[2/21, 8:26 AM] 🙏 *இன்றைய வேத தியானம் - 21/02/2017* 🙏
👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓
👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*வேத தியானம்*
[2/21, 8:27 AM] Elango: குழுவினர் யாராவது ஒருவர் ஜெபித்து இன்றைய வேத தியானத்தை தொடங்குங்கள்🙏
[2/21, 8:46 AM] Ragu Nathan VT: ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது, நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படிவருகிறது. ரோமர் 4 :16
[2/21, 8:57 AM] Darvin Bro 2 VT: 1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
ஆதியாகமம் 12 :1
4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
ஆதியாகமம் 12 :4
7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
ஆதியாகமம் 12 :7
[2/21, 9:01 AM] George VT: ஆபிரகாம் காணாததை விசுவாசித்தார் மற்றவர்களோ கண்டதை விசுவாசித்தார்கள்
[2/21, 9:05 AM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 15:27-28
[27]அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
[28]இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
[2/21, 9:06 AM] Apostle Kirubakaran VT: எனக்கு ஓர் கேள்வி?
ஆபிராகாமின் விசுவாச ஒரே நாளில் வளர்ந்து விட்டதா?
ஆபிரகாம் ஒரே நாளில் கீழ்படிந்தாரா?
[2/21, 9:07 AM] Ebi Kannan Pastor VT: ரோமர் 4:17-18,21
[17]அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
[18]உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
[21]தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
[2/21, 9:12 AM] Darvin Bro 2 VT: 1 நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
யோசுவா 2 :1
4 அந்த ஸ்தீரி அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்து வைத்து, மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.
யோசுவா 2 :4
6 அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்துவைத்திருந்தாள்.
யோசுவா 2 :6
8 அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய்,
யோசுவா 2 :8
9 கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில்பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்.
யோசுவா 2 :9
10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
யோசுவா 2 :10
11 கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.
யோசுவா 2 :11
12 இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு,
யோசுவா 2 :12
13 நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
யோசுவா 2 :13
[2/21, 9:16 AM] Thomas VT: ஆபிரகாம் இடம் காணபட்ட நல்ல குணங்கள்
1) கீழ்படிதல் காணபட்டது - ஆதி 12:4
2) விசுவாச வீரன் - எபி 11:17-19
3) ஜெப விரன் - ஆதி 18:23-25
4) தேவனுக்கு பயந்தவன் - ஆதி 22:12
5) பரிசுத்தவான் (கைகளை விரிப்பது பரிசுத்தத்தை காட்டுகிறது) - ஆதி 14:23
6) பொருள் ஆசை அற்றவனாக காணபட்டான் - ஆதி 14:22,23
7) தசமபாகம் கொடுத்தான் - ஆதி 14:20
8) விட்டு கொடுக்கும் பழக்கம் காணப்பட்டது - ஆதி 13:9
9) தைரியமுள்ள மனிதன், யுத்த வீரன் - ஆதி 14:14,15,16
10) மற்றவர்களுடைய பிரயோஜனத்தை தேடினான் (சுய நலம் காணப்பட வில்லை) - ஆதி 13:9
11) கர்த்தரை துதிக்கிறவனாக காணபட்டான் - ஆதி 14:20
12) ஞானம் உள்ளவன் (தேவன் ஈசாக்கை பலியிட சொன்ன காரியத்தை சாராள் இடம் சொல்லவில்லை - சொன்னால் தடுத்து இருப்பாள்)
13) காத்திருத்தல் காணப்பட்டது ( 1 குமாரனுக்காக 25 வருடம் காத்திருந்தான்)
[2/21, 9:22 AM] Apostle Kirubakaran VT: ஆபிரகாமிடம் காணப்பட்ட பொல்லத குணம் முன்பு என்னென்னா ?
[2/21, 9:24 AM] Prabhu FB VT: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
"ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்."
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.
இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 8:6-10
[2/21, 9:27 AM] Thomas VT: ஆபிரகாம் உடைய
- points என்ன ?
1) ஆபிரகாம் எகிப்துக்கு போனது - ஆதி 12:11
2) மனைவியை பொய் சொல்ல சொன்னான் - ஆதி 12:13
3) ஆபிரகாம் லோத்தை உடன் கூட்டி சென்றது - கர்த்தர் சொன்னது ஆதி 12:1 - லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்தபின்தான் தேவன் ஆபிரகாமை ஆசிர்வதித்தார்
4) மனைவி பேச்சை கேட்டான் (கர்த்தர் பேச்சை விட)
5) ஆகாரை 2 வது திருமணம் செய்தது
[2/21, 9:29 AM] Apostle Kirubakaran VT: ஆபிரகாம் பஞ்சம் வந்ததால் எகிப்த்துக்கு போனானா? வேத வசனம் அப்படி உண்டா?
[2/21, 9:29 AM] Prabhu FB VT: To answer the question of whose faith is bigger.. Here is the response from Jesus
"எவனாகிலும்",
இந்த மலையைப் பார்த்து:
நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி,
தான் சொன்னபடியே நடக்கும் என்று
தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால்,
அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 11:23
[2/21, 10:26 AM] Elango: ஆமென்🙋♂
தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை *நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும்,*அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.👈👈
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:1-2
[1]விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
[2] *அதினாலே முன்னோர்கள் ✅நற்சாட்சி✅ பெற்றார்கள்.*
[2/21, 11:06 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 4: 17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், *மரித்தோரை உயிர்ப்பித்து,* இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
Romans 4: 17
As it is written, I have made thee a father of many nations,) before him whom he believed, even God, who quickeneth the dead, and calleth those things which be not as though they were.
[2/21, 11:08 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 4: 12
விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
Romans 4: 12
And the father of circumcision to them who are not of the circumcision only, but who also walk in the steps of that faith of our father Abraham, which he had being yet uncircumcised.
[2/21, 11:13 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 4: 19
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய👉👉👉👉👉👉👉 👉 *நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது,👈 👈👈👈👈👈👈👈 👉 ‼👉👉தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.*
Romans 4: 19
And being not weak in faith, he considered not his own body now dead, when he was about an hundred years old, neither yet the deadness of Sara's womb:
[2/21, 11:18 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 11: 11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர்👉👉👉👉👉 *றெண்ணி,* கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
Hebrews 11: 11
Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised.
[2/21, 11:21 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 11: 12
ஆனபடியால், *சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே*, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
Hebrews 11: 12
Therefore sprang there even of one, and him as good as dead, so many as the stars of the sky in multitude, and as the sand which is by the sea shore innumerable.
