[2/28, 8:50 AM] ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 9:14 AM] Apostle Kirubakaran VT: வெளிநாடு ஊழியம் ஏன்? தேவ சித்தம் இல்லை?
எல்லா ஊழியரும் பணம் .சம்பாதிக்கத்தான் போராங்களா? இந்த என்னம் தப்பு
[2/28, 9:15 AM] Apostle Kirubakaran VT: மத்தேயு 28:17-20
[17]அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
[18]அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
[19]ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
[20]நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
[2/28, 9:18 AM] Evangeline VT: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
👉உலகமெங்கும்போய் என்று வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறபடியால்.....ஊழியர்கள் வெளிநாடு செல்கிறார்களாம்.
[2/28, 9:18 AM] Apostle Kirubakaran VT: வெளி நாட்டு மிஷனரிகள் இந்த வந்து ஊழியம் செய்தா தை மறுக்க முடியுமா?
[2/28, 9:20 AM] Elango: *https://vedathiyanam.blogspot.com*
- கடந்த அனைத்து வேத தியானங்களையும் நம்முடைய வெப்ஷைட் அப்டேட் ஆகிவிட்டது. இந்த லிங்கை 👆🏼சொடுக்கி படிக்கலாம். 🙏
[2/28, 9:21 AM] Evangeline VT: வெளிநாடுகளில் நம் நாட்டவர் மிஷனரி ஊழியமா ஐயா செய்கிறார்கள்?
[2/28, 9:24 AM] Apostle Kirubakaran VT: வெளிநாடு என்பது பணம் சம் பாதிக்க தான் என்பது முற்றிலும் தவறு
எனது மூத்த ஊழியர்கள் வெளிநாட்டு மக்களுக்கு உதவிகள் செய்ததை மரக்கவே முடியாது அப்படி பட்ட அனேக ரில் ஒருவர்தான் MOஜான் / பஞ்சாப் ஐசக் ஐயா இன்னும் பல ...
எனவே பணம் சம்பாதிக்க வே என்பது தப்பு
[2/28, 9:24 AM] Apostle Kirubakaran VT: ஆம்
[2/28, 9:29 AM] Evangeline VT: பெரிய ஆடம்பரமான மேடைகளும்,கலர்கலரான லைட் செட்டிங் இப்படியான இடங்களை தேடி சென்று ஊழியம் செய்வதா மிஷனரி ஊழியம் ஐயா?
[2/28, 9:32 AM] Apostle Kirubakaran VT: ரோமர் 11:14
[14]என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
பவுல் இப்படி மேன்மை படுத்தலாமா?
[2/28, 9:34 AM] Apostle Kirubakaran VT: பாடுகள் மட்டுமே கிறிஸ்தவம்
[2/28, 9:39 AM] Jeyachandren Isaac VT: அன்றையத் தினம் வெளிநாட்டு மிஷனர்கள் தியாக உள்ளத்தோடும், இறையன்போடும் வந்தது உண்மையே....
அவர்கள் தங்கள் செழிப்பான தேசங்களை மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளை விட்டு பலவித இன்னல்களும் , வறுமையுமான மக்களிடையே பிரதிபலன் மற்றும் சுகபோக வாழ்வை எதிர்பாராமல் வந்ததும் உண்மையே👍
ஆனால் இன்று அவையெல்லாம் மறைந்து இங்கிருந்து அங்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் உண்மையே👍
எனவே
முன்னவர் வந்தது தியாக ஊழியம் செய்வதற்கு....
ஆனால் இன்று
நம்மவர் செல்வது.....???
அவரவர் என்ன நினைக்கிறீர்களோ அதுவே சரியாக இருக்கும் என்பதே என் கருத்து👍👍😊
[2/28, 9:41 AM] Apostle Kirubakaran VT: ஐயா யார்? எந்த நோக்கத்துக்காக போகிறார்கள் என்று நாம் அறியோம்
யாரையும் நியாயம் தீர்க்கும் உரிமை இப்ப உண்டா?
நமக்கு ?
1 கொரிந்தியர் 4:5
[5]ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
[2/28, 10:03 AM] Apostle Kirubakaran VT: என்னோடு வாங்க இன்னும் உத்தம் ஊழியர்களை காட்டுகிறேன்
ஏன்? அவர்களில் நானும் ஒருவன்.
என்னை விட சிறந்த தேவ மனிதர்கள் / லேவி /ஐசக் / எபி /சாம்சன் / ராக் / இன்னும் எத்தனையோ பேர்கள் உண்டு அவர்களை தியாகமான ஊழியர்கள் இல்லை என்று கூற முடியுமா?
[2/28, 10:09 AM] Jeyachandren Isaac VT: அன்று மிஷனரிகள் ஆத்தமாக்களை ஆதாயபடுத்து தங்களிடம் உள்ளதை இழந்து இங்கு வந்தார்கள்👍👍
ஆனால் இன்று இங்கிருந்து அங்கு செல்பவர், தங்களிடம் இல்லாததைப் பெற்றுக் கொள்ளும்படியாகவே ,இவர்களும் விழிப்பில்லாத ஆத்துமாக்களை தந்திரமாக குறிவைத்து செல்கிறார்கள்😰
👆குறிப்பு: எல்லா ஊழியரும் அல்ல.
தேவ அழைப்பைப் பெற்ற நல்ல ஊழியரும் நிச்சயமாக உண்டு👍👏🙏
[2/28, 10:09 AM] Satish New VT: யாரையும் குற்றபடுத்தி யாரும் பேசவில்லையே
[2/28, 10:11 AM] Apostle Kirubakaran VT: இந்த குழுவினருக்கு
பவுலால் மட்டும் அல்ல என்னாலும் கூற முடியும் நான் தேவனுக்கு முன் உண்மையான ஊழியன் என்று என் மனது சாட்சி .....
சிறி ஊழியனே நான் இப்படி என்றால் என்னை விட சிறந்த பரிசுத்தவான்கள் இந்த குழுவில் உண்டு அவர்கள் தூய் மையான வாழ்வு என்னைவிட அதிகம்
[2/28, 10:21 AM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 10:25 AM] Evangeline VT: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
தேவசித்தத்தைவிட மனித விருப்பமே அதிகமாய் காணப்படுகிறதாக தெரிகிறது.
[2/28, 10:33 AM] Evangeline VT: yes..பாடுள்ள ஊழியம்.
[2/28, 10:35 AM] Satish New VT: தேவனுக்கே மகிமை உண்டாவதாக....
ஆமென்...
[2/28, 10:37 AM] Samson David Pastor VT: அடுத்தவர்களை குற்றப்படுத்தாதீர்கள் ?
மேலே சொல்லப்பட்ட தலைப்புக்கான கூடுதல் விளக்கத்தை பவுல் அழகாக ரோமர் 2 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்
1 ஆகையால், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்களே அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே!
2 இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும்.
3 இவற்றைச் செய்வோர் மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்து வருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?
4 அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா?
5 உங்கள் கடின உள்ளம் உங்களை மனம் மாற விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள்.
இந்த வசனத்தில் பவுல் அடுத்தவர்களை ஏன் குற்றவாளியாக தீர்க்கக்கூடாது என்பதற்கு விளக்கத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார், அதாவது அடுத்தவர்களிடம் இது தவறு என்று போதிக்கும் நாமே அதை செய்வதால் நமக்கு நாமே தீர்ப்பிடுகிறவர்களாயிருக்கிறோம் எனபதே இதன் அர்த்தம், ஆக போதிக்கிற நமக்கு இந்த சத்தியம் ஒரு எச்சரிப்பின் சத்தமாகட்டும், தவறு செய்கிறவர்களைக்கூட கர்த்தர் விட்டுவிடலாம் (ஒரு பேச்சுக்கு) ஆனால் மற்றவர்களிடம் இதை செய்யாதீர்கள் இது தவறு என்று போதிப்பவர்களே தவறு செய்தால் என்ன சொல்வது?
அதேசமயம் இந்த வசனத்தின் சாரம்சம் அடுத்தவர்களின் பாவத்தையோ, தவறையோ, துர்நடக்கையையோ, கள்ளஉபதேசத்தையோ சுட்டிக்காண்பித்து திருத்தக்கூடாது என்பதல்ல. அப்படியானால் பவுலே தவறு செய்பவர்களை சுட்டிகாண்பித்துதானே இந்த வசனத்தையே எழுதியுள்ளார், உடனே பவுலே நீ யார் அவர்களை குற்றப்படுத்த? என்று கேட்கலாமா? சிந்தியுங்கள்.... நாம் அந்த தவறை செய்துகொண்டே அடுத்தவர்களின் கண்ணில் துரும்பை பார்ப்பதுதான் தவறு.
அதுவும் ஊழியர் தவறு செய்தால் நாம் சுட்டிக்காண்பிக்கக்கூடாது என்ற சத்தியத்தை வேறு போதிக்கிறார்கள், அப்படியானால் ஒரு ஊழியன் நாசமாய் போகலாம் என்று விட்டுவிடலாமா? ஒரு ஊழியனை மற்றோரு ஊழியன் திருத்தலாம், ஏன் சிலசமயங்களின் விசுவாசியே கூட திருத்தலாம், அறிவுரை வழங்கலாம் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஊழியர்கள் இயேசுகிறிஸ்து அல்லவே அவர்களும் தவறுவார்கள், அவர்களின் தவறை சுட்டிக்காண்பித்தல் என்பது அவரை அவமானப்படுத்தாமல் அன்பினால் செய்யவேண்டும், ஒருவேளை அவர் ஒரு தவறான சத்தியத்தை உலகம் முழுவதும் பரப்பியிருந்தால் அதன் மூலம் விசுவாசிகள் கெட்டுப்போக வாய்ப்புண்டு என்று தெரிந்தால் எப்பாடுபட்டாவது எந்த ஊடகத்தின் மூலமாவது இந்த சத்தியம் தவறு என்று வசனத்தைக்கொண்டு பேசி கடிந்துகொண்டு மக்களை காக்கவேண்டும்.
எச்சரிக்கை இந்த வசனத்தை ஆதாராமாகக் கொண்டு யாரையும் நியாயம் தீர்க்க்கும் காரியங்களில் இறங்கிவிடக்கூடாது, யாரையும் தனிப்பட்ட முறையில் தூஷித்தல் கூடாது, சாபம் விடுதல், அவமானப்படுத்துதல், இளக்காரமாக நினைத்தல், போன்ற காரியங்களை இன்றைக்கு பலர் விழிப்புணர்வு ஊழியம் என்ற பெயரில் சாத்தானோடு கைகோர்த்து அவனுடைய குற்றப்படுத்தும் ஊழியங்களை செய்துவருகின்றனர். தேவனும் நம் குறைகளை எடுத்துச்சொல்வார், சாத்தானும் சொல்லுவான் ஆனால் இரண்டு பேருடைய ஊழியத்திலும் வித்தியாசம் உண்டு. தேவன் நம்மேல் உள்ள அன்பால் குறையை எடுத்துச்சொல்லி திருத்த விரும்புகிறார், சாத்தானோ நம்மை குற்றப்படுத்தி, குற்ற உணர்வுக்குள் நடத்தி கர்த்தரை விட்டு பின்வாங்கச்செய்கிறான்.
யூதாஸ் காரியோத் பரலோகத்தை இழந்துபோனதற்கு காரணம் இயேசுவை காட்டிக்கொடுத்ததால் அல்ல, நிச்சயம் இல்லை, காட்டிகொடுத்தபின் சாத்தான் அவனை குற்றப்படுத்தி இனி அந்த தேவனே வந்தாலும் உன்னை மன்னிக்கமுடியாது என்று சொல்லி அவன் உயிரை மாய்க்கவைத்துவிட்டான். இதே இடத்தில் உண்மை ஊழியன் இருந்தால் என்ன நடந்திருக்கும், யூதாஸே நீ செய்த காரியம் மகா பாவமான காரியம்தான் அதில் மாற்றமில்லை ஆனால் இந்த நிலையிலும் நீ மனந்திரும்பினால் கர்தர் உன்னை மன்னிக்க தயைபெருத்த்தவர் என்ற சத்தியத்தை சொல்லியிருப்பான்... இது தான் பாவத்தை உணர்த்தும் உண்மை ஊழியம், இது பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கு ஏதுவாக நடத்தும்.
சாலமன் திருப்பூர்
[2/28, 10:43 AM] Kumar Bro VT: 🙏🙏👌👌👌 இது போன்று ஊழியம் இல்லை யே என்று மனம் பாரம்தான்
[2/28, 10:52 AM] Apostle Kirubakaran VT: சாம் சன் ஐயா பவுல் அனேக ரை நியாயம் தீத்தார் என்று வேதம் கூறுகிறது.....
1 கொரிந்தியர் 5:11
[11]நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
[2/28, 10:56 AM] Samson David Pastor VT: நித்திய வாழ்வும், நித்திய அழிவும் கர்த்தருடைய கரத்தில். அவருடையதை அவர் தன் விருப்பம் போல் யாருக்கும் கொடுப்பார். அவர் இப்படிதான், இவருக்குதான், எனக்குதான் கொடுப்பார் என கிறிஸ்துவின் தீர்ப்பை இன்றைக்கு நாமே கொடுப்பது தான் நமக்கு ஏற்றதல்ல.
மற்றபடி, உள்ளதை உள்ளதென்று சொல்லத்தான் நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம்.
இன்றைக்கு நான் நீதிமானாக இரூக்கலாம். நீங்களும் சாட்சி கொடுக்கலாம்.
நாளைக்கு!!?
பணமில்லாத போது, ஊழியத்தில் உண்மையாய், பரிசுத்தமாய் இருந்த சில ஊழியர்கள் கோடியில் பணத்தையும், வசதியையும் பார்த்தபோது விழுந்து போய்,
தங்களை கேட்பவர்களையும் வசனத்தை விட்டு விலகி போகச் செய்வது நடக்கிறதே!!!
[2/28, 11:00 AM] Samson David Pastor VT: ஐயா உங்க கருத்துக்கு, நீங்களே எதிர் கருத்தை சொல்லுகிறீர்கள். 😊
[2/28, 11:04 AM] Elango: நீங்க என்ன நினைக்கிறீங்க ப்ரதர்
வெளிநாட்டில் தேவ ஊழியர்கள் ஏற்கனவே இருந்தால், நம் நாட்டவர் வெளி நாட்டுக்கு ஊழியம் செய்ய போக வேண்டுமா கூடாதா🤥❓
[2/28, 11:08 AM] Jeyachandren Isaac VT: பவுல் கூட மற்றவர்கள் ஊழியம் செய்த இடங்களில் ஊழியம் செய்வதை தவிர்ப்பதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார் என நினைக்கிறேன்..ஞாபகம் வரவில்லை
[2/28, 11:12 AM] Elango: ரோமர் 15:20-22
[20]மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,
[21]நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு 🔷 *கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.*🔷
[22]உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்
.
[2/28, 11:12 AM] Satish New VT: 6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
1 பேதுரு 5 :6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 11:22 AM] Jeyachandren Isaac VT: அங்கு திறந்தவாசல் இல்லை😊
[2/28, 11:22 AM] Elango: ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானில் தமிழ் மக்கள் இருந்தால் நாங்க போக ரெடி✌👍🤝
[2/28, 11:25 AM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 11:37 AM] Elango: ✅👍👍
சதீஸ் ப்ரதர், ஒருசாரார் பார்க்கும் கண்ணோட்டத்தில் பார்க்காமல்... கர்த்தர் பார்க்கும் கண்ணோட்டத்தில் ஆராய்வோம்.
[2/28, 11:39 AM] Satish New VT: ஒருசாரார் என்று நீங்கள் குறிப்பிட்டதை திட்டமும் தெளிவாய் சொல்லுங்கள்
[2/28, 11:42 AM] Elango: இயேசுவே நம் முன் மாதிரி, அவரே இரத்தம் சிந்தி, தூசிக்கப்பட்டு உபத்திரம் அனுபவித்தாரே.
