் தன் வார்த்தைகளில் நியாயபிரமானத்தை விடாதிருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
யாக்கோப்பின் நிருபத்திலே ஒன்றில் குறைந்தாலும் குற்றவாளி ஆகிறோம் என்று ஆவியானவரால் விளக்கப்பட்டுள்ளதே.

[3/2, 1:44 PM] Elango: சகரியா பூணன் என்பவர் மருத்துவமணை போகவேக்கூடாது என்று வைராக்கியமாகவே இருந்தாராம்.
பின்பு மருத்துவமணைக்கு போகும் இக்கட்டான சூழ்நிலை வந்ததாம்.
இதன் மூலம் மருத்தமணையில் இருந்து ஒரு அருமையான ஆவிக்குரிய புத்தகத்தை எழுதினாராம்.
மருத்துவமணைக்கு போவது என்பது அவிசுவாசமல்ல
மருத்துவச்சி வரும் முண்பாகவே குழந்தை பிறக்குமென்றால் இப்போது எத்தனை பேருக்கு மருத்துமணையில் குழந்தை பெற்றெடுக்கிறார்கள் ஏன்?

[3/2, 1:45 PM] Isaac Samuel Pastor VT: 14 பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
கொலோசெயர் 4 *வைத்தியம் பார்ப்பது தவறு என்றால் வைத்தியராகிய லூக்கா வை எப்பிடி தேவன் தம்முடைய வேத பகுதி எழுத அனுமதிபார்..*...
31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. *இந்த வசனத்தை ஏன் இயேசு உபயோகித்தார்*❓❓
லூக்கா 5

[3/2, 1:45 PM] Kumary-james VT: வியாதி மூன்று வகையில் வருகிறது
1) சாபத்தால்(பிசாசு)
2) இயற்கை சூழல் மூலமாக
3) நாமாகவே உருவாக்கி கேள்கிறோம்
உடலை சரியாக கவனிக்காமல்

[3/2, 1:47 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍Not from GOD🙏
but GOD allows some times.

[3/2, 1:48 PM] Thomas VT: விலையேறப் பெற்ற நகைகள், உடைகள் உடுப்பது மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும், பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகதான்.
தங்களது பெருமையை, அந்தஸ்தை  மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த  நகைகள்/உடைகள் அணிகிறார்கள்
ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16 :24 - நம்மை வெறுத்தால் நம்மை அலங்கரிக்க மாட்டோம்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் - மத்தேயு 5 :3 - இந்த எளிமை நமது ஜீவியத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்பட வேண்டும்.
நமது உடைகள், நகைகள் மற்றவர்களுக்கு பக்தி விருத்தியை உண்டாக்க வேண்டும்.
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் - கலா 5:24
மனசும் மாம்சமும் விரும்புகிறதை செய்ய கூடாது - எபேசி 2:3
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. எல்லாம் தகுதியாய் இராது. 1 கொரி 6:12
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாம் பக்தி விருத்தியை உண்டாக்காது. - 1 கொரி 10-23
தேவ பிள்ளையே  இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசி (மத் 7-13) பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22-11)

[3/2, 1:51 PM] Jeyachandren Isaac VT: 👆mostly we Gens never do this or like this...
nothing to worry i suppose , in this regard😊

[3/2, 1:52 PM] Amos John VT: 14 அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ,நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
யோவான் 5 :14

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[3/2, 1:53 PM] Thomas VT: வியாதி எதனால் வருகிறது →
1) பாவத்தினால் - சங் 38-3
2) அக்கிரமத்தினால் - சங் 103-3, 107-17
3) கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாவிட்டால் - உபா 28-22,35
4) தகுதி இல்லாமல் (பாவத்தோடு) திருவிருந்து எடுத்தால் - 1 கொரி 11:28-30
5) பிசாசினால் - யோபு 2-7
6) இச்சையினால் - 2 சாமு 13-2
7) உலக கவலையினால் = இன்றைக்கு சில வியாதிக்கு  டாக்டர் இடம் சென்றால் அவர்கள் சொல்வது கவலையினால் இந்தவியாதி வந்துள்ளது. உங்கள் கவலைகளை கர்த்தர் மேல் வைத்து விடுங்கள் (1 பேது 5-7)
8) Tension = மனஅழுத்தம். எந்த சூழ்நிலையிலும் நாம் tension ஆக கூடாது.
9) நாம் சாப்பிடும் சாப்பாடு = இன்றைக்கு நாம் சாப்பிடும் சாப்பாடு விஷம் (poison) நிறைந்ததாக காணப்படுகிறது. அதுமட்டுமல்ல நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கலப்படம் செய்கிறார்கள். அரிசியில் plastic அரிசி கலப்படம் செய்கிறார்கள். இவைகளை சாப்பிட்டால் கண்டிப்பாக வியாதி வரும். ஆகையால் தேவ பிள்ளைகள் தண்ணீர் குடித்தாலும், சாப்பிட்டாலும் ஸ்தோத்திரம் பண்ணி, ஜெபம் செய்து சாப்பிட வேண்டும். அப்போது அது பரிசுத்தமாக்க படுகிறது (1 தீமோ 4:3-5)
10) வருகைக்கு அடையாளம் (பல இடங்களில் கொள்ளை நோய்கள் உண்டாகும் - லூக் 21-11) = இன்றைய நாட்களில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற மனிதர்களை கொல்லும் நோய்களை காண்கிறோம்

[3/2, 1:55 PM] Elango: விலையுயர்ந்த ஆடை அணிந்தவர்கள் பிறரை அற்ப்பமாக, தன்னை பெருமையாக பார்ப்பதை விட.... நகை அணியாதவர்கள் தன்னை பெருமையாகவும், பிறரை பாவிகளாகவும் பார்க்கும் நிலையும் பெருகியிருக்கிறது.
Praise the Lord கூட சொல்வதில்லை, கைக்கூட கொடுப்பதில்லை😒
ரோமர் 14:1
[1] *விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்;* ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.

[3/2, 1:57 PM] Isaac Samuel Pastor VT: கவரிங் நகைகள் விலை குறைவு......😀😀😀

[3/2, 2:01 PM] Jeyachandren Isaac VT: 👆✅true. i myself experienced

[3/2, 2:03 PM] Isaac Samuel Pastor VT: Spiritual cancer

[3/2, 2:03 PM] Sam Jebadurai Pastor VT: அருமை

[3/2, 2:13 PM] Sam Jebadurai Pastor VT: வேறு காரணங்களால் நோய் வருவதில்லையா சகோதரரே

[3/2, 2:23 PM] Thomas VT: ஜயா உங்களுக்கு தெரிந்தால் கூறவும்

[3/2, 2:27 PM] Levi Bensam Pastor VT: God bless your explanation 👌👌👌

[3/2, 2:28 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 02/03/2017* ✝
👉 சாம்பல் புதன் /  *Ash wednesday* என்பது வேதத்தில் அனுசரிக்கப்பட்டதா❓
👉சாம்பல் புதன் என்பது மூடநம்பிக்கையா
அல்லது முட்டாள்த்தனமா..
இது யாரால் ஏன் தொடங்கப்பட்டது இன்றும் ஏன் அனுசரிக்கப்படுகிறது❓
👉40 நாட்கள் மட்டும் நாம் மது அருந்தாமலும், புகைப்பிடிக்காமலும், மாமிச உணவுகளை உண்ணாமலும்,  துக்கம் கொண்டாடினால் தேவனை பிரியப்படுத்தி விடமுடியுமா❓
                  *வேத தியானம்*