[2/21, 11:25 AM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:11-12
[11]விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
[12]ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
[2/21, 11:26 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:18-19
[18]ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப *தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[19]தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
[2/21, 11:55 AM] Apostle Kirubakaran VT: ஆபிரகாம் பஞ்சம் வந்ததால் எகிப்த்துக்கு போனானா? வேத வசனம் அப்படி உண்டா?
[2/21, 12:01 PM] Thomas - Brunei VT: Bro Elango 👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓.. is it about the faith of Abraham or should it be 'Father of the Faith'??
[2/21, 12:17 PM] Thomas - Brunei VT: The faith of Abraham (His actions based on faith in God) is seen starting from Genesis 12 onward.. But only in Genesis 17 God calls him 'Father of many Nations ( Father of Jews under Law as well as Father of the Believers under Grace)
[2/21, 12:18 PM] Thomas - Brunei VT: Romans 4:16 For this reason it is by faith, in order that it may be in accordance with grace, so that the promise will be guaranteed to all the descendants, not only to those who are of the Law, but also to those who are of the faith of Abraham, who is the father of us all,
[2/21, 12:23 PM] Levi Bensam Pastor VT: இன்று உள்ள தியானம் அது அல்ல ஐயா, தேவனே சாட்சி கொடுத்தார் 🙋
[2/21, 12:42 PM] Bruce Ropson VT: Phone is hanging so exiting the Group at present.
[2/21, 12:53 PM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 21/02/2017* 🙏
👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓
👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*வேத தியானம்*
[2/21, 12:56 PM] Elango: Which is the correct one ayya
[2/21, 1:06 PM] Thomas - Brunei VT: I think based on Romans 4:16 Abraham is called the Father of the Faithful ones..
[2/21, 1:10 PM] Apostle Kirubakaran VT: ஆதி :12:1-5 ன்னுக்குப்
அப்.7:1-5க்கும் உள்ள வித்தியாசம் என்னா?
இதற்க்கு இடைபட்ட நாட்களில் ஆபிரகாமுக்கு விசுவாசம் இருந்ததா?
நம்பிக்கை இருந்ததா?
தேவன் அழைத்ததும் அழைப்புக்கு விட்டு கொடுத்தாரா? ஆபரகாம்?
[2/21, 1:11 PM] Thomas - Brunei VT: "ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன்" This may not be correct..🙏🏼🙏🏼🙏🏼
[2/21, 1:13 PM] Elango: Okay ayya
பொதுவாக வேதத்தின் படி நாம் சொல்வதுண்டு.
*ஆபிரகாம் : விசுவாசத்தின் தகப்பன் *
*நோவா : நீதிமான்*
*மோசே : உண்மையுள்ளவன்*
*தாவிது : இருதயத்துக்கு ஏற்றவன் *
*யோபு : கர்த்தரால் சாட்சி பெற்றவன்*
*தானியேல் : பிரியமானவன்*
*பவுல் : நான் தெரிந்து கொண்ட பாத்திரம்*
*யோவான் : இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்தவன்*
[2/21, 1:14 PM] Elango: ரோமர் 4:16
[16]ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, *நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய* ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
[2/21, 1:14 PM] Apostle Kirubakaran VT: எனக்கு ஓர் சந்தேகம்
ஆபிரகாம் இஸ்ரவேலர்களின் விசுவாசத்தின் தகப்பனா?
அல்ல சிறிஸ்தவ விசுவாசத்தின் தகப்பனா?
[2/21, 1:15 PM] Thomas - Brunei VT: For Both iya..
[2/21, 1:17 PM] Jeyanti Pastor VT: Both
[2/21, 1:17 PM] Thomas - Brunei VT: Mathew 3:9 John 8:39, John the Baptist and Jesus saying to the Isralites..
[2/21, 1:19 PM] Thomas - Brunei VT: John 8:39
39 “Abraham is our father,” they answered.
“If you were Abraham’s children,” said Jesus, “then you would[a] do what Abraham did
[2/21, 1:20 PM] Thomas - Brunei VT: Matthew 3:9
9 And do not think you can say to yourselves, ‘We have Abraham as our father.’ I tell you that out of these stones God can raise up children for Abraham.
[2/21, 1:21 PM] Thomas - Brunei VT: ரோமர் 4:16
[16]ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
[2/21, 1:26 PM] Benjamin VT: .... *காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன*? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
ரோமர் 8:24-25 வேதாகமம்
http://bible.com/339/rom.8.24-25.வேதாகமம்
[2/21, 1:27 PM] Benjamin VT: இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. *அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே*; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
ரோமர் 3:21-22 வேதாகமம்
http://bible.com/339/rom.3.21-22.வேதாகமம்
[2/21, 1:28 PM] Thomas - Brunei VT: It is from Abraham that the 'Many Nations" would come... Biological nation Israel as well as Promised Nation (Believers.. )
[2/21, 1:30 PM] Elango: கலாத்தியர் 3:6-7
[6]அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
[7] *ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.*
விசுவாச பிள்ளைகளுக்கு ஆபிரகாம் தகப்பன் என்று சொல்லலாமா ஐயா
[2/21, 1:31 PM] Kumar Bro VT: இப்பொழுது நிறைய பேர் விலகும் சூழ்நிலையில் இருக்க காரணம் என்ன
குருப் அட்மின்கள் பதில் தரவும்
[2/21, 1:32 PM] Thomas - Brunei VT: விசுவாச பிள்ளைகளுக்கு ஆபிரகாம் தகப்பன் என்று சொல்லலாமா ஐயா.... Certainy.. It is scriptural..
[2/21, 1:32 PM] Apostle Kirubakaran VT: உண்மை
[2/21, 1:33 PM] Elango: ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று அநேகர் சொல்கின்றனரே
ஏன் அப்படி சொல்கின்றனர்.
தவறான கருத்தா அது ஐயா
[2/21, 1:36 PM] Elango: அட்மின்கள் கலந்து ஆலோசிப்போம் ப்ரதர்.
இப்போது வேத தியானத்தில் கவனம் செலுத்தலாம்.🙏👍😀
[2/21, 1:37 PM] Kumar Bro VT: 🐽🐽😡😡😡😡🏃🏿🏃🏿🏃🏿🏃🏿 நான், இனி எந்த கேள்வியும் கேட்க்க மாட்டேன் 🙏🙏🙏
[2/21, 1:38 PM] Elango: அப்படினா, விசுவாசத்தின் தகப்பன் என்று அழைப்பது தவறு.
