[3/1, 9:08 AM] ✳ *இன்றைய வேத தியானம் - 01/03/2017* ✳
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 9:27 AM] Prabhu FB VT: மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
லேவியராகமம் 17:11
[3/1, 10:23 AM] Stanley VT: பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
எசேக்கியல் 18 :20
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
எசேக்கியல் 18 :19
[3/1, 10:26 AM] Elango: அப்படி என்றால் ஆதாமின் பாவமானது, அவனுடைய பின்வரும் சந்ததியையும் ஏன் தொடர்ந்தது?
ரோமர் 5:12,14
[12]இப்படியாக, *ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும்,* எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
[14] *அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது;* அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
[3/1, 10:44 AM] Elango: பாவத்தின் ஆளுகை இருதயத்தில் தான் தொடங்குகிறது, இருதயத்தைதான் அநேக இடங்களில் ஆத்துமா என்று சொல்லப்பட்டிருக்கிறது.
எரேமியா 17:9-10
[9] *எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?*
[10]கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
[3/1, 10:47 AM] Elango: உலகின் முதல் பாவம், ஜீவ கனியை உண்டது. அதன் பின் உடனே ஆதாமும் ஏவாளும் இலை தழைகளைக் கொண்டு உடல் மறைத்தனர். 😴😯😰
காரணம் பாவம் செய்ததால் தாங்கள் நிர்வாணமாய் இருப்பதை உணர்ந்தனர்.
*ஆனால் இன்றும் பல ஆதிவாசிகள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் நிர்வாணமாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பாவம் செய்யாதவர்களா*❓இல்லை நிர்வாணத்தை உணர்ந்தது நாகரிக மாற்றத்தாலா❓
[3/1, 10:54 AM] Stanley VT: அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
யோவான் 9 :2
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்.
யோவான் 9 :3
[3/1, 10:56 AM] Elango: தேவனாகிய கர்த்தர் மனிதனை படைப்பதற்கு முன்னர் , அவன் பாவம் செய்யப்போவதை அறிந்திருப்பார் அல்லவா🤔❓
அறிந்திருந்தாரென்றால் பாவம் இவ்வுலகில் உருவாவது அவரது சித்தம் என்றாகிவிடுமா என்ன?
வருங்காலம் நிகழ்காலம் சகலத்தையும் முன்கூட்டியே அறிந்தவர் தானே நம் தேவன்.
மனிதனை படைத்ததிற்காக அவர் விசனப்பட்டாரென்று வேதம்கூறுகிறது.
ஆதியாகமம் 6:5-6
[5] *மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,*
[6] *தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.*😥😢😪😓😠😠😠
மனிதன் பாவம் செய்வானென்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் விசனப்படவேண்டியதில்லையே😨😨😨
இதை யாராவதுதெளிவுபடுத்தினால் நல்லது.
ப்ளீஸ் பாஸ்டர்ஸ், சகோதர சகோதரிகளே🙏🙏
[3/1, 10:58 AM] Elango: அது அந்த Particular குருடருக்கு மட்டுமே சொல்லபட்டது.
அதுக்காக எல்லா குருடர்களும் தேவனுடைய கிரியைகள் வெளிப்படும் பொருட்டாக பிறந்தவர்கள் அல்லவே ஐயா?🤔😴
யாத்திராகமம் 4:11
[11]அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? *ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?*
[3/1, 11:05 AM] Elango: இலைகளை ஆதாம் ஏவாள் உடுத்தியதால் தன் சுயஅறிவை - நன்மை தீமை என்ற அறிவை முதலில் காட்டினான்.
*கனியில் பாவத்தை வைக்கவில்லை தேவன்.*❌❌❌
*தேவன் வேண்டாம் என்று சொல்லிய அந்தவார்த்தையை மீறியதால் பாவம் வந்தது.*
இன்றைக்கும் இதே நடைமுறைதான்
[3/1, 11:06 AM] Sam Jebadurai Pastor VT: எல்லோரும் தேவனுடைய கிரியை வெளிப்படும் பொருட்டே பிறந்தவர்கள் என்பது என் கருத்து. அற்புதம் மூலம் மாத்திரம் அல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதன் மூலம் தேவ மகிமை வெளிப்படும்.
Leviticus 19:14 (TBSI) "செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்."
Deuteronomy 27:18-19 (TBSI)
18 குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
19 பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Matthew 5:7 (TBSI) இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
[3/1, 11:11 AM] Vinith VT: I thank Admins, Pastors, brothers and sisters of this group being with me. Due to busy work I am unable To Check group message for a month. So I am going to leave our group for a month and will be back. FYKI all. God bless group and one and all. Tku all. Bye 👋 Vinith Coimbatore 🙏🙏🙏🙏
[3/1, 11:12 AM] Elango: ஏற்றுக்கொள்ளதக்க பதில் பாஸ்டர்
ஆனால் யாத்திராகமம் 20:5 படி தேவன் மாற்றுத்திறனாளிகளை படைப்பதென்பது அவர்களின் மூதாதையரின் பாவம் சாபத்தின் காரணமாகவா பாஸ்டர்.❓😴🤔
யாத்திராகமம் 20:5
[5]நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, *என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.*😠😠😠
[3/1, 11:12 AM] Elango: Sure. will add after April
[3/1, 11:13 AM] Stanley VT: "எல்லோரும் பாவம் செய்து தேவ
மகிமையற்றவரானோம்"
1000 தலைமுறை ஆசீர்வதிக்கிறவர்
3ஆம் தலைமுறை மட்டும் பாவத்தை விசாரிக்கிறார்.
ஆனால் நம் சாபங்களை அவர்தாமே ஏற்று கொண்டு தன்னுடைய தழும்புகளால் குணமாக்குகிறார்.
நாம் சுமக்கும் பாடுகள் நம் பாவமாகவோ நம் முன்னோர் பாவமாகவோ இருக்கலாம்
ஆனால்
எல்லாற்றையும் ஆண்டவர் சிலுவையை சுமந்து தீர்த்துவிட்டார்.
நாம் செய்ய வேண்டியது முன்னோர் பாவத்தையும் நம் பாவத்தையும் தேவ சந்நிதியில் அறிக்கைஇட்டு தீமையாகிய பாவத்தை வெறுத்துவிடுதலே
அதன் மூலம் நாம் தேவனுடைய திருஇரத்ததினால் கழுவபடுதலை உணர்ந்து விசுவாசித்து பாவ/சாப விடுதலையை அடைந்து வேதனைகளில் இருந்தும் விடுதலை அடைகிறோம்.
[3/1, 11:18 AM] Elango: ஆமென் அல்லேலுயா 🙏🙏
கொலோசெயர் 2:13-15
[13] *உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;*
[14]நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
[15] *துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.*
[3/1, 11:26 AM] Stanley VT: உண்மை .
நம் முக்கியமான கடமையே.
ஆமென்.
[3/1, 11:32 AM] Jeyachandren Isaac VT: ஆதாமுக்குள் அனைவரும் பாவிகளே....
ஆதாமின் பாவம் தான் என்ன...??
★கீழ்படியாதது..
★பழியை அடுத்தவர் மேல் அதாவது தன் மனைவியின்மேல் சுமத்தியது..
★அத்திஇலை ஆடையாகிய சுயநீதியை தேடியது....
இன்றும் இப்படி இருப்பவர்கள்👉 அதாவது
தங்கள் குற்றத்தை ஒத்துக் கொள்ளாமல், அதற்கு பிறரை காரணம் காட்டுபவர்கள்,
தேவ நீதியை தேடாமல் சுயநீதியில் வாழ்பவர்கள் ஆதாமின் மக்களே அல்லது ஆதாமுக்குள் இருப்பவர்களே
[3/1, 11:38 AM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 01/03/2017* ✳
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 11:48 AM] Stanley VT: தேவன் நம்மை அவர் சாயலில் படைத்திருப்பதால் அவரீன் அதித அன்பை அறிந்து கொள்கிறோம்
தேவன் தன்னை விசுவாசிப்பவர்களை விட்டுவிடுவதில்லை.
நித்தியஜீவனுக்குள்ள கடமைகளில் சுயாதீனர்களுக்கு உள்ள தேவ எதிர்பார்ப்பு மாற்று திறனாளிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை.
உதாரணமாக பிச்சைகாரராக இருந்த லாசருவிடம் புண்ணிய வாழ்க்கை ஏதிர்பார்க்காமல் அபிராகாமின் மடியாகிய இளைபாருதலில் இடம் கொடுத்தார்.
இயற்கையான பாடுகள் நித்திய ஜீவனுக்கான எளிய வழியா இருப்பது தேவ சித்தமாக இருக்கலாம்.
தேவ ஞானத்தை நம் அறிவினால் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
நம் பாவங்களை கிழக்கிற்க்கும் மேற்கிற்க்கும் உள்ள துரமாக மாற்றும் தேவ இரக்கம் மாகா பெரியது.
நமக்கு தேவை நாம் இருக்கும் நிலையிலேயே தேவசித்தத்தை சமாதானாத்துடன் மனோரம்மியமாக வாழும் உணர்வே.
அந்த உணர்வை கெஞ்சி தவமிருந்து பெற்றுகொண்டுவிட்டால்
எந்த சுழ்நிலையிலும் வாழ்நாள் முழுவதும் மமாகிழ்வான நிம்மதியே.
[3/1, 11:54 AM] Elango: அருமையான நிதானிப்பு ஐயா.
யோபு 34:19,21
[19] *இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.*
[21]அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
[3/1, 12:19 PM] Stanley VT: amen
சரியே
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
எசேக்கியல் 18 :20
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
எசேக்கியல் 18 :19
[3/1, 12:31 PM] Satish New VT: ஆதாம் பாவம் மட்டும்தான் செய்தானா....அவனிடம் நன்மைக்கேதுவான காரியம் இல்லையா அல்லது நமக்கு அது தெரியவில்லையா??🤔🤔🤔🤔
[3/1, 12:35 PM] Stanley VT: இன்றைய நாட்களில் நோய்களுக்கு
குறை குழந்தைகளுக்கு நம்முடைய தவறான உணவு மற்றும் சுற்றுபுற சுழல் நிமித்தமே.
தேவன் நமக்கு கொடுத்த ஞானத்தை கொண்டு எச்சரிக்கை உணர்வோடு அதே சமயம் தேவஉதவிகளை ஜெபத்தோடு விண்ணபித்து பெற்று கொள்தல் அவசியமே.
திருமணத்திற்க்கு முன்பே திருமண வாவிற்க்கும் நல்ல சந்ததிற்க்கும் ஜெபிக்கும் குடும்பத்தினர் சீராக இருப்பதை காண முடியும்.