[3/2, 2:31 PM] Kumary-james VT: மருத்துவம் பார்த்தால் தவறு என கருதிகிறவருக்கு ஒரு கேள்வி
1)👉  *colgate paste பயன்படுத்த கூடாது*
2)👉 *குழிக்கிற எந்த சோப்பும் பயன்படுத்த கூடாது*
4)👉 *பிரசவத்துக்கு Hospital போக கூடாது*
5) 👉 *கண்ணு தெரியவில்லை என்றால் Doctor consult பண்ண கூடாது*
6)👉 *நீங்கள் சாப்பாடு சாப்பிட கூடாது*
7)👉 *proiler chicken சாப்பிட கூடாது*

☝☝இவை அனைத்திலும் *மருந்து* கலப்படம் பண்ண பட்டு இருக்கு
❓❓❓❓❓❓

கர்த்தருடைய பணியில்
*குமரிஜேம்ஸ்*

[3/2, 2:32 PM] Stanley VT: இன்றைய நாட்களில் நோய்களுக்கு
குறை குழந்தைகளுக்கு நம்முடைய தவறான உணவு மற்றும் சுற்றுபுற சுழல் நிமித்தமே.
தேவன் நமக்கு கொடுத்த ஞானத்தை கொண்டு எச்சரிக்கை உணர்வோடு அதே சமயம் தேவஉதவிகளை ஜெபத்தோடு விண்ணபித்து பெற்று கொள்தல் அவசியமே.
திருமணத்திற்க்கு முன்பே திருமண வாவிற்க்கும் நல்ல சந்ததிற்க்கும் ஜெபிக்கும் குடும்பத்தினர் சீராக இருப்பதை காண முடியும்.
தற்போது போலியோ ஊசியின் மூலம் பெருமளவிலான மாற்று திறனாலிகள் பிறப்பதை உலக தேவ ஆனுகிறகமான மருத்துவம் மூலம் தடுத்து விட்டது.
தேவையான சக்திக்கு மிஞ்சின உணவு எடுத்து கொள்ளுதல்.
தட்பவெப்ப நிலைக்கு முறனான உணவு கொள்ளுதல்.
சுறுசுறுப்பான உடற்பயிர்ச்சி அற்ற நிலை.
போன்றவை சீரான சுகமற்ற நிலைக்கு காரணம்.
தெளிவான வேத வாக்கு
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது.  1 கொரிந்தியர் 10 :23
தேவனிடத்தில் ஞானத்தை பெற்று வாழ்தல் நோயிலிருந்து தப்பிக்கும் வழியாக எனக்கு தோன்றுகிறது.
முழுவதும் என் அனுபவமே.

[3/2, 2:35 PM] Levi Bensam Pastor VT: Super👍, மருந்தும், மருத்துவம் பார்க்கிற யாராக இருந்தாலும் இயேசு கிறிஸ்து சுகம் தருவார் என்று சொல்லவே கூடாது.

[3/2, 2:36 PM] Kumary-james VT: அய்யா லேவி அவர்களே நலமா❓

[3/2, 2:38 PM] Levi Bensam Pastor VT: நலமாக உள்ளேன், நலம் அறிய ஆவல்😃
👍
[3/2, 2:39 PM] Kumary-james VT: கிருபையால் நானும் நலம் ஊழியமும் நலம் ஜெபித்து கெள்ளுங்கள்

[3/2, 2:43 PM] Elango: எனக்கு தெரிந்த AG சபை அண்ணன் தன்னுடைய பிள்ளைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க அனுமதிக்கவில்லையாம்.
இப்போது பிள்ளைகள் கல்லூரி போகிறார்கள்

[3/2, 2:48 PM] Elango: எதிர்ப்பார்த்த பதிலை சதீஸ் அன்ட் கோவே சொல்லலாமே👍😀
[3/2, 2:54 PM] Thomas VT: 👍👍
எனது மனைவியும்  கர்ப்ப காலத்தில் எந்த தடுப்பூசியும் போட வில்லை. எனது பிள்ளைகளுக்கும் எந்த தடுப்பூசியும் போடவில்லை. எனது மனைவி அரசாங்கத்தில் நர்சாக பணிபுரிந்து மற்றவர்களுக்கு ஊசி போடுகிறார்கள். எனது மனைவி இனனும் இரட்சிக்கபடவில்லை

[3/2, 2:56 PM] Levi Bensam Pastor VT: சாம்பல் புதல் ☝☝☝

[3/2, 2:57 PM] Isaac Samuel Pastor VT: போடுவத்தினால் எந்த பாவமும் இல்லை, போடாமல் இருப்பதினால் எந்த மேன்மையும் இல்லை....... கிறிஸ்துவின் சிலுவை மாத்திரமே உயர் த் த படுவதாக.........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[3/2, 2:58 PM] Levi Bensam Pastor VT: அவர் அவர் விசுவாசத்தை பற்றி உள்ளது 👍👍👍😃
[3/2, 2:59 PM] Levi Bensam Pastor VT: எந்தன் மேன்மை சிலுவை அல்லாமல்.... 🙋🙋🙋🙋

[3/2, 3:00 PM] Elango: சாம்பல் புதன் தெரியுமா ?
 Jose
9 years ago

கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன.
பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன்.
இந்த சாம்பல் புதன் என்றால் என்ன ?
உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.
தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.
கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.
இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் “குருத்தோலை தினம்” என கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.
நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.
நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.
இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.
தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.
சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.
இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.
- https://www.google.com.sa/amp/s/jebam.wordpress.com/2008/02/06/ashwednesday/amp

[3/2, 3:00 PM] Thomas VT: எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் - யாத்திராகமம் 15 :26

[3/2, 3:01 PM] Elango: ஆமென் 💪💪💪🙋♂🙋♂
[3/2, 3:09 PM] Sam Jebadurai Pastor VT: தடுப்பூசி போடாமல் விசுவாசமாக இருக்கிறேன் என தனது குழந்தை போலியோவினால் பாதிக்கபட இடம் கொடுத்த ஒரு கிராம போதகரை நான் அறிவேன். 8 ம் வகுப்பு படிக்கையில் அவள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாள். அவளது அடக்க ஆராதனை நடத்தியதில் நானும் ஒருவன். ஆகவே உங்கள் தவறான கொள்கைகள் உங்கள் பிள்ளைகளை பாதிக்காது பார்த்து கொள்ளுங்கள். தகுந்த தடுப்பூசி மற்றும் மருந்துகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கவும்.