அப்படிதானே பாஸ்டர்.🤔
[2/21, 1:38 PM] Kumar Bro VT: வழக்கமாக தாங்கள் பதிவு செய்யுங்கள் நன்றி 🙏
[2/21, 1:38 PM] Elango: ஆபிரகாமை
[2/21, 1:39 PM] Thomas - Brunei VT: Yes Bro Elango..
[2/21, 1:40 PM] Thomas - Brunei VT: Please continue the discussion. This is only a correction
[2/21, 1:41 PM] Elango: அப்ப நம்முடைய விசுவாசத்தின் தகப்பனென்று இயேசுவை அழைக்கலாமா ஐயா.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, *விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி,* நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
[2/21, 1:41 PM] Charles Pastor VT: அப்ப ஏன் ஆகாரை பரிந்துரை செய்தாள்?
[2/21, 1:44 PM] Charles Pastor VT: யாவருக்கும் ஆபிரகாமே விசுவாசத்தின் தகப்பன்
[2/21, 1:47 PM] Charles Pastor VT: வாக்குதத்தம் கிடைத்தபிறகு தான் சம்பவம் நடக்கிறது
[2/21, 1:48 PM] Charles Pastor VT: அவ ஒரு அவிசுவாசி
[2/21, 1:49 PM] Charles Pastor VT: சாரி, அற்ப விசுவாசி
[2/21, 1:54 PM] Kumar Bro VT: 9 ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்: நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
நீதிமொழிகள் 9
15 ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞசமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசனங்களைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
எரேமியா 14 :15
16 அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம் பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள், அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 14 :16
❣❣❣😨😨😨😨
[2/21, 2:11 PM] Elango: எப்படி சார்லஸ் பாஸ்டர்.
[2/21, 2:14 PM] Apostle Kirubakaran VT: விசுவாச தகப்பன் சாராள் இறந்த பின் ஏன்? கேத்தூராளை திருமணம் செய்தார்?
அப்படியானால் மனைவி இல்லாத வாழ்வது விசுவாச வாழ்வு இல்லையா?
[2/21, 2:22 PM] Elango: அவர் அவிசுவாசமாக மறுமணத்தை பண்ணியிருக்க மாட்டார்.
விசுவாச சந்ததியாரின் தகப்பனல்லவா அவ.வ்
[2/21, 2:22 PM] Elango: அவர்
[2/21, 2:23 PM] Apostle Kirubakaran VT: பின்ன எப்படி?
[2/21, 2:25 PM] Thomas - Brunei VT: The reason why Abraham is called the 'Father of the Faith' is because he was the first person to be counted Righteousness because of his Faith..
[2/21, 2:26 PM] Elango: தேவனுக்காக ஒரே மகனை இழக்க துணிந்த விசுவாச மனிதனின் நோக்கத்தை சிந்திக்க வேண்டும் எந்த காரணத்தினால் மறுமணம் செய்தார் என்று😴😴😴
[2/21, 2:26 PM] Apostle Kirubakaran VT: காரியம் சொல்லுங்க?
[2/21, 2:27 PM] Elango: 👍👍
ரோமர் 4:1-3
[1]அப்படியானால், *நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம்* மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
[2]ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
[3]வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
[2/21, 2:28 PM] Apostle Kirubakaran VT: நீதியும்
விசுவாசமும் ஒன்றா?
[2/21, 2:28 PM] Thomas - Brunei VT: No.iya
[2/21, 2:29 PM] Thomas - Brunei VT: Neethi is different from Faith..
[2/21, 2:30 PM] Elango: புறஜாதியான நமக்கு இயேசுவே விசுவாசத்தை கொடுத்தார்.
கலாத்தியர் 3:23-25
[23] *ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக*👆🏼👆🏼👆🏼👆🏼✅✅✅✅✅☀☀☀ நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
[24]இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
[25]விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
கலாத்தியர் 4:28-31
[28] *சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.*
[29] ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
[30]அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.
[31]இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.
[2/21, 2:31 PM] Elango: Yes
[2/21, 2:31 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:8-9
[8]விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
[9]விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
இந்த சம்பாவமும்
அப்.7.1 - 5 சம்பவமும் ஒன்றா?
[2/21, 2:35 PM] Thomas - Brunei VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:8-9 and அப்.7.1 - 5 are the same incident
[2/21, 2:35 PM] Apostle Kirubakaran VT: ஆபிரகாம் விசுவாசத்தினால் பூரணமானானா?
விசுவாசத்தின் கிரியையினால் பூரண மானானா?
ஆபிரகாம் விசுவாசத்தை விட பேய் விசுவாசம் பெரிதா பெரிதில்லையா?
[2/21, 2:36 PM] Apostle Kirubakaran VT: இல்லை ஐயா
[2/21, 2:39 PM] Thomas - Brunei VT: The life of Abraham ( especially his faith obedience and righteousness) is mentioned in many New Testament passages.. All do not use the same words and expressions..
[2/21, 2:40 PM] Thomas - Brunei VT: But the theme is the same... Faith in God makes us counted Righteouness..
[2/21, 2:51 PM] Thomas - Brunei VT: ரோமர் 4:1-3
[1]அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
[2/21, 2:52 PM] Thomas - Brunei VT: கலாத்தியர் 3:6-7
[6]அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
[7] ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
[2/21, 2:52 PM] Thomas - Brunei VT: ரோமர் 4:16
[16]ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
[2/21, 2:54 PM] Elango: Yes ayya
But விசுவாசம் என்பது இருவகையா?
காணாமல் விசுவாசிப்பது.
சிலுவையைக்குறித்து இயேசு துவக்கிய விசுவாசம்.
[2/21, 2:55 PM] Jeyanti Pastor VT: Yes.
[2/21, 2:55 PM] Thomas - Brunei VT: Abraham is the Father of the Faith ( The Jews as well as the Believing Gentiles)..
[2/21, 2:57 PM] Kumar Bro VT: நீங்க இல்லை சகோ
[2/21, 2:59 PM] Thomas - Brunei VT: John 20:29 Jesus saith unto him, Because thou hast seen me, thou hast believed: blessed are they that have not seen, and yet have believed.
[2/21, 3:00 PM] Elango: ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பனா ஐயா.
ஆபிரகாம் விசுவாச சந்ததியாரின் *தகப்பனா*
அல்லது இரண்டுமேவா
கொஞ்சம் Confusion
[2/21, 3:00 PM] Thomas - Brunei VT: Kandu visuwasipathu... Kaanaamal visuvasipathu..