தற்போது போலியோ ஊசியின் மூலம் பெருமளவிலான மாற்று திறனாலிகள் பிறப்பதை உலக தேவ ஆனுகிறகமான மருத்துவம் மூலம் தடுத்து விட்டது.
தேவையான சக்திக்கு மிஞ்சின உணவு எடுத்து கொள்ளுதல்.
தட்பவெப்ப நிலைக்கு முறனான உணவு கொள்ளுதல்.
சுறுசுறுப்பான உடற்பயிர்ச்சி அற்ற நிலை.
போன்றவை சீரான சுகமற்ற நிலைக்கு காரணம்.
தெளிவான வேத வாக்கு
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. 1 கொரிந்தியர் 10 :23
தேவனிடத்தில் ஞானத்தை பெற்று வாழ்தல் நோயிலிருந்து தப்பிக்கும் வழியாக எனக்கு தோன்றுகிறது.
முழுவதும் என் அனுபவமே.
[3/1, 12:37 PM] Elango: எசேக்கியேல் 18:24
[24] *நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ*❓❓❓
*அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை;*❗❗❗❗😯😯😯😯🙄🙄🙄🤔🤔🤔🤥🤥🤥
அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
[3/1, 12:42 PM] Stanley VT: அறிந்தே பாவம் செய்தல் சொல்வதற்கில்லை.
அறியாமல் மாட்டிக்கொள்ளும் பாவங்கள் எவைகள்.
[3/1, 12:42 PM] Satish New VT: 7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும், கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
சங்கீதம் 25
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:43 PM] Thomas - Brunei VT: Praise the Lord.. interesting and important topic today..
[3/1, 12:43 PM] Stanley VT: s i also feel today
[3/1, 12:43 PM] Satish New VT: 27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
ரோமர் 11
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:44 PM] Satish New VT: 21 துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
எசேக்கியேல் 18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:45 PM] Thomas - Brunei VT: Oru manithan pirakum bothu paaviyaga pirakindrana allathu paavam illathavanaai pirakindraana?
[3/1, 12:45 PM] Satish New VT: 12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
சங்கீதம் 103
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:46 PM] Satish New VT: 19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மீகா 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:48 PM] Satish New VT: 28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரேயர் 9
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:50 PM] Satish New VT: பிறந்த பிள்ளையின் தாய்தகப்பன் தன் பாவங்களை அறிக்கையிட்டு இருந்தால் பிறக்கும்போது பாவமில்லாமல் பிறக்க வாய்ப்புண்டா ஐயா
[3/1, 12:52 PM] Stanley VT: amen
நாம் மீட்கபட்ட நிலையில் பாடுகளை அனுமதிப்பது தேவையற்ற நிலை.
தேவன் திமிர்வாதகாரனை பாவமன்னிப்பு வழங்கியதுடன் விட்டுவிடாமல் குணபடுத்தி அனுப்பினார்.
தேவ இரக்கத்தை மன்றாடி அற்புதத்தை பெற்று கொள்வதும் வாய்ப்புள்ள நிலையே.
தேவன் ஆசீவதங்களின் சாட்சிகளையும் அனுமதிக்கிறார்.
தேவன் தன் வாழ்நாள் முழுவதும் குணப்படுத்துததளை நன்மையாக ஜனத்திற்க்கு செய்தருளி வாழ்ந்தார்.
[3/1, 12:54 PM] Stanley VT: விசுவாசத்தால் ஜெபத்தால் ஜெயிக்க முடியாதது ஒன்றுமில்லை .
அறிக்கையிட்டு விட்டுவிட்ட ஒன்றை தேவன் தண்டணைகுட்படுத்த வாய்புள்ளதாக தெரியவில்லை.
ஆனால் தேவன் வாக்கு மாறாதவர்
[3/1, 12:58 PM] Stanley VT: வழக்கமாக படிக்க முடியாதபடி குவியும் பதிவுகளை இன்று காணமுடியவில்லை.
வழக்கமாக குழுவில் ஆலோசனையில் இல்லாதவர்கள் இன்று புலக்கத்தில் கலந்துரையாடலில் இருப்பதாக படுகிறது
.
[3/1, 1:04 PM] Thomas - Brunei VT: சங்கீதம்51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். ithan arutham enna?
[3/1, 1:05 PM] Satish New VT: வருவார்கள்.
[3/1, 1:06 PM] Thomas - Brunei VT: Ithu David ku mattuma allathu pothu vaayi ella manitharkuma?
[3/1, 1:06 PM] Elango: ஒரு மனிதன் பிறக்கும் போது பாவியாக பிறக்கின்றானா அல்லது பாவமில்லாதவனாக பிறக்கின்றானா❓
[3/1, 1:07 PM] Elango: Good question ✅
[3/1, 1:08 PM] Thomas - Brunei VT: David seeru vayathu muthal thevani nambi thuthia seruvan
..
[3/1, 1:08 PM] Satish New VT: 7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
ஆதியாகமம் 17
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:09 PM] Satish New VT: 6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:11 PM] Satish New VT: 5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
சங்கீதம் 85
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:12 PM] Satish New VT: 50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
லூக்கா 1
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:15 PM] Stanley VT: நாம் பிறப்பினால் பரிசுத்தர்கள் இல்லை என்பதே உண்மை.
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவனே தன்னை நல்லவன் எனறு ஆழைக்க அனுமதிக்கவில்லை.
நாம் மாமம்சத்தினால் பிறக்கிறோம்
மாம்சத்தினால் வாழ்கிறோம்.
நமக்குள் ஞானத்தினால் அடையும் ஆவி பிறப்பினால் உண்டான மாம்சத்தோடு போராடியே ஆத்துமாவை காத்து தேவனித்தில் சேர்க்கிறது.
நம்மை தேவ இரத்ததினாலும்
இரக்கத்தினாலுமே மீட்க்கபடுகிறோம்.
அதுவும் தேவ அனுகிறகத்தினாலேயே
[3/1, 1:17 PM] Stanley VT: amen
உமக்கு பயபடுகிற பயத்தில் முழுமை அடைய கிருபைதாங்கப்பா
[3/1, 1:18 PM] Elango: கலாத்தியர் 2:15-21
[15] *புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல்,*❓❓❓🤥🤥🤥🤔🤔🤔🙄🙄🙄🙄
*சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.*
👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[16]நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
[17]கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
[18]நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
[19]தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
[20]கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
[21] *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
[3/1, 1:18 PM] Elango: கலாத்தியர் 2:15-21
[15] *புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல்,*❓❓❓🤥🤥🤥🤔🤔🤔🙄🙄🙄🙄
[3/1, 1:19 PM] Elango: யூதர்கள் பிறப்பிலே பாவிகள் இல்லையா
பவுல் என்ன சொல்ல வருகிறார் இங்கே🤔🤥🙄🙄
[3/1, 1:23 PM] Elango: ஒரு மனிதன் பிறக்கும்போதே பாவியாகவே பிறக்கிறான் அதை தான் வேதம் சொல்கிறது 👇👇👇
ரோமர் 5:12,14
[12]இப்படியாக, *ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.*☝☝☝☝☝☝☝☝
[14] *அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது;* 😖😣😖😖😖😥😢😢😢😰😰😨😨
அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
[3/1, 1:28 PM] Jeyachandren Isaac VT: 👆யூதர்களை
ப்பற்றிக் குறிப்பிடபடவில்லை..
சுபாவத்தின் படி யூதர்கள் எனக்குறிப்பிடுவது, நம்மையே..
.
[3/1, 1:28 PM] Elango: *மோசேவும் ஒரு பாவியே* என்று பரிசுத்த ஆவியினாலே கெர்ச்சிக்கிறார் பவுல் அடிகளார்.
[3/1, 1:28 PM] Jeyachandren Isaac VT: பிறப்பின்படி அல்ல...சுபாவத்தின் படி
[3/1, 1:39 PM] Levi Bensam Pastor VT: *ஆதாமின் கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டு, மரணமும் சாபமும் பின் தொடர்ந்து வருகிறது உண்மையென்றால், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் நமக்கு சகல நன்மையும் நம்மை பின் தொடர்வது அதிக உண்மை*
[3/1, 1:39 PM] Elango: நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[3/1, 1:40 PM] Satish New VT: ஆமென் ஆமென்
[3/1, 1:40 PM] Stanley VT: மனிதர்கள் எல்லோரும் ஆதமில் இருந்து வந்தவர்களே.
அதில் ஆனேக கோத்திரங்கள் உருவானாலும் தேவனுடைய பார்வையில் அனைவரும் ஒருவரே.
தேவனிடத்தில் பட்சபாதகமில்லை.
ஆனால் அபிரகாம் தன் விசுவாசத்தினால் தேவனுடைய பிறப்பை தன்னகத்தே கொண்ட யூத கோத்திரத்தை சுகந்தரித்தார்.
யூதர் மூலம் தேவபிறப்பு இரட்சிப்பு உலகிற்ற்க்கு கிடைத்தது என்பது தேவ சித்தமே.
உலகெங்கும் சுவிசேசம் தேவ சிலுவை உயிர்தெழுதலுக்குப்பின் நிச்சயக்கப்பட்டுவிட்டது.
ஆண்டவரின் பிறப்பு யுத இனத்தை தெரிந்து கொண்டதால் நியாயபிரமானம் அவர்களுக்கு முன் அறிவிக்கபட்டு விட்டது.
மற்ற படி எல்லா ஜனத்திற்க்கு பொதுவாக
தேவனின் ஒரே பேரான குமாரனை விசுவசிக்கிறவன் ஏவரோ அவரே நித்திய ஜீவனுக்கு தகுதியானவர்
[3/1, 1:41 PM] Elango: ஆமென்🗣🗣🗣🗣
ரோமர் 5:15-21
[15]ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
[16]மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
[17]அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
[18] *ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.*
[19] *அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.*❤💛💚💙💜💞💕
[20]மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
[21] *ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.*✝✝✝✝✝✝✝
[3/1, 1:44 PM] Elango: தெளிவான பார்வை☝🙌👍👍
[3/1, 1:46 PM] Thomas - Brunei VT: leviaragamam 17:11மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
[3/1, 1:47 PM] Elango: இங்கே உயிர் என்பது ஆத்துமாவா அல்லது ஆவியா
உயிர் என்பது என்ன
[3/1, 1:48 PM] Thomas - Brunei VT: உயிர் என்பது sareera உயிர்.. not ஆத்துமா அல்லது ஆவி
[3/1, 1:49 PM] Elango: Okay ayya🙏👍
[3/1, 1:51 PM] Thomas - Brunei VT: kulanthaigal paavam illamal (pava seyaigal alla) pirakum endral antha blood palliyai thevan etrukolvaara?