நாமும் அவர் அடிச்சுவடையே பின்பற்றுவோம்.
பயப்படுபவர்கள் சுவிஷேசம் பரவ தடையாக இருப்பார்கள்.
அப்போஸ்தலர் 21:13
[13]அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, *மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்* என்றான்.
[2/28, 11:45 AM] Satish New VT: புனித ஸ்தலங்களில் மட்டும்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறதா ஐயா
[2/28, 11:46 AM] Satish New VT: உதவியா எங்க பாஸ்டர் இருக்காரு.பெரும் உபத்திரவமாதானே எங்கள் இருவருக்கும் இருக்கிறார்😜😜😜😜😜
[2/28, 11:47 AM] Elango: எனக்கு தெரிந்த ஒரு ஊழியர் பஹைரைன் சென்று ஊழியம் செய்கிறார்... பணம் அவரது குறிக்கோள் அல்ல
இந்தியர்காளான நாம் தான் எப்போதும் பணத்தையே குறியாக வைக்கிறோம்.😀
[2/28, 11:49 AM] Satish New VT: கண்டிப்பாக இல்லை.பாவம் எங்கு அதிகமாக இருக்கிறதோ ...அங்கு போகலாமே என்றுதான் சொல்கிறேன்...வட இந்தியாவில் பாவபூமி என்றுதான் சொன்னேன்.புண்ணியஸ்தலம் என்று சொல்லவில்லை
[2/28, 11:51 AM] Elango: இடத்தை பொருத்தா பாவம் அமைகிறது ப்ரதர்
தென்னிந்தியாவில் அதிகம் பாவம் இல்லையா
[2/28, 11:53 AM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 11:55 AM] Charles Pastor VT: 90% பேர் பணத்திற்காகவே போறாங்க
ஊழியத்திற்க்கு பணம் அவசியமே
ஆனால்
ஊழியத்திற்க்கு பணம் தான் அவசியம் என கூறுவது தவறு
90% பேர் பணம் தான் பிரதானம் என அதை தேடி போவதே வாருந்த கூடிய ஒன்று
[2/28, 11:56 AM] Satish New VT: போட்டோக்கள் இல்லை பாஸ்டர் தோட்டாக்கள்😃😃😃😃
[2/28, 11:57 AM] Elango: இந்தியர்களான நாம் சபையில் ஒழுங்காக தசமபாகம் அல்லது நம்முடையது பகிர்ந்து உற்ச்சாகமாக கொடுக்காத காரணத்தினால் தானே அவர்கள் வெளிநாட்டுக்கு போய் கையேந்தும் சூழ்நிலை.
[2/28, 11:57 AM] Darvin Bro 2 VT: எதார்த்தமான உண்மை அனேகருடைய கண் கெட்டு இதை பார்க்க முடியாததாய் போய்விட்டது
[2/28, 11:58 AM] Kumar Bro VT: இதுதான் உண்மை ✅🙏🙏🙏👏👏👏
[2/28, 12:01 PM] Satish New VT: உண்மைய பேசினால் நம்மை தீவிரவாதிகள் என்று சொல்கிறார்கள் சகோ😭😭😭😭
[2/28, 12:01 PM] Charles Pastor VT: தசமபாகம் ஜனங்கள் கொடுக்காமைக்கு யார் காரணம்?
1.விசுவாசிகள்
2.ஊழியர்கள்
3.தேவன்
விடையளியுங்கள்
[2/28, 12:03 PM] Elango: சபையை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற தாகம் பவுலுக்கும் இருந்ததே
இன்னோரு சபையை கொள்ளையிட்டு அதாவது காணிக்கை வாங்கி, மற்ற சபையை நடத்தினாரே.
2 கொரிந்தியர் 11:7-9
[7]நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
[8] 😭😭😭😭😭😭😭😭😭😭 *உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.*😥😢😢😭😭😭😭
[9] *நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்;* எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
( பணத்திற்க்காகவே ஓடும் ஊழியர்களை பற்றி பேசவில்லை)
[2/28, 12:03 PM] Samson David Pastor VT: 4. வேதம்
என்ற பதிலையும் இணைத்தால் முழுமையாக இருக்கும். 😊🙋🏼♂
[2/28, 12:06 PM] Elango: தசம பாகம் மக்கள் கொடுக்காதற்க்கு காரணம் -
- ஏழை பாட்டிபோல் இரண்டு காசையும் போட்டுவிடும் விசுவாசம் இல்லாமை.
- விசுவாசிகளின் கடின இறுக்க மனது.
- ஊழியக்காரர்கள் மேல் நம்பிக்கையில்லாமை, அல்லது ஊழியர்கள் நம்பிக்கைக்கு பாத்திரவானாக நடக்காமை.
- தேவன் காரணமல்ல
[2/28, 12:08 PM] Satish New VT: கர்த்தர் டூர் ஆபரேட்டரா..
மற்ற காரியங்களை ஆண்டவர் பேசும்போது அதை உடனே ஏன் செய்யாமல் தாமதபடுத்துவது ஏன்..
ஆனால் வெளிநாடு போகசொன்னா உடனே கிளம்பறீங்களே அதுவும் ஏன்
[2/28, 12:09 PM] Samson David Pastor VT: சின்ன Correction,
வேதம் Means அப்போஸ்தலர் உபதேசம். 👍🙏
[2/28, 12:11 PM] Satish New VT: ஆனால் பேஸ்புகல சபை போட்டோ கம்மியா இருக்கும்...சுற்றுலாதலங்களில் எடுத்த போட்டோ நிறைய இருக்கும்😂😂😂
[2/28, 12:14 PM] Elango: வருங்கால போதகர்களே - குமார் & சதீஸ் சகோ
வருங்காலத்தில் உங்களுக்கு வெளிநாட்டு அழைப்புக்கு நம்ம தாமஸ் அய்யா அல்லது லேவி பாஸ்டர் அழைத்தால் ... மறுப்பீர்களா அல்லது ... ஏற்பீர்களா?🤓
[2/28, 12:18 PM] Elango: அதாவது வெளிநாட்டுக்கு அவர்களாகவே அழைத்தால் அது தேவ சித்தம்....
நீங்களாகவே வழிய சென்று வெளிநாட்டு ஊழியத்திற்க்கு விரும்பி சென்றால் அது மனித சித்தமா?
ஏன் அவர்ளுடைய அழைப்பும் மனித சித்தமாகவே இருக்க வாயௌப்புள்ளதே?🤔
நோக்கம் முக்கியம் ப்ரதர்.
மடியில கணமில்ல
வழியில பயமில்ல
[2/28, 12:23 PM] Thomas - Brunei VT: Pothuvaaga oru visuvaasi Foreign la vellai seiyum bothu thannu daiya sabai pothagarai allaika virupam undu..
[2/28, 12:23 PM] Thomas - Brunei VT: 🙏🏼🙏🏼
[2/28, 12:23 PM] Thomas - Brunei VT: Veli naatil ulliyargal illai endr alla..
[2/28, 12:24 PM] Satish New VT: ஒகே...அழைத்தால் பரவாயில்லை.அழைக்கவற்புருத்தினால்🤔🤔🤔
[2/28, 12:24 PM] Thomas - Brunei VT: Apadi allaithu ganam pannuvathu sari thaan..
[2/28, 12:26 PM] Satish New VT: அழைத்து கணம் பண்ணலாம்..அழைக்க சொல்லி அங்கு போனபின் அவர்கள் தருவது கணமா...கணவீனமா
[2/28, 12:26 PM] Elango: சமீபத்தில், தன்னுடைய சொந்த காசில் மலேசியா சென்று வந்த எனக்கு நெருங்கிய ஒரு மும்பை போதகரை அறிவேன்.
அவருடைய மலேசியா நண்பர் இவரிடம் சொன்னார் - *அநேகர் வெளிநாட்டை சுற்றிப்பார்க்கவும், பணம் வாங்கவும், சபை கட்ட காணிக்கை வாங்கவுமே வருகிறார்களாம் பெரும்பாலும்.*
[2/28, 12:26 PM] Evangeline VT: உண்மை ஐயா..வெளிநாட்டில் இவர்கள் நடத்துகிற கூட்டங்களில் சபையாரும்,ஊழியர்களும் மாத்திரமே கலந்து கொள்கிறதாக தெரிகிறது,தேவனை அறியாத ஜனங்கள் கலந்து கொள்வதாக தெரியவில்லை.
[2/28, 12:27 PM] Thomas - Brunei VT: Anaal poga poga antha ulliyargal 'Naan angu vanthu roma naalaachi' endru sirithu allutham kodukkum bothu than naam theva sitham ithil enna andru gavanikka vendum..
[2/28, 12:29 PM] Thomas - Brunei VT: Gulf naadugal mattrum malaysia singapore brunei naadukalil pala indians palla vithamaana prechanaigal undu..
[2/28, 12:30 PM] Kumar Bro VT: அனுபவமே சிறந்த ஆசான்... 🙏 🙏 🙏 🤣🤣🤣 ரொம்ப பிளிங்ஸ
[2/28, 12:30 PM] Satish New VT: ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாய் சொன்னீர்கள் ஐயா....
திருவாசகம் என்றால் மதிப்பிற்குரிய வார்த்தை என்று குறிப்பிட்டேன்..வேறு அர்த்தம் அல்ல
[2/28, 12:31 PM] Thomas - Brunei VT: Oru vuuliyar vanthaal pothuvaaga naam nammaku therintha indhu nanbargallai allaipathu undu..
[2/28, 12:32 PM] Thomas - Brunei VT: Appadi vanthu ratchi kka pattavargal anaegam..
[2/28, 12:34 PM] Kumar Bro VT: 👌👌👌👌🙏🙏🙏🙏அப்போ இவ்வளவு நாள் நீங்க நல்ல நல்ல மெசேஜ் தான் பாட்டில்கள்... இங்குலிஸ்ல
[2/28, 12:34 PM] Jeyachandren Isaac VT: 👆இதற்கான என்னுடைய பதில்"ஊழியர் அல்லது பாஸ்டர்களே' என்பதே👍👍
காரணம்👉தன் சபைமக்களை அதாவது விசுவாசிகளை தேவனிடத்தில் வழிநடத்தி சீஷர்களாக ஆக்காததே😰
விசுவாசிகள் அல்ல சீஷர்களே கொடுப்பவர்கள்👍முதலில் தங்களையும், பின்னர் தங்களுடையதையும்..👍🙏
[2/28, 12:35 PM] Kumar Bro VT: போட்டிர்களோ😲😲😲😲🙅♂
[2/28, 12:35 PM] Thomas - Brunei VT: Inoru kaariyam.. Famous uuliyargal ingu naam paarpathum santhipatum kadinam.. vellinadu vanthaal seeru vellai seibavargal kooda avargalai santhika mudium..
[2/28, 12:35 PM] Elango: பிள்ளைகளுக்கு பெற்றோரே..... 😀
[2/28, 12:37 PM] Evangeline VT: ஆம் பிரதர்..அதில் கூட ஒரு சகோதரர் சுவிட்சர்லாந்து ஊழியத்தை முடித்துகொண்டு திரும்பி வரும்போது ""எனக்கு சின்ன வயதில் இருந்தே சுவிட்சர்லாந்து சுற்றி பார்க்கவேண்டும் என்ற கனவு இருந்தது.இப்போது அது நிறைவேறியது""என்று குறிப்பிட்டிருந்தார்..அதிலும் ஒரு கவலையான விஷயம் குறிப்பிடப்பட்டிருந்தது.தன்னுடைய மனைவியோடு செல்ல முடியவில்லை.தனியாக சென்றேன். I miss my loving wife .னு போட்டிருந்தது.தயவு செய்து sponcer பண்ணுகிறவர்கள் ஊழியர்களின் குடும்பத்துக்கு என்று sponcer செய்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
[2/28, 12:39 PM] Satish New VT: 44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
யோவான் 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 12:39 PM] Satish New VT: அப்படியே உல்டாவா இருக்கே🤔🤔🤔🤔👆👆👆
[2/28, 12:39 PM] Elango: சங்கீதம் 37:4
[4] *கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.*
[2/28, 12:40 PM] Satish New VT: நல்ல கணவர்💔💔💔
[2/28, 12:42 PM] Jeyachandren Isaac VT: இன்றைய திருக்குரல்👇👇
"ஆத்துமாவிடம் ஆதாயம் தேடி செல்வோர் அல்ல.....
ஆத்தும ஆதாயம் செய்ய செல்பவரே ஊழியர்"
👍😊
[2/28, 12:43 PM] Elango: இந்திய ஊழியர்கள் வெளிநாடு சென்று வருவதால், அங்குள்ள சபை பக்திவிருத்தி அடையலிமே.
நம் ஊழியர்கள் அங்கே சாட்சிகளையும், ஊழிய தேவைகளையும், ஊழிய பாரத்தையும் பகிர்வார்களே.
மிஸினரிகள் கூட வெளிநாட்டில் உள்ள பணத்தை ஆதிவாசிகளுக்கு கொடுத்து உதவி சுவிஷேசம் அறிவித்தார்களே.
ஆகையால்.....
வெளிநாட்டவர், மேல் நாட்டினர், ஏழை இந்தியருக்கு பண உதவி ஊழியத்தில் செய்தால் நல்லதுதானே
[2/28, 12:45 PM] Elango: இது *திருக்குறள்* போல் தெரியவில்லை.
*உள்ளக்குமுரல்* போல் தெரிகிறது 😁😆
[2/28, 12:46 PM] Jeyachandren Isaac VT: உரல்ல அடி வாங்காம இருந்தா சரி😃
[2/28, 12:46 PM] Satish New VT: இளங்கோ அடிகள் ஒரு பெரிய அனுபவஸ்தர்
[2/28, 12:47 PM] Jeyachandren Isaac VT: என்ன ஒரு ஆசைப் பிரதர் உங்களுக்கு😊😊
[2/28, 12:47 PM] Elango: ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது வருங்கால போதகரே☹☹
[2/28, 12:48 PM] Elango: புலவர்களுக்கு அனுபவம் இருப்பது சகஜம் தானே
[2/28, 12:50 PM] Satish New VT: இருக்கட்டும்
[2/28, 12:50 PM] Elango: வெளி நாட்டுக்கு போய் வந்த அல்லது வெளிநாட்டு ஊழியர்ளின் கருத்து என்ன இதைப்பற்றி
[2/28, 12:57 PM] Thomas - Brunei VT: Veli naatil vellai seiyum pothu nam namudaiya inathaarukaaga nam sontha tamil il uuliyam seivom..
[2/28, 12:59 PM] Thomas - Brunei VT: antha uuliyam valarum pothu sila uliyargalai allaithu sirapu
kootam nadathtvom..
[2/28, 1:00 PM] Thomas - Brunei VT: Veli naatil irunthu uulivam seivathi ithink Theva sitham, allaipu
[2/28, 1:01 PM] Thomas - Brunei VT: Veli naatu visit than sinthikka vaendiyathu..
[2/28, 1:15 PM] Levi Bensam Pastor VT: . அப்போஸ்தலர் 8:6-8,25-26
[6]பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
[7]அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.
[8]அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
[25]இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
[26] *பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ* என்றான்.
[2/28, 1:22 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 16:5-15,26-27,30
[5]அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
[6]அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, *ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,*☝☝☝☝☝☝☝☝☝☝☝
[7] மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; *☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ 👇👇👇👇👉ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்*.
[8]அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
[9]அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு *தரிசனம் உண்டாயிற்று*👇👇👇👇👇👇; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் *மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.*
[10]அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
[11]துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
[12]அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.