[2/21, 3:01 PM] Thomas - Brunei VT: ஆபிரகாம் விசுவாச சந்ததியாரின் தகப்பன...✔✔✔🙏🏼🙏🏼
[2/21, 3:01 PM] Tamilmani Ayya VT: விசுவாசம் - ஒரு இருதயத்தின் அனுபவம்
[2/21, 3:02 PM] Tamilmani Ayya VT: விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
[2/21, 3:02 PM] Elango: Father of the faith means விசுவாசத்தின் தகப்பன் என்று தானே அர்த்தப்படும்.
[2/21, 3:05 PM] Jeyanti Pastor VT: [21/02 15:03] jesusgivesstrength: பாஸ்டர்ட்ஸ் ஆபிரகாம் யாரிடத்திலிருந்து விசுவாசத்தைக் கற்றுக் கொண்டாா்?
[21/02 15:04] jesusgivesstrength: யோபு புத்தகத்தை எழுதியது யார்?
[2/21, 3:08 PM] Thomas - Brunei VT: Bro 'Faith' means the faithful ones Believers.. (நம்மெல்லாருக்கும் , நம்முடைய Romans 4)
[2/21, 3:12 PM] Elango: அப்ப இரண்டும் சரிதானே
[2/21, 3:14 PM] Thomas - Brunei VT: If i am not mistaken the words 'Father of faith or Father of the Faith are not in the Bible... we are used to call Abraham that way.. Romans 4:11 and 12 is very clear
[2/21, 3:16 PM] Thomas - Brunei VT: Romans 4:11
11 And he received the sign of circumcision, a seal of the righteousness of the faith which he had yet being uncircumcised: that he might be the father of all them that believe, though they be not circumcised; that righteousness might be imputed unto them also:
[2/21, 3:17 PM] Thomas - Brunei VT: Romans 4:12
12 And the father of circumcision to them who are not of the circumcision only, but who also walk in the steps of that faith of our father Abraham, which he had being yet uncircumcised.
[2/21, 3:17 PM] Samson David Pastor VT: ரோமர் 12:1 👆
[2/21, 3:19 PM] Thomas - Brunei VT: Visuvaasigalin Thagapan is the right interpretation
[2/21, 3:24 PM] Apostle Kirubakaran VT: ஏசு கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிறவன் கெட்டுப் போகாமல் இருக்க வே உயிர் தெழுந்தார்
அதற்க்காவே அவரை பிதா தந்தார்....
யோவான் 3:15-16
[15]தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
1 கொரிந்தியர் 15:3-4,13-18
[3]நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
[4]அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
[13]மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
[14]கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
[15]மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
[16]மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
[17]கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
[18]கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
குழுவினர் இந்த வசனத்தை கவணிக்கவும்
[2/21, 3:25 PM] Apostle Kirubakaran VT: அப்போஸ்தலர் 10:41-43
[41]ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
[42]அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
[43]அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
[2/21, 3:25 PM] Thomas - Brunei VT: I do not think there is any Tamil bible verse saying Abraham is our Visuvasathin Thagapan.. correct me if i am wrong..
[2/21, 3:26 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:28
[28]கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்
.
[2/21, 3:28 PM] Elango: Yes you are absolutely correct✅✅
[2/21, 3:28 PM] Apostle Kirubakaran VT: ஏசுவானவர் எல்லா மனிதருக்காகவும் வந்தார்
ஜீவனை கொடுத்தது எல்லாருக்காகவும் அல்ல.யோவான் 3:15-18
[15]தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
[17]உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
[18]அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
[2/21, 4:15 PM] Elango: அருமையான விளக்கம்
👍👍👍
[2/21, 6:09 PM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 21/02/2017* 🙏
👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓
👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*வேத தியானம்*
[2/21, 7:06 PM] Jeyachandren Isaac VT: 👆Also for the 1st time i heared such a new and acceptable interpretation for that verses👍👏🙏
[2/21, 8:03 PM] Elango: 👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*யோபுவின் விசுவாசத்தை விட, ஆபிரகாமின் விசுவாசம் பெரியது என்று கூறலாம்.*
ஏனெனில் இருவருக்கும் சோதனை வந்தது.
யோபுவிற்கு வந்த சோதனையில், அவன் தன் எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்தார்.
முக்கியமாக, தனது பிள்ளைகளை இழந்தார். இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்த ஒரு சம்பவம்.
*ஆனால் இங்கு ஆபிரகாமுக்கு வந்த சோதனை மிகவும் கடினமானது.*
*தனது ஏக புத்திரனை, தனது பிரியமான குமாரனை, தானே தனது கையால் பலி இட வேண்டும். அதாவது, கொலை செய்ய வேண்டும்.*
*ஒருவர் தனது சொந்த மகனை தான் தனது கையால் கொலை செய்ய வேண்டும் என்பது இயலாத காரியம்.*
*ஆனால் இங்கு ஆபிரகாம் அதை செய்ய முற்பட்டார்.*
ஆதியாகமம் 22:16-18
[16] *நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;*💔💔💔❣❣❣
[17]நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
[18]நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
*ஆபிரகாமின் மேல் தேவனுக்கு முழு நம்பிக்கை இருந்ததால் தான், முட் புதருக்குள் ஒரு ஆட்டு காடாவை பலியிட அங்கு ஆயத்த படுத்திருந்தார்.*🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐💕💕💞💞✝✝✝✝
[2/21, 8:24 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, *விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற* இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
இந்த வசனத்தை தவறாக அர்த்தப்படுத்தி நாம் சிலர் பேசுகிறோம்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விசுவாசத்தை துவக்குபவரும், முடிக்கிறவரும் இயேசுகிறிஸ்து தான் என்று சொல்லுகிறோம், ஆகவே அவரே நம் விசுவாசத்தின் தகப்பன் என்று...
*ஆனால் இந்த வார்த்தையை அப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளகூடாது*
இயேசுகிறிஸ்து நமக்கு முன்பாக விசுவாசத்தை துவக்கினவரும், அதை முடிக்க வேண்டிய விதத்தில் முடித்தவருமாக விசுவாசத்திற்க்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். ✝✝✝
ஆகவே அவருடைய விசுவாசத்தை நாமும் பிடித்துக்கொண்டு அவரைப் போலவே விசுவாசித்து அந்த விசுவாசத்திலேயே முடிவுபரியந்தம் நிலைத்திருந்து, இயேசுகிறிஸ்து தன்னுடைய விசுவாசத்தை முடித்ததுபோல நாமும் முடிக்க வேண்டும் அதுவரையில் நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையோடே ஓட வேண்டும்.