[3/2, 3:21 PM] Isaac Samuel Pastor VT: மருந்து எடுகாதவர்களுக்கு தங்க, வைர வீடும்....மேன்மையானா இடமும்,மருந்து எடுபவர்களுக்கு  தகர வீடும், கீழான இடமும் என்று நித்தியத்தில் வாக்களிக்க படவில்லை....... கிறிஸ்துவை பிரதி பலி கிறோமா என்பதுதான் முக்கியம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[3/2, 3:38 PM] Elango: எனக்கு ஒரு குணமாகாத வியாதி.... பணம் அதிகமாக செலவழித்தும் அநேக வேளையில் அவஸ்த்தை தான் மிஞ்சியது.
இப்போது மருந்தை ஏதும் எடுக்காமல் கர்த்தருடைய கிருபையால் நோயின் வீரியம் குறைந்திருக்கிறது.
ரோமர் 14:1,7-8
[1]விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
[7]நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
[8] *நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.*

[3/2, 3:48 PM] Stanley VT: மருத்துவம் தேவன் கொடுத்த ஞானமே.
மருத்துவர் நோயளிக்கே அன்றி என்ற தேவ வார்த்தை உண்டே.
மருத்துவம் ஏன் தேவனால் அனுமதிக்கபட்டது என்றால் அதன் தேவை மனுசீகத்திற்க்கு உண்டு.
தேவனை அறியாத ஏற்றுகொள்ளாத மக்களும் தேவனுடைய பிள்ளைகளே அவர்கள் நோயுற்று உள்ளபோது மருத்துவம் உதவும்.
மேலும் ஆனேக தேவனை அறிந்த பிள்ளைகள் தங்களை குணபடுத்தி கொள்ள விசுவாசத்தில் வலிமையானவர்கள் இல்லை .
அவர்களளுக்கு மருத்துவம் தேவையே.
சுலபமாக அற்புத சுகமடையவே விருப்பமுள்ளவர்களாகவே
 மாறுவதும் ஒரு வகை சோம்பலே.
மனித மருத்துவத்தால் அல்லது மருத்துவ வசதியற்ற தன்மையுள்ளவர்களுக்கே அற்புத தேவ குணபடுத்தல் தேவை.
சிறு சிறு சுகவீணத்திற்க்கு விசுவாசம் எனும் பெரிய தெய்விகத்திற்க்கு உட்பவேண்டியதில்லை மருத்துவர் மாத்திரை போதுமானது.
உதாரணமாக
மோசே காலத்திய எகிப்திய விடுதலை பயணம் பாலைவனத்தை சார்ந்தது பயணத்தின் போது விவசாயம் சாத்தியமற்றது எனவே மன்னா வை பொழிய செய்தார்.
உடைகள் வாங்க உருவாக்கா துவைக்க முடியாததினால் உடைகள் துவைக்கபடாமல் அழுக்கடையாமல் கிழியாமல் பழசாகாமல் இருந்தது
ஆனால் கானான் பிரவேசித்தபோது அவர்களுக்கு வேண்டிய உணவு உடைகளை தாயாரிக்கும் ஞானமும் சுழ்நிலையும் தேவன் கொடுத்து விட்டார்.
மனிதன் தன் முயற்ச்சியில் தன்னை காத்து வாழ ஆதாமுக்கு இட்ட கட்டளைகளை தேவன் நீக்கமாட்டார்.
தன்னை காத்து கொள்ள மருத்துவம் தேவனிடத்தில் இருந்து தரபட்ட ஞானமே .
தாற்காத்துகொள்ளும் வாழ்வில் தேவன் மனித முயற்ச்சிகளையே விரும்புகிறார்.
மனித முயற்ச்சி இயலாமையிலேயே தேவ உதவி தேவை என்ற எதார்த்தமே தேவ சித்தம்.

[3/2, 3:54 PM] Levi Bensam Pastor VT: 2நாளாகமம் 16: 12
ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; *அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
2 Chronicles 16: 12
And Asa in the thirty and ninth year of his reign was diseased in his feet, until his disease was exceeding great: yet in his disease he sought not to the LORD, but to the physicians.

[3/2, 4 PM] Levi Bensam Pastor VT: மாற்கு 5:25-34
[25]அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
[26]அநேக *வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு*😭😭😭😭😭😭, தனக்கு உண்டானவைகளையெல்லாம் *செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,*☝☝☝☝☝☝☝
[27]இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;
[28]ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
[29]உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
[30]உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
[31]அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
[32]இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
[33]தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
[34]அவர் அவளைப் பார்த்து: *மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது*, நீ சமாதானத்தோடேபோய், *உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.*☝ ☝ ☝
[3/2, 4:05 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 103:1-5
[1]என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
[2]என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
[3] *அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,*👍👍👍👍👍👍👍
[4] *உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,*
[5] *நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.*🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

[3/2, 4:06 PM] Amos John VT: Praise the Lord  --::--  ரோமர் 8: 28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
Romans 8: 28
And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.

[3/2, 4:08 PM] Levi Bensam Pastor VT: Okay, God Bless you 🙋🙋🙋🙋🙋

[3/2, 4:08 PM] Stanley VT: மருத்துவம் தேவன் கொடுத்த ஞானமே.
மருத்துவர் நோயளிக்கே அன்றி என்ற தேவ வார்த்தை உண்டே.
மருத்துவம் ஏன் தேவனால் அனுமதிக்கபட்டது என்றால் அதன் தேவை மனுசீகத்திற்க்கு உண்டு.
தேவனை அறியாத ஏற்றுகொள்ளாத மக்களும் தேவனுடைய பிள்ளைகளே அவர்கள் நோயுற்று உள்ளபோது மருத்துவம் உதவும்.
மேலும் ஆனேக தேவனை அறிந்த பிள்ளைகள் தங்களை குணபடுத்தி கொள்ள விசுவாசத்தில் வலிமையானவர்கள் இல்லை .
அவர்களளுக்கு மருத்துவம் தேவையே.
சுலபமாக அற்புத சுகமடையவே விருப்பமுள்ளவர்களாகவே
 மாறுவதும் ஒரு வகை சோம்பலே.
மனித மருத்துவத்தால் அல்லது மருத்துவ வசதியற்ற தன்மையுள்ளவர்களுக்கே அற்புத தேவ குணபடுத்தல் தேவை.
சிறு சிறு சுகவீணத்திற்க்கு விசுவாசம் எனும் பெரிய தெய்விகத்திற்க்கு உட்பவேண்டியதில்லை மருத்துவர் மாத்திரை போதுமானது.
உதாரணமாக
மோசே காலத்திய எகிப்திய விடுதலை பயணம் பாலைவனத்தை சார்ந்தது பயணத்தின் போது விவசாயம் சாத்தியமற்றது எனவே மன்னா வை பொழிய செய்தார்.
உடைகள் வாங்க உருவாக்கா துவைக்க முடியாததினால் உடைகள் துவைக்கபடாமல் அழுக்கடையாமல் கிழியாமல் பழசாகாமல் இருந்தது
ஆனால் கானான் பிரவேசித்தபோது அவர்களுக்கு வேண்டிய உணவு உடைகளை தாயாரிக்கும் ஞானமும் சுழ்நிலையும் தேவன் கொடுத்து விட்டார்.
மனிதன் தன் முயற்ச்சியில் தன்னை காத்து வாழ ஆதாமுக்கு இட்ட கட்டளைகளை தேவன் நீக்கமாட்டார்.
தன்னை காத்து கொள்ள மருத்துவம் தேவனிடத்தில் இருந்து தரபட்ட ஞானமே .
தாற்காத்துகொள்ளும் வாழ்வில் தேவன் மனித முயற்ச்சிகளையே விரும்புகிறார்.
மனித முயற்ச்சி இயலாமையிலேயே தேவ உதவி தேவை என்ற எதார்த்தமே தேவ சித்தம்.