[13]ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் *ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.*
[14]அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; *பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.*👇👇👇👇👇
[15]அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற�
[2/28, 1:24 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 16:15,26-27,30
[15] ☝☝☝☝☝☝ *அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு,* அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
[26]சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
[27]சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
[30]அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.❓❓❓❓❓❓❓👇
[2/28, 1:25 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 That's correct👍
[2/28, 1:25 PM] Satish New VT: 39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரியும் அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
அப்போஸ்தலர் 8 :39
40 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
அப்போஸ்தலர் 8 :40
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 1:26 PM] Elango: வேத வசனங்களோடு விளக்கம்.👍👍✍✍
[2/28, 1:28 PM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 5:1-4
[1]உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
[2]உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, *மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல,* உற்சாக மனதோடும்,
[3]சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
[4] *அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.*👌👌👌👍
[2/28, 1:29 PM] Satish New VT: ஆமென்..ஆமென்
[2/28, 1:38 PM] Satish New VT: ஆமாம் உண்மையே..இதைப்பற்றி நாம் பேசுவதைவிட வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் கருத்தை சொன்னால் உபயோகமாக இருக்கும்
[2/28, 1:39 PM] Satish New VT: ஆமென்.ஆமென் ஆமென்🙏🙏🙏
[2/28, 1:41 PM] Satish New VT: குழுவில் உள்ள வெளிநாட்டில் வாழ்பவர்கள் பேசுங்களேன்...
[2/28, 1:42 PM] Evangeline VT: பக்திவிருத்தியோடு வெளிநாடு வருகிறவர்கள் அங்கு உள்ள சூழ்நிலைகளினால் தான் இடறலடைகிறார்கள் என்று சொல்லுகிறீர்களா பாஸ்டர்.
[2/28, 1:42 PM] Satish New VT: ஆம் உண்மையே
[2/28, 1:43 PM] Samson David Pastor VT: உள்ளதை சொல்ல கிடைத்த வாய்ப்பு.
👍👍🙋🏼♂😀
[2/28, 1:48 PM] Manimozhi Ayya VT: நாம் இந்தியர்
இந்தியர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டு சுற்றுலா செல்லலாமே
[2/28, 1:49 PM] Elango: நாம் இந்தியர்
இந்தியர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்ட பின்னர் பரலோக சுற்றுலாதான் செல்லலாம் ஐயா.
🤠
[2/28, 1:50 PM] Evangeline VT: பாஸ்டர் வியாபாரத்தில் முதலீடு செய்வார்கள் கேள்விபட்டிருக்கிறேன்.சபைக்கும் முதலீடு செய்வார்களா பாஸ்டர்?அது எப்படி?
[2/28, 1:50 PM] Manimozhi Ayya VT: நான் வந்தாலே யாராவது left ஆகி விடுகிறார்கள்
[2/28, 1:51 PM] Manimozhi Ayya VT: பணத்துக்காக ஓட கூடாது
[2/28, 1:51 PM] Elango: நல்ல சாக்கு போக்கு.
பிஸின்னு சொல்லுங்க.
[2/28, 1:51 PM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 1:52 PM] Manimozhi Ayya VT: பண வசூல் எப்படி தேவ சித்தம் ஆகும்
[2/28, 1:53 PM] Manimozhi Ayya VT: யார் போகச்சொன்னது
[2/28, 1:54 PM] Elango: சபையை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற தாகம் பவுலுக்கும் இருந்ததே
இன்னோரு சபையை கொள்ளையிட்டு அதாவது காணிக்கை வாங்கி, மற்ற சபையை நடத்தினாரே.
2 கொரிந்தியர் 11:7-9
[7]நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
[8] 😭😭😭😭😭😭😭😭😭😭 *உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.*😥😢😢😭😭😭😭
[9] *நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்;* எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
( பணத்திற்க்காகவே ஓடும் ஊழியர்களை பற்றி பேசவில்லை)
[2/28, 1:55 PM] Samson David Pastor VT: ஊழியர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதன் மூலம்,
மற்றவர்கள் வஞ்சிக்கப்படாதபடி உதவி செய்கீறோம்.
அதே நேரம் சம்பந்தப்பட்ட ஊழியர்களில் சிலராவது மனம் திரும்பவும் உதவி செய்கிறோம். 👍🙏
[2/28, 1:57 PM] Jeyachandren Isaac VT: 👆very sad to hear but not strange😰😊
[2/28, 1:58 PM] Elango: உங்களைப் போல வெளிநாட்டினர் அனுபவப்பூர்வமாக பேசும்போது.... உண்மை புலப்படுகிறது ஐயா👍👍👍
[2/28, 1:58 PM] Satish New VT: இதை கொள்கையாகவே செய்யலாம் என்கிறீர்களா
[2/28, 1:59 PM] Levi Bensam Pastor VT: சவூதியில் உள்ள அனுபவம் ☝☝☝☝☝☝
[2/28, 2:00 PM] Jeyachandren Isaac VT: 👆ரொம்ப வருந்ததக்கது😰
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதக் கதையாக ஒரு சில ஊழியர்களின் காரியங்கள் இருக்கிறது😰
[2/28, 2:02 PM] Jeyanti Pastor VT: Hallauiah. சிந்தி௧்க வேண்டியதே
[2/28, 2:02 PM] Jeyanti Pastor VT: Yes Ebenezar
[2/28, 2:07 PM] Thomas - Brunei VT: We have a system of limited offering
[2/28, 2:08 PM] Thomas - Brunei VT: Individual offering is not limited
[2/28, 2:08 PM] Kumar Bro VT: உண்மைதான் ஐயா 😭😭😭😭😢😢😢😰😰புரிந்து கொள்ள வேண்டும் 🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏👏👌👌👌👌👷🏻
[2/28, 2:10 PM] Thomas - Brunei VT: Oru meeting ku oru thogai kaanikai
[2/28, 2:10 PM] Elango: ஆத்தும பாரம் இல்லாமல் செய்யும் எந்த ஊழியமும், தன்னுடைய சுகத்தை மட்டுமே செய்யும் வயிற்று ஊழியமே.
அவர்கள் வயிறு தேவன்.
மீன் கதை மிகவும் வருந்தத்தக்கதே.
[2/28, 2:11 PM] Jeyachandren Isaac VT: "கதையல்ல நிஜம்"😊
[2/28, 2:16 PM] Elango: 😟😟
அப்படியென்றால் தனியாக செல்வதை விட....
தம்பதியராக இருவராக செல்வது சரி... தன் பரிசுத்தத்தையும் காத்துக்கொள்ளலாம்.
1 கொரிந்தியர் 7:5-6
[5]உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.
[6]இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
[2/28, 2:17 PM] Kumar Bro VT: அருமையான பதிவு யோசிக்க வைக்கிறது
[2/28, 2:18 PM] Kumar Bro VT: 👌👌👌👌🙏🙏🙏🙏✅✅👌👌👌👌சகோதரரே ✝ ✝
[2/28, 2:36 PM] Evangeline VT: meeting attend பண்ணணும் னா entrance ticket எடுத்துதான் உள்ள போகணும்..ஒரு நபருக்கு 1000rs..
[2/28, 2:38 PM] Satish New VT: 8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
2 தெசலோனிக்கேயர் 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 2:39 PM] Satish New VT: 17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 2:55 PM] Elango: இதெல்லாம் நமக்கு ஒரு படிப்பினை👍🙏
[2/28, 3:09 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 1:8
*பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.*☝ ☝ ☝ ☝ 👍
[2/28, 3:09 PM] Satish New VT: நாங்கலாம் எப்போ இதெல்லாம் பாக்கறது😡😡😡😡
[2/28, 3:11 PM] Satish New VT: உண்மைதான் ஐயா..இந்தியாவிலே உண்மையாய் ஊழியம் செய்தாலே போதும் ஐயா....
[2/28, 3:12 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 11:5
[5]அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
[2/28, 3:24 PM] Jeyachandren Isaac VT: 👆✅அதுவும் அது மறைந்திருக்கிறது என்பதும் உண்மை...😊
[2/28, 4:14 PM] Satish New VT: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 4:17 PM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 9:17
[17]நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
[2/28, 4:34 PM] Kumar Bro VT: சிங்கப்பூர் மலேசியா மட்டும் தான் கடவுள் தீர்க்க தரிசனம் சொல்வதா...
[2/28, 4:36 PM] Kumar Bro VT: ஏன் தென்ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், நேபாளம், பங்களாதேஷ் இவர்கள் இன்னும் மாறவில்லையே ஏன் இங்கெல்லாம் ஏன் செல்வதில்லை
[2/28, 4:37 PM] Satish New VT: இங்கெல்லாம் நம் ஊழியர்கள் அங்கேயே உண்மையாய் ஊழியம் செய்கிறார்கள்
[2/28, 4:39 PM] Elango: எங்களுக்கு தெரிஞ்சவங்க தேசத்துக்குத் தானே செல்லமுடியும் சகோ.
நேபாளம், பிலிப்பைன்ஸ் ல உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க நாங்க செல்கிறோம்.
எங்களுக்கு தெரிஞ்சவங்க மலேசியா, சிங்கப்பூர், சவூதி, அமெரிக்கா வில் தான் இருக்காங்க.
[2/28, 4:41 PM] Satish New VT: 6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 4:41 PM] Levi Bensam Pastor VT: *இளங்கோ பாஸ்டர் சவூதிக்கு வருகிறீர்களா*❓
[2/28, 4:42 PM] Elango: நீங்க மட்டும் இராணுவத்துல லீவு கிடைச்சா ஊரு பக்கம் சுத்தி பார்க்க வாறீங்க.
நாங்க இரண்டு நாள் ஆண்டவர் கிருபையில் வெளிநாட்டுக்கு ஆண்டவருடைய வார்த்தையையும் பகிர்ந்துட்டு அப்படியே ரிலாக்ஸா சுத்திபார்த்துட்டு வந்தா தவறா ப்ரதர்
நாங்களும் மனுசங்கத்தானே😑🤠☹☹
[2/28, 4:42 PM] Satish New VT: சோமாலியாவில் என் தூரத்து சொந்தக்காரர் இருக்கிறார் போகீறீர்களா
[2/28, 4:43 PM] Elango: இன்றைய தியானத்தின் முடிவை பொருத்தது பாஸ்டர் 😀
குமார் சதீஸ் சகோ அன் கோக்கள் என்னமோ சொல்றாங்க
கேட்போமே😀
[2/28, 4:44 PM] Satish New VT: எத்தியோப்பியாவிலும் என் சொந்தங்கள் இருக்கிறது இளங்கோ சகோ
[2/28, 4:45 PM] Sam Jebadurai Pastor VT: கண்டிப்பாக சகோ. அங்கே போய் நமது மக்கள் உதவலாம். நமது இந்திய பணம் அங்கே மதிப்பு உயர்ந்தது
[2/28, 4:46 PM] Sam Jebadurai Pastor VT: அடுத்த மாதம் கர்த்தருக்கு சித்தமானால் இலங்கை வருவேன்.இன்னும் பயணம் உறுதி செய்யப்படவில்லை..
[2/28, 4:46 PM] Sam Jebadurai Pastor VT: வாங்க போகலாம்
[2/28, 4:47 PM] Elango: சதீஸ் ப்ரதர் இலங்கை போகலாம் இல்லையா
[2/28, 4:47 PM] Sam Jebadurai Pastor VT: பணக்கார நாடுகளை விட்டு விட்டு ஏழை நாடுகளை மக்களை தேடி ஊழியம் செய்வோம்
[2/28, 4:48 PM] Sam Jebadurai Pastor VT: ஆப்ரிக்க நாடுகளில் ஊழியம் செய்ய போகலாம். .
[2/28, 4:48 PM] Elango: போலாமா போலாமா பயணம் போலாமா ன்னு பாட்டு பாடுறீங்க...
நாங்க பயணம் போனா நீங்க கோபம் படுறீங்க
இது நியாயமில்லை சகோ
[2/28, 4:49 PM] Satish New VT: கண்டிப்பாக
[2/28, 4:49 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 58: 14
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; *பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி*, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
Isaiah 58: 14
Then shalt thou delight thyself in the LORD; *and I will cause thee to ride upon the high places of the earth*, and feed thee with the heritage of Jacob thy father: for the mouth of the LORD hath spoken it.
☝☝☝👌are you ready ✈✈✈✈✈✈✈
[2/28, 4:50 PM] Elango: அப்ப நாங்க ஏழை நாடுகளுக்கு போனா அது தேவசித்தம்
பணக்கார நாடுகளுக்கு போன சுய சுத்தமா😰😰
[2/28, 4:50 PM] Satish New VT: ஆமா
[2/28, 4:50 PM] Sam Jebadurai Pastor VT: தீய நோக்கம் பாவமாம்
[2/28, 4:50 PM] Satish New VT: அது என்ன சதிஷ்& கோ
[2/28, 4:51 PM] Elango: கூட்டு சேக்காளி
[2/28, 4:51 PM] Sam Jebadurai Pastor VT: வெளி நாடுகளில் ஊழியம் செய்வது தேவ கட்டளை மற்றும் சித்தம்.
[2/28, 4:51 PM] Levi Bensam Pastor VT: உபாகமம் 28: 50
உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.
Deuteronomy 28: 50
A nation of fierce countenance, which shall not regard the person of the old, nor shew favour to the young:
[2/28, 4:51 PM] Elango: இதே வசனம் தான் 👍👍
[2/28, 4:53 PM] Sam Jebadurai Pastor VT: இறைக்கிற கிணறு ஊறும்
[2/28, 4:55 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 9:13-16
[13]அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.
[14]இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
[15]அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
[16] *அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[2/28, 4:56 PM] Elango: தண்ணீர் இல்லாத குடமும் தழும்பாது சகோ😁
[2/28, 4:57 PM] Sam Jebadurai Pastor VT: வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் கொட்டுகிறது என்பது பலரது எண்ணம். ஆனால் அங்கே கொடுக்கப்படும் காணிக்கை இரத்த பணம் என்ற உணர்வு வேண்டும்
[2/28, 4:57 PM] Satish New VT: ஐயா விளக்கமாக...
[2/28, 4:58 PM] Sam Jebadurai Pastor VT: அழுத பிள்ளை பால் குடிக்கும்
[2/28, 4:59 PM] Sam Jebadurai Pastor VT: பயணத்தில் இருக்கிறேன் சகோதரரே
[2/28, 4:59 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 10:3-6
[3]பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
[4]அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
[5]இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, *பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி,*
[6]அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. *நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.*👉👉👉👉👉👉👉👉 இதுவும் ஊழியத்தின் இரகசியம் 👌
[2/28, 5:01 PM] Satish New VT: எதற்காக வெளிநாடுகளில் இருப்பவர்கள் பணம் கொடுக்கிறார்கள்...
[2/28, 5:04 PM] Bhascaran VT: வருசத்தில நாலு வெளிநாட்டு பயணம் அந்த
பணத்த வச்சு சொந்த சபைல ஊழியம் செய்யலாமே.
[2/28, 5:05 PM] Satish New VT: இது ஏதோ பிக்சட் டெபாசிட் திட்டம்போல் தெரிகிறதே👆👆👆
[2/28, 5:06 PM] Kumar Bro VT: சூப்பர் 👌 👌 👌
[2/28, 5:06 PM] Sam Jebadurai Pastor VT: வெளிநாட்டில் ஊழியம் செய்தால் தானே அநேக விசுவாசிகள் ஊழியரை கனப்படுத்துகின்றனர்.
[2/28, 5:07 PM] Satish New VT: 18 பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள். மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை. அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
யாத்திராகமம் 16 :18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 5:08 PM] Satish New VT: இது மாயைதானே
[2/28, 5:09 PM] Sam Jebadurai Pastor VT: இங்கே மாற வேண்டியது மனம் மற்றும் பார்வை.