இதுவே இந்த வசனத்தின் பொருள்.☝☝☝
ஆகவே இயேசு நமக்குள் விசுவாசத்தை துவக்குகிறார் என்றால், விசுவாசிகளை விட அவிசுவாசிகளை இவ்வுலகில் அதிகமாகயிருக்கிறார்கள்.
அப்ப அவிசுவாசிகளுக்கெல்லாம் இயேசு விசுவாசத்தை துவக்கவில்லையா❓
எனவே அவர் ஒருவருக்குள்ளே விசுவாசத்தை துவக்குகிறவரும், பலருக்குள்ளே விசுவாசத்தை துவக்காமலும் இருப்பதாலே.. அநேகர் அவிசுவாசத்தில் இருந்து நரகத்திற்க்கு போகிறார்களா❓
நாம் கொஞ்சம் சிந்திக்கவேண்டிய கேள்வி இது. ❗
1 கொரிந்தியர் 1:31
[31]அவரே தேவனால் நமக்கு *ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.*
ஒருவேளை இயேசுகிறிஸ்து நமக்குள்ளே விசுவாசத்தை துவக்குகிறவராயிருந்தால், இதில் இந்த வசனத்தில் விசுவாசமும் சேர்க்கப்பட்டிருக்கும். ☝☝
ஆதலால் இயேசுகிறிஸ்து நமக்குள்ளே விசுவாசத்தை உண்டாக்குகிறவர் அல்ல, அவருடைய விசுவாசத்தை நோக்கிப்பார்த்து நாம் விசுவாசிக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
- பாஸ்டர் சாம்சன் - @Samson David Pastor VT
[2/21, 8:40 PM] Samson David Pastor VT: அருமையான பிராயாசம் Bro, உங்களுடையது.
🙋🏼♂👏👍🙏
[2/21, 8:43 PM] Elango: ஆபிரகாம் விசுவாத்தின் தகப்பன் என்று அழைக்கப்பட அநேக காரணங்கள் உண்டு.
1⃣. *ஆண்டவர் கல்தேயர் தேசத்திலிருந்த மனுசனை அழைத்து, நீ இந்த தேசத்தை விட்டு புறப்பட்டு போ என்று சொன்ன வேளையில்... தான் காணாத அந்த தேசத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், அந்த தேசம் எப்படியிருக்கும், அந்த ஜனங்கள் எப்படியிருப்பார்கள், அங்கே காலநிலை எப்படியிருக்கும், அங்கே நான் வாழ முடியுமா என்று எதையுமே கேட்காத படிக்கு, அப்படியே ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தேவன் மேலே வைத்த விசுவாசத்தினாலே அந்த தேசத்திற்க்கு புறப்பட்டு தன்னுடைய விசுவாசத்தை கிரியைகளினால் வெளிப்படுத்தினார் ஆபிரகாம்.*
இதனிமித்தம் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்பட்டான்.
ஆபிரகாம் மாத்திரமல்ல... அவனுடைய மனைவியோடும், லோத்துவோடும்...அவனோடு சஞ்சரித்த அனைத்து ஜனங்களையும் அழைத்துக்கொண்டு அந்த தேசத்திற்க்கு போனான்.
தனக்கு மட்டுமல்ல, தன்னோடு உள்ள எல்லோருக்கு தேவன் வழியை உருவாக்கி தருவார் என்ற ஆணித்தரமான விசுவாசம் ஆபிரகாமிடத்தில் காணப்பட்டது.
- சகோ. டார்வின் @Darvin Bro 2 VT
[2/21, 8:56 PM] Elango: இப்படியாக தொடர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆபிரகாமுடைய விசுவாசம் கிரியைகள் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்ததே அவன் விசுவாத்தின் தகப்பன் என்று சொல்லப்படும்படிக்கு மாற்றினது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
சகோ. டார்வின் @Darvin Bro 2 VT
[2/21, 9:13 PM] Thomas - Brunei VT: விசுவாத்தின் தகப்பன்?? Sorry i seem to have a different understanding about this..
[2/21, 9:14 PM] PrinceDaniel VT: David
[2/21, 9:16 PM] Elango: 👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன்* என்று சொல்லப்படுவதாலே, ஆபிரகாமுடைய விசுவாசமே பெரிது என்று சொல்லனும் அதைக்காட்டிலும் பெரிய விசுவாசம் எதுவுமே இல்லை. 👍👍💪💪💪
ஆனால் அநேக இடங்களிலே தங்களுடைய விசுவாசத்தை பெரிதாக காண்பித்த அநேகர் இருக்கிறார்கள்.
முதலாவதாக நான் சொல்லப்போவது யார் என்று பார்த்தோமானால்...👇👇
1⃣. வேசியாகிய ராகாப். அவளுடைய விசுவாசம் மிகப்பெரியது என்பேன் ஏன் அவளுடைய விசுவாசம் மிகப்பெரியது என்றால் ...
இஸ்ரவேலின் தேவனைக்குறித்து யாருமே அவளுக்கு அறிவிக்கப்பட வில்லை ஆனால்... தூரத்திலே அவருடைய கிரியைகளை எல்லாவற்றையும் கண்டு, ஆண்டவரை சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை அவள் அதற்கு முன்பாகவே ஏற்றுக்கொண்டவளாய், அங்கே வேவு பார்க்க சென்றவர்களிடத்தில் அதை அறிக்கையிடுகிறவளாய் காணப்படுகிறாள்.
யோசுவா 2:11
[11]கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; *உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.*
யோசுவா 2:9,12-13
[9] *கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்.*😣😖😫😩😓😪😥😢😭😴😴
[12]இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு,
[13] *நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.*
என்று தன்னுடைய ஆணித்தரமான விசுவாசத்தை தேவன் மேல் காட்டுகிறாள்.
எத்தனையோ பெரிய விசுவாசிகள் காணப்பட்ட போதும்... விசுவாசிகளின் பட்டியலில் இந்த வேசி ராகாப்புனுடைய பெயர் வந்திருக்கிறது. 📌📌📌🖊🖊🖊🖊🖊
மேலும் இயேசுகிறிஸ்து பிறந்த சந்ததியின் ஒரு தாயாராய் இந்த அம்மா காணப்பட்டார்கள் என்பதால் இவர்களின் விசுவாசம் நிச்சயமாக பெரிது.✅✅✅
2⃣. அடுத்து மோவாபின் ஸ்தீரியான ரூத்தின் விசுவாசத்தை சொல்லுவேன் அதன் காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
- சகோ. டார்வின் @Darvin Bro 2 VT
[2/21, 9:21 PM] Elango: யோபு புத்தகத்தை எழுதியது யார்?