[3/1, 1:52 PM] Thomas - Brunei VT: pura mathin nara bali..
[3/1, 1:56 PM] Elango: குழந்தைகள் பாவம் இல்லாமல் ( பாவ செய்கையில் அல்ல) பிறக்கும் என்றால் அந்த இரத்தப்பலியை தேவன் ஏற்றுக்கொள்வாரா?
புற மதத்தின் நரபலி..
[3/1, 2:01 PM] Levi Bensam Pastor VT: யோவான் 1:12-13,16
[12]அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, *அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,* அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
[13]அவர்கள்,, *இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[16]அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
[3/1, 2:02 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 5:18
[18] *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்;* தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
[3/1, 2:04 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 3:8-10
[8] *பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்*; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
[9] *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால்👍👍👍👍👍👍👍👍 பாவஞ்செய்யமாட்டான்.*
[10]இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.👇👇👇👇👇👇👇👇இந்த வசனத்தின்படி நாம் இருக்கிறோமா❓❓❓❓❓❓
[3/1, 2:05 PM] Thomas - Brunei VT: Please do not misunderstand me for asking many questions..
[3/1, 2:06 PM] Levi Bensam Pastor VT: பாவ வித்து அல்ல, பரிசுத்த வித்து நமக்குள் ☝☝☝
[3/1, 2:07 PM] Thomas - Brunei VT: Silar naam paavam sevathinaal thaan pavigal aagiroom endra karuthu ingu veli padugirathu..
[3/1, 2:08 PM] Elango: No ayya
We will get more Clarity on this
[3/1, 2:09 PM] Thomas - Brunei VT: We are not sinners because we sin; rather, we sin because we are sinners. We are all born totally imprisoned in original sin.
[3/1, 2:11 PM] Thomas - Brunei VT: antha aathaamin nature subaavam nan pirakkum bothe ennul iruthapinal antha subavam naaan vallarum pothu suulnilai etraalpol veli pada arambikirathu..
[3/1, 2:14 PM] Thomas - Brunei VT: பாவம் செய்வதினால் பாவிகள் அல்ல...
எப்படி.....?
அப்டி னா
இனி ஜாலியா பாவம் செய்யலாமா?
[3/1, 2:19 PM] Jeyachandren Isaac VT: 👆ஜாலியா பாவம் செய்தா..பாவியா நரகத்துக்கு போகவேண்டியதுதான்😊
[3/1, 2:20 PM] Elango: சார்லஸ் பாஸ்டர் வாங்க🙏😃
உங்க கேள்விதான்
[3/1, 2:24 PM] Elango: ஒரு குழந்தை பிறக்கும் போது பாவத்தில் தான் பிறக்கிறது.
ஆகவே சங்கீதக்காரன் சொல்கிறார்.
சங்கீதம் 51:5
[5] *இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.*
- ஐயா ஆமோஸ் @Amos John VT
[3/1, 2:24 PM] Thomas - Brunei VT: antha aathaamin nature subaavam naan pirakkum bothe ennul iruthapinal antha subaavam naan vallarum pothu suulnilai etraalpol veli pada arambikirathu.. Can some bros type this in Tamil?
[3/1, 2:25 PM] Jeyachandren Isaac VT: பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38
[3/1, 2:35 PM] Elango: அந்த ஆதாமின் குணம் சுபாவம், நான் பிறக்கும் போதே என்னுள் இருப்பதினால் அந்த சுபாவம் ... நான் வளரும் போது.... சூழ்நிலை ஏற்றால்போல் வெளிப்பட ஆரம்பிக்கிறது...
[3/1, 2:36 PM] Thomas - Brunei VT: Thanks Bro. Literral translation.. Great..
[3/1, 2:40 PM] Jeyachandren Isaac VT: 👆✅மாம்சத்தில் பிறப்பது மாம்சமாக இருக்கும்..
எனவேதான் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறத்தல் அவசியமாகிறது..
ஜலத்தினாலும், ஆவியினாலும்👍
[3/1, 2:41 PM] Elango: பல சமயத்தில் அந்த ஆதாமின் குணத்தினால் தான் பவுல் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் கதறினாரோ....
ஆனால் ரோமர் எட்டில் ஜெயித்ததை சொல்லி மகிழ்கிறார்
[3/1, 2:42 PM] Elango: ஆவியினால் பிறப்பதென்பது அனுதின Processing ah அல்லது ஒரே நாளில் முடிந்துவிடும் ஞானஸ்நானம் சம்பவமா ஐயா
[3/1, 2:43 PM] Jeyachandren Isaac VT: ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம், நம்மை பாவம் , மரணம் என்ற பிரமாணத்திலிருந்து விடுதலையாக்குகிறது👍🙏
[3/1, 2:45 PM] Jeyachandren Isaac VT: ஞானஸ்நானம் என்பது உடன்படிக்கையின் அடையாளமே👍
[3/1, 2:46 PM] Thomas - Brunei VT: ஆவியினால் பிறப்பதென்பது oru thadavai thaan..
[3/1, 2:48 PM] Jeyachandren Isaac VT: 👆✅ஆவியில் பிறப்பது ஒருமுறைதான்...👍
ஆனால் நடப்பதோ அனுதினமும் 🙏
[3/1, 2:49 PM] Thomas - Brunei VT: 2 korinthiar 18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
[3/1, 2:50 PM] Jeyachandren Isaac VT: 👆✅ its a process towards perfection👍🙏
[3/1, 2:50 PM] Thomas - Brunei VT: Yes Bro Isaac..
[3/1, 2:51 PM] Thomas - Brunei VT: எபிரெயர் 6:1 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
2ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.
[3/1, 2:52 PM] Elango: ஞானஸ்நானம் என்பது உடன்படிக்கையின் அடையாளமா ...
எப்படி ஐயா
[3/1, 2:54 PM] Thomas - Brunei VT: Bro Elago you are opening a new topic...
[3/1, 2:54 PM] Elango: Sorry 🙏
[3/1, 2:55 PM] Thomas - Brunei VT: Certainly we can discus another time on 'Baptism"..
[3/1, 2:55 PM] Elango: Surely Ayya 🙏👍😃
[3/1, 2:57 PM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 01/03/2017* ✳
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 3:02 PM] Elango: பாவம் இந்த உலகில் வந்ததற்க்கு, ஏன் ஆதாமை பவுல் இழுக்கிறார்.. .ரோமர் 5
ரோமர் 5:14
[14]அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், *ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப்*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼 பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ஏவாளும் அடக்கம் தானே.🤔
பாவம் என்பது ஆண் வழியே தான் பரவுமா
அதனால் தான் நம் ஆண்டவர் இயேசு, ஆண் வழி பிறக்காமல்....பரிசுத்த ஆவியினாலே கர்ப்பம் தரித்து பிறந்தாரோ...
[3/1, 3:22 PM] Elango: 📌📌🤔
[3/1, 3:24 PM] Elango: ஆதாமிடத்தில் ஆளுகையை தேவன் கொடுத்ததனாலா
[3/1, 3:30 PM] Thomas - Brunei VT: எபேசியர் 5:23 (வேதாகமம்)
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
[3/1, 3:31 PM] Thomas - Brunei VT: What was the necessity for Adam to eat the forbidden fruit?
[3/1, 3:32 PM] Thomas - Brunei VT: aatham aen anth kanni yai pusithan?
[3/1, 3:32 PM] Elango: மனைவியின் அன்பாக இருக்கலாம்😃💞
[3/1, 3:33 PM] Thomas - Brunei VT: ஆதியாகமம் 3: 6அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
[3/1, 3:44 PM] Elango: 👍
ஆதாம் தன் மனைவியை கடிந்துக்கொண்டு ஆளத்தெரியாததால், பாவமானது பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுக்கொண்டது.
ரோமர் 5:14
[14]அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், *ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது;*😖😖😖😖😣😣😣😣😣😣 அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
[3/1, 3:49 PM] Thomas - Brunei VT: ஆதாம் தன் மனைவியை கடிந்துக்கொண்டு ஆளத்தெரியாததால், ❓❓❓
[3/1, 3:49 PM] Stanley VT: பாவம்
சுயத்தினாலும்
மாமிசத்தினாலும்
உணர்விலும்
உணர்ச்சியிலும்
தோன்றுகிறது.
பரிசுத்தமும்
நீதியும்
இரக்கமும்
தேவனை பற்றிய ஞானத்திலும்
அவரை பற்றும் விசுவாசத்தில் வரும்.
ஆவி மாம்சத்தோடு போரராடும்
தேவனை பற்றும் பயம் ஆவியை பெலபடுத்தும்.
சுயமும் உலக விருப்பமும்
மாம்சத்தை பெலடுத்தும்.
நித்திய ஜீவனை பற்றும் விசுவாசமும்.
மேலானவைகளை சிந்திக்கும் விருப்பமும்
நம் அஸ்திவாரங்களாக இருப்பின்
ஆவியில் உற்சாகம் கிடைத்து
விசுவாசத்தில் உலகத்தை வெற்றியடைய செய்யும்.
மாமிசம் பெலவீனமடைந்து
ஆவி ஜெயம் கொள்ளும்.
பரிசுத்த ஆவியில் நிறைவடையும் ஆத்துமா பாவத்தை ஆரோசிக்கும்.
[3/1, 3:51 PM] Elango: பழத்தை சாப்பிடலாமாங்கன்னு சொல்லி வந்த போது, அவளுக்கு புத்தி சொல்லி வேண்டுமில்லையா ஐயா.
ஏவாளுக்கு கீழ்ப்படிந்து, தேவனுடைய சொல்லுக்கு கீழ்ப்படியவில்லை
[3/1, 3:52 PM] Elango: 👍 ரோமர் 6:9-11
[9] *மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.*
[10]அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
[11] *அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.*
[3/1, 3:53 PM] Thomas - Brunei VT: Thevan aathaamai undaakinathu pol Eve vaiyum mannil irunthu undaaki irunthal athu veru.. aanaal thevan evalai athaam sari rathil irunthu undaakinaar..
[3/1, 3:55 PM] Thomas - Brunei VT: Thevanu daiya padaipin badi oru aan than santhathigal uku aarambam
[3/1, 3:55 PM] Thomas - Brunei VT: எபேசியர் 5:23 (வேதாகமம்)
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;
[3/1, 3:56 PM] Elango: அருமை👌
[3/1, 3:56 PM] Stanley VT: amen
[3/1, 3:57 PM] Thomas - Brunei VT: ஆதியாகமம் 5 padithal eevan eevanai PETTRAANendru irukkum..
[3/1, 3:59 PM] Elango: அப்படியென்றால் மனைவியென்பவள் தனி சரீரம் அல்ல அவள் நம் சரீரத்தின் ஒரு அவயவம் மட்டுமே என்று எடுத்துக்கொள்வது வேதத்தின் படி சரிதானே ஐயா.