[3/2, 4:21 PM] Thomas VT: வியாதி நேரத்தில் என்ன செய்ய வேண்டும் →
1) பயப்படக்கூடாது (சங் 91-6) = வியாதி நேரத்தில் தைரியமாக இருக்க வேண்டும். பயத்தினால் வியாதி அதிகம் ஆகும்.
2) ஒடுங்கி (சோர்ந்து) போக கூடாது (சங் 107-17) = சோர்வு பிசாசின் கொடிய ஆயுதம்
3) வியாதியை சகிக்க வேண்டும் (ஏரே 10-19) = விபரிதங்களை சகித்தார் இயேசு (எபி 12-3)
4) நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும் (2 சாமு 12-15,18) = தாவீது செய்த பாவத்தின் நிமித்தம் உரியா மனைவிக்கு பிறந்த குழந்தை நோய் வாய்பட்டு இறந்தது. இரகசிய பாவங்கள் காணபட்டால் நோயினால் நம்மை சிட்சிப்பார் (எபி 12-6) பாவங்களை அறிக்கையிட வேண்டும்.
5) வியாதிக்காக ஜெயிக்க வேண்டும் (2 நாளா 32-24) = சில பேர் தலை வலி வந்தால் உடனே மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். ஜெபித்து விடுதலை பெற விரும்ப மாட்டார்கள்.
6) ஆலயத்துக்கு சென்று ஜெயிக்க வேண்டும் (2 நாளா 20-9) = கர்த்தருடைய கண்கள் ஆலயத்துக்கு சென்று ஜெயிக்கிறவர்களை பார்க்கிறது (1 இரா 8-29)
7) ஊழியர்களை விட்டிற்கு அழைத்து ஜெபிக்க வேண்டும் (or) ஊழியர்கள் இடம் சென்று ஜெபிக்க வேண்டும் (யாக் 5-14)
8) ஒருவர் குற்றங்களை அறிக்கையிட்டு ஜெபிக்க வேண்டும் (கசப்பு, வைராக்கியம் யார் மேலும் இருக்க கூடாது) - யாக் 5-16
9) கர்த்தரை தேட வேண்டும் - 2 நாளா 16-12
10) வியாதி நேரத்தில் விசுவாசம் குறைய கூடாது (மாற் 5-34) = உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது (குணமாக்கியது) என்கிறார். விசுவாசம் உள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் (குணமாக்கும்) (யாக் 5-15)
11) நன்மைக்கு என்று விசுவாசிக்க வேண்டும் (ரோ 8-28) = ஏனென்றால் தேவன் அனுமதியாமல் நமது வாழ்க்கையில் ஒன்றும் வராது. (யோபு வாழ்க்கையில் வந்த கஷ்ட,  நஷ்டங்கள் எல்லாம் தேவன் அனுமதித்தது)
12) ஸ்தோத்திரம் செய்ய வேண்டும் (2 சாமு 24-25) = எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் (1 தெச 5-18)
13) வியாதி நேரத்தில் கர்த்தருடைய கிருபை போதும் என்று நினைக்க வேண்டும் (2 கொரி 12-9)

[3/2, 4:26 PM] Stanley VT: ஆண்டவரே இந்த
அனுபவங்களை உணர்வுகளை எங்ககளுக்கு தந்தருளுமப்பா.
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.

[3/2, 4:27 PM] Elango: ஆமென்👏👏

[3/2, 4:28 PM] Stanley VT: பயம் கலக்கம் தன்னாலேயே வருகிறது மேற்கொள்ள
பலமுள்ள விசுவாசிகள் தங்களின் விசுவாசத்தால் தாங்கி உதவ வேண்டியுள்ளது.

[3/2, 4:32 PM] Elango: 😥😢😓😭😭😭 அல்லேலுயா 🙋♂🙋♂🙋♂

[3/2, 4:34 PM] Jeyachandren Isaac VT: வியாதியா அல்லது
பாவமா எது கொடியது....??
வியாதியிலிருந்து விடுதலையா அல்லது பாவத்திலிருந்து விடுதலையா...எது மேன்மையானது...???
மத் 5:29-30
மத் 9:5-6
இயேசுக் கிறிஸ்துவின் இரத்தம் சகலபாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கிறது...🙏
மனம் திரும்பவேண்டும் என்பதே அழைப்பு👍
அப்படி மனம்திரும்புகிறவர்களுக்கு பாவமன்னிப்பும் பரிசுத்த ஆவியின் வரமும் அளிக்கப்படுகிறது
அப் 2:38
அப்படி மனம் திரும்பிய தேவப்பிள்ளைகளுக்கு  சுகம் , பெலன் மற்றும் வியாதியிலிருந்து விடுதலையும் போனஸாகவே கொடுக்கப்படுகிறது.....🙏
ஆனால் சில வேளைகளில் சில வியாதிகளும், பலவீனங்களையும் தேவன் அனுமதிக்கிறார் என்பதும் உண்மை...
அது ஒரு வேளை நாம் மேட்டிமையடையக் கூடாது என்ற அன்பின் நிமித்தமாகவே, என நாம் பவுலின் அனுபவத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடியும்.....
பவுல் மூன்று மூறை விண்ணப்பம் செய்தும் அந்த பலவீனம் அவரை விட்டு நீங்கவில்லை....மாறாக தேவ வாக்குத்தத்தை பெற்றுக் கொண்டதையும் அறிவோம்....
வியாதியோடுக் கூட ஒருவர் பரலோகம் செல்ல முடியும்...எந்தத் தடையும் இல்லை👍👍
ஆனால் பாவத்தோடு நிச்சயமாக செல்ல முடியாது.

[3/2, 4:37 PM] Elango: உண்மை உண்மை ✅👏
பாவத்திலிருந்து விடுதலையே அவசியம்.
ஆவிக்குரிய வியாதியான பாவத்திலிருந்து சுகம் அடைவதே முதலில் அவசியம்...

[3/2, 4:49 PM] Stanley VT: amen

[3/2, 4:51 PM] Samson David Pastor VT: அருமை, தேவ பிள்ளைகள் அறிய வேண்டிய அவசியம்.
🙋🏼♂👍👌🙏

[3/2, 4:53 PM] Stanley VT: நம் நோய்களை தேவன் சிலுவையில் மேற்கொண்டுவிட்டார்
நம்மை குணமாக்கும் தழும்புகளை தான் ஏற்று கொண்டுவிட்டார்.
நமக்காகக சாபமானார்.
ஆனால் நானே சாபத்தையும் நோயையும் சுமப்பது என் அறியாமையையே குறிக்கிறது.

[3/2, 4:53 PM] Elango: ஆழமான கருத்துக்கள் வெளியாகிறது👏👏👏👏

[3/2, 4:54 PM] Stanley VT: தேவனிடத்தில் விசுவாசத்தையே கேட்டு பெற வேண்டியதாக உள்ளது.