[2/28, 5:10 PM] Satish New VT: ஐயா யாருடைய பார்வை என்றும் சொல்லிவிடுங்கள்
[2/28, 5:13 PM] Kumar Bro VT: 14 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன், இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள், உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
1 இராஜாக்கள் 19 :14
18 ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
1 இராஜாக்கள் 19 :18
[2/28, 5:18 PM] Kumar Bro VT: தெளிந்த நீரோடை 🤷♂🤷♂🤷♂🤷♂
[2/28, 5:19 PM] Satish New VT: 18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து;
அப்போஸ்தலர் 8 :18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 5:19 PM] Satish New VT: வெளிநாட்டினர் இதுபோன்றும் யோசிக்க வாய்ப்பிருக்கா👆👆👆
[2/28, 5:20 PM] Sam Jebadurai Pastor VT: புரியவில்லை சகோதரரே
[2/28, 5:22 PM] Satish New VT: தன் பாவங்களுக்கு பரிகாரமாக பணம் தருகிறார்களா....அல்லது இந்த ஊழியர் நமக்காக ஜெபித்தால் ஆசிர்வாதம் வரும் என்று கொடுக்கிறார்களா
[2/28, 5:22 PM] Elango: நீங்க ஏதாவது வெளிநாட்டு அப்படிப்பட்ட *சீமோனை* கேள்விப்பட்டதுண்டா சகோ✅
[2/28, 5:23 PM] Satish New VT: வாய்ப்பிருக்கா என்று கேள்வி கேட்டிருக்கிறேன்
[2/28, 5:25 PM] Kumar Bro VT: 32 பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
எபிரேயர் 11
28 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
லூக்கா 13
[2/28, 5:25 PM] Sam Jebadurai Pastor VT: இரண்டுமே இருக்கிறது. இன்னும் பல காரணங்களும் இருக்கிறது
[2/28, 5:27 PM] Satish New VT: ஐயா நீங்கள் சொன்னவிஷயங்கள் விக்கிர ஆராதனைக்கொத்த விஷயமாய் படுகிறது.இதை அந்த சபை போதகர் எப்படி அனுமதிக்கிறார்
[2/28, 5:27 PM] Jeyachandren Isaac VT: உங்களுக்கு தெரியுமா...??
★இன்று உலகத்திற்கே நடக்கப்போகிற காரியங்களை தீர்க்கதரிசனமாக சொல்கிற தீரககதரிசிகள், மற்றும் பரலோகத்தோடு நேரடி தொடர்பில் உள்ள ஊழியர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள்.
முழுநேரமாக ஊழியத்தை செய்பவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியாவே முதலிடம் வகிததாலும் ஆச்சரியப்படுவதிற்க்கில்லை...
அப்படி ஒரு ஆசீர்வாதம் நம் நாட்டிற்கு..
சந்தோஷப்படலாமே👍👏🙏
[2/28, 5:28 PM] Satish New VT: ஆமாம் சகோ
[2/28, 5:29 PM] Elango: நாம் சந்தோஷப்பட வேண்டிய விஷயந்தானே😃
[2/28, 5:29 PM] Jeyachandren Isaac VT: 👆படலாமே😊
[2/28, 5:33 PM] Satish New VT: இது மிகையாய் தோன்றவில்லையா
[2/28, 5:34 PM] Jeyachandren Isaac VT: நம் நாட்டிலே உள்ள சபைகளிலே உள்ள எழுப்புதல், ஊழியர்களிடையே உள்ள ஒற்றுமை மற்றும் ஒருமனம், தாழ்மை, எளிமை, தூய்மை , வல்லமையின் வெளிபபாடு ஆகியவை அகில உலகிற்கும் பரவ வேண்டும் என்ற நல் நோக்கில்தான் இங்கிருந்து ஊழியர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்களோ..என நினைக்கத் தோன்றுகிறது..
இதற்கும் சந்தோஷப்படலாமோ👍👏🙏
[2/28, 5:35 PM] Elango: ஓ அப்படியா😀
[2/28, 5:37 PM] Elango: 👆🏼 குமார் ப்ரதர் இதை யூஸ் பண்ணுங்க
[2/28, 5:38 PM] Ebi Kannan Pastor VT: 😂😂😂 அவர பிலிப்பு ஸ்தேவானைப் போல எழுப்பப் போவத சொல்லியிருப்பாரு ஐயா
[2/28, 5:53 PM] Levi Bensam Pastor VT: தேவசித்தமானால் அப்படியும் இருக்கும் 👍
[2/28, 5:53 PM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 5:55 PM] Satish New VT: ஊழியத்தை தேவனுக்கு செய்யாமல் தன் தேவைகளுக்காக செய்பவர்களுக்கு
[2/28, 5:56 PM] Kumar Bro VT: எப்படி
[2/28, 5:59 PM] Satish New VT: இப்படித்தான் ஊழியம் செய்யனும் என்று இல்லாமல் எப்படியாவது செய்யனும்.ஆடம்பர வாழ்க்கையே பிரதானம் என்று நினைப்பவர்களுமா தானே இன்று அதிக அளவில் விமானம் ஏறுகிறார்கள்
[2/28, 6:00 PM] Elango: விசுவாசிகள் நல்ல துணிகள் உடுக்கலாமாம்
ஊழியக்காரர்கள் நல்ல துணியை உடுக்கக்கூடாதாம்.
விசுவாசிங்க மெரினா பீச்சு, கேட் வே ஆஃப் இண்டியா போகலாமாம்
ஊழியக்காரங்க போகக்கூடாதாம்.
விசுவாசிங்க எருசலேம், ஐரோப்பா, அமெரிக்காவை சுற்றிப் பார்க்கலாமாம்
ஊழியக்காரங்க இதெல்லாம் செஞ்சா குத்தமாம்.
ஏங்க அவரும் மனுசன் தானே, அவரும் குடும்பஸ்தன் தானே😶😶
[2/28, 6:02 PM] Satish New VT: ஊழியக்காரங்க மட்டும் நல்லா இருக்கனும் விசுவாசிகள் நாசமா போகனும் என்று நினைக்கிறீர்களா
[2/28, 6:02 PM] Satish New VT: இது யாரோட கற்பனை
[2/28, 6:04 PM] Elango: அப்போஸ்தலர் 9:15-16
[15]அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
[16] *அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.*
[2/28, 6:15 PM] Satish New VT: இன்று செவ்வாய்கிழமை ஜெபக்கூட்டம் இருக்கிறது.சதிஷ்&கோ தற்சமயம் விடைப்பெற்று ஒன்பது மணிக்குமேல் வரும்....🙏🙏🙏
[2/28, 6:59 PM] Elango: ✈✈ஊழியர்கர்கள் வெளிநாடு சென்றுவருவது பல
காரணங்கள் இருக்கலாம் -
✅ சொந்த தேசத்தில் நடக்கும் சபை காரியங்களையும், ஊழிய சாட்சிகளையும், தேவன் செய்த அற்புத அடையாளங்களையும் பகிர்ந்து பிற தேச மக்களின் பக்திவைராக்கியங்களையும் தூண்டலாம்.
அப்போஸ்தலர் 1:8
[8]பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது *நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், 👉எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்👈 என்றார்.*
✅ பிற தேச ஊழியர்களை கணம் பண்ணவும், சகோதர அன்பின் நிமித்தமும் அழைக்கப்படலாம்.
ரோமர் 12:10
[10] *சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.*
✅ பிற தேசத்தில் கிறிஸ்தவர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கண்டு வரலாம்.
அப்போஸ்தலர் 15:36
[36] *சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.*
✅ சம்பூரண சுவிஷேசத்தை அறியாத சபை மக்களுக்கு அறிவிக்க .
ரோமர் 15:28-29
[28]இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.
[29] *நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.*
✅ஆவிக்குரிய வரங்களை கொடுக்க...
ரோமர் 1:10-12
[10] *நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[11]உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,
[12] *எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம்✈🛶🛶🛶🛶🛶⛴⛴ சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.*👏👏👏
✅ சபை தேவைகள் சந்திக்கப்பட
2 கொரிந்தியர் 11:8
[8] *உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.*
2 கொரிந்தியர் 8:15
[15] *சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.*
✅ ஊழியத்தோடு ஊழியமாக வெளி உலகத்தை சுற்றிப்பார்க்க...
✅ சொந்த குடும்பம், வீடு, பிள்ளைகளின் பண தேவைகளை சந்திக்க ...
[2/28, 7:11 PM] Elango: சில ஊழியர்கள் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் வெளிநாட்டு சபைகளுக்கே போகின்றனர்.
கிறிதவர்களுக்கே சுவிஷேசமா?😃
ஆனா நிறைய கிறிஸ்தவர்கள் வாழும் இடங்களில், இரட்சிக்கப்படாத பெயர் கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர், அவர்களுக்கும் நாம் சுவிஷேசம் அறிவிக்க வேண்டுமில்லையா.
ஆனா நான் ஏன் போகிறேன், எனக்கு தேவன் எப்படிப்பட்ட ஊழியத்தை கொடுத்திருக்கிறார், ஊழியத்தை குறித்த தேவ சித்தம், ஊழிய அழைப்பு என்ன? என்பதை நான் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
அதற்க்காக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT
[2/28, 8:05 PM] Elango: மும்பை, டெல்லி, கல்கத்தாவையும் சேர்தௌதுக்கொள்ளலாம் பாஸ்டர் 😃✍
[2/28, 8:17 PM] Sam Jebadurai Pastor VT: நீதிமொழிகள் 24:9 (ERV-TA) அறிவற்றவன் செய்யத் திட்டமிடுபவை அனைத்தும் பாவத்திலேயே முடிகின்றன. மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைப்பவனை ஜனங்கள் வெறுப்பார்கள்.
Proverbs 24:9 (TBSI) *தீயநோக்கம் பாவமாம்;* பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
[2/28, 8:18 PM] Levi Bensam Pastor VT: சென்னை வேண்டாமா😃
[2/28, 8:25 PM] Satish New VT: Praise the Lord
[2/28, 8:25 PM] Satish New VT: வேண்டும் அது எங்க ஏரியா
[2/28, 8:36 PM] Sam Jebadurai Pastor VT: இதில் பெங்களூர் மற்றும் சென்னை பெயர் மட்டுமே வருகிறது
[2/28, 10:03 PM] Evangeline VT: ஊழியக்காரங்களுக்கு Sponcer இருக்கும்போது ஏன் பிரதர் சொந்த பணத்தில வெளிநாடு போகணும்?
[2/28, 10:06 PM] Satish New VT: பைபிளை படிக்கறமோ இல்லையோ ஸ்பானஸர புடிக்கனும்னு சொலற அப்படிதானேமா
[2/28, 10:10 PM] Kumar Bro VT: வெளிநாட்டு ல இருந்து வரும் போதகர்கள் சபைக்கென்றும் சபைமக்களுக்கென்றும் ஏதாவது வாங்கிட்டு வருவார்களா
ஐயா
[2/28, 10:12 PM] Evangeline VT: போதகரானால் தான் sponcer கிடைக்குமா பிரதர்?
[2/28, 10:16 PM] Evangeline VT: பிரதர்,உங்களுக்கு நன்றாக worship பண்ண தெரியுமா? பாடல் பாட நல்ல குரல்வளம் இருக்கிறதா?..
[2/28, 10:16 PM] Satish New VT: ஏம்மா இப்படிஸகேட்டுட்ட
[2/28, 10:17 PM] Satish New VT: குரல்வளம் இருந்தாதான் ஆண்டவரை ஆராதிக்கனுமா.
[2/28, 10:18 PM] Evangeline VT: இது இருந்தாலே போதும் பிரதர்.எந்த countryக்கு போகணும்னு சொல்லுங்க நான் உங்களுக்கு sponcer குடுக்கிறேன்.
[2/28, 10:20 PM] Satish New VT: சரிம்மா நா இப்பவே அனந்தநாராயணன் கிட்ட போய் முதல்ல பாட்டு கத்துகிறேன்..
[2/28, 10:21 PM] Evangeline VT: நன்றாக பாடல் பாடி துதி ஆராதனை செய்ய தெரிந்தால் தான் worship leader னு நான் உங்களுக்கு visa arrange பண்ண முடியும் பிரதர்...
[2/28, 10:21 PM] Satish New VT: பாட்டு மட்டும் போதும் டான்ஸூம் ஆடனுமா..அதையும் இப்பவே சொல்லிடு...அதுக்கும் ஒரு மாஸ்டர் வெச்சுக்கறேன்
[2/28, 10:22 PM] Satish New VT: என்க்கு ஸ்பான்ஸர் கிடைச்சாச்சி🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣👻👻👻👻
[2/28, 10:23 PM] Satish New VT: ஏம்மா பாட்டு டான்ஸும் மட்டீம் இருந்தா பாரின் போலாம்.
பரலோகம் போக முடியுமா
[2/28, 10:23 PM] Glory Joseph VT: Itha neenga personala chat pannalame AYYA and SISTER
[2/28, 10:24 PM] Satish New VT: பரலோகம் போறதுக்கு ஸ்பான்ஸர் குடுக்க யாருமா இருக்கா...ஆண்டவரை தவிர
[2/28, 10:25 PM] Satish New VT: ஐயா நாங்க பர்சனலா சாட் பண்ணல..டாபிக் சம்பந்தபட்டுதான்.பேசறோம்..
[2/28, 10:28 PM] Satish New VT: நாங்க எந்த இடத்தில்.பர்சனலாக பேசினோம் என்று சொல்லுங்கள் .திருத்திக்கொள்கிறோம்....🙏🙏🙏
[2/28, 10:31 PM] Evangeline VT: பிரதர்,நான் டாபிக் விசயமாகத்தான் பதிவிட்டேன்.தவறு என்றால் மன்னிக்கவும்.
[2/28, 10:37 PM] Evangeline VT: கிராமங்களில் நல்ல ஆவிக்குரிய அர்ப்பணிப்புள்ள தேவ ஊழியர்களைப்பார்க்கிறேன்.அவர்களுக்கு sponcer குடுத்து பயன்படுத்த யாரும் இல்லை.அந்த ஊழியர்களுக்கும் தங்களுடைய தாலந்துகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் அந்த கிராமத்துக்குள்ளேயே வாழ்ந்து மரித்து போகிறார்கள்.
[2/28, 10:52 PM] Kumar Bro VT: 👌👌👌👌நல் யோசித்து போட்டீர்கள்.. எங்களைப் போல கிராம ஊழியர்கள் விசுவாசிகளை நினைத்து பாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி.
[3/1, 12:34 AM] Bhascaran VT: கவலைபடாதீர்கள் உங்கள் ஊழியங்களை கர்த்தர் காண்கிறார் அவரிடத்தில் நிச்சயமாக பலன் உண்டு🙏🙏
[3/1, 12:39 AM] Evangeline VT: ஆமென்..வேத தியான நேரம் 11 மணியுடன் முடிந்துவிட்டது ஐயா..இந்தியாவில் தூங்கிவிட்டார்கள்.
[3/1, 12:52 AM] Bhascaran VT: மன்னித்து கொள்ளுங்கள் ஐயா நான் இப்பொழுதுதான் வேலை முடிந்து வந்தேன் இங்கே நேரம் இரவு 8.25
[3/1, 7:32 AM] Jeyachandren Isaac VT: உண்மையான தேவ ஆவியை அளவில்லாமல் பெற்றிருக்கிற தேவ ஊழியர்களுக்கு எந்த ஒரு ஸ்பான்சரும் தேவையில்லையே!!
தேவனே அவர்களுக்கு ஸ்பான்சர் என்பதுதானே உண்மை..
தேவன் ஒருவரை உயர்த்த நினைத்தால், இந்த உலகமே எதிர்த்து வந்தாலும் அதைத் தடைச் செய்ய முடியாதே🙏
அதுபோல தேவனால் அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் அல்லது ஊழியங்கள் பக்கம் ஆதரவாக இந்த உலகமே கூடினாலும் அவர்கள் தாழ்ந்து போவதை யாரும் தடுக்கமுடியாத!!
ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான். ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள். அவன் மடிந்துபோனான். அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். அப்போஸ்தலர் 5 :36
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 9:14 AM] Apostle Kirubakaran VT: வெளிநாடு ஊழியம் ஏன்? தேவ சித்தம் இல்லை?