கண், கை, *விலா எழும்பு*
[3/1, 4 PM] Jeyachandren Isaac VT: ★பிசாசின் சோதனையின்போது இயேசு "வனாந்திரத்தில்"இருந்தார்....
அது வெறும் பாறைகளும் மணலும் நிறைந்த பாலைவனம்...
★ஆதாமோ மனிதன் இதுவரை கண்டிராத வளம், வனம் நிறைந்த "தோட்டத்தில்" இருந்தான்.
★ஆதாமுக்கு எல்லாமே ஏராளம் தாராளம்
★ஆனால் வனாந்திரத்தில் இயேசுவுக்கு ஒன்றுமேயில்லை.
ஆனால். ..
★இயேசு சோதனையை வென்றார்
★ ஆதாமோ அதிலே விழுந்தான்
[3/1, 4:01 PM] Thomas - Brunei VT: Eppadi Jesus or aan maganaaga piranthu oru parisutha jaathiyaarai pettraaro athai polla thaan aathaamum kani pusithu paava sanththiyai uruvaakinaan..
[3/1, 4:02 PM] Elango: ஆமென்👍
எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:18
[18] *ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.*📌📌📌📌📌📌📌📌📌
[3/1, 4:06 PM] Jeyachandren Isaac VT: ★இயேசுவுக்கு வனாந்திரத்திலே உதவிக்கோ, ஐக்கியத்திற்கோ யாருமில்லை....
ஒருவேளை மிருகங்களின் மத்தியில் இருந்திருக்கலாம்
தனியாகவே சோதனையை மேற்க்கொள்ளவேண்டியிருந்தது.
★ ஆனால் ஏதேனிலே ஆதாமுக்கு துணையாக ஏவாளும், ஏவாளுக்கு துணையாக ஆதாமும் இருந்தனர்.
சததுருவுக்கு எதிராக இருவரும் எதிர்த்து நின்றிருக்கலாம்.
★ஆனால் அவர்கள் தோற்றனர்...
இயேசுவோ வென்றார்🙏
[3/1, 4:10 PM] Elango: 👍👍👍👍👍
ஆதாமும், இயேசுவும் பிதாவுடைய பார்வையில் ஒரே சம சக்தி அல்லது சம தர மனிதர்களா ஐயா?
ஆதாமுக்கும், இயேசுவுக்கும் வித்தியாசம் உண்டு தானே
[3/1, 4:11 PM] Jeyachandren Isaac VT: 👆இல்லை என்பதுதான் என் கருத்து
[3/1, 4:12 PM] Jeyachandren Isaac VT: 👆வித்தியாசம் இல்லை என்பது
[3/1, 4:13 PM] Thomas - Brunei VT: aathaam mannil iruntu vantan... Jesus vinnil iruntu vanthaar
[3/1, 4:13 PM] Elango: தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் - இது இயேசு
தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான் - இது ஆதாம்.
ஆதாம் ஒரு சிருஷ்டி
இயேசு ஒரு சிருஷ்டி அல்ல, அவர் தேவனுக்கு சமமானவர், அவரே தேவன்.
ஆனால் ஆதாம் தேவனல்லவே
[3/1, 4:14 PM] Stanley VT: நீதியின் ஜீவியம் தான் கொண்ட கொள்கையில் உண்மையாய் இருத்தலில்லேயே உள்ளது.
பேதுரு தான் பாவி என்று ஒப்பு கொண்டபோது தேவனால் தெரிந்து கொள்ளபட்டார்.
பவுல் யூத கோத்திரத்து சட்டத்தின் படி உண்மையாய் இயிருந்தபடியால் தேவனால் அழைக்கப்பட்டார்.
கொர்நோழியு தேவனுக்கு உண்மையாக இரருந்தபடியால் தேவனால் தெரிந்து கொள்ளபட்டார்.
அப்படிதான் சத்தியத்தின் புறம்பே வாழ்பவர்கள் தாங்கள் அறிவினால் உணர்ந்த மார்கத்தையோ கொள்கையையோ உண்மையாக இருப்பவர்கள் தேவனுடைய இரட்சிப்பை அடைய வாய்ப்புண்டு.
சத்திய மார்கத்திலேயே அல்லது எங்கிருந்தாலும் மாய்மாலகாரர் /சுயநலகாரர்கள் இரட்சிப்பு அடைவது சாத்திய குறைவே.
சுயம்(நலமே) பாவத்தின் அடிப்படை
ஆதாம் தேவனை போல் ஆகும் வாயப்பை ஏவாள் கூறியதை நம்பியே கீழ்படியாமையை ஏற்று பாவசுபாவத்தை அடைந்தானேயின்றி ஏவாளின் ஆலோசனை எற்கும் மனோபாவம் மட்டுமில்ல.
[3/1, 4:15 PM] Jeyachandren Isaac VT: இயேசு பூமியிலே 100% மனிதனாகவே இருந்தார்
[3/1, 4:16 PM] Thomas - Brunei VT: பிலிப்பியர் 2: 7தம்மைத்தாமே வெறுமையாக்கி (Kenosis 😃), அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
[3/1, 4:17 PM] Elango: ஆனால் 100% தேவனாகவும் இருந்தாரே ஐயா.
ஆதாம் அப்படிப்பட்டவர்அல்லவே.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றாரே.
[3/1, 4:17 PM] Thomas - Brunei VT: Jesus: Divinity wrapped in Humanity
[3/1, 4:18 PM] Elango: But what about Adam
[3/1, 4:18 PM] Jeyachandren Isaac VT: ஆதாமுக்கும் அந்த சிலாக்கியம் தரபபட்டது...ஆனால் அவன் அதை இழந்து போனான்
[3/1, 4:19 PM] Thomas - Brunei VT: 100% மனிதனாகவே??? manithanaagavum இருந்தார்..
[3/1, 4:20 PM] Jeyachandren Isaac VT: 👆✅உண்மைதான்...அதேபோல ஆதாமோட ஐக்கியம் கொள்ளவே தேவன் அவனை படைத்தார் என்பதும் உண்மையே.
..
[3/1, 4:21 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆதாம் அநத ஐக்கியத்தை இழந்தான்
[3/1, 4:25 PM] Elango: ஆதாமுக்கு ஏவாளை, தேவன் தந்திருக்காவிட்டால் பாவத்தில் விழுந்திருக்க மாட்டாரோ ஆதாம்.
சும்மா கேட்டேன்😜😁
[3/1, 4:25 PM] Stanley VT: நம்மில் பலர்
உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்ற மனோபாவத்தை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.
பாவம் தெளிவாக இருக்கும் அதை அடைபவர்கள் தேவனை துணிகரமாய் விடுபவர்கள்.
ஆனால் உலகம் அளவுகோல் சமுதாயத்திற்க்கு சமுதாயம் மாறுபடும்.
உலக இன்பம் மேற்கொள்ளா நாம் தேவனுக்காக எதையும் தியாகம் கொள்ளும் மனோபாவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
[3/1, 4:30 PM] Elango: ஆமாம் அதுதான் தன் சிலுவை எடுத்துக்கொண்டு ஆண்டவரை பின்பற்றுதல்....
[3/1, 4:35 PM] Elango: இயேசு மனிதனாகவும் இருந்தார், தேவனாகவும் இருந்தார்.
ஆனால் ஆதாம்?
[3/1, 4:36 PM] Jeyachandren Isaac VT: தேவன் தோட்டத்தில் உலாவுகிற "சத்தத்தை" ஆதாமும், ஏவாளும் கேட்க முடிந்தது(ஆதி 3:8)
அவர் அவர்களோடு முகம்முகமாய் பேசினார்.
தேவனை இவ்வளவு அருகில் வெளிப்படையாகப் பெற்றிருந்தும் அவர்கள் தோல்வியடைந்தனர்....
மாறாக பிசாசு புறப்பட்டுச் சென்றபின்னரே தூதர்கள் இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்(மத் 4:11)
[3/1, 4:51 PM] Jeyachandren Isaac VT: தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்ததின் நோக்கம், அவர்கள் தன் சாயலையும், ரூபத்தையும் பிரதிபலிக்க விருப்பம் கொண்டாரே தவிர , அவர்கள் பலுகி பெருகுவது அவரின் பிரதான நோக்கமாக இல்ல என்றுதான் தெரிகிறது (ஆதி1:26-28).
அவர்கள் தங்கள் பரிசுத்தத்தை இழந்த பின்னரே தேவன் திட்டத்தை மாற்ற வழிவகுத்திருக்க வேண்டும்...
[3/1, 4:52 PM] Jeyachandren Isaac VT: 👆மாற்றி வழி வகுத்திருக்கவேண்டும்
[3/1, 4:59 PM] Jeyachandren Isaac VT: ஆதாமுக்குள் மனுக்குலம் இழந்த தேவ ஐக்கியத்தை, சாயலை மீட்டு தரும்படியாகவே இயேசு இந்த பூமியில் வந்தார்....🙏
[3/1, 7:29 PM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 01/03/2017* ✳
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 7:31 PM] Elango: *பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓*
இப்படி நீங்கள் யாராவது கேள்விப்பட்டதுண்டா கிறிஸ்தவ குடும்பத்தில் ஐயா☝🤔
[3/1, 7:44 PM] Jeyachandren Isaac VT: 👆pastor billigraham is having "parkinson dicease since 1992.
still he is pastoring a church , not afraid or panic, with the dicease, and as usual relied on GOD's strength and still doing HIS ministry 👍👏🙏
[3/1, 7:47 PM] Elango: அல்லேலுயா 🙋♂
[3/1, 8:40 PM] Tamilmani Ayya VT: “He doesn’t think anybody remembers who he is,” Franklin Graham told the BGEA in a July 6 article. "So he’ll say, ‘If you meet anybody who remembers me, tell ’em hello.'"
Of course, plenty of people remember Billy Graham, who preached to more than a billion people in a career that spanned more than six decades. Graham, who lives in Montreat, suffers from the common maladies of old age, including poor hearing and vision.
“To think that at 98 years of age he is still with us!” Franklin Graham said.
[3/1, 10:22 PM] Elango: ஆமென்
யாத்திராகமம் 15:26
[26] *நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.*
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 9:27 AM] Prabhu FB VT: மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
லேவியராகமம் 17:11
[3/1, 10:23 AM] Stanley VT: பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
எசேக்கியல் 18 :20
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
எசேக்கியல் 18 :19
[3/1, 10:26 AM] Elango: அப்படி என்றால் ஆதாமின் பாவமானது, அவனுடைய பின்வரும் சந்ததியையும் ஏன் தொடர்ந்தது?