The Book of Job does not name an author, although many Christian authorities believe the author may be *Job himself, Elihu, Moses or Solomon.*
[2/21, 9:22 PM] Elango: பாஸ்டர்ட்ஸ் ஆபிரகாம் யாரிடத்திலிருந்து விசுவாசத்தைக் கற்றுக் கொண்டாா்?
Good question 👍👍
[2/21, 9:29 PM] Elango: நீங்கள் சொன்னது தான் வேதத்தின் படி சரி ஐயா.
*ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்பட வில்லை... ஆபிரகாம் விசுவாச மார்க்கத்தாரின் தகப்பன் என்று சொல்வதே வேதத்தின் படி சரி.*
கலாத்தியர் 3:7
[7]ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
ரோமர் 4:12
[12]விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
[2/21, 9:54 PM] Thomas - Brunei VT: Just a simple explanation.... In Romans Chapter 1 Paul says about the wrath of God on ALL people...
[2/21, 9:55 PM] Thomas - Brunei VT: In Romans ALL Gentiles are guilty of Sin..
[2/21, 9:55 PM] Thomas - Brunei VT: In Romans 3 ALL Jews are guilty os Sin..
[2/21, 9:58 PM] Thomas - Brunei VT: Having All under the wrath and Guilt of Sin Paul begins to say that Works cannot save a man and it is only by Faith.. 'The just shall live by Faith is quoted by Paul here..
[2/21, 10:00 PM] Thomas - Brunei VT: To explain about Righteousness by faith Paul quotes the example of Abraham..
[2/21, 10:02 PM] Thomas - Brunei VT: Of course the faith of Abraham is indeed an exemplary one.. But Paul writes about how righteousness is given to us by faith and not works..
[2/21, 10:05 PM] Thomas - Brunei VT: There is no reference to Abraham being விசுவாசத்தின் தகப்பன் .. But சுவாச சந்ததியாரின் தகப்பன.
[2/21, 10:07 PM] Thomas - Brunei VT: In the Hall of Faith listed in Hebrews Abraham is ONE AMONG the Many...
[2/21, 10:41 PM] Elango: ஆமென்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:18-19
[18]ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், *மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*
[19]தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; *மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.*
[2/21, 10:46 PM] Elango: யோபு புத்தகத்தை எழுதியது யோபு அல்ல, அநேக வேத பண்டிதர்களின் கருத்துப்படி மோசே எழுதியிருக்கலாம் அதை எழுதியது என்று சொல்கிறார்கள்.
வேதாகமத்தில் எழுதப்பட்ட முதல் புத்தகம் யோபுதான் என்று சொல்றாங்க.
அதற்க்கு பிறகு மற்ற புத்தகங்களான ஆதியாகமம் மற்ற எல்லா புத்தகங்களும் எழுதப்பட்டது என்று சொல்கின்றார்கள்.
- பாஸ்டர் சார்லஸ். @Charles Pastor VT
[2/21, 10:53 PM] Elango: பாஸ்டர்ட்ஸ் ஆபிரகாம் யாரிடத்திலிருந்து விசுவாசத்தைக் கற்றுக் கொண்டாா்?
விசுவாசம் முதலில் யாரிடத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று சொன்னால் அது ஆதாமிடத்திலிருந்து தொடங்குகிறதாயிருக்கிறது..
அந்த ஆதாமின் விசுவாசமே பின்பு ஆபேலுக்கு வருகிறது அவன் விசுவாசத்தினாலேயே பலியை செலுத்தினான்.
அதன் பிறகு நோவா விசுவாசத்தினாலே காரியங்களை செய்கிறான்.
ஆபிரகாமிற்க்கு முன்பு விசுவாசம் இருந்தது.
விசுவாசம் அவர்களுக்குள் எப்படி வந்ததென்று சொன்னால் தேவனைக் குறித்த வெளிப்பாடு, க.க்த்தரைக்குறித்த வெளிச்சம் அவர்களுக்குள் இருந்தது.
யாருக்கெல்லாம் கர்த்தரைக் குறித்த வெளிப்பாடு இருக்கிறதோ அவர்களுக்கு விசுவாசத்தை துவக்கிவிடும்.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[2/21, 10:55 PM] Thomas VT: விசுவாசம் எப்படி வரும் →
1) கேள்வியினால் (பிரசங்கத்தை கேட்பதினால்) - ரோ 10-17
2) அற்புதங்களினால் - அப்போ 9:41,42
3) பரிசுத்த ஆவியினால் - 1 கொரி 12-9
4) வேத வசனத்தினால் - அப் 15-7
5) ஸ்தோத்திரத்தினால் - கொ 2-7
[2/21, 11:57 PM] Elango: கேள்வினாலேயே விசுவாசம் வருகிறது என்று பார்க்கிறோம்.
ரோமர் 10:17
[17] *ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.*
கேள்வி என்றால் கர்த்தருடைய வார்த்தை, தேவனுடைய வார்த்தை ஒருவனுக்குள் வரும்போது விசுவாசம் அவனுக்குள் தொடங்குகிறது.
ஆதாம், ஆபேல், நோவா அல்லது ஆபிரகாமாக இருக்கட்டும்.
கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குள் வரும் போது அவர்களுக்குள் விசுவாசம் தொடங்கிவிட்டது.
கர்த்தருடைய வார்த்தையை அவர்கள் கேட்டார்கள் அவர்கள் உட்க்கொண்டார்கள்; அந்த தேவ வார்த்தைதான் அவர்களுக்குள் விசுவாசத்தை துவக்கியது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[2/22, 12:03 AM] Elango: சபைகளில் பலதரப்பட்ட விசுவாசிகள் இருக்கிறார்கள் அவர்களின் விசுவாசத்தின் அளவு வித்தியாசமாக காணப்படுகிறது. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு விசுவாசம் குறைவாகவும் இருப்பதைக் காண முடிகிறது.
விசுவாசத்தின் அளவு என்பது எல்லோருக்கும் ஒரே அளவாக சீராக இருப்பதில்லை.
இதன் காரணத்தை நாம் விளங்கும்போது - அவர்கள் தேவனைப் பற்றி வெளிப்பாடுகளை அல்லது தேவனை அறிந்துக் கொண்ட அறிந்துக் கொண்ட விதத்தை பொருத்து அவர்களின் விசுவாசத்தின் அளவு அமைகிறது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[2/22, 12:14 AM] Elango: விசுவாசம் என்பது ஒரே நாளில் வரக்கூடியது அல்ல அது ஒவ்வொரு நாளும் வளரக்கூடியது.