எல்லா ஊழியரும் பணம் .சம்பாதிக்கத்தான் போராங்களா? இந்த என்னம் தப்பு
[2/28, 9:15 AM] Apostle Kirubakaran VT: மத்தேயு 28:17-20
[17]அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
[18]அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
[19]ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
[20]நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
[2/28, 9:18 AM] Evangeline VT: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
👉உலகமெங்கும்போய் என்று வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறபடியால்.....ஊழியர்கள் வெளிநாடு செல்கிறார்களாம்.
[2/28, 9:18 AM] Apostle Kirubakaran VT: வெளி நாட்டு மிஷனரிகள் இந்த வந்து ஊழியம் செய்தா தை மறுக்க முடியுமா?
[2/28, 9:20 AM] Elango: *https://vedathiyanam.blogspot.com*
- கடந்த அனைத்து வேத தியானங்களையும் நம்முடைய வெப்ஷைட் அப்டேட் ஆகிவிட்டது. இந்த லிங்கை 👆🏼சொடுக்கி படிக்கலாம். 🙏
[2/28, 9:21 AM] Evangeline VT: வெளிநாடுகளில் நம் நாட்டவர் மிஷனரி ஊழியமா ஐயா செய்கிறார்கள்?
[2/28, 9:24 AM] Apostle Kirubakaran VT: வெளிநாடு என்பது பணம் சம் பாதிக்க தான் என்பது முற்றிலும் தவறு
எனது மூத்த ஊழியர்கள் வெளிநாட்டு மக்களுக்கு உதவிகள் செய்ததை மரக்கவே முடியாது அப்படி பட்ட அனேக ரில் ஒருவர்தான் MOஜான் / பஞ்சாப் ஐசக் ஐயா இன்னும் பல ...
எனவே பணம் சம்பாதிக்க வே என்பது தப்பு
[2/28, 9:24 AM] Apostle Kirubakaran VT: ஆம்
[2/28, 9:29 AM] Evangeline VT: பெரிய ஆடம்பரமான மேடைகளும்,கலர்கலரான லைட் செட்டிங் இப்படியான இடங்களை தேடி சென்று ஊழியம் செய்வதா மிஷனரி ஊழியம் ஐயா?
[2/28, 9:32 AM] Apostle Kirubakaran VT: ரோமர் 11:14
[14]என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
பவுல் இப்படி மேன்மை படுத்தலாமா?
[2/28, 9:34 AM] Apostle Kirubakaran VT: பாடுகள் மட்டுமே கிறிஸ்தவம்
[2/28, 9:39 AM] Jeyachandren Isaac VT: அன்றையத் தினம் வெளிநாட்டு மிஷனர்கள் தியாக உள்ளத்தோடும், இறையன்போடும் வந்தது உண்மையே....
அவர்கள் தங்கள் செழிப்பான தேசங்களை மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளை விட்டு பலவித இன்னல்களும் , வறுமையுமான மக்களிடையே பிரதிபலன் மற்றும் சுகபோக வாழ்வை எதிர்பாராமல் வந்ததும் உண்மையே👍
ஆனால் இன்று அவையெல்லாம் மறைந்து இங்கிருந்து அங்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் உண்மையே👍
எனவே
முன்னவர் வந்தது தியாக ஊழியம் செய்வதற்கு....
ஆனால் இன்று
நம்மவர் செல்வது.....???
அவரவர் என்ன நினைக்கிறீர்களோ அதுவே சரியாக இருக்கும் என்பதே என் கருத்து👍👍😊
[2/28, 9:41 AM] Apostle Kirubakaran VT: ஐயா யார்? எந்த நோக்கத்துக்காக போகிறார்கள் என்று நாம் அறியோம்
யாரையும் நியாயம் தீர்க்கும் உரிமை இப்ப உண்டா?
நமக்கு ?
1 கொரிந்தியர் 4:5
[5]ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
[2/28, 10:03 AM] Apostle Kirubakaran VT: என்னோடு வாங்க இன்னும் உத்தம் ஊழியர்களை காட்டுகிறேன்
ஏன்? அவர்களில் நானும் ஒருவன்.
என்னை விட சிறந்த தேவ மனிதர்கள் / லேவி /ஐசக் / எபி /சாம்சன் / ராக் / இன்னும் எத்தனையோ பேர்கள் உண்டு அவர்களை தியாகமான ஊழியர்கள் இல்லை என்று கூற முடியுமா?
[2/28, 10:09 AM] Jeyachandren Isaac VT: அன்று மிஷனரிகள் ஆத்தமாக்களை ஆதாயபடுத்து தங்களிடம் உள்ளதை இழந்து இங்கு வந்தார்கள்👍👍
ஆனால் இன்று இங்கிருந்து அங்கு செல்பவர், தங்களிடம் இல்லாததைப் பெற்றுக் கொள்ளும்படியாகவே ,இவர்களும் விழிப்பில்லாத ஆத்துமாக்களை தந்திரமாக குறிவைத்து செல்கிறார்கள்😰
👆குறிப்பு: எல்லா ஊழியரும் அல்ல.
தேவ அழைப்பைப் பெற்ற நல்ல ஊழியரும் நிச்சயமாக உண்டு👍👏🙏
[2/28, 10:09 AM] Satish New VT: யாரையும் குற்றபடுத்தி யாரும் பேசவில்லையே
[2/28, 10:11 AM] Apostle Kirubakaran VT: இந்த குழுவினருக்கு
பவுலால் மட்டும் அல்ல என்னாலும் கூற முடியும் நான் தேவனுக்கு முன் உண்மையான ஊழியன் என்று என் மனது சாட்சி .....
சிறி ஊழியனே நான் இப்படி என்றால் என்னை விட சிறந்த பரிசுத்தவான்கள் இந்த குழுவில் உண்டு அவர்கள் தூய் மையான வாழ்வு என்னைவிட அதிகம்
[2/28, 10:21 AM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 10:25 AM] Evangeline VT: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
தேவசித்தத்தைவிட மனித விருப்பமே அதிகமாய் காணப்படுகிறதாக தெரிகிறது.
[2/28, 10:33 AM] Evangeline VT: yes..பாடுள்ள ஊழியம்.
[2/28, 10:35 AM] Satish New VT: தேவனுக்கே மகிமை உண்டாவதாக....
ஆமென்...
[2/28, 10:37 AM] Samson David Pastor VT: அடுத்தவர்களை குற்றப்படுத்தாதீர்கள் ?
மேலே சொல்லப்பட்ட தலைப்புக்கான கூடுதல் விளக்கத்தை பவுல் அழகாக ரோமர் 2 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்
1 ஆகையால், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்களே அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே!
2 இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும்.
3 இவற்றைச் செய்வோர் மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்து வருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?
4 அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா?
5 உங்கள் கடின உள்ளம் உங்களை மனம் மாற விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள்.
இந்த வசனத்தில் பவுல் அடுத்தவர்களை ஏன் குற்றவாளியாக தீர்க்கக்கூடாது என்பதற்கு விளக்கத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார், அதாவது அடுத்தவர்களிடம் இது தவறு என்று போதிக்கும் நாமே அதை செய்வதால் நமக்கு நாமே தீர்ப்பிடுகிறவர்களாயிருக்கிறோம் எனபதே இதன் அர்த்தம், ஆக போதிக்கிற நமக்கு இந்த சத்தியம் ஒரு எச்சரிப்பின் சத்தமாகட்டும், தவறு செய்கிறவர்களைக்கூட கர்த்தர் விட்டுவிடலாம் (ஒரு பேச்சுக்கு) ஆனால் மற்றவர்களிடம் இதை செய்யாதீர்கள் இது தவறு என்று போதிப்பவர்களே தவறு செய்தால் என்ன சொல்வது?
அதேசமயம் இந்த வசனத்தின் சாரம்சம் அடுத்தவர்களின் பாவத்தையோ, தவறையோ, துர்நடக்கையையோ, கள்ளஉபதேசத்தையோ சுட்டிக்காண்பித்து திருத்தக்கூடாது என்பதல்ல. அப்படியானால் பவுலே தவறு செய்பவர்களை சுட்டிகாண்பித்துதானே இந்த வசனத்தையே எழுதியுள்ளார், உடனே பவுலே நீ யார் அவர்களை குற்றப்படுத்த? என்று கேட்கலாமா? சிந்தியுங்கள்.... நாம் அந்த தவறை செய்துகொண்டே அடுத்தவர்களின் கண்ணில் துரும்பை பார்ப்பதுதான் தவறு.
அதுவும் ஊழியர் தவறு செய்தால் நாம் சுட்டிக்காண்பிக்கக்கூடாது என்ற சத்தியத்தை வேறு போதிக்கிறார்கள், அப்படியானால் ஒரு ஊழியன் நாசமாய் போகலாம் என்று விட்டுவிடலாமா? ஒரு ஊழியனை மற்றோரு ஊழியன் திருத்தலாம், ஏன் சிலசமயங்களின் விசுவாசியே கூட திருத்தலாம், அறிவுரை வழங்கலாம் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஊழியர்கள் இயேசுகிறிஸ்து அல்லவே அவர்களும் தவறுவார்கள், அவர்களின் தவறை சுட்டிக்காண்பித்தல் என்பது அவரை அவமானப்படுத்தாமல் அன்பினால் செய்யவேண்டும், ஒருவேளை அவர் ஒரு தவறான சத்தியத்தை உலகம் முழுவதும் பரப்பியிருந்தால் அதன் மூலம் விசுவாசிகள் கெட்டுப்போக வாய்ப்புண்டு என்று தெரிந்தால் எப்பாடுபட்டாவது எந்த ஊடகத்தின் மூலமாவது இந்த சத்தியம் தவறு என்று வசனத்தைக்கொண்டு பேசி கடிந்துகொண்டு மக்களை காக்கவேண்டும்.
எச்சரிக்கை இந்த வசனத்தை ஆதாராமாகக் கொண்டு யாரையும் நியாயம் தீர்க்க்கும் காரியங்களில் இறங்கிவிடக்கூடாது, யாரையும் தனிப்பட்ட முறையில் தூஷித்தல் கூடாது, சாபம் விடுதல், அவமானப்படுத்துதல், இளக்காரமாக நினைத்தல், போன்ற காரியங்களை இன்றைக்கு பலர் விழிப்புணர்வு ஊழியம் என்ற பெயரில் சாத்தானோடு கைகோர்த்து அவனுடைய குற்றப்படுத்தும் ஊழியங்களை செய்துவருகின்றனர். தேவனும் நம் குறைகளை எடுத்துச்சொல்வார், சாத்தானும் சொல்லுவான் ஆனால் இரண்டு பேருடைய ஊழியத்திலும் வித்தியாசம் உண்டு. தேவன் நம்மேல் உள்ள அன்பால் குறையை எடுத்துச்சொல்லி திருத்த விரும்புகிறார், சாத்தானோ நம்மை குற்றப்படுத்தி, குற்ற உணர்வுக்குள் நடத்தி கர்த்தரை விட்டு பின்வாங்கச்செய்கிறான்.
யூதாஸ் காரியோத் பரலோகத்தை இழந்துபோனதற்கு காரணம் இயேசுவை காட்டிக்கொடுத்ததால் அல்ல, நிச்சயம் இல்லை, காட்டிகொடுத்தபின் சாத்தான் அவனை குற்றப்படுத்தி இனி அந்த தேவனே வந்தாலும் உன்னை மன்னிக்கமுடியாது என்று சொல்லி அவன் உயிரை மாய்க்கவைத்துவிட்டான். இதே இடத்தில் உண்மை ஊழியன் இருந்தால் என்ன நடந்திருக்கும், யூதாஸே நீ செய்த காரியம் மகா பாவமான காரியம்தான் அதில் மாற்றமில்லை ஆனால் இந்த நிலையிலும் நீ மனந்திரும்பினால் கர்தர் உன்னை மன்னிக்க தயைபெருத்த்தவர் என்ற சத்தியத்தை சொல்லியிருப்பான்... இது தான் பாவத்தை உணர்த்தும் உண்மை ஊழியம், இது பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கு ஏதுவாக நடத்தும்.
சாலமன் திருப்பூர்
[2/28, 10:43 AM] Kumar Bro VT: 🙏🙏👌👌👌 இது போன்று ஊழியம் இல்லை யே என்று மனம் பாரம்தான்
[2/28, 10:52 AM] Apostle Kirubakaran VT: சாம் சன் ஐயா பவுல் அனேக ரை நியாயம் தீத்தார் என்று வேதம் கூறுகிறது.....
1 கொரிந்தியர் 5:11
[11]நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
[2/28, 10:56 AM] Samson David Pastor VT: நித்திய வாழ்வும், நித்திய அழிவும் கர்த்தருடைய கரத்தில். அவருடையதை அவர் தன் விருப்பம் போல் யாருக்கும் கொடுப்பார். அவர் இப்படிதான், இவருக்குதான், எனக்குதான் கொடுப்பார் என கிறிஸ்துவின் தீர்ப்பை இன்றைக்கு நாமே கொடுப்பது தான் நமக்கு ஏற்றதல்ல.
மற்றபடி, உள்ளதை உள்ளதென்று சொல்லத்தான் நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம்.
இன்றைக்கு நான் நீதிமானாக இரூக்கலாம். நீங்களும் சாட்சி கொடுக்கலாம்.
நாளைக்கு!!?
பணமில்லாத போது, ஊழியத்தில் உண்மையாய், பரிசுத்தமாய் இருந்த சில ஊழியர்கள் கோடியில் பணத்தையும், வசதியையும் பார்த்தபோது விழுந்து போய்,
தங்களை கேட்பவர்களையும் வசனத்தை விட்டு விலகி போகச் செய்வது நடக்கிறதே!!!
[2/28, 11:00 AM] Samson David Pastor VT: ஐயா உங்க கருத்துக்கு, நீங்களே எதிர் கருத்தை சொல்லுகிறீர்கள். 😊
[2/28, 11:04 AM] Elango: நீங்க என்ன நினைக்கிறீங்க ப்ரதர்
வெளிநாட்டில் தேவ ஊழியர்கள் ஏற்கனவே இருந்தால், நம் நாட்டவர் வெளி நாட்டுக்கு ஊழியம் செய்ய போக வேண்டுமா கூடாதா🤥❓
[2/28, 11:08 AM] Jeyachandren Isaac VT: பவுல் கூட மற்றவர்கள் ஊழியம் செய்த இடங்களில் ஊழியம் செய்வதை தவிர்ப்பதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார் என நினைக்கிறேன்..ஞாபகம் வரவில்லை
[2/28, 11:12 AM] Elango: ரோமர் 15:20-22
[20]மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,
[21]நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு 🔷 *கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.*🔷
[22]உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்
.
[2/28, 11:12 AM] Satish New VT: 6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
1 பேதுரு 5 :6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 11:22 AM] Jeyachandren Isaac VT: அங்கு திறந்தவாசல் இல்லை😊
[2/28, 11:22 AM] Elango: ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானில் தமிழ் மக்கள் இருந்தால் நாங்க போக ரெடி✌👍🤝
[2/28, 11:25 AM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 11:37 AM] Elango: ✅👍👍
சதீஸ் ப்ரதர், ஒருசாரார் பார்க்கும் கண்ணோட்டத்தில் பார்க்காமல்... கர்த்தர் பார்க்கும் கண்ணோட்டத்தில் ஆராய்வோம்.
[2/28, 11:39 AM] Satish New VT: ஒருசாரார் என்று நீங்கள் குறிப்பிட்டதை திட்டமும் தெளிவாய் சொல்லுங்கள்
[2/28, 11:42 AM] Elango: இயேசுவே நம் முன் மாதிரி, அவரே இரத்தம் சிந்தி, தூசிக்கப்பட்டு உபத்திரம் அனுபவித்தாரே.
நாமும் அவர் அடிச்சுவடையே பின்பற்றுவோம்.
பயப்படுபவர்கள் சுவிஷேசம் பரவ தடையாக இருப்பார்கள்.
அப்போஸ்தலர் 21:13
[13]அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, *மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்* என்றான்.