[3/2, 4:55 PM] Samson David Pastor VT: கிறிஸ்தவத்தில் நிறைய சிரிக்கவும் இருக்கு Bro. 👍😀

[3/2, 5:00 PM] Levi Bensam Pastor VT: Glory to God 👏👏👏

[3/2, 5:02 PM] Elango: கண்டிப்பாக பாஸ்டர்.
வாங்க சாம்சன் பாஸ்டர்... எதாவது எதிராக பேசுங்க
அப்பதான் அநேக ஆழமான சத்திங்கள் வெளியாகும்🙏😀
[3/2, 5:02 PM] Stanley VT: மருத்துவம் தேவன் கொடுத்த ஞானமே.
மருத்துவர் நோயளிக்கே அன்றி என்ற தேவ வார்த்தை உண்டே.
மருத்துவம் ஏன் தேவனால் அனுமதிக்கபட்டது என்றால் அதன் தேவை மனுசீகத்திற்க்கு உண்டு.
தேவனை அறியாத ஏற்றுகொள்ளாத மக்களும் தேவனுடைய பிள்ளைகளே அவர்கள் நோயுற்று உள்ளபோது மருத்துவம் உதவும்.
மேலும் ஆனேக தேவனை அறிந்த பிள்ளைகள் தங்களை குணபடுத்தி கொள்ள விசுவாசத்தில் வலிமையானவர்கள் இல்லை .
அவர்களளுக்கு மருத்துவம் தேவையே.
சுலபமாக அற்புத சுகமடையவே விருப்பமுள்ளவர்களாகவே
 மாறுவதும் ஒரு வகை சோம்பலே.
மனித மருத்துவத்தால் அல்லது மருத்துவ வசதியற்ற தன்மையுள்ளவர்களுக்கே அற்புத தேவ குணபடுத்தல் தேவை.
சிறு சிறு சுகவீணத்திற்க்கு விசுவாசம் எனும் பெரிய தெய்விகத்திற்க்கு உட்பவேண்டியதில்லை மருத்துவர் மாத்திரை போதுமானது.
உதாரணமாக
மோசே காலத்திய எகிப்திய விடுதலை பயணம் பாலைவனத்தை சார்ந்தது பயணத்தின் போது விவசாயம் சாத்தியமற்றது எனவே மன்னா வை பொழிய செய்தார்.
உடைகள் வாங்க உருவாக்கா துவைக்க முடியாததினால் உடைகள் துவைக்கபடாமல் அழுக்கடையாமல் கிழியாமல் பழசாகாமல் இருந்தது
ஆனால் கானான் பிரவேசித்தபோது அவர்களுக்கு வேண்டிய உணவு உடைகளை தாயாரிக்கும் ஞானமும் சுழ்நிலையும் தேவன் கொடுத்து விட்டார்.
மனிதன் தன் முயற்ச்சியில் தன்னை காத்து வாழ ஆதாமுக்கு இட்ட கட்டளைகளை தேவன் நீக்கமாட்டார்.
தன்னை காத்து கொள்ள மருத்துவம் தேவனிடத்தில் இருந்து தரபட்ட ஞானமே .
தாற்காத்துகொள்ளும் வாழ்வில் தேவன் மனித முயற்ச்சிகளையே விரும்புகிறார்.
மனித முயற்ச்சி இயலாமையிலேயே
தேவ உதவி தேவை
 என்ற எதார்த்தமே
தேவ சித்தம்.

[3/2, 5:04 PM] Satish New VT: ஐயா நான் பாஸ்டர் அல்ல

[3/2, 5:08 PM] Samson David Pastor VT: எங்கே நான் ஆடியோ கேட்காமல் விட்டுவிட போகிறேன் என்று,
எழுத்திலேயே போட்டாச்சு...
அடடடடடடடா!!! 😀😀

[3/2, 5:12 PM] Samson David Pastor VT: ஆவியின் நிறைவு.
🙋🏼♂👌🙏😊

[3/2, 5:13 PM] Levi Bensam Pastor VT: நான் பேசின அநேக சரி என்று சொன்ன காரியத்தைக் , தேவ பிள்ளைகள் சொல்லும் போது என்னை நானே திருத்தி கொள்வேன் 👏👏👏👏

[3/2, 5:13 PM] Satish New VT: இன்னும் நான் எந்த ஆடியோவையும்.முழுசா கேக்கலை...டெல்லில இருக்கேன்...அப்பப்ப டைம் கிடைக்கும் போது ரெண்டு பிட்ட போட்டுட்டு போறேன் 🙏🙏🙏🙏🙏

[3/2, 5:22 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍சாத்ராக்
,மேஷாக், ஆபெத்நெகோவின் அறிக்கை நல்ல உவமாணம்👍👏

[3/2, 5:26 PM] Jeyachandren Isaac VT: 👆👌✅👍 இப்படிபட்ட சகோதரர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

[3/2, 6:10 PM] Satish New VT: சாம்பலோட சரித்திரத்தை கண்டுபிடிச்சிங்களா ...சீக்கிரம் கண்டுபுடிச்சி சொல்லுங்க

[3/2, 6:14 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 02/03/2017* ✝
👉 சாம்பல் புதன் /  *Ash wednesday* என்பது வேதத்தில் அனுசரிக்கப்பட்டதா❓
👉சாம்பல் புதன் என்பது மூடநம்பிக்கையா
அல்லது முட்டாள்த்தனமா..
இது யாரால் ஏன் தொடங்கப்பட்டது இன்றும் ஏன் அனுசரிக்கப்படுகிறது❓
👉40 நாட்கள் மட்டும் நாம் மது அருந்தாமலும், புகைப்பிடிக்காமலும், மாமிச உணவுகளை உண்ணாமலும்,  துக்கம் கொண்டாடினால் தேவனை பிரியப்படுத்தி விடமுடியுமா❓
                  *வேத தியானம்*

[3/2, 6:14 PM] Satish New VT: சாம்பலுக்கும் நம்பளுக்கும் சம்பந்தமே இல்லை சகோ
[3/2, 6:18 PM] Satish New VT: சாம்பலை கூட பொருத்துக்கலாம் சகோ ஆனா அந்த 40நாளை எஙக புடிச்சாங்க.மோசேகிட்டயா.இல்லை இயேசுகிட்டயா

[3/2, 6:18 PM] Elango: ஏன் ப்ரதர் அந்த காலத்தில *சாம்பலில்* உட்கார்ந்தாங்க?🤥🤔
சாம்பலுக்கும், ஆவிக்குரிய காரியத்திற்க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

மத்தேயு 11:21
[21]கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் *சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.*

[3/2, 6:19 PM] Elango: தெரியுமா ஐயா யாருக்காவது😴

[3/2, 6:20 PM] Satish New VT: ஏதாவது மருத்துவமுறையா இருக்குமோ👆👆🤔🤔
[3/2, 6:20 PM] Elango: தன்னைத் தானே தாழ்த்துவது தான் அடையாளமா?
ஆதியாகமம் 18:27
[27]அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: *இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்* ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

[3/2, 6:22 PM] Elango: யோபு 2:8
[8] *அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.*👤👤👤

[3/2, 6:23 PM] Elango: கண்டிப்பா சாம்பலுக்கு ஆவிக்குரிய அர்த்தம் ஏதாவது இருக்கும்.
வாங்க கண்டுப்பிடிக்கலாம்

[3/2, 6:24 PM] Elango: ஓ கூட்டாஞ்சோறா🍜

[3/2, 6:24 PM] Satish New VT: சாம்பல்ல பல்லு வேனா தேய்க்கலாம்..