*அதனால் தான் விசுவாசத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு இயேசு சொல்லியிருப்பார்.*
லூக்கா 17:5-6
[5]அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: *எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.*
[6]அதற்குக் கர்த்தர்: *கடுகுவிதையளவு* விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
மாற்கு 4:31-32
[31]அது ஒரு *கடுகுவிதைக்கு* ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது;
[32]விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
விசுவாசத்தை நம் ஆண்டவர் கடுகுக்கு ஒப்பிடாமல், கடுகு விதைக்கு என்று ஒப்பிட்டிருக்கிறார்.
இதன் அர்த்தமானது நம்முடைய வாசுவாசமானது கடுகுவிதைக்கு ஒப்பானது அது பின்பு வளர்ந்து பெரிய மரத்திற்க்கு ஒப்பாக மாற வேண்டும்.
இந்த அளவில்தான் கிறிஸ்தவர்களுடைய விசுவாசம் நாளுக்கு நாள் வளர வேண்டும்.
விசுவாசத்தில் ஒரு பூரண முதிர்ச்சியடைந்த நிலையில் தான் ஆபிரகாம் இருந்தால் அதற்கு அநேக ஆதாரங்களையும், உதாரணங்களையும் காணமுடியும்.
விசுவாசத்தின் அளவுகோலில் மற்ற பரிசுத்தவான்களை விட, ஆபிரகாம் ஒரு உச்ச நிலையில், முதிர்ச்சி அடைந்த நிலையில் ஆபிரகாம் விசுவாசத்தை காணலாம்.
அதனால் தான் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என சொல்லப்படுகிறது.
- பாஸ்டர் சார்லஸ் - @Charles Pastor VT
[2/22, 12:29 AM] Elango: ஆபிரகாமின் விசுவாசத்தை நாம் ஏன் அதிக அளவில் மெச்சிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்று நாம் பார்த்தோமானால்...மற்ற பரிசுத்தவான்களின் எப்படி வந்தது என்று சொன்னால் ...பிரமாணங்களை கேட்டோ அல்லது மற்றவர்கள் மூலம் கர்த்தரைக் குறித்து கேட்டதினாலேயோ அவர்களுக்கு விசுவாசம் வந்தது.
ஆனால் ஆபிரகாமிற்க்கோ அப்படியல்ல...
எந்த ஒரு அறிமுகம் இல்லாமல் திடிரென்று ஒரு வெளிச்சம், வெளிப்பாடு, தரிசனம் தேவனுடைய குரலைக் கேட்கிற ஒரு அனுனுபவம்.
தேவனுடைய சத்தத்தை கேட்டவுடனேயே தேவன் சொன்ன இடத்திற்க்கு ஆபிரகாம் புறப்பட்டு போகிறான் என்பதே ஆச்சர்யப்படக் கூடிய ஒரு விசயமாக இருக்கிறது.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:8
[8]விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, *தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.*
முதல் சந்திப்பிலேயே போகும் இடம் இன்னதென்று தெரியாமல் புறப்பட்டு போகிறான் என்பது பெரிய காரியம்தான்.
கர்த்தரைக்குறித்து, நாம் எல்லோருமே யார் மூலமாகத்தான் அதாவது தாத்தா, அம்மா, அப்பா அல்லது வேறு மூலமாகவோ நாம் அறிந்திருக்கலாம் அதன் அடிப்படையில் நம்முடைய விசுவாசம் படிப்படியாக வளர்ந்திருக்கும்.
ஆனால் ஆபிரகாமிற்க்கு அப்படியில்லை அவனுடைய சூழ்நிலையே வேறே, அது ஒரு ஆச்சர்யப்பட தக்க ஒரு முடிவு, அது எல்லாமே விசுவாசத்தின் அடிப்படையிலே செய்து அவன் உச்சக்கட்ட நிலையிலே இருக்கிறான்
- பாஸ்டர் சார்லஸ் - @Charles Pastor VT
[2/22, 1:06 AM] Elango: Tamil Bible. எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:18-19
[18]ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப *தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[19]தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
இதில் ஆழமான காரியங்கள் கர்த்தருடைய வசனம் கூறுகிறது - ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என சொல்லப்படுவதற்க்கு தன்னுடைய எண்ணம் முதலாவது தன்னுடைய சிந்தனை மண்டலங்கள் ஆண்டவர் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறது.
📌 *தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*
📌 எபிரெயர் 11: 11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர்👉👉👉👉👉 *றெண்ணி,* கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
அவர்கள் தேவனையே நம்பி, வாக்குத்தத்தம் செய்த தேவன் உண்மையுள்ளவர் என்று எண்ணி எண்ணியே ஜீவித்தார்கள்.
So ஆபிரகாம் விசுவாசத்தின் இருப்பதற்க்கு காரணம் அவனுடைய எண்ணங்கள் - ஆண்டவர் மேலே ஒரு பயங்கர ஒரு நம்பிக்கை.✅✅
யோபுவின் நிலையில் அவருடைய பிள்ளைகள் இறந்த பிறகு மறுபடியுமாக பிள்ளைகளை கொடுப்பார் தேவன் என நம்பினாரா என்பது நமக்கு தெரியாது ஆனால் ஆபிரகாம் விசுவாசித்தார்.
தேவன் வாக்குத்தத்தம் செய்த ஈசாக்கையே பலியிட சொன்ன ஈசாக்கையே மறுபடியுமாக தருவார் மறுபடியுமாக சாராளுக்கு ஒரு பிள்ளையை தரமாட்டார் எனறு நம்பினார் தேவனை அதுவே ஆபிரகாமை தகப்பனாக மாற வைக்கிறது.
இப்படிப்பட்ட இருதயத்தில் ஆழமான விசுவாச சிந்தைகள் உள்ள நமக்கு ஒருபோதும் அவிசுவாச எண்ணங்கள் வராது.
So அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு நம்மை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்க்கு காரணம் எண்ணம் சரியல்லை. அனால் நம்முடைய எண்ணங்கள் ஸ்திரப்படட்டும்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/22, 1:07 AM] Elango: எபிரெயர் 11: 12
ஆனபடியால், *சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே*, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
இரண்டு விதமான ஆசீர்வாதம் -
1. நட்சத்திரங்களைப்போலவும்
2. கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும்
மண்ணிலே பெயர் எழுதப்பட்ட அநேகர் உண்டு. நம்முடைய பெயரோ விண்ணிலே ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர் உடையவர்கள்.