ரோமர் 5:12,14
[12]இப்படியாக, *ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும்,* எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
[14] *அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது;* அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
[3/1, 10:44 AM] Elango: பாவத்தின் ஆளுகை இருதயத்தில் தான் தொடங்குகிறது, இருதயத்தைதான் அநேக இடங்களில் ஆத்துமா என்று சொல்லப்பட்டிருக்கிறது.
எரேமியா 17:9-10
[9] *எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?*
[10]கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
[3/1, 10:47 AM] Elango: உலகின் முதல் பாவம், ஜீவ கனியை உண்டது. அதன் பின் உடனே ஆதாமும் ஏவாளும் இலை தழைகளைக் கொண்டு உடல் மறைத்தனர். 😴😯😰
காரணம் பாவம் செய்ததால் தாங்கள் நிர்வாணமாய் இருப்பதை உணர்ந்தனர்.
*ஆனால் இன்றும் பல ஆதிவாசிகள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் நிர்வாணமாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பாவம் செய்யாதவர்களா*❓இல்லை நிர்வாணத்தை உணர்ந்தது நாகரிக மாற்றத்தாலா❓
[3/1, 10:54 AM] Stanley VT: அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
யோவான் 9 :2
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்.
யோவான் 9 :3
[3/1, 10:56 AM] Elango: தேவனாகிய கர்த்தர் மனிதனை படைப்பதற்கு முன்னர் , அவன் பாவம் செய்யப்போவதை அறிந்திருப்பார் அல்லவா🤔❓
அறிந்திருந்தாரென்றால் பாவம் இவ்வுலகில் உருவாவது அவரது சித்தம் என்றாகிவிடுமா என்ன?
வருங்காலம் நிகழ்காலம் சகலத்தையும் முன்கூட்டியே அறிந்தவர் தானே நம் தேவன்.
மனிதனை படைத்ததிற்காக அவர் விசனப்பட்டாரென்று வேதம்கூறுகிறது.
ஆதியாகமம் 6:5-6
[5] *மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,*
[6] *தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.*😥😢😪😓😠😠😠
மனிதன் பாவம் செய்வானென்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் விசனப்படவேண்டியதில்லையே😨😨😨
இதை யாராவதுதெளிவுபடுத்தினால் நல்லது.
ப்ளீஸ் பாஸ்டர்ஸ், சகோதர சகோதரிகளே🙏🙏
[3/1, 10:58 AM] Elango: அது அந்த Particular குருடருக்கு மட்டுமே சொல்லபட்டது.
அதுக்காக எல்லா குருடர்களும் தேவனுடைய கிரியைகள் வெளிப்படும் பொருட்டாக பிறந்தவர்கள் அல்லவே ஐயா?🤔😴
யாத்திராகமம் 4:11
[11]அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? *ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?*
[3/1, 11:05 AM] Elango: இலைகளை ஆதாம் ஏவாள் உடுத்தியதால் தன் சுயஅறிவை - நன்மை தீமை என்ற அறிவை முதலில் காட்டினான்.
*கனியில் பாவத்தை வைக்கவில்லை தேவன்.*❌❌❌
*தேவன் வேண்டாம் என்று சொல்லிய அந்தவார்த்தையை மீறியதால் பாவம் வந்தது.*
இன்றைக்கும் இதே நடைமுறைதான்
[3/1, 11:06 AM] Sam Jebadurai Pastor VT: எல்லோரும் தேவனுடைய கிரியை வெளிப்படும் பொருட்டே பிறந்தவர்கள் என்பது என் கருத்து. அற்புதம் மூலம் மாத்திரம் அல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதன் மூலம் தேவ மகிமை வெளிப்படும்.
Leviticus 19:14 (TBSI) "செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்."
Deuteronomy 27:18-19 (TBSI)
18 குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
19 பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Matthew 5:7 (TBSI) இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
[3/1, 11:11 AM] Vinith VT: I thank Admins, Pastors, brothers and sisters of this group being with me. Due to busy work I am unable To Check group message for a month. So I am going to leave our group for a month and will be back. FYKI all. God bless group and one and all. Tku all. Bye 👋 Vinith Coimbatore 🙏🙏🙏🙏
[3/1, 11:12 AM] Elango: ஏற்றுக்கொள்ளதக்க பதில் பாஸ்டர்
ஆனால் யாத்திராகமம் 20:5 படி தேவன் மாற்றுத்திறனாளிகளை படைப்பதென்பது அவர்களின் மூதாதையரின் பாவம் சாபத்தின் காரணமாகவா பாஸ்டர்.❓😴🤔
யாத்திராகமம் 20:5
[5]நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, *என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.*😠😠😠
[3/1, 11:12 AM] Elango: Sure. will add after April
[3/1, 11:13 AM] Stanley VT: "எல்லோரும் பாவம் செய்து தேவ
மகிமையற்றவரானோம்"
1000 தலைமுறை ஆசீர்வதிக்கிறவர்
3ஆம் தலைமுறை மட்டும் பாவத்தை விசாரிக்கிறார்.
ஆனால் நம் சாபங்களை அவர்தாமே ஏற்று கொண்டு தன்னுடைய தழும்புகளால் குணமாக்குகிறார்.
நாம் சுமக்கும் பாடுகள் நம் பாவமாகவோ நம் முன்னோர் பாவமாகவோ இருக்கலாம்
ஆனால்
எல்லாற்றையும் ஆண்டவர் சிலுவையை சுமந்து தீர்த்துவிட்டார்.
நாம் செய்ய வேண்டியது முன்னோர் பாவத்தையும் நம் பாவத்தையும் தேவ சந்நிதியில் அறிக்கைஇட்டு தீமையாகிய பாவத்தை வெறுத்துவிடுதலே
அதன் மூலம் நாம் தேவனுடைய திருஇரத்ததினால் கழுவபடுதலை உணர்ந்து விசுவாசித்து பாவ/சாப விடுதலையை அடைந்து வேதனைகளில் இருந்தும் விடுதலை அடைகிறோம்.
[3/1, 11:18 AM] Elango: ஆமென் அல்லேலுயா 🙏🙏
கொலோசெயர் 2:13-15
[13] *உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;*
[14]நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
[15] *துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.*
[3/1, 11:26 AM] Stanley VT: உண்மை .
நம் முக்கியமான கடமையே.
ஆமென்.
[3/1, 11:32 AM] Jeyachandren Isaac VT: ஆதாமுக்குள் அனைவரும் பாவிகளே....
ஆதாமின் பாவம் தான் என்ன...??
★கீழ்படியாதது..
★பழியை அடுத்தவர் மேல் அதாவது தன் மனைவியின்மேல் சுமத்தியது..
★அத்திஇலை ஆடையாகிய சுயநீதியை தேடியது....
இன்றும் இப்படி இருப்பவர்கள்👉 அதாவது
தங்கள் குற்றத்தை ஒத்துக் கொள்ளாமல், அதற்கு பிறரை காரணம் காட்டுபவர்கள்,
தேவ நீதியை தேடாமல் சுயநீதியில் வாழ்பவர்கள் ஆதாமின் மக்களே அல்லது ஆதாமுக்குள் இருப்பவர்களே
[3/1, 11:38 AM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 01/03/2017* ✳
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 11:48 AM] Stanley VT: தேவன் நம்மை அவர் சாயலில் படைத்திருப்பதால் அவரீன் அதித அன்பை அறிந்து கொள்கிறோம்
தேவன் தன்னை விசுவாசிப்பவர்களை விட்டுவிடுவதில்லை.
நித்தியஜீவனுக்குள்ள கடமைகளில் சுயாதீனர்களுக்கு உள்ள தேவ எதிர்பார்ப்பு மாற்று திறனாளிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை.
உதாரணமாக பிச்சைகாரராக இருந்த லாசருவிடம் புண்ணிய வாழ்க்கை ஏதிர்பார்க்காமல் அபிராகாமின் மடியாகிய இளைபாருதலில் இடம் கொடுத்தார்.
இயற்கையான பாடுகள் நித்திய ஜீவனுக்கான எளிய வழியா இருப்பது தேவ சித்தமாக இருக்கலாம்.
தேவ ஞானத்தை நம் அறிவினால் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
நம் பாவங்களை கிழக்கிற்க்கும் மேற்கிற்க்கும் உள்ள துரமாக மாற்றும் தேவ இரக்கம் மாகா பெரியது.
நமக்கு தேவை நாம் இருக்கும் நிலையிலேயே தேவசித்தத்தை சமாதானாத்துடன் மனோரம்மியமாக வாழும் உணர்வே.
அந்த உணர்வை கெஞ்சி தவமிருந்து பெற்றுகொண்டுவிட்டால்
எந்த சுழ்நிலையிலும் வாழ்நாள் முழுவதும் மமாகிழ்வான நிம்மதியே.
[3/1, 11:54 AM] Elango: அருமையான நிதானிப்பு ஐயா.
யோபு 34:19,21
[19] *இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.*
[21]அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
[3/1, 12:19 PM] Stanley VT: amen
சரியே
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
எசேக்கியல் 18 :20
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
எசேக்கியல் 18 :19
[3/1, 12:31 PM] Satish New VT: ஆதாம் பாவம் மட்டும்தான் செய்தானா....அவனிடம் நன்மைக்கேதுவான காரியம் இல்லையா அல்லது நமக்கு அது தெரியவில்லையா??🤔🤔🤔🤔
[3/1, 12:35 PM] Stanley VT: இன்றைய நாட்களில் நோய்களுக்கு
குறை குழந்தைகளுக்கு நம்முடைய தவறான உணவு மற்றும் சுற்றுபுற சுழல் நிமித்தமே.
தேவன் நமக்கு கொடுத்த ஞானத்தை கொண்டு எச்சரிக்கை உணர்வோடு அதே சமயம் தேவஉதவிகளை ஜெபத்தோடு விண்ணபித்து பெற்று கொள்தல் அவசியமே.
திருமணத்திற்க்கு முன்பே திருமண வாவிற்க்கும் நல்ல சந்ததிற்க்கும் ஜெபிக்கும் குடும்பத்தினர் சீராக இருப்பதை காண முடியும்.
தற்போது போலியோ ஊசியின் மூலம் பெருமளவிலான மாற்று திறனாலிகள் பிறப்பதை உலக தேவ ஆனுகிறகமான மருத்துவம் மூலம் தடுத்து விட்டது.
தேவையான சக்திக்கு மிஞ்சின உணவு எடுத்து கொள்ளுதல்.
தட்பவெப்ப நிலைக்கு முறனான உணவு கொள்ளுதல்.
சுறுசுறுப்பான உடற்பயிர்ச்சி அற்ற நிலை.