[3/2, 6:27 PM] Elango: சாம்பல் என்பது தன்னைத்தானே தாழ்த்தி, தேவனிடத்திற்க்கு மனந்திரும்புவதற்க்கு அடையாளம் போல் தெரிகிறது ப்ரதர்
புதிய ஏற்ப்பாடுல அப்படி யாரும் செய்யல தானே.

[3/2, 6:35 PM] Elango: சாம்பல் என்ற வார்த்தை வேதத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப்பட்டதாகும். ✍👆🏼
சாம்பல் பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்து பாளையத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவிட்டபின் அவர்கள் மனந்திருந்தி மறுபடியும் பாளைத்துக்குள் அல்லது சபைக்குள் சேர்க்க சாம்பலை தண்ணீரில் கரைத்து அவர்கள்மேல் தெளிக்கும் சடங்காக உபயோகித்தார்கள்.👆🏼👆🏼👆🏼👆🏼
 எண் 19:17ல்  *மனந்திருந்தியனை தீட்டை நீக்க அவனை சுத்திகரிக்க பலபீடத்தின்* *அருகே அவனை நிற்க வைத்து பலிபீடத்திலிருந்து சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து அதை அவன்மேல் தெளித்து பாவம் சுத்திகரிக்கப்பட்டது*🌑🌑🌑 என்று கூறி தீட்டு நீங்கியவனாக மறுபடியும் பாளைத்தில் அவனை சேர்த்துக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 19:17
[17] *ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே🌑🌑🌑🌑🌑🌑 கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.*

[3/2, 6:38 PM] Elango: இதே கருத்தை, நிகழ்ச்சியை ஒப்பிட்டு எபிரேய நிரூபத்தை எழுதியவர் எபி 9:13ம் வசனத்தில் சாம்பல் சுத்திகரிக்க உபயோகப்படுத்தப்பட்டதைப்போல் என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.👇👇👇
எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:13
[13]அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் *சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,*🌑🌑🌑
 இதை கான்ஸ்டன்டைன் ராஜா காலத்துக்குபின் சபைகளில் 40 நாட்களை ஒடுக்க நாட்களாக அறிமுகப்படுத்தபட்டு அதன் ஆரம்ப நாளான புதன்கிழமையை சுத்திகரிக்கும் ஆரம்ப நாளாக குறிப்பிட சாம்பல் புதன்கிழமை என்று அறிமுகப்படுத்தப்பட்டது.✍✍✍
 *இந்த நாட்களில் சபை மக்கள் தங்களை ஆராய்ந்து தங்களை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும் என்று அன்றைய சபையின் சடங்காக கத்தோலிக்க சபையிலும் தொடரப்பட்டு*✅✅✅✅✅✅✅
இப்போது பிராட்டஸ்டண்ட் சபைகளிலும் தொடருகிறது.
இதை மற்ற ஆவிக்குரிய சபைகளில் பின்பற்றுவதில்லை.❌❌
பெயர் கிறிஸ்தவனாக இருப்பவர்கள் இந்த 40 நாட்களில் தங்களை பரிசோதித்து தவறை சரிப்படுத்தி வாழ பிராட்டஸ்டண்ட் சபை மக்கள் 40 நாட்களை ஒடுக்க நாட்களாக அனுஷ்டிப்பதில் பிழையேதுமில்லை.✅✅🙏🙏🙏

[3/2, 6:41 PM] Elango: *சரியான உண்மை கிறிஸ்தவன் எந்த சபையை சேர்ந்தவனாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் தன்னை பரிசோதித்து ஆராய்ந்து பார்த்து சுத்திகரித்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம்.*✅✅✅✅

1 கொரிந்தியர் 11:31
[31]நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.😢😥😭😭😓😪
சாம்பல் புதன்கிழமைக்காகவோ,
40 நாட்கள் தபசு கால நாட்களுக்காகவோ காத்திருக்கக்கூடாது. 🛐🛐🛐
ஒவ்வொரு நாளும் அதாவது தன் மரணம்நாள் வரை தற்பரிசோதனைசெய்து தன்னை சுத்திகரித்துக் கொள்வது மிக அவசியம்.
ஆவிக்குரிய சபைகளுக்கு இந்த சாம்பல் - 40 நாள் தபசு காலம் என்பது கிடையாது.
 இதுதான் சாம்பல் புதனின் விளக்கம்.🙏🙏

[3/2, 6:52 PM] Levi Bensam Pastor VT: 👆🏿 *"லெந்து என்றால் என்ன?"* என்ற கேள்விக்கான பதில் ஆடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளக்கமளிப்பவர் :
சகோ. Joserobert,
 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

[3/2, 6:53 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 3:1-4
[1]புத்தியில்லாத கலாத்தியரே, *நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்*? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
[2]ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
[3] *ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?*
[4]இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.😭😭😭😭😭😭😭

[3/2, 6:53 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 4:9-16
[9]இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, *பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[10] *நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[11] *நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.*
[12]சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.
[13]உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
[14]அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
[15]அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.
[16] *நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?*

[3/2, 6:53 PM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 2:14-23
[14] *நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;*👇👇👇👇👇👇👇👇 👇 👇
[15] *துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[16] *ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
[18]கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்பற்றிக்கொள்ளாமல்,
[19]மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
[20] *நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[21] *மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?*☝☝☝☝☝☝☝☝☝☝☝
[22]இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
[23] *👉 👉 👉 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது*

[3/2, 7:15 PM] Jeyachandren Isaac VT: ஒரு குறிப்பிட்ட நாட்களில் கிறிஸ்தவர்கள் தங்களை தாழ்த்துவது, அல்லது வெறுப்பதா....??
அல்லது அனுதினமா...??
---------------
வேதம் காட்டும் வழியா...???
அல்லது மனித போதனைகள், அல்லது பாரம்பரியங்களா....???👇👇👇👇
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
மத்தேயு 16 :24

23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23
கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும்  மரணத்தை ஒருகுறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் தியானம் பண்ணவேண்டுமா....????👇👇👇👇👇👇
26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 11 :26
 எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 2 கொரிந்தியர் 4 :11

[3/2, 7:30 PM] Jeyachandren Isaac VT: It should be life style of a true christian and not for a season or particular day.

[3/2, 7:30 PM] Stanley VT: எல்லாவற்றையும் விமர்சிப்பது எளிது.
தன்னை மனிதன் தேவனிடத்தில் ஒடுக்க முயலும் போது தேவன் அந்த சிரத்தையும் இதயத்தையும் பார்க்கிறர் என்ற உண்மையும் இருக்கிறது.
யோனாவின் மூலம் தேவன் எச்சரித்தபோது
அரசர் முதல் விலங்குகள் வரை தண்ணீர் உணவின்றி உபாவாசித்தார்கள்.
இரட்டிலும் சாம்பலிலும் அமர்ந்தார்கள்.
ஒடுக்குதல் சில சிறப்பு நாட்களில் மட்டுமே இயலும்.
காலம் முழுவதும் சாத்தியமில்லை.