[2/28, 11:45 AM] Satish New VT: புனித ஸ்தலங்களில் மட்டும்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறதா ஐயா
[2/28, 11:46 AM] Satish New VT: உதவியா எங்க பாஸ்டர் இருக்காரு.பெரும் உபத்திரவமாதானே எங்கள் இருவருக்கும் இருக்கிறார்😜😜😜😜😜
[2/28, 11:47 AM] Elango: எனக்கு தெரிந்த ஒரு ஊழியர் பஹைரைன் சென்று ஊழியம் செய்கிறார்... பணம் அவரது குறிக்கோள் அல்ல
இந்தியர்காளான நாம் தான் எப்போதும் பணத்தையே குறியாக வைக்கிறோம்.😀
[2/28, 11:49 AM] Satish New VT: கண்டிப்பாக இல்லை.பாவம் எங்கு அதிகமாக இருக்கிறதோ ...அங்கு போகலாமே என்றுதான் சொல்கிறேன்...வட இந்தியாவில் பாவபூமி என்றுதான் சொன்னேன்.புண்ணியஸ்தலம் என்று சொல்லவில்லை
[2/28, 11:51 AM] Elango: இடத்தை பொருத்தா பாவம் அமைகிறது ப்ரதர்
தென்னிந்தியாவில் அதிகம் பாவம் இல்லையா
[2/28, 11:53 AM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 11:55 AM] Charles Pastor VT: 90% பேர் பணத்திற்காகவே போறாங்க
ஊழியத்திற்க்கு பணம் அவசியமே
ஆனால்
ஊழியத்திற்க்கு பணம் தான் அவசியம் என கூறுவது தவறு
90% பேர் பணம் தான் பிரதானம் என அதை தேடி போவதே வாருந்த கூடிய ஒன்று
[2/28, 11:56 AM] Satish New VT: போட்டோக்கள் இல்லை பாஸ்டர் தோட்டாக்கள்😃😃😃😃
[2/28, 11:57 AM] Elango: இந்தியர்களான நாம் சபையில் ஒழுங்காக தசமபாகம் அல்லது நம்முடையது பகிர்ந்து உற்ச்சாகமாக கொடுக்காத காரணத்தினால் தானே அவர்கள் வெளிநாட்டுக்கு போய் கையேந்தும் சூழ்நிலை.
[2/28, 11:57 AM] Darvin Bro 2 VT: எதார்த்தமான உண்மை அனேகருடைய கண் கெட்டு இதை பார்க்க முடியாததாய் போய்விட்டது
[2/28, 11:58 AM] Kumar Bro VT: இதுதான் உண்மை ✅🙏🙏🙏👏👏👏
[2/28, 12:01 PM] Satish New VT: உண்மைய பேசினால் நம்மை தீவிரவாதிகள் என்று சொல்கிறார்கள் சகோ😭😭😭😭
[2/28, 12:01 PM] Charles Pastor VT: தசமபாகம் ஜனங்கள் கொடுக்காமைக்கு யார் காரணம்?
1.விசுவாசிகள்
2.ஊழியர்கள்
3.தேவன்
விடையளியுங்கள்
[2/28, 12:03 PM] Elango: சபையை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற தாகம் பவுலுக்கும் இருந்ததே
இன்னோரு சபையை கொள்ளையிட்டு அதாவது காணிக்கை வாங்கி, மற்ற சபையை நடத்தினாரே.
2 கொரிந்தியர் 11:7-9
[7]நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
[8] 😭😭😭😭😭😭😭😭😭😭 *உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.*😥😢😢😭😭😭😭
[9] *நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்;* எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
( பணத்திற்க்காகவே ஓடும் ஊழியர்களை பற்றி பேசவில்லை)
[2/28, 12:03 PM] Samson David Pastor VT: 4. வேதம்
என்ற பதிலையும் இணைத்தால் முழுமையாக இருக்கும். 😊🙋🏼♂
[2/28, 12:06 PM] Elango: தசம பாகம் மக்கள் கொடுக்காதற்க்கு காரணம் -
- ஏழை பாட்டிபோல் இரண்டு காசையும் போட்டுவிடும் விசுவாசம் இல்லாமை.
- விசுவாசிகளின் கடின இறுக்க மனது.
- ஊழியக்காரர்கள் மேல் நம்பிக்கையில்லாமை, அல்லது ஊழியர்கள் நம்பிக்கைக்கு பாத்திரவானாக நடக்காமை.
- தேவன் காரணமல்ல
[2/28, 12:08 PM] Satish New VT: கர்த்தர் டூர் ஆபரேட்டரா..
மற்ற காரியங்களை ஆண்டவர் பேசும்போது அதை உடனே ஏன் செய்யாமல் தாமதபடுத்துவது ஏன்..
ஆனால் வெளிநாடு போகசொன்னா உடனே கிளம்பறீங்களே அதுவும் ஏன்
[2/28, 12:09 PM] Samson David Pastor VT: சின்ன Correction,
வேதம் Means அப்போஸ்தலர் உபதேசம். 👍🙏
[2/28, 12:11 PM] Satish New VT: ஆனால் பேஸ்புகல சபை போட்டோ கம்மியா இருக்கும்...சுற்றுலாதலங்களில் எடுத்த போட்டோ நிறைய இருக்கும்😂😂😂
[2/28, 12:14 PM] Elango: வருங்கால போதகர்களே - குமார் & சதீஸ் சகோ
வருங்காலத்தில் உங்களுக்கு வெளிநாட்டு அழைப்புக்கு நம்ம தாமஸ் அய்யா அல்லது லேவி பாஸ்டர் அழைத்தால் ... மறுப்பீர்களா அல்லது ... ஏற்பீர்களா?🤓
[2/28, 12:18 PM] Elango: அதாவது வெளிநாட்டுக்கு அவர்களாகவே அழைத்தால் அது தேவ சித்தம்....
நீங்களாகவே வழிய சென்று வெளிநாட்டு ஊழியத்திற்க்கு விரும்பி சென்றால் அது மனித சித்தமா?
ஏன் அவர்ளுடைய அழைப்பும் மனித சித்தமாகவே இருக்க வாயௌப்புள்ளதே?🤔
நோக்கம் முக்கியம் ப்ரதர்.
மடியில கணமில்ல
வழியில பயமில்ல
[2/28, 12:23 PM] Thomas - Brunei VT: Pothuvaaga oru visuvaasi Foreign la vellai seiyum bothu thannu daiya sabai pothagarai allaika virupam undu..
[2/28, 12:23 PM] Thomas - Brunei VT: 🙏🏼🙏🏼
[2/28, 12:23 PM] Thomas - Brunei VT: Veli naatil ulliyargal illai endr alla..
[2/28, 12:24 PM] Satish New VT: ஒகே...அழைத்தால் பரவாயில்லை.அழைக்கவற்புருத்தினால்🤔🤔🤔
[2/28, 12:24 PM] Thomas - Brunei VT: Apadi allaithu ganam pannuvathu sari thaan..
[2/28, 12:26 PM] Satish New VT: அழைத்து கணம் பண்ணலாம்..அழைக்க சொல்லி அங்கு போனபின் அவர்கள் தருவது கணமா...கணவீனமா
[2/28, 12:26 PM] Elango: சமீபத்தில், தன்னுடைய சொந்த காசில் மலேசியா சென்று வந்த எனக்கு நெருங்கிய ஒரு மும்பை போதகரை அறிவேன்.
அவருடைய மலேசியா நண்பர் இவரிடம் சொன்னார் - *அநேகர் வெளிநாட்டை சுற்றிப்பார்க்கவும், பணம் வாங்கவும், சபை கட்ட காணிக்கை வாங்கவுமே வருகிறார்களாம் பெரும்பாலும்.*
[2/28, 12:26 PM] Evangeline VT: உண்மை ஐயா..வெளிநாட்டில் இவர்கள் நடத்துகிற கூட்டங்களில் சபையாரும்,ஊழியர்களும் மாத்திரமே கலந்து கொள்கிறதாக தெரிகிறது,தேவனை அறியாத ஜனங்கள் கலந்து கொள்வதாக தெரியவில்லை.
[2/28, 12:27 PM] Thomas - Brunei VT: Anaal poga poga antha ulliyargal 'Naan angu vanthu roma naalaachi' endru sirithu allutham kodukkum bothu than naam theva sitham ithil enna andru gavanikka vendum..
[2/28, 12:29 PM] Thomas - Brunei VT: Gulf naadugal mattrum malaysia singapore brunei naadukalil pala indians palla vithamaana prechanaigal undu..
[2/28, 12:30 PM] Kumar Bro VT: அனுபவமே சிறந்த ஆசான்... 🙏 🙏 🙏 🤣🤣🤣 ரொம்ப பிளிங்ஸ
[2/28, 12:30 PM] Satish New VT: ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாய் சொன்னீர்கள் ஐயா....
திருவாசகம் என்றால் மதிப்பிற்குரிய வார்த்தை என்று குறிப்பிட்டேன்..வேறு அர்த்தம் அல்ல
[2/28, 12:31 PM] Thomas - Brunei VT: Oru vuuliyar vanthaal pothuvaaga naam nammaku therintha indhu nanbargallai allaipathu undu..
[2/28, 12:32 PM] Thomas - Brunei VT: Appadi vanthu ratchi kka pattavargal anaegam..
[2/28, 12:34 PM] Kumar Bro VT: 👌👌👌👌🙏🙏🙏🙏அப்போ இவ்வளவு நாள் நீங்க நல்ல நல்ல மெசேஜ் தான் பாட்டில்கள்... இங்குலிஸ்ல
[2/28, 12:34 PM] Jeyachandren Isaac VT: 👆இதற்கான என்னுடைய பதில்"ஊழியர் அல்லது பாஸ்டர்களே' என்பதே👍👍
காரணம்👉தன் சபைமக்களை அதாவது விசுவாசிகளை தேவனிடத்தில் வழிநடத்தி சீஷர்களாக ஆக்காததே😰
விசுவாசிகள் அல்ல சீஷர்களே கொடுப்பவர்கள்👍முதலில் தங்களையும், பின்னர் தங்களுடையதையும்..👍🙏
[2/28, 12:35 PM] Kumar Bro VT: போட்டிர்களோ😲😲😲😲🙅♂
[2/28, 12:35 PM] Thomas - Brunei VT: Inoru kaariyam.. Famous uuliyargal ingu naam paarpathum santhipatum kadinam.. vellinadu vanthaal seeru vellai seibavargal kooda avargalai santhika mudium..
[2/28, 12:35 PM] Elango: பிள்ளைகளுக்கு பெற்றோரே..... 😀
[2/28, 12:37 PM] Evangeline VT: ஆம் பிரதர்..அதில் கூட ஒரு சகோதரர் சுவிட்சர்லாந்து ஊழியத்தை முடித்துகொண்டு திரும்பி வரும்போது ""எனக்கு சின்ன வயதில் இருந்தே சுவிட்சர்லாந்து சுற்றி பார்க்கவேண்டும் என்ற கனவு இருந்தது.இப்போது அது நிறைவேறியது""என்று குறிப்பிட்டிருந்தார்..அதிலும் ஒரு கவலையான விஷயம் குறிப்பிடப்பட்டிருந்தது.தன்னுடைய மனைவியோடு செல்ல முடியவில்லை.தனியாக சென்றேன். I miss my loving wife .னு போட்டிருந்தது.தயவு செய்து sponcer பண்ணுகிறவர்கள் ஊழியர்களின் குடும்பத்துக்கு என்று sponcer செய்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
[2/28, 12:39 PM] Satish New VT: 44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
யோவான் 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 12:39 PM] Satish New VT: அப்படியே உல்டாவா இருக்கே🤔🤔🤔🤔👆👆👆
[2/28, 12:39 PM] Elango: சங்கீதம் 37:4
[4] *கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.*
[2/28, 12:40 PM] Satish New VT: நல்ல கணவர்💔💔💔
[2/28, 12:42 PM] Jeyachandren Isaac VT: இன்றைய திருக்குரல்👇👇
"ஆத்துமாவிடம் ஆதாயம் தேடி செல்வோர் அல்ல.....
ஆத்தும ஆதாயம் செய்ய செல்பவரே ஊழியர்"
👍😊
[2/28, 12:43 PM] Elango: இந்திய ஊழியர்கள் வெளிநாடு சென்று வருவதால், அங்குள்ள சபை பக்திவிருத்தி அடையலிமே.
நம் ஊழியர்கள் அங்கே சாட்சிகளையும், ஊழிய தேவைகளையும், ஊழிய பாரத்தையும் பகிர்வார்களே.
மிஸினரிகள் கூட வெளிநாட்டில் உள்ள பணத்தை ஆதிவாசிகளுக்கு கொடுத்து உதவி சுவிஷேசம் அறிவித்தார்களே.
ஆகையால்.....
வெளிநாட்டவர், மேல் நாட்டினர், ஏழை இந்தியருக்கு பண உதவி ஊழியத்தில் செய்தால் நல்லதுதானே
[2/28, 12:45 PM] Elango: இது *திருக்குறள்* போல் தெரியவில்லை.
*உள்ளக்குமுரல்* போல் தெரிகிறது 😁😆
[2/28, 12:46 PM] Jeyachandren Isaac VT: உரல்ல அடி வாங்காம இருந்தா சரி😃
[2/28, 12:46 PM] Satish New VT: இளங்கோ அடிகள் ஒரு பெரிய அனுபவஸ்தர்
[2/28, 12:47 PM] Jeyachandren Isaac VT: என்ன ஒரு ஆசைப் பிரதர் உங்களுக்கு😊😊
[2/28, 12:47 PM] Elango: ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது வருங்கால போதகரே☹☹
[2/28, 12:48 PM] Elango: புலவர்களுக்கு அனுபவம் இருப்பது சகஜம் தானே
[2/28, 12:50 PM] Satish New VT: இருக்கட்டும்
[2/28, 12:50 PM] Elango: வெளி நாட்டுக்கு போய் வந்த அல்லது வெளிநாட்டு ஊழியர்ளின் கருத்து என்ன இதைப்பற்றி
[2/28, 12:57 PM] Thomas - Brunei VT: Veli naatil vellai seiyum pothu nam namudaiya inathaarukaaga nam sontha tamil il uuliyam seivom..
[2/28, 12:59 PM] Thomas - Brunei VT: antha uuliyam valarum pothu sila uliyargalai allaithu sirapu
kootam nadathtvom..
[2/28, 1:00 PM] Thomas - Brunei VT: Veli naatil irunthu uulivam seivathi ithink Theva sitham, allaipu
[2/28, 1:01 PM] Thomas - Brunei VT: Veli naatu visit than sinthikka vaendiyathu..
[2/28, 1:15 PM] Levi Bensam Pastor VT: . அப்போஸ்தலர் 8:6-8,25-26
[6]பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
[7]அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.
[8]அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
[25]இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
[26] *பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ* என்றான்.
[2/28, 1:22 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 16:5-15,26-27,30
[5]அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
[6]அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, *ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,*☝☝☝☝☝☝☝☝☝☝☝
[7] மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; *☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ 👇👇👇👇👉ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்*.
[8]அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
[9]அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு *தரிசனம் உண்டாயிற்று*👇👇👇👇👇👇; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் *மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.*
[10]அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
[11]துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
[12]அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.
[13]ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் *ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.*
[14]அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; *பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.*👇👇👇👇👇
[15]அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற�
[2/28, 1:24 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 16:15,26-27,30
[15] ☝☝☝☝☝☝ *அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு,* அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
[26]சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
[27]சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
[30]அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.❓❓❓❓❓❓❓👇
[2/28, 1:25 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍 That's correct👍
[2/28, 1:25 PM] Satish New VT: 39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரியும் அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
அப்போஸ்தலர் 8 :39
40 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
அப்போஸ்தலர் 8 :40
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 1:26 PM] Elango: வேத வசனங்களோடு விளக்கம்.👍👍✍✍
[2/28, 1:28 PM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 5:1-4
[1]உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
[2]உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, *மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல,* உற்சாக மனதோடும்,
[3]சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
[4] *அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.*👌👌👌👍
[2/28, 1:29 PM] Satish New VT: ஆமென்..ஆமென்
[2/28, 1:38 PM] Satish New VT: ஆமாம் உண்மையே..இதைப்பற்றி நாம் பேசுவதைவிட வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் கருத்தை சொன்னால் உபயோகமாக இருக்கும்
[2/28, 1:39 PM] Satish New VT: ஆமென்.ஆமென் ஆமென்🙏🙏🙏
[2/28, 1:41 PM] Satish New VT: குழுவில் உள்ள வெளிநாட்டில் வாழ்பவர்கள் பேசுங்களேன்...