போன்றவை சீரான சுகமற்ற நிலைக்கு காரணம்.
தெளிவான வேத வாக்கு
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. 1 கொரிந்தியர் 10 :23
தேவனிடத்தில் ஞானத்தை பெற்று வாழ்தல் நோயிலிருந்து தப்பிக்கும் வழியாக எனக்கு தோன்றுகிறது.
முழுவதும் என் அனுபவமே.
[3/1, 12:37 PM] Elango: எசேக்கியேல் 18:24
[24] *நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ*❓❓❓
*அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை;*❗❗❗❗😯😯😯😯🙄🙄🙄🤔🤔🤔🤥🤥🤥
அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
[3/1, 12:42 PM] Stanley VT: அறிந்தே பாவம் செய்தல் சொல்வதற்கில்லை.
அறியாமல் மாட்டிக்கொள்ளும் பாவங்கள் எவைகள்.
[3/1, 12:42 PM] Satish New VT: 7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும், கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
சங்கீதம் 25
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:43 PM] Thomas - Brunei VT: Praise the Lord.. interesting and important topic today..
[3/1, 12:43 PM] Stanley VT: s i also feel today
[3/1, 12:43 PM] Satish New VT: 27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
ரோமர் 11
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:44 PM] Satish New VT: 21 துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
எசேக்கியேல் 18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:45 PM] Thomas - Brunei VT: Oru manithan pirakum bothu paaviyaga pirakindrana allathu paavam illathavanaai pirakindraana?
[3/1, 12:45 PM] Satish New VT: 12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
சங்கீதம் 103
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:46 PM] Satish New VT: 19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மீகா 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:48 PM] Satish New VT: 28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரேயர் 9
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 12:50 PM] Satish New VT: பிறந்த பிள்ளையின் தாய்தகப்பன் தன் பாவங்களை அறிக்கையிட்டு இருந்தால் பிறக்கும்போது பாவமில்லாமல் பிறக்க வாய்ப்புண்டா ஐயா
[3/1, 12:52 PM] Stanley VT: amen
நாம் மீட்கபட்ட நிலையில் பாடுகளை அனுமதிப்பது தேவையற்ற நிலை.
தேவன் திமிர்வாதகாரனை பாவமன்னிப்பு வழங்கியதுடன் விட்டுவிடாமல் குணபடுத்தி அனுப்பினார்.
தேவ இரக்கத்தை மன்றாடி அற்புதத்தை பெற்று கொள்வதும் வாய்ப்புள்ள நிலையே.
தேவன் ஆசீவதங்களின் சாட்சிகளையும் அனுமதிக்கிறார்.
தேவன் தன் வாழ்நாள் முழுவதும் குணப்படுத்துததளை நன்மையாக ஜனத்திற்க்கு செய்தருளி வாழ்ந்தார்.
[3/1, 12:54 PM] Stanley VT: விசுவாசத்தால் ஜெபத்தால் ஜெயிக்க முடியாதது ஒன்றுமில்லை .
அறிக்கையிட்டு விட்டுவிட்ட ஒன்றை தேவன் தண்டணைகுட்படுத்த வாய்புள்ளதாக தெரியவில்லை.
ஆனால் தேவன் வாக்கு மாறாதவர்
[3/1, 12:58 PM] Stanley VT: வழக்கமாக படிக்க முடியாதபடி குவியும் பதிவுகளை இன்று காணமுடியவில்லை.
வழக்கமாக குழுவில் ஆலோசனையில் இல்லாதவர்கள் இன்று புலக்கத்தில் கலந்துரையாடலில் இருப்பதாக படுகிறது
.
[3/1, 1:04 PM] Thomas - Brunei VT: சங்கீதம்51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். ithan arutham enna?
[3/1, 1:05 PM] Satish New VT: வருவார்கள்.
[3/1, 1:06 PM] Thomas - Brunei VT: Ithu David ku mattuma allathu pothu vaayi ella manitharkuma?
[3/1, 1:06 PM] Elango: ஒரு மனிதன் பிறக்கும் போது பாவியாக பிறக்கின்றானா அல்லது பாவமில்லாதவனாக பிறக்கின்றானா❓
[3/1, 1:07 PM] Elango: Good question ✅
[3/1, 1:08 PM] Thomas - Brunei VT: David seeru vayathu muthal thevani nambi thuthia seruvan
..
[3/1, 1:08 PM] Satish New VT: 7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
ஆதியாகமம் 17
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:09 PM] Satish New VT: 6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:11 PM] Satish New VT: 5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
சங்கீதம் 85
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:12 PM] Satish New VT: 50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
லூக்கா 1
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[3/1, 1:15 PM] Stanley VT: நாம் பிறப்பினால் பரிசுத்தர்கள் இல்லை என்பதே உண்மை.
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவனே தன்னை நல்லவன் எனறு ஆழைக்க அனுமதிக்கவில்லை.
நாம் மாமம்சத்தினால் பிறக்கிறோம்
மாம்சத்தினால் வாழ்கிறோம்.
நமக்குள் ஞானத்தினால் அடையும் ஆவி பிறப்பினால் உண்டான மாம்சத்தோடு போராடியே ஆத்துமாவை காத்து தேவனித்தில் சேர்க்கிறது.
நம்மை தேவ இரத்ததினாலும்
இரக்கத்தினாலுமே மீட்க்கபடுகிறோம்.
அதுவும் தேவ அனுகிறகத்தினாலேயே
[3/1, 1:17 PM] Stanley VT: amen
உமக்கு பயபடுகிற பயத்தில் முழுமை அடைய கிருபைதாங்கப்பா
[3/1, 1:18 PM] Elango: கலாத்தியர் 2:15-21
[15] *புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல்,*❓❓❓🤥🤥🤥🤔🤔🤔🙄🙄🙄🙄
*சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.*
👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[16]நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
[17]கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
[18]நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
[19]தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
[20]கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
[21] *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
[3/1, 1:18 PM] Elango: கலாத்தியர் 2:15-21
[15] *புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல்,*❓❓❓🤥🤥🤥🤔🤔🤔🙄🙄🙄🙄
[3/1, 1:19 PM] Elango: யூதர்கள் பிறப்பிலே பாவிகள் இல்லையா
பவுல் என்ன சொல்ல வருகிறார் இங்கே🤔🤥🙄🙄
[3/1, 1:23 PM] Elango: ஒரு மனிதன் பிறக்கும்போதே பாவியாகவே பிறக்கிறான் அதை தான் வேதம் சொல்கிறது 👇👇👇
ரோமர் 5:12,14
[12]இப்படியாக, *ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.*☝☝☝☝☝☝☝☝
[14] *அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது;* 😖😣😖😖😖😥😢😢😢😰😰😨😨
அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
[3/1, 1:28 PM] Jeyachandren Isaac VT: 👆யூதர்களை
ப்பற்றிக் குறிப்பிடபடவில்லை..
சுபாவத்தின் படி யூதர்கள் எனக்குறிப்பிடுவது, நம்மையே..
.
[3/1, 1:28 PM] Elango: *மோசேவும் ஒரு பாவியே* என்று பரிசுத்த ஆவியினாலே கெர்ச்சிக்கிறார் பவுல் அடிகளார்.
[3/1, 1:28 PM] Jeyachandren Isaac VT: பிறப்பின்படி அல்ல...சுபாவத்தின் படி
[3/1, 1:39 PM] Levi Bensam Pastor VT: *ஆதாமின் கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டு, மரணமும் சாபமும் பின் தொடர்ந்து வருகிறது உண்மையென்றால், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் நமக்கு சகல நன்மையும் நம்மை பின் தொடர்வது அதிக உண்மை*
[3/1, 1:39 PM] Elango: நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[3/1, 1:40 PM] Satish New VT: ஆமென் ஆமென்
[3/1, 1:40 PM] Stanley VT: மனிதர்கள் எல்லோரும் ஆதமில் இருந்து வந்தவர்களே.
அதில் ஆனேக கோத்திரங்கள் உருவானாலும் தேவனுடைய பார்வையில் அனைவரும் ஒருவரே.
தேவனிடத்தில் பட்சபாதகமில்லை.
ஆனால் அபிரகாம் தன் விசுவாசத்தினால் தேவனுடைய பிறப்பை தன்னகத்தே கொண்ட யூத கோத்திரத்தை சுகந்தரித்தார்.
யூதர் மூலம் தேவபிறப்பு இரட்சிப்பு உலகிற்ற்க்கு கிடைத்தது என்பது தேவ சித்தமே.
உலகெங்கும் சுவிசேசம் தேவ சிலுவை உயிர்தெழுதலுக்குப்பின் நிச்சயக்கப்பட்டுவிட்டது.
ஆண்டவரின் பிறப்பு யுத இனத்தை தெரிந்து கொண்டதால் நியாயபிரமானம் அவர்களுக்கு முன் அறிவிக்கபட்டு விட்டது.
மற்ற படி எல்லா ஜனத்திற்க்கு பொதுவாக
தேவனின் ஒரே பேரான குமாரனை விசுவசிக்கிறவன் ஏவரோ அவரே நித்திய ஜீவனுக்கு தகுதியானவர்
[3/1, 1:41 PM] Elango: ஆமென்🗣🗣🗣🗣
ரோமர் 5:15-21
[15]ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
[16]மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
[17]அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
[18] *ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.*
[19] *அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.*❤💛💚💙💜💞💕
[20]மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
[21] *ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.*✝✝✝✝✝✝✝
[3/1, 1:44 PM] Elango: தெளிவான பார்வை☝🙌👍👍
[3/1, 1:46 PM] Thomas - Brunei VT: leviaragamam 17:11மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
[3/1, 1:47 PM] Elango: இங்கே உயிர் என்பது ஆத்துமாவா அல்லது ஆவியா
உயிர் என்பது என்ன
[3/1, 1:48 PM] Thomas - Brunei VT: உயிர் என்பது sareera உயிர்.. not ஆத்துமா அல்லது ஆவி
[3/1, 1:49 PM] Elango: Okay ayya🙏👍
[3/1, 1:51 PM] Thomas - Brunei VT: kulanthaigal paavam illamal (pava seyaigal alla) pirakum endral antha blood palliyai thevan etrukolvaara?
[3/1, 1:52 PM] Thomas - Brunei VT: pura mathin nara bali..
[3/1, 1:56 PM] Elango: குழந்தைகள் பாவம் இல்லாமல் ( பாவ செய்கையில் அல்ல) பிறக்கும் என்றால் அந்த இரத்தப்பலியை தேவன் ஏற்றுக்கொள்வாரா?
புற மதத்தின் நரபலி..