[3/2, 8:09 PM] Isaac VT: இடித்து போட்டதை மறுபடியும் கட்ட வேண்டாம்

[3/2, 9:06 PM] Elango: *அனுதினமும் சாத்திப்பட வேண்டும் ஐயா.*
அதுதான் கிறிஸ்தவம்.
லூக்கா 9:23
[23]பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, 👉 *தன் சிலுவையை அநுதினமும்*👈 எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

[3/2, 9:07 PM] Elango: @Thomas - Brunei VT. ஐயா
நீங்க பேசவேயில்லையே உங்க கருத்தை

[3/2, 9:13 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 02/03/2017* ✝
👉 சாம்பல் புதன் /  *Ash wednesday* என்பது வேதத்தில் அனுசரிக்கப்பட்டதா❓
👉சாம்பல் புதன் என்பது மூடநம்பிக்கையா
அல்லது முட்டாள்த்தனமா..
இது யாரால் ஏன் தொடங்கப்பட்டது இன்றும் ஏன் அனுசரிக்கப்படுகிறது❓
👉40 நாட்கள் மட்டும் நாம் மது அருந்தாமலும், புகைப்பிடிக்காமலும், மாமிச உணவுகளை உண்ணாமலும்,  துக்கம் கொண்டாடினால் தேவனை பிரியப்படுத்தி விடமுடியுமா❓
                  *வேத தியானம்*

[3/2, 9:21 PM] Elango: 40 நாட்கள் மட்டும் பரிசுத்தமாக வாழ்வதும், பிறகு சேற்றில் பன்றி போல் வாழ்வதையும் வேததத்தின் ஆதாரம் அல்ல ... அது மனுசரின் பாரம்பரியம் மட்டுமே.
ஆனாலும் இந்த லெந்து நாட்களில் பெரும்பாலும் பெண்கள் வழக்கமாக இல்லாமல் தினந்தோறும் வேதம் வாசித்து தன் பாவத்தை அறிக்கையிடுவார்கள்.
மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று சொல்லப்பட்டிருக்க *குடிகாரர்* பெயர் கிறிஸ்தவர் யாராவது இந்த லெந்து நாட்களில் மனந்திரும்பினால் நாமும் சந்தோஷப்படலாமே.🙏👍😀
லூக்கா 15:7
[7]அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[3/2, 9:46 PM] Anu VT: நிச்சயமாக முடியாது
40 நாள் இல்லை 1 வருடம் வரை எல்லோராலும் மது அருந்தாமல் மீன், இறச்சி சாப்பிடாமல் இருக்க முடியும்
         ஆனால் இந்த 40 நாள் என்பது இறைமைந்தன் இயேசு 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்ததையும் ,   மணவாளன் தங்களோடு இருக்க இவர்கள் ஏன் உபவாசிக்க வேண்டும் மணவாளன் தங்களோடு இல்லாத நாளிலே அவர்கள் அதை தியானிப்பார்கள் என்பதை யும் நினைவு கூர வேண்டியே இந்த லந்து நாள் உபவாச கூட்டம்...
         மேலும்  இந்த நாள் நம்மை முழுவதுமாக இறைவனிடத்தில் ஒப்பு கொடுத்து நம் பாவத்திற்காகவும் , பிறர் பாவத்திற்காகவும் யாரும் பாவத்தில் இடறுண்டு கிடக்காமல் தேவனை நோக்கி  அவரே நம் அரண் என நினைத்து
         அவரோடு இணைந்து அவர் சரண் புகவே இந்த லந்து நாள்

(இதில் ஏதாவது தப்பு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்)

[3/2, 10:10 PM] Elango: *தபசு_நாட்கள்* ஒரு சிந்தனை!
*தாடிவளர்ப்பதற்கல்ல*
தலையில் *பூ* வைக்காமலிருப்பதற்குமல்ல
நாற்பது நாட்கள் மட்டும் *உண்ணா நோன்பிருப்பதற்கல்ல*
அதிகாலை *ஆராதனையில்* கலந்துகொள்வதற்காக அல்ல
*மாமிச உணவை* வெறுப்பதற்காகவுமல்ல
*சிலுவைப்பாடுகளை* நினைவு கூர்வதற்கு மட்டுமல்ல
$$$$$$$$$$$$$%$$$$$$$$$$$$$%$
நீங்கள் *இழந்துபோன தேவசாயலை* திரும்ப பெற்றுக்கொள்வதற்காக
*தேவபிரசன்னத்தில்* வாழ்வதில் இருக்கும் *குறைகளை* சரிப்படுத்திக்கொள்ள
முழுமையான *அர்ப்பணிப்பிற்குள்ளாக* கடந்துவர
நமது *மாம்சத்தின்* சிந்தையை அழித்து, *ஆவியின்* சிந்தையை பெற்றுக்கொள்ள
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் *கிறிஸ்துவின் பிள்ளைகளாகவும், தேவனுக்கு சாட்சிகளாகவும்* வாழ்வதற்காக

[3/2, 10:13 PM] Kumar Bro VT: நாங்கள்,  வாலிபர்கள் கூட்டமாய்  அதிகாலை நேரத்தில்  சபையில்  ஒன்றுசேர்ந்து  ஜெபிப்போம் குறிப்பாக  இந்த நாற்பது நாள்  உபவாசம் நாளில்

[3/2, 10:19 PM] Elango: மட்டன் சிக்கன் எல்லாம் பந்த் பண்ணிட்டீங்களா பாய்😀

[3/2, 10:19 PM] Kumar Bro VT: ஆமாம் சகோ

[3/2, 10:21 PM] Elango: போஜனம் நம்மை தீட்டுப்படுத்துமா சகோ

[3/2, 10:21 PM] Evangeline VT: who is youth here?

[3/2, 10:21 PM] Isaac Samuel Pastor VT: *வருடத்தின் 40 நாட்கள் பரிசுத்த வாழ்கை மதம்...... வாழ்நாள் எல்லாம் பரிசுத்த வாழ்கை கிருஸ்தவம்*

[3/2, 10:22 PM] Isaac VT: Super
[3/2, 10:23 PM] Elango: Yes ✅👍

[3/2, 10:24 PM] Kumar Bro VT: 😃😃😃😃😃உண்மை தான் ஐயா  நான்  கிருஸ்தவம்+மதம்

[3/2, 10:29 PM] Elango: ஆமாம் சகோ.👍👍
இந்த நாளை நாம் பயன்படுத்திக்கிடலாம்

[3/2, 10:31 PM] Anu VT: ஐயா
     நான் தப்பா பேசுறேன்னு நினைக்காதீங்க மேல உள்ள Audio வில் உள்ள ஒரு doubt அது தான்
     1. புறஜாதிகள் என்றால் யார் ?
      2.மக்கள் அவர்கள் நம்பிக்கைதானே பாஸ்டர் 40 நாள் மீன் இறச்சி சாப்பிடக்கூடாது என்னா 40 நாள் இரவும் பகலும் இயேசு சாப்பிடாமல் உபவாசம் இருந்ததால் தானே

[3/2, 10:32 PM] Elango: புறஜாதி என்றால் ஆண்டவரை அறியாத மக்கள் சகோ.
தவறாக சொல்லிட்டேனா

[3/2, 10:32 PM] Thomas - Brunei VT: PTL. Bro Elango this practice has no Bible support.
We can pick some convenient verses and incidents from here and there to support a Roman Catholic Ritual which is faithfully practiced by millions of Protestant Christians.