[2/28, 1:42 PM] Evangeline VT: பக்திவிருத்தியோடு வெளிநாடு வருகிறவர்கள் அங்கு உள்ள சூழ்நிலைகளினால் தான் இடறலடைகிறார்கள் என்று சொல்லுகிறீர்களா பாஸ்டர்.
[2/28, 1:42 PM] Satish New VT: ஆம் உண்மையே
[2/28, 1:43 PM] Samson David Pastor VT: உள்ளதை சொல்ல கிடைத்த வாய்ப்பு.
👍👍🙋🏼♂😀
[2/28, 1:48 PM] Manimozhi Ayya VT: நாம் இந்தியர்
இந்தியர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டு சுற்றுலா செல்லலாமே
[2/28, 1:49 PM] Elango: நாம் இந்தியர்
இந்தியர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்ட பின்னர் பரலோக சுற்றுலாதான் செல்லலாம் ஐயா.
🤠
[2/28, 1:50 PM] Evangeline VT: பாஸ்டர் வியாபாரத்தில் முதலீடு செய்வார்கள் கேள்விபட்டிருக்கிறேன்.சபைக்கும் முதலீடு செய்வார்களா பாஸ்டர்?அது எப்படி?
[2/28, 1:50 PM] Manimozhi Ayya VT: நான் வந்தாலே யாராவது left ஆகி விடுகிறார்கள்
[2/28, 1:51 PM] Manimozhi Ayya VT: பணத்துக்காக ஓட கூடாது
[2/28, 1:51 PM] Elango: நல்ல சாக்கு போக்கு.
பிஸின்னு சொல்லுங்க.
[2/28, 1:51 PM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 1:52 PM] Manimozhi Ayya VT: பண வசூல் எப்படி தேவ சித்தம் ஆகும்
[2/28, 1:53 PM] Manimozhi Ayya VT: யார் போகச்சொன்னது
[2/28, 1:54 PM] Elango: சபையை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற தாகம் பவுலுக்கும் இருந்ததே
இன்னோரு சபையை கொள்ளையிட்டு அதாவது காணிக்கை வாங்கி, மற்ற சபையை நடத்தினாரே.
2 கொரிந்தியர் 11:7-9
[7]நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
[8] 😭😭😭😭😭😭😭😭😭😭 *உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.*😥😢😢😭😭😭😭
[9] *நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்;* எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
( பணத்திற்க்காகவே ஓடும் ஊழியர்களை பற்றி பேசவில்லை)
[2/28, 1:55 PM] Samson David Pastor VT: ஊழியர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதன் மூலம்,
மற்றவர்கள் வஞ்சிக்கப்படாதபடி உதவி செய்கீறோம்.
அதே நேரம் சம்பந்தப்பட்ட ஊழியர்களில் சிலராவது மனம் திரும்பவும் உதவி செய்கிறோம். 👍🙏
[2/28, 1:57 PM] Jeyachandren Isaac VT: 👆very sad to hear but not strange😰😊
[2/28, 1:58 PM] Elango: உங்களைப் போல வெளிநாட்டினர் அனுபவப்பூர்வமாக பேசும்போது.... உண்மை புலப்படுகிறது ஐயா👍👍👍
[2/28, 1:58 PM] Satish New VT: இதை கொள்கையாகவே செய்யலாம் என்கிறீர்களா
[2/28, 1:59 PM] Levi Bensam Pastor VT: சவூதியில் உள்ள அனுபவம் ☝☝☝☝☝☝
[2/28, 2:00 PM] Jeyachandren Isaac VT: 👆ரொம்ப வருந்ததக்கது😰
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதக் கதையாக ஒரு சில ஊழியர்களின் காரியங்கள் இருக்கிறது😰
[2/28, 2:02 PM] Jeyanti Pastor VT: Hallauiah. சிந்தி௧்க வேண்டியதே
[2/28, 2:02 PM] Jeyanti Pastor VT: Yes Ebenezar
[2/28, 2:07 PM] Thomas - Brunei VT: We have a system of limited offering
[2/28, 2:08 PM] Thomas - Brunei VT: Individual offering is not limited
[2/28, 2:08 PM] Kumar Bro VT: உண்மைதான் ஐயா 😭😭😭😭😢😢😢😰😰புரிந்து கொள்ள வேண்டும் 🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏👏👌👌👌👌👷🏻
[2/28, 2:10 PM] Thomas - Brunei VT: Oru meeting ku oru thogai kaanikai
[2/28, 2:10 PM] Elango: ஆத்தும பாரம் இல்லாமல் செய்யும் எந்த ஊழியமும், தன்னுடைய சுகத்தை மட்டுமே செய்யும் வயிற்று ஊழியமே.
அவர்கள் வயிறு தேவன்.
மீன் கதை மிகவும் வருந்தத்தக்கதே.
[2/28, 2:11 PM] Jeyachandren Isaac VT: "கதையல்ல நிஜம்"😊
[2/28, 2:16 PM] Elango: 😟😟
அப்படியென்றால் தனியாக செல்வதை விட....
தம்பதியராக இருவராக செல்வது சரி... தன் பரிசுத்தத்தையும் காத்துக்கொள்ளலாம்.
1 கொரிந்தியர் 7:5-6
[5]உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.
[6]இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
[2/28, 2:17 PM] Kumar Bro VT: அருமையான பதிவு யோசிக்க வைக்கிறது
[2/28, 2:18 PM] Kumar Bro VT: 👌👌👌👌🙏🙏🙏🙏✅✅👌👌👌👌சகோதரரே ✝ ✝
[2/28, 2:36 PM] Evangeline VT: meeting attend பண்ணணும் னா entrance ticket எடுத்துதான் உள்ள போகணும்..ஒரு நபருக்கு 1000rs..
[2/28, 2:38 PM] Satish New VT: 8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
2 தெசலோனிக்கேயர் 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 2:39 PM] Satish New VT: 17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 2:55 PM] Elango: இதெல்லாம் நமக்கு ஒரு படிப்பினை👍🙏
[2/28, 3:09 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 1:8
*பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.*☝ ☝ ☝ ☝ 👍
[2/28, 3:09 PM] Satish New VT: நாங்கலாம் எப்போ இதெல்லாம் பாக்கறது😡😡😡😡
[2/28, 3:11 PM] Satish New VT: உண்மைதான் ஐயா..இந்தியாவிலே உண்மையாய் ஊழியம் செய்தாலே போதும் ஐயா....
[2/28, 3:12 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 11:5
[5]அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
[2/28, 3:24 PM] Jeyachandren Isaac VT: 👆✅அதுவும் அது மறைந்திருக்கிறது என்பதும் உண்மை...😊
[2/28, 4:14 PM] Satish New VT: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 4:17 PM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 9:17
[17]நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
[2/28, 4:34 PM] Kumar Bro VT: சிங்கப்பூர் மலேசியா மட்டும் தான் கடவுள் தீர்க்க தரிசனம் சொல்வதா...
[2/28, 4:36 PM] Kumar Bro VT: ஏன் தென்ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், நேபாளம், பங்களாதேஷ் இவர்கள் இன்னும் மாறவில்லையே ஏன் இங்கெல்லாம் ஏன் செல்வதில்லை
[2/28, 4:37 PM] Satish New VT: இங்கெல்லாம் நம் ஊழியர்கள் அங்கேயே உண்மையாய் ஊழியம் செய்கிறார்கள்
[2/28, 4:39 PM] Elango: எங்களுக்கு தெரிஞ்சவங்க தேசத்துக்குத் தானே செல்லமுடியும் சகோ.
நேபாளம், பிலிப்பைன்ஸ் ல உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க நாங்க செல்கிறோம்.
எங்களுக்கு தெரிஞ்சவங்க மலேசியா, சிங்கப்பூர், சவூதி, அமெரிக்கா வில் தான் இருக்காங்க.
[2/28, 4:41 PM] Satish New VT: 6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 4:41 PM] Levi Bensam Pastor VT: *இளங்கோ பாஸ்டர் சவூதிக்கு வருகிறீர்களா*❓
[2/28, 4:42 PM] Elango: நீங்க மட்டும் இராணுவத்துல லீவு கிடைச்சா ஊரு பக்கம் சுத்தி பார்க்க வாறீங்க.
நாங்க இரண்டு நாள் ஆண்டவர் கிருபையில் வெளிநாட்டுக்கு ஆண்டவருடைய வார்த்தையையும் பகிர்ந்துட்டு அப்படியே ரிலாக்ஸா சுத்திபார்த்துட்டு வந்தா தவறா ப்ரதர்
நாங்களும் மனுசங்கத்தானே😑🤠☹☹
[2/28, 4:42 PM] Satish New VT: சோமாலியாவில் என் தூரத்து சொந்தக்காரர் இருக்கிறார் போகீறீர்களா
[2/28, 4:43 PM] Elango: இன்றைய தியானத்தின் முடிவை பொருத்தது பாஸ்டர் 😀
குமார் சதீஸ் சகோ அன் கோக்கள் என்னமோ சொல்றாங்க
கேட்போமே😀
[2/28, 4:44 PM] Satish New VT: எத்தியோப்பியாவிலும் என் சொந்தங்கள் இருக்கிறது இளங்கோ சகோ
[2/28, 4:45 PM] Sam Jebadurai Pastor VT: கண்டிப்பாக சகோ. அங்கே போய் நமது மக்கள் உதவலாம். நமது இந்திய பணம் அங்கே மதிப்பு உயர்ந்தது
[2/28, 4:46 PM] Sam Jebadurai Pastor VT: அடுத்த மாதம் கர்த்தருக்கு சித்தமானால் இலங்கை வருவேன்.இன்னும் பயணம் உறுதி செய்யப்படவில்லை..
[2/28, 4:46 PM] Sam Jebadurai Pastor VT: வாங்க போகலாம்
[2/28, 4:47 PM] Elango: சதீஸ் ப்ரதர் இலங்கை போகலாம் இல்லையா
[2/28, 4:47 PM] Sam Jebadurai Pastor VT: பணக்கார நாடுகளை விட்டு விட்டு ஏழை நாடுகளை மக்களை தேடி ஊழியம் செய்வோம்
[2/28, 4:48 PM] Sam Jebadurai Pastor VT: ஆப்ரிக்க நாடுகளில் ஊழியம் செய்ய போகலாம். .
[2/28, 4:48 PM] Elango: போலாமா போலாமா பயணம் போலாமா ன்னு பாட்டு பாடுறீங்க...
நாங்க பயணம் போனா நீங்க கோபம் படுறீங்க
இது நியாயமில்லை சகோ
[2/28, 4:49 PM] Satish New VT: கண்டிப்பாக
[2/28, 4:49 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 58: 14
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; *பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி*, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
Isaiah 58: 14
Then shalt thou delight thyself in the LORD; *and I will cause thee to ride upon the high places of the earth*, and feed thee with the heritage of Jacob thy father: for the mouth of the LORD hath spoken it.
☝☝☝👌are you ready ✈✈✈✈✈✈✈
[2/28, 4:50 PM] Elango: அப்ப நாங்க ஏழை நாடுகளுக்கு போனா அது தேவசித்தம்
பணக்கார நாடுகளுக்கு போன சுய சுத்தமா😰😰
[2/28, 4:50 PM] Satish New VT: ஆமா
[2/28, 4:50 PM] Sam Jebadurai Pastor VT: தீய நோக்கம் பாவமாம்
[2/28, 4:50 PM] Satish New VT: அது என்ன சதிஷ்& கோ
[2/28, 4:51 PM] Elango: கூட்டு சேக்காளி
[2/28, 4:51 PM] Sam Jebadurai Pastor VT: வெளி நாடுகளில் ஊழியம் செய்வது தேவ கட்டளை மற்றும் சித்தம்.
[2/28, 4:51 PM] Levi Bensam Pastor VT: உபாகமம் 28: 50
உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.
Deuteronomy 28: 50
A nation of fierce countenance, which shall not regard the person of the old, nor shew favour to the young:
[2/28, 4:51 PM] Elango: இதே வசனம் தான் 👍👍
[2/28, 4:53 PM] Sam Jebadurai Pastor VT: இறைக்கிற கிணறு ஊறும்
[2/28, 4:55 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 9:13-16
[13]அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.
[14]இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
[15]அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
[16] *அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[2/28, 4:56 PM] Elango: தண்ணீர் இல்லாத குடமும் தழும்பாது சகோ😁
[2/28, 4:57 PM] Sam Jebadurai Pastor VT: வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் கொட்டுகிறது என்பது பலரது எண்ணம். ஆனால் அங்கே கொடுக்கப்படும் காணிக்கை இரத்த பணம் என்ற உணர்வு வேண்டும்
[2/28, 4:57 PM] Satish New VT: ஐயா விளக்கமாக...
[2/28, 4:58 PM] Sam Jebadurai Pastor VT: அழுத பிள்ளை பால் குடிக்கும்
[2/28, 4:59 PM] Sam Jebadurai Pastor VT: பயணத்தில் இருக்கிறேன் சகோதரரே
[2/28, 4:59 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 10:3-6
[3]பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
[4]அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
[5]இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, *பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி,*
[6]அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. *நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.*👉👉👉👉👉👉👉👉 இதுவும் ஊழியத்தின் இரகசியம் 👌
[2/28, 5:01 PM] Satish New VT: எதற்காக வெளிநாடுகளில் இருப்பவர்கள் பணம் கொடுக்கிறார்கள்...
[2/28, 5:04 PM] Bhascaran VT: வருசத்தில நாலு வெளிநாட்டு பயணம் அந்த
பணத்த வச்சு சொந்த சபைல ஊழியம் செய்யலாமே.
[2/28, 5:05 PM] Satish New VT: இது ஏதோ பிக்சட் டெபாசிட் திட்டம்போல் தெரிகிறதே👆👆👆
[2/28, 5:06 PM] Kumar Bro VT: சூப்பர் 👌 👌 👌
[2/28, 5:06 PM] Sam Jebadurai Pastor VT: வெளிநாட்டில் ஊழியம் செய்தால் தானே அநேக விசுவாசிகள் ஊழியரை கனப்படுத்துகின்றனர்.
[2/28, 5:07 PM] Satish New VT: 18 பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள். மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை. அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
யாத்திராகமம் 16 :18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 5:08 PM] Satish New VT: இது மாயைதானே
[2/28, 5:09 PM] Sam Jebadurai Pastor VT: இங்கே மாற வேண்டியது மனம் மற்றும் பார்வை.