இதில் நாம் கற்றும்க்கொள்ளும் காரியம் என்னவென்றால் நம்முடைய எண்ணம்தான் அநேக நன்மைக்கும், தீமைக்கும் காரணமாக இருக்கிறது.✅✅
பிள்ளைக்கு ஏதாவது அடிப்பட்டு விட்டால் நாம் பலவிதமாக யோசிக்கிறோம் இந்த எண்ணங்களினால் தான் மனிதன் கெட்டுப்போகிறான்.
*ஆனால் ஆபிரகாம் தன் விசுவாசத்தை முழுமையாக காத்துக்கொண்டான்.*
சரீரம் செத்துப்போனதை எண்ணாதிருந்தான்.
அதைப்போல சாராளும் தேவன் வாக்குத்தத்தம் செய்ததை செய்ய வல்லவர் என்று விசுவாசித்தாள்.
தேவன் சொல் மாறாத தேவன் என்னை ஆசீர்வதிப்பதே அவருடைய சித்தம் என்று அந்த காலத்திலே அப்படி வாழ்ந்த ஆபிரகாம் தாத்தா, சாராள் பாட்டிக்காவும் நான் தேவனை ஸ்த்தோத்தரிக்கிறேன்.
நம்முடைய எண்ணம் எப்பயிருக்கிறது சபைக்குள் குடும்பத்தில் என்று நம்முடைய எண்ணம் சரியில்லையே.
So தேவன் மேல் வைத்த எண்ணம் பெரிதாகட்டும் அதனால் தான் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் எனப்பட்டான்.
- பாஸ்டர் லேவி - @Levi Bensam Pastor VT
👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓
👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*வேத தியானம்*
[2/21, 8:27 AM] Elango: குழுவினர் யாராவது ஒருவர் ஜெபித்து இன்றைய வேத தியானத்தை தொடங்குங்கள்🙏
[2/21, 8:46 AM] Ragu Nathan VT: ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது, நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படிவருகிறது. ரோமர் 4 :16
[2/21, 8:57 AM] Darvin Bro 2 VT: 1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
ஆதியாகமம் 12 :1
4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
ஆதியாகமம் 12 :4
7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
ஆதியாகமம் 12 :7
[2/21, 9:01 AM] George VT: ஆபிரகாம் காணாததை விசுவாசித்தார் மற்றவர்களோ கண்டதை விசுவாசித்தார்கள்
[2/21, 9:05 AM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 15:27-28
[27]அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
[28]இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
[2/21, 9:06 AM] Apostle Kirubakaran VT: எனக்கு ஓர் கேள்வி?
ஆபிராகாமின் விசுவாச ஒரே நாளில் வளர்ந்து விட்டதா?
ஆபிரகாம் ஒரே நாளில் கீழ்படிந்தாரா?
[2/21, 9:07 AM] Ebi Kannan Pastor VT: ரோமர் 4:17-18,21
[17]அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
[18]உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
[21]தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
[2/21, 9:12 AM] Darvin Bro 2 VT: 1 நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
யோசுவா 2 :1
4 அந்த ஸ்தீரி அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்து வைத்து, மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.
யோசுவா 2 :4
6 அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்துவைத்திருந்தாள்.
யோசுவா 2 :6
8 அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய்,
யோசுவா 2 :8
9 கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில்பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்.
யோசுவா 2 :9
10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
யோசுவா 2 :10
11 கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.
யோசுவா 2 :11
12 இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு,
யோசுவா 2 :12
13 நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
யோசுவா 2 :13
[2/21, 9:16 AM] Thomas VT: ஆபிரகாம் இடம் காணபட்ட நல்ல குணங்கள்
1) கீழ்படிதல் காணபட்டது - ஆதி 12:4
2) விசுவாச வீரன் - எபி 11:17-19
3) ஜெப விரன் - ஆதி 18:23-25
4) தேவனுக்கு பயந்தவன் - ஆதி 22:12
5) பரிசுத்தவான் (கைகளை விரிப்பது பரிசுத்தத்தை காட்டுகிறது) - ஆதி 14:23
6) பொருள் ஆசை அற்றவனாக காணபட்டான் - ஆதி 14:22,23
7) தசமபாகம் கொடுத்தான் - ஆதி 14:20
8) விட்டு கொடுக்கும் பழக்கம் காணப்பட்டது - ஆதி 13:9
9) தைரியமுள்ள மனிதன், யுத்த வீரன் - ஆதி 14:14,15,16
10) மற்றவர்களுடைய பிரயோஜனத்தை தேடினான் (சுய நலம் காணப்பட வில்லை) - ஆதி 13:9
11) கர்த்தரை துதிக்கிறவனாக காணபட்டான் - ஆதி 14:20
12) ஞானம் உள்ளவன் (தேவன் ஈசாக்கை பலியிட சொன்ன காரியத்தை சாராள் இடம் சொல்லவில்லை - சொன்னால் தடுத்து இருப்பாள்)
13) காத்திருத்தல் காணப்பட்டது ( 1 குமாரனுக்காக 25 வருடம் காத்திருந்தான்)
[2/21, 9:22 AM] Apostle Kirubakaran VT: ஆபிரகாமிடம் காணப்பட்ட பொல்லத குணம் முன்பு என்னென்னா ?
[2/21, 9:24 AM] Prabhu FB VT: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
"ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்."
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.
இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 8:6-10
[2/21, 9:27 AM] Thomas VT: ஆபிரகாம் உடைய
- points என்ன ?
1) ஆபிரகாம் எகிப்துக்கு போனது - ஆதி 12:11
2) மனைவியை பொய் சொல்ல சொன்னான் - ஆதி 12:13
3) ஆபிரகாம் லோத்தை உடன் கூட்டி சென்றது - கர்த்தர் சொன்னது ஆதி 12:1 - லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்தபின்தான் தேவன் ஆபிரகாமை ஆசிர்வதித்தார்
4) மனைவி பேச்சை கேட்டான் (கர்த்தர் பேச்சை விட)
5) ஆகாரை 2 வது திருமணம் செய்தது
[2/21, 9:29 AM] Apostle Kirubakaran VT: ஆபிரகாம் பஞ்சம் வந்ததால் எகிப்த்துக்கு போனானா? வேத வசனம் அப்படி உண்டா?
[2/21, 9:29 AM] Prabhu FB VT: To