[3/1, 2:01 PM] Levi Bensam Pastor VT: யோவான் 1:12-13,16
[12]அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, *அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,* அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
[13]அவர்கள்,, *இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[16]அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
[3/1, 2:02 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 5:18
[18] *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்;* தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
[3/1, 2:04 PM] Levi Bensam Pastor VT: 1 யோவான் 3:8-10
[8] *பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்*; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
[9] *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால்👍👍👍👍👍👍👍👍 பாவஞ்செய்யமாட்டான்.*
[10]இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.👇👇👇👇👇👇👇👇இந்த வசனத்தின்படி நாம் இருக்கிறோமா❓❓❓❓❓❓
[3/1, 2:05 PM] Thomas - Brunei VT: Please do not misunderstand me for asking many questions..
[3/1, 2:06 PM] Levi Bensam Pastor VT: பாவ வித்து அல்ல, பரிசுத்த வித்து நமக்குள் ☝☝☝
[3/1, 2:07 PM] Thomas - Brunei VT: Silar naam paavam sevathinaal thaan pavigal aagiroom endra karuthu ingu veli padugirathu..
[3/1, 2:08 PM] Elango: No ayya
We will get more Clarity on this
[3/1, 2:09 PM] Thomas - Brunei VT: We are not sinners because we sin; rather, we sin because we are sinners. We are all born totally imprisoned in original sin.
[3/1, 2:11 PM] Thomas - Brunei VT: antha aathaamin nature subaavam nan pirakkum bothe ennul iruthapinal antha subavam naaan vallarum pothu suulnilai etraalpol veli pada arambikirathu..
[3/1, 2:14 PM] Thomas - Brunei VT: பாவம் செய்வதினால் பாவிகள் அல்ல...
எப்படி.....?
அப்டி னா
இனி ஜாலியா பாவம் செய்யலாமா?
[3/1, 2:19 PM] Jeyachandren Isaac VT: 👆ஜாலியா பாவம் செய்தா..பாவியா நரகத்துக்கு போகவேண்டியதுதான்😊
[3/1, 2:20 PM] Elango: சார்லஸ் பாஸ்டர் வாங்க🙏😃
உங்க கேள்விதான்
[3/1, 2:24 PM] Elango: ஒரு குழந்தை பிறக்கும் போது பாவத்தில் தான் பிறக்கிறது.
ஆகவே சங்கீதக்காரன் சொல்கிறார்.
சங்கீதம் 51:5
[5] *இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.*
- ஐயா ஆமோஸ் @Amos John VT
[3/1, 2:24 PM] Thomas - Brunei VT: antha aathaamin nature subaavam naan pirakkum bothe ennul iruthapinal antha subaavam naan vallarum pothu suulnilai etraalpol veli pada arambikirathu.. Can some bros type this in Tamil?
[3/1, 2:25 PM] Jeyachandren Isaac VT: பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38
[3/1, 2:35 PM] Elango: அந்த ஆதாமின் குணம் சுபாவம், நான் பிறக்கும் போதே என்னுள் இருப்பதினால் அந்த சுபாவம் ... நான் வளரும் போது.... சூழ்நிலை ஏற்றால்போல் வெளிப்பட ஆரம்பிக்கிறது...
[3/1, 2:36 PM] Thomas - Brunei VT: Thanks Bro. Literral translation.. Great..
[3/1, 2:40 PM] Jeyachandren Isaac VT: 👆✅மாம்சத்தில் பிறப்பது மாம்சமாக இருக்கும்..
எனவேதான் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறத்தல் அவசியமாகிறது..
ஜலத்தினாலும், ஆவியினாலும்👍
[3/1, 2:41 PM] Elango: பல சமயத்தில் அந்த ஆதாமின் குணத்தினால் தான் பவுல் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் கதறினாரோ....
ஆனால் ரோமர் எட்டில் ஜெயித்ததை சொல்லி மகிழ்கிறார்
[3/1, 2:42 PM] Elango: ஆவியினால் பிறப்பதென்பது அனுதின Processing ah அல்லது ஒரே நாளில் முடிந்துவிடும் ஞானஸ்நானம் சம்பவமா ஐயா
[3/1, 2:43 PM] Jeyachandren Isaac VT: ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம், நம்மை பாவம் , மரணம் என்ற பிரமாணத்திலிருந்து விடுதலையாக்குகிறது👍🙏
[3/1, 2:45 PM] Jeyachandren Isaac VT: ஞானஸ்நானம் என்பது உடன்படிக்கையின் அடையாளமே👍
[3/1, 2:46 PM] Thomas - Brunei VT: ஆவியினால் பிறப்பதென்பது oru thadavai thaan..
[3/1, 2:48 PM] Jeyachandren Isaac VT: 👆✅ஆவியில் பிறப்பது ஒருமுறைதான்...👍
ஆனால் நடப்பதோ அனுதினமும் 🙏
[3/1, 2:49 PM] Thomas - Brunei VT: 2 korinthiar 18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
[3/1, 2:50 PM] Jeyachandren Isaac VT: 👆✅ its a process towards perfection👍🙏
[3/1, 2:50 PM] Thomas - Brunei VT: Yes Bro Isaac..
[3/1, 2:51 PM] Thomas - Brunei VT: எபிரெயர் 6:1 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
2ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.
[3/1, 2:52 PM] Elango: ஞானஸ்நானம் என்பது உடன்படிக்கையின் அடையாளமா ...
எப்படி ஐயா
[3/1, 2:54 PM] Thomas - Brunei VT: Bro Elago you are opening a new topic...
[3/1, 2:54 PM] Elango: Sorry 🙏
[3/1, 2:55 PM] Thomas - Brunei VT: Certainly we can discus another time on 'Baptism"..
[3/1, 2:55 PM] Elango: Surely Ayya 🙏👍😃
[3/1, 2:57 PM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 01/03/2017* ✳
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 3:02 PM] Elango: பாவம் இந்த உலகில் வந்ததற்க்கு, ஏன் ஆதாமை பவுல் இழுக்கிறார்.. .ரோமர் 5
ரோமர் 5:14
[14]அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், *ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப்*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼 பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ஏவாளும் அடக்கம் தானே.🤔
பாவம் என்பது ஆண் வழியே தான் பரவுமா
அதனால் தான் நம் ஆண்டவர் இயேசு, ஆண் வழி பிறக்காமல்....பரிசுத்த ஆவியினாலே கர்ப்பம் தரித்து பிறந்தாரோ...
[3/1, 3:22 PM] Elango: 📌📌🤔
[3/1, 3:24 PM] Elango: ஆதாமிடத்தில் ஆளுகையை தேவன் கொடுத்ததனாலா
[3/1, 3:30 PM] Thomas - Brunei VT: எபேசியர் 5:23 (வேதாகமம்)
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
[3/1, 3:31 PM] Thomas - Brunei VT: What was the necessity for Adam to eat the forbidden fruit?
[3/1, 3:32 PM] Thomas - Brunei VT: aatham aen anth kanni yai pusithan?
[3/1, 3:32 PM] Elango: மனைவியின் அன்பாக இருக்கலாம்😃💞
[3/1, 3:33 PM] Thomas - Brunei VT: ஆதியாகமம் 3: 6அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
[3/1, 3:44 PM] Elango: 👍
ஆதாம் தன் மனைவியை கடிந்துக்கொண்டு ஆளத்தெரியாததால், பாவமானது பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுக்கொண்டது.
ரோமர் 5:14
[14]அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், *ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது;*😖😖😖😖😣😣😣😣😣😣 அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
[3/1, 3:49 PM] Thomas - Brunei VT: ஆதாம் தன் மனைவியை கடிந்துக்கொண்டு ஆளத்தெரியாததால், ❓❓❓
[3/1, 3:49 PM] Stanley VT: பாவம்
சுயத்தினாலும்
மாமிசத்தினாலும்
உணர்விலும்
உணர்ச்சியிலும்
தோன்றுகிறது.
பரிசுத்தமும்
நீதியும்
இரக்கமும்
தேவனை பற்றிய ஞானத்திலும்
அவரை பற்றும் விசுவாசத்தில் வரும்.
ஆவி மாம்சத்தோடு போரராடும்
தேவனை பற்றும் பயம் ஆவியை பெலபடுத்தும்.
சுயமும் உலக விருப்பமும்
மாம்சத்தை பெலடுத்தும்.
நித்திய ஜீவனை பற்றும் விசுவாசமும்.
மேலானவைகளை சிந்திக்கும் விருப்பமும்
நம் அஸ்திவாரங்களாக இருப்பின்
ஆவியில் உற்சாகம் கிடைத்து
விசுவாசத்தில் உலகத்தை வெற்றியடைய செய்யும்.
மாமிசம் பெலவீனமடைந்து
ஆவி ஜெயம் கொள்ளும்.
பரிசுத்த ஆவியில் நிறைவடையும் ஆத்துமா பாவத்தை ஆரோசிக்கும்.
[3/1, 3:51 PM] Elango: பழத்தை சாப்பிடலாமாங்கன்னு சொல்லி வந்த போது, அவளுக்கு புத்தி சொல்லி வேண்டுமில்லையா ஐயா.
ஏவாளுக்கு கீழ்ப்படிந்து, தேவனுடைய சொல்லுக்கு கீழ்ப்படியவில்லை
[3/1, 3:52 PM] Elango: 👍 ரோமர் 6:9-11
[9] *மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.*
[10]அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
[11] *அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.*
[3/1, 3:53 PM] Thomas - Brunei VT: Thevan aathaamai undaakinathu pol Eve vaiyum mannil irunthu undaaki irunthal athu veru.. aanaal thevan evalai athaam sari rathil irunthu undaakinaar..
[3/1, 3:55 PM] Thomas - Brunei VT: Thevanu daiya padaipin badi oru aan than santhathigal uku aarambam
[3/1, 3:55 PM] Thomas - Brunei VT: எபேசியர் 5:23 (வேதாகமம்)
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;
[3/1, 3:56 PM] Elango: அருமை👌
[3/1, 3:56 PM] Stanley VT: amen
[3/1, 3:57 PM] Thomas - Brunei VT: ஆதியாகமம் 5 padithal eevan eevanai PETTRAANendru irukkum..
[3/1, 3:59 PM] Elango: அப்படியென்றால் மனைவியென்பவள் தனி சரீரம் அல்ல அவள் நம் சரீரத்தின் ஒரு அவயவம் மட்டுமே என்று எடுத்துக்கொள்வது வேதத்தின் படி சரிதானே ஐயா.
கண், கை, *விலா எழும்பு*
[3/1, 4 PM] Jeyachandren Isaac VT: ★பிசாசின் சோதனையின்போது இயேசு "வனாந்திரத்தில்"இருந்தார்....
அது வெறும் பாறைகளும் மணலும் நிறைந்த பாலைவனம்...