[2/28, 5:10 PM] Satish New VT: ஐயா யாருடைய பார்வை என்றும் சொல்லிவிடுங்கள்
[2/28, 5:13 PM] Kumar Bro VT: 14 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன், இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள், உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
1 இராஜாக்கள் 19 :14
18 ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
1 இராஜாக்கள் 19 :18
[2/28, 5:18 PM] Kumar Bro VT: தெளிந்த நீரோடை 🤷♂🤷♂🤷♂🤷♂
[2/28, 5:19 PM] Satish New VT: 18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து;
அப்போஸ்தலர் 8 :18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[2/28, 5:19 PM] Satish New VT: வெளிநாட்டினர் இதுபோன்றும் யோசிக்க வாய்ப்பிருக்கா👆👆👆
[2/28, 5:20 PM] Sam Jebadurai Pastor VT: புரியவில்லை சகோதரரே
[2/28, 5:22 PM] Satish New VT: தன் பாவங்களுக்கு பரிகாரமாக பணம் தருகிறார்களா....அல்லது இந்த ஊழியர் நமக்காக ஜெபித்தால் ஆசிர்வாதம் வரும் என்று கொடுக்கிறார்களா
[2/28, 5:22 PM] Elango: நீங்க ஏதாவது வெளிநாட்டு அப்படிப்பட்ட *சீமோனை* கேள்விப்பட்டதுண்டா சகோ✅
[2/28, 5:23 PM] Satish New VT: வாய்ப்பிருக்கா என்று கேள்வி கேட்டிருக்கிறேன்
[2/28, 5:25 PM] Kumar Bro VT: 32 பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
எபிரேயர் 11
28 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
லூக்கா 13
[2/28, 5:25 PM] Sam Jebadurai Pastor VT: இரண்டுமே இருக்கிறது. இன்னும் பல காரணங்களும் இருக்கிறது
[2/28, 5:27 PM] Satish New VT: ஐயா நீங்கள் சொன்னவிஷயங்கள் விக்கிர ஆராதனைக்கொத்த விஷயமாய் படுகிறது.இதை அந்த சபை போதகர் எப்படி அனுமதிக்கிறார்
[2/28, 5:27 PM] Jeyachandren Isaac VT: உங்களுக்கு தெரியுமா...??
★இன்று உலகத்திற்கே நடக்கப்போகிற காரியங்களை தீர்க்கதரிசனமாக சொல்கிற தீரககதரிசிகள், மற்றும் பரலோகத்தோடு நேரடி தொடர்பில் உள்ள ஊழியர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள்.
முழுநேரமாக ஊழியத்தை செய்பவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியாவே முதலிடம் வகிததாலும் ஆச்சரியப்படுவதிற்க்கில்லை...
அப்படி ஒரு ஆசீர்வாதம் நம் நாட்டிற்கு..
சந்தோஷப்படலாமே👍👏🙏
[2/28, 5:28 PM] Satish New VT: ஆமாம் சகோ
[2/28, 5:29 PM] Elango: நாம் சந்தோஷப்பட வேண்டிய விஷயந்தானே😃
[2/28, 5:29 PM] Jeyachandren Isaac VT: 👆படலாமே😊
[2/28, 5:33 PM] Satish New VT: இது மிகையாய் தோன்றவில்லையா
[2/28, 5:34 PM] Jeyachandren Isaac VT: நம் நாட்டிலே உள்ள சபைகளிலே உள்ள எழுப்புதல், ஊழியர்களிடையே உள்ள ஒற்றுமை மற்றும் ஒருமனம், தாழ்மை, எளிமை, தூய்மை , வல்லமையின் வெளிபபாடு ஆகியவை அகில உலகிற்கும் பரவ வேண்டும் என்ற நல் நோக்கில்தான் இங்கிருந்து ஊழியர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்களோ..என நினைக்கத் தோன்றுகிறது..
இதற்கும் சந்தோஷப்படலாமோ👍👏🙏
[2/28, 5:35 PM] Elango: ஓ அப்படியா😀
[2/28, 5:37 PM] Elango: 👆🏼 குமார் ப்ரதர் இதை யூஸ் பண்ணுங்க
[2/28, 5:38 PM] Ebi Kannan Pastor VT: 😂😂😂 அவர பிலிப்பு ஸ்தேவானைப் போல எழுப்பப் போவத சொல்லியிருப்பாரு ஐயா
[2/28, 5:53 PM] Levi Bensam Pastor VT: தேவசித்தமானால் அப்படியும் இருக்கும் 👍
[2/28, 5:53 PM] Elango: ✈ *இன்றைய வேத தியானம் - 28/02/2017* ✈
👉 வெளிநாட்டு ஊழியங்கள் எல்லாமே தேவசித்தமா அல்லது மனித விருப்பமா❓
👉வெளிநாட்டில் ஊழியர்கள் இல்லையா... இல்லையானால் அவர்களை தேவன் அழைக்கவில்லையா...❓
👉 பெரும்பாலும் ஊழியர்கள் மேலைநாடுகளுக்கு செல்வதையே விரும்புவதும், ஏழை நாடுகளுக்கு சென்று ஊழியம் செய்ய தவிர்ப்பதும் ஏன்❓
*வேத தியானம்*
[2/28, 5:55 PM] Satish New VT: ஊழியத்தை தேவனுக்கு செய்யாமல் தன் தேவைகளுக்காக செய்பவர்களுக்கு
[2/28, 5:56 PM] Kumar Bro VT: எப்படி
[2/28, 5:59 PM] Satish New VT: இப்படித்தான் ஊழியம் செய்யனும் என்று இல்லாமல் எப்படியாவது செய்யனும்.ஆடம்பர வாழ்க்கையே பிரதானம் என்று நினைப்பவர்களுமா தானே இன்று அதிக அளவில் விமானம் ஏறுகிறார்கள்
[2/28, 6:00 PM] Elango: விசுவாசிகள் நல்ல துணிகள் உடுக்கலாமாம்
ஊழியக்காரர்கள் நல்ல துணியை உடுக்கக்கூடாதாம்.
விசுவாசிங்க மெரினா பீச்சு, கேட் வே ஆஃப் இண்டியா போகலாமாம்
ஊழியக்காரங்க போகக்கூடாதாம்.
விசுவாசிங்க எருசலேம், ஐரோப்பா, அமெரிக்காவை சுற்றிப் பார்க்கலாமாம்
ஊழியக்காரங்க இதெல்லாம் செஞ்சா குத்தமாம்.
ஏங்க அவரும் மனுசன் தானே, அவரும் குடும்பஸ்தன் தானே😶😶
[2/28, 6:02 PM] Satish New VT: ஊழியக்காரங்க மட்டும் நல்லா இருக்கனும் விசுவாசிகள் நாசமா போகனும் என்று நினைக்கிறீர்களா
[2/28, 6:02 PM] Satish New VT: இது யாரோட கற்பனை
[2/28, 6:04 PM] Elango: அப்போஸ்தலர் 9:15-16
[15]அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
[16] *அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.*
[2/28, 6:15 PM] Satish New VT: இன்று செவ்வாய்கிழமை ஜெபக்கூட்டம் இருக்கிறது.சதிஷ்&கோ தற்சமயம் விடைப்பெற்று ஒன்பது மணிக்குமேல் வரும்....🙏🙏🙏
[2/28, 6:59 PM] Elango: ✈✈ஊழியர்கர்கள் வெளிநாடு சென்றுவருவது பல
காரணங்கள் இருக்கலாம் -
✅ சொந்த தேசத்தில் நடக்கும் சபை காரியங்களையும், ஊழிய சாட்சிகளையும், தேவன் செய்த அற்புத அடையாளங்களையும் பகிர்ந்து பிற தேச மக்களின் பக்திவைராக்கியங்களையும் தூண்டலாம்.
அப்போஸ்தலர் 1:8
[8]பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது *நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், 👉எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்👈 என்றார்.*
✅ பிற தேச ஊழியர்களை கணம் பண்ணவும், சகோதர அன்பின் நிமித்தமும் அழைக்கப்படலாம்.
ரோமர் 12:10
[10] *சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.*
✅ பிற தேசத்தில் கிறிஸ்தவர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கண்டு வரலாம்.
அப்போஸ்தலர் 15:36
[36] *சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.*
✅ சம்பூரண சுவிஷேசத்தை அறியாத சபை மக்களுக்கு அறிவிக்க .
ரோமர் 15:28-29
[28]இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.
[29] *நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.*
✅ஆவிக்குரிய வரங்களை கொடுக்க...
ரோமர் 1:10-12
[10] *நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[11]உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,
[12] *எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம்✈🛶🛶🛶🛶🛶⛴⛴ சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.*👏👏👏
✅ சபை தேவைகள் சந்திக்கப்பட
2 கொரிந்தியர் 11:8
[8] *உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.*
2 கொரிந்தியர் 8:15
[15] *சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.*
✅ ஊழியத்தோடு ஊழியமாக வெளி உலகத்தை சுற்றிப்பார்க்க...
✅ சொந்த குடும்பம், வீடு, பிள்ளைகளின் பண தேவைகளை சந்திக்க ...
[2/28, 7:11 PM] Elango: சில ஊழியர்கள் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் வெளிநாட்டு சபைகளுக்கே போகின்றனர்.
கிறிதவர்களுக்கே சுவிஷேசமா?😃
ஆனா நிறைய கிறிஸ்தவர்கள் வாழும் இடங்களில், இரட்சிக்கப்படாத பெயர் கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர், அவர்களுக்கும் நாம் சுவிஷேசம் அறிவிக்க வேண்டுமில்லையா.
ஆனா நான் ஏன் போகிறேன், எனக்கு தேவன் எப்படிப்பட்ட ஊழியத்தை கொடுத்திருக்கிறார், ஊழியத்தை குறித்த தேவ சித்தம், ஊழிய அழைப்பு என்ன? என்பதை நான் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
அதற்க்காக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
- பாஸ்டர் எபி @Ebi Kannan Pastor VT
[2/28, 8:05 PM] Elango: மும்பை, டெல்லி, கல்கத்தாவையும் சேர்தௌதுக்கொள்ளலாம் பாஸ்டர் 😃✍
[2/28, 8:17 PM] Sam Jebadurai Pastor VT: நீதிமொழிகள் 24:9 (ERV-TA) அறிவற்றவன் செய்யத் திட்டமிடுபவை அனைத்தும் பாவத்திலேயே முடிகின்றன. மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைப்பவனை ஜனங்கள் வெறுப்பார்கள்.
Proverbs 24:9 (TBSI) *தீயநோக்கம் பாவமாம்;* பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
[2/28, 8:18 PM] Levi Bensam Pastor VT: சென்னை வேண்டாமா😃
[2/28, 8:25 PM] Satish New VT: Praise the Lord
[2/28, 8:25 PM] Satish New VT: வேண்டும் அது எங்க ஏரியா
[2/28, 8:36 PM] Sam Jebadurai Pastor VT: இதில் பெங்களூர் மற்றும் சென்னை பெயர் மட்டுமே வருகிறது
[2/28, 10:03 PM] Evangeline VT: ஊழியக்காரங்களுக்கு Sponcer இருக்கும்போது ஏன் பிரதர் சொந்த பணத்தில வெளிநாடு போகணும்?
[2/28, 10:06 PM] Satish New VT: பைபிளை படிக்கறமோ இல்லையோ ஸ்பானஸர புடிக்கனும்னு சொலற அப்படிதானேமா
[2/28, 10:10 PM] Kumar Bro VT: வெளிநாட்டு ல இருந்து வரும் போதகர்கள் சபைக்கென்றும் சபைமக்களுக்கென்றும் ஏதாவது வாங்கிட்டு வருவார்களா
ஐயா
[2/28, 10:12 PM] Evangeline VT: போதகரானால் தான் sponcer கிடைக்குமா பிரதர்?
[2/28, 10:16 PM] Evangeline VT: பிரதர்,உங்களுக்கு நன்றாக worship பண்ண தெரியுமா? பாடல் பாட நல்ல குரல்வளம் இருக்கிறதா?..
[2/28, 10:16 PM] Satish New VT: ஏம்மா இப்படிஸகேட்டுட்ட
[2/28, 10:17 PM] Satish New VT: குரல்வளம் இருந்தாதான் ஆண்டவரை ஆராதிக்கனுமா.
[2/28, 10:18 PM] Evangeline VT: இது இருந்தாலே போதும் பிரதர்.எந்த countryக்கு போகணும்னு சொல்லுங்க நான் உங்களுக்கு sponcer குடுக்கிறேன்.
[2/28, 10:20 PM] Satish New VT: சரிம்மா நா இப்பவே அனந்தநாராயணன் கிட்ட போய் முதல்ல பாட்டு கத்துகிறேன்..
[2/28, 10:21 PM] Evangeline VT: நன்றாக பாடல் பாடி துதி ஆராதனை செய்ய தெரிந்தால் தான் worship leader னு நான் உங்களுக்கு visa arrange பண்ண முடியும் பிரதர்...
[2/28, 10:21 PM] Satish New VT: பாட்டு மட்டும் போதும் டான்ஸூம் ஆடனுமா..அதையும் இப்பவே சொல்லிடு...அதுக்கும் ஒரு மாஸ்டர் வெச்சுக்கறேன்
[2/28, 10:22 PM] Satish New VT: என்க்கு ஸ்பான்ஸர் கிடைச்சாச்சி🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣👻👻👻👻
[2/28, 10:23 PM] Satish New VT: ஏம்மா பாட்டு டான்ஸும் மட்டீம் இருந்தா பாரின் போலாம்.
பரலோகம் போக முடியுமா
[2/28, 10:23 PM] Glory Joseph VT: Itha neenga personala chat pannalame AYYA and SISTER
[2/28, 10:24 PM] Satish New VT: பரலோகம் போறதுக்கு ஸ்பான்ஸர் குடுக்க யாருமா இருக்கா...ஆண்டவரை தவிர
[2/28, 10:25 PM] Satish New VT: ஐயா நாங்க பர்சனலா சாட் பண்ணல..டாபிக் சம்பந்தபட்டுதான்.பேசறோம்..
[2/28, 10:28 PM] Satish New VT: நாங்க எந்த இடத்தில்.பர்சனலாக பேசினோம் என்று சொல்லுங்கள் .திருத்திக்கொள்கிறோம்....🙏🙏🙏
[2/28, 10:31 PM] Evangeline VT: பிரதர்,நான் டாபிக் விசயமாகத்தான் பதிவிட்டேன்.தவறு என்றால் மன்னிக்கவும்.
[2/28, 10:37 PM] Evangeline VT: கிராமங்களில் நல்ல ஆவிக்குரிய அர்ப்பணிப்புள்ள தேவ ஊழியர்களைப்பார்க்கிறேன்.அவர்களுக்கு sponcer குடுத்து பயன்படுத்த யாரும் இல்லை.அந்த ஊழியர்களுக்கும் தங்களுடைய தாலந்துகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் அந்த கிராமத்துக்குள்ளேயே வாழ்ந்து மரித்து போகிறார்கள்.
[2/28, 10:52 PM] Kumar Bro VT: 👌👌👌👌நல் யோசித்து போட்டீர்கள்.. எங்களைப் போல கிராம ஊழியர்கள் விசுவாசிகளை நினைத்து பாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி.
[3/1, 12:34 AM] Bhascaran VT: கவலைபடாதீர்கள் உங்கள் ஊழியங்களை கர்த்தர் காண்கிறார் அவரிடத்தில் நிச்சயமாக பலன் உண்டு🙏🙏
[3/1, 12:39 AM] Evangeline VT: ஆமென்..வேத தியான நேரம் 11 மணியுடன் முடிந்துவிட்டது ஐயா..இந்தியாவில் தூங்கிவிட்டார்கள்.
[3/1, 12:52 AM] Bhascaran VT: மன்னித்து கொள்ளுங்கள் ஐயா நான் இப்பொழுதுதான் வேலை முடிந்து வந்தேன் இங்கே நேரம் இரவு 8.25
[3/1, 7:32 AM] Jeyachandren Isaac VT: உண்மையான தேவ ஆவியை அளவில்லாமல் பெற்றிருக்கிற தேவ ஊழியர்களுக்கு எந்த ஒரு ஸ்பான்சரும் தேவையில்லையே!!
தேவனே அவர்களுக்கு ஸ்பான்சர் என்பதுதானே உண்மை..
தேவன் ஒருவரை உயர்த்த நினைத்தால், இந்த உலகமே எதிர்த்து வந்தாலும் அதைத் தடைச் செய்ய முடியாதே🙏
அதுபோல தேவனால் அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் அல்லது ஊழியங்கள் பக்கம் ஆதரவாக இந்த உலகமே கூடினாலும் அவர்கள் தாழ்ந்து போவதை யாரும் தடுக்கமுடியாத!!
ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான். ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள். அவன் மடிந்துபோனான். அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். அப்போஸ்தலர் 5 :36
Post a Comment
0 Comments