[3/2, 10:35 PM] Anu VT: இல்ல அப்போ எப்படி இது கிறிஸ்தவ மதத்துக்குள் சாம்பல் புதன் வந்தது

[3/2, 10:36 PM] Elango: சாரி
யூதர் அல்லாத , இயேசுவை அறிந்த நாம் தான் அந்த புறஜாதி மக்கள்.
அப்போஸ்தலர் 9:15
[15]அதற்குக் கர்த்தர்: *நீ போ; அவன் புறஜாதிகளுக்கும்,* ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

[3/2, 10:36 PM] Thomas - Brunei VT: Early Church never had this 'Lent' practice.
Universally this is the time to meditate more about the sufferings of Jesus just before and on the cross.

[3/2, 10:37 PM] Elango: Okay thank you pastor 👏👍

[3/2, 10:55 PM] Thomas - Brunei VT: Some Christian practices are Bible based...
Some  Christian practices are Conscience based..

[3/2, 10:55 PM] Kumar Bro VT: 3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
அப்போஸ்தலர் 1

[3/2, 10:56 PM] Thomas - Brunei VT: There is personal freedom to decide and act

[3/2, 10:57 PM] Kumar Bro VT: தமிழில் பதிவிட்டால் நலமாக இருக்கும் 🙏 🙏 🙏 💐

[3/2, 10:57 PM] Thomas - Brunei VT: If i observe Lent then i cannot expect others to follow my decision

[3/2, 10:58 PM] Thomas - Brunei VT: Ithu thani  patta manithanudaiya virupam

[3/2, 11:01 PM] Thomas - Brunei VT: Sila krithava pallakam vetha adipadai ullathu
Sila pallakangal nam manathin adi padai il  ullathu.

[3/2, 11:01 PM] Kumar Bro VT: நன்றி சகோதரரே ✝ 😀👌👌👌👏👏👏👏✅✅

[3/2, 11:02 PM] Anu VT: மன்னிக்கவும் நீங்க சொல்லுறத எல்லோருக்கும் புரிந்தா மட்டுமே பிரயோஜனம் உண்டாகும் அதனால் தான் சகோ சொன்னார்

[3/2, 11:02 PM] Satish New VT: ஏன்

[3/2, 11:09 PM] Kumar Bro VT: சாம் ஐயா  பதில்  வாய்ஸ் நோட்ல இருக்கு

[3/2, 11:09 PM] Satish New VT: இயேசு தெய்வம் என்று எல்லாரீக்குமே தெரியும்.இவர்தான் உண்மையான தேவன் என்று உணராத கூட்டமே புறஜாதியார்

[3/2, 11:12 PM] Satish New VT: நம்ப இதெல்லாம் சாப்பிடலனாதான் தப்பு..

[3/2, 11:12 PM] Anu VT: அப்டீனா அந்த Audio வில் புறஜாதியினிடத்தில் இருந்து சாம்பல் புதன்வந்து துன்னு சொன்னார்கள்
      அப்போ ROME ல் ஏன் சாம்பல் புதன் கொண்டாடுகிறார்கள்

[3/2, 11:13 PM] Kumar Bro VT: நல்ல  கேள்வி

[3/2, 11:13 PM] Satish New VT: எங்கய்யா

[3/2, 11:14 PM] Satish New VT: நெஞ்சை கிள்ளிவிட்டிர்களே.சகோ

[3/2, 11:15 PM] Kumar Bro VT: சகோ அப்புறம்

[3/2, 11:18 PM] Kumar Bro VT: எனக்கு  நீங்கள்  சொல்லி தான்  இந்த  காரியம்  தெரியும்

[3/2, 11:20 PM] Satish New VT: ஏற்கனவே சதிஷ்&கோ க்கு குருப்ல பேரு சரியில்லை.இதுல நீங்க ஏன் பிரதர். இப்படி அதிமுக எம்எல்ஏ.மாதிரி பேசறீங்க

[3/2, 11:23 PM] Anu VT: இல்ல அந்த சகோதரர் சொன்னது உண்மை தானே அந்த 40 நாள் இடையேயான Link என்ன

[3/2, 11:28 PM] Kumar Bro VT: யாத்திராகமம் 34: 28
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
Exodus 34: 28
And he was there with the LORD forty days and forty nights; he did neither eat bread, nor drink water. And he wrote upon the tables the words of the covenant, the ten commandments.

[3/2, 11:29 PM] Satish New VT: புதிய ஏற்பாட்டில் இயேசு சிலுவையில் அறைவதற்கு முன்னதான நாற்பது நாளை பேசுவோம்

[3/2, 11:29 PM] Satish New VT: மோசேகிட்ட போக வைணாம்

[3/2, 11:29 PM] Satish New VT: இயேசுக்காகத்தானே நாப்பது நாளு

[3/2, 11:33 PM] Kumar Bro VT: எல்லாம்  நிமிடமும்

[3/2, 11:34 PM] Anu VT: இந்த Group ல் யாராச்சும் பாஸ்டேர்ஸ் இருக்காங்களா

[3/2, 11:35 PM] Kumar Bro VT: எனக்கு  தெரிந்து 100பேரு இருப்பார்கள்

[3/2, 11:36 PM] Kumar Bro VT: இந்த  குழுவில்

[3/2, 11:36 PM] Isreal Zachariah VT: Yes pastor

[3/2, 11:37 PM] Anu VT: அப்போ என் கேள்வி இதுதான்

[3/2, 11:37 PM] Anu VT: அப்டீனா அந்த Audio வில் புறஜாதியினிடத்தில் இருந்து சாம்பல் புதன்வந்து துன்னு சொன்னார்கள்
      அப்போ ROME ல் ஏன் சாம்பல் புதன் கொண்டாடுகிறார்கள்

[3/2, 11:38 PM] Anu VT: மேலே உள்ள Audio வில் ஒரு சகோ. சொன்னது

[3/2, 11:38 PM] Kumar Bro VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக 🙏 🙏 🙏 💐 💐 💐 💐 🤵🙅♂🙅♂🙅♂🙅♂ நாங்கள் 🏃🏻🏃🏻🏃🏻🏃🏻
[3/2, 11:39 PM] Satish New VT: ரோம் நகரில் கொண்டாடுகிறார்கள்..யார் கொண்டாடுகிறார்கள்

[3/2, 11:39 PM] Kumar Bro VT: ஒரு வேளை  அவருகிட்டே கேட்டால்  பதில்  சொல்லலாம்

[3/2, 11:41 PM] Anu VT: RC

[3/2, 11:42 PM] Satish New VT: வேதத்தில் விக்கரக ஆராதனை கூடாதுனு.இருக்கு அவங்க பண்றாங்களே ஏன் பண்றாங்க

[3/2, 11:44 PM] Kumar Bro VT: நேரம்அதிகமாகிவிட்டது நாளை

[3/2, 11:45 PM] Satish New VT: ஒகே சகோ ஏற்கனவே நம்பளுக்கு குரூப்ல நல்லபேரு இல்லை🙏🙏🙏

[3/2, 11:45 PM] Anu VT: உண்மை தான்

[3/2, 11:46 PM] Anu VT: Sorry நான் சொல்ல வந்தது விக்கிரக ஆராதனை பற்றி

[3/2, 11:47 PM] Anu VT: தப்பா நினைக்காதீர்கள்

[3/2, 11:47 PM] Kumar Bro VT: சொல்லுங்க  பரவாயில்லை

[3/3, 7:09 AM] Satish New VT: Praise the Lord

Post a Comment

0 Comments