★ஆதாமோ மனிதன் இதுவரை கண்டிராத வளம், வனம் நிறைந்த "தோட்டத்தில்" இருந்தான்.
★ஆதாமுக்கு எல்லாமே ஏராளம் தாராளம்
★ஆனால் வனாந்திரத்தில் இயேசுவுக்கு ஒன்றுமேயில்லை.
ஆனால். ..
★இயேசு சோதனையை வென்றார்
★ ஆதாமோ அதிலே விழுந்தான்
[3/1, 4:01 PM] Thomas - Brunei VT: Eppadi Jesus or aan maganaaga piranthu oru parisutha jaathiyaarai pettraaro athai polla thaan aathaamum kani pusithu paava sanththiyai uruvaakinaan..
[3/1, 4:02 PM] Elango: ஆமென்👍
எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:18
[18] *ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.*📌📌📌📌📌📌📌📌📌
[3/1, 4:06 PM] Jeyachandren Isaac VT: ★இயேசுவுக்கு வனாந்திரத்திலே உதவிக்கோ, ஐக்கியத்திற்கோ யாருமில்லை....
ஒருவேளை மிருகங்களின் மத்தியில் இருந்திருக்கலாம்
தனியாகவே சோதனையை மேற்க்கொள்ளவேண்டியிருந்தது.
★ ஆனால் ஏதேனிலே ஆதாமுக்கு துணையாக ஏவாளும், ஏவாளுக்கு துணையாக ஆதாமும் இருந்தனர்.
சததுருவுக்கு எதிராக இருவரும் எதிர்த்து நின்றிருக்கலாம்.
★ஆனால் அவர்கள் தோற்றனர்...
இயேசுவோ வென்றார்🙏
[3/1, 4:10 PM] Elango: 👍👍👍👍👍
ஆதாமும், இயேசுவும் பிதாவுடைய பார்வையில் ஒரே சம சக்தி அல்லது சம தர மனிதர்களா ஐயா?
ஆதாமுக்கும், இயேசுவுக்கும் வித்தியாசம் உண்டு தானே
[3/1, 4:11 PM] Jeyachandren Isaac VT: 👆இல்லை என்பதுதான் என் கருத்து
[3/1, 4:12 PM] Jeyachandren Isaac VT: 👆வித்தியாசம் இல்லை என்பது
[3/1, 4:13 PM] Thomas - Brunei VT: aathaam mannil iruntu vantan... Jesus vinnil iruntu vanthaar
[3/1, 4:13 PM] Elango: தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் - இது இயேசு
தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான் - இது ஆதாம்.
ஆதாம் ஒரு சிருஷ்டி
இயேசு ஒரு சிருஷ்டி அல்ல, அவர் தேவனுக்கு சமமானவர், அவரே தேவன்.
ஆனால் ஆதாம் தேவனல்லவே
[3/1, 4:14 PM] Stanley VT: நீதியின் ஜீவியம் தான் கொண்ட கொள்கையில் உண்மையாய் இருத்தலில்லேயே உள்ளது.
பேதுரு தான் பாவி என்று ஒப்பு கொண்டபோது தேவனால் தெரிந்து கொள்ளபட்டார்.
பவுல் யூத கோத்திரத்து சட்டத்தின் படி உண்மையாய் இயிருந்தபடியால் தேவனால் அழைக்கப்பட்டார்.
கொர்நோழியு தேவனுக்கு உண்மையாக இரருந்தபடியால் தேவனால் தெரிந்து கொள்ளபட்டார்.
அப்படிதான் சத்தியத்தின் புறம்பே வாழ்பவர்கள் தாங்கள் அறிவினால் உணர்ந்த மார்கத்தையோ கொள்கையையோ உண்மையாக இருப்பவர்கள் தேவனுடைய இரட்சிப்பை அடைய வாய்ப்புண்டு.
சத்திய மார்கத்திலேயே அல்லது எங்கிருந்தாலும் மாய்மாலகாரர் /சுயநலகாரர்கள் இரட்சிப்பு அடைவது சாத்திய குறைவே.
சுயம்(நலமே) பாவத்தின் அடிப்படை
ஆதாம் தேவனை போல் ஆகும் வாயப்பை ஏவாள் கூறியதை நம்பியே கீழ்படியாமையை ஏற்று பாவசுபாவத்தை அடைந்தானேயின்றி ஏவாளின் ஆலோசனை எற்கும் மனோபாவம் மட்டுமில்ல.
[3/1, 4:15 PM] Jeyachandren Isaac VT: இயேசு பூமியிலே 100% மனிதனாகவே இருந்தார்
[3/1, 4:16 PM] Thomas - Brunei VT: பிலிப்பியர் 2: 7தம்மைத்தாமே வெறுமையாக்கி (Kenosis 😃), அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
[3/1, 4:17 PM] Elango: ஆனால் 100% தேவனாகவும் இருந்தாரே ஐயா.
ஆதாம் அப்படிப்பட்டவர்அல்லவே.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றாரே.
[3/1, 4:17 PM] Thomas - Brunei VT: Jesus: Divinity wrapped in Humanity
[3/1, 4:18 PM] Elango: But what about Adam
[3/1, 4:18 PM] Jeyachandren Isaac VT: ஆதாமுக்கும் அந்த சிலாக்கியம் தரபபட்டது...ஆனால் அவன் அதை இழந்து போனான்
[3/1, 4:19 PM] Thomas - Brunei VT: 100% மனிதனாகவே??? manithanaagavum இருந்தார்..
[3/1, 4:20 PM] Jeyachandren Isaac VT: 👆✅உண்மைதான்...அதேபோல ஆதாமோட ஐக்கியம் கொள்ளவே தேவன் அவனை படைத்தார் என்பதும் உண்மையே.
..
[3/1, 4:21 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆதாம் அநத ஐக்கியத்தை இழந்தான்
[3/1, 4:25 PM] Elango: ஆதாமுக்கு ஏவாளை, தேவன் தந்திருக்காவிட்டால் பாவத்தில் விழுந்திருக்க மாட்டாரோ ஆதாம்.
சும்மா கேட்டேன்😜😁
[3/1, 4:25 PM] Stanley VT: நம்மில் பலர்
உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்ற மனோபாவத்தை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.
பாவம் தெளிவாக இருக்கும் அதை அடைபவர்கள் தேவனை துணிகரமாய் விடுபவர்கள்.
ஆனால் உலகம் அளவுகோல் சமுதாயத்திற்க்கு சமுதாயம் மாறுபடும்.
உலக இன்பம் மேற்கொள்ளா நாம் தேவனுக்காக எதையும் தியாகம் கொள்ளும் மனோபாவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
[3/1, 4:30 PM] Elango: ஆமாம் அதுதான் தன் சிலுவை எடுத்துக்கொண்டு ஆண்டவரை பின்பற்றுதல்....
[3/1, 4:35 PM] Elango: இயேசு மனிதனாகவும் இருந்தார், தேவனாகவும் இருந்தார்.
ஆனால் ஆதாம்?
[3/1, 4:36 PM] Jeyachandren Isaac VT: தேவன் தோட்டத்தில் உலாவுகிற "சத்தத்தை" ஆதாமும், ஏவாளும் கேட்க முடிந்தது(ஆதி 3:8)
அவர் அவர்களோடு முகம்முகமாய் பேசினார்.
தேவனை இவ்வளவு அருகில் வெளிப்படையாகப் பெற்றிருந்தும் அவர்கள் தோல்வியடைந்தனர்....
மாறாக பிசாசு புறப்பட்டுச் சென்றபின்னரே தூதர்கள் இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்(மத் 4:11)
[3/1, 4:51 PM] Jeyachandren Isaac VT: தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்ததின் நோக்கம், அவர்கள் தன் சாயலையும், ரூபத்தையும் பிரதிபலிக்க விருப்பம் கொண்டாரே தவிர , அவர்கள் பலுகி பெருகுவது அவரின் பிரதான நோக்கமாக இல்ல என்றுதான் தெரிகிறது (ஆதி1:26-28).
அவர்கள் தங்கள் பரிசுத்தத்தை இழந்த பின்னரே தேவன் திட்டத்தை மாற்ற வழிவகுத்திருக்க வேண்டும்...
[3/1, 4:52 PM] Jeyachandren Isaac VT: 👆மாற்றி வழி வகுத்திருக்கவேண்டும்
[3/1, 4:59 PM] Jeyachandren Isaac VT: ஆதாமுக்குள் மனுக்குலம் இழந்த தேவ ஐக்கியத்தை, சாயலை மீட்டு தரும்படியாகவே இயேசு இந்த பூமியில் வந்தார்....🙏
[3/1, 7:29 PM] Elango: ✳ *இன்றைய வேத தியானம் - 01/03/2017* ✳
👉 ஆதாமின் பாவம் எப்படி நம்மை பாவிகளாக ஆக்கினது❓
👉பாவம் பின்வரும் சந்ததிகளை தொடருமானால்... பாவம் என்பது இரத்தம் சம்மந்தமானதா அல்லது உணர்வு, மனது, கிரியை சம்மந்தப்பட்டதா அல்லது ஆத்துமா சம்மந்தப்பட்டதா அல்லது DNA சம்பந்தப்பட்டதா❓
👉 பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓
*வேத தியானம்*
[3/1, 7:31 PM] Elango: *பரம்பரை அல்லது மரபணு வழியாக தோன்றும் நோய்களான புற்றுநோய், நடுக்குவாதம், மூலவியாதி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சந்ததியிலும் தொடருவது ஏன்❓*
இப்படி நீங்கள் யாராவது கேள்விப்பட்டதுண்டா கிறிஸ்தவ குடும்பத்தில் ஐயா☝🤔
[3/1, 7:44 PM] Jeyachandren Isaac VT: 👆pastor billigraham is having "parkinson dicease since 1992.
still he is pastoring a church , not afraid or panic, with the dicease, and as usual relied on GOD's strength and still doing HIS ministry 👍👏🙏
[3/1, 7:47 PM] Elango: அல்லேலுயா 🙋♂
[3/1, 8:40 PM] Tamilmani Ayya VT: “He doesn’t think anybody remembers who he is,” Franklin Graham told the BGEA in a July 6 article. "So he’ll say, ‘If you meet anybody who remembers me, tell ’em hello.'"
Of course, plenty of people remember Billy Graham, who preached to more than a billion people in a career that spanned more than six decades. Graham, who lives in Montreat, suffers from the common maladies of old age, including poor hearing and vision.
“To think that at 98 years of age he is still with us!” Franklin Graham said.
[3/1, 10:22 PM] Elango: ஆமென்
யாத்திராகமம் 15:26
[26] *நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.*
Post a Comment
0 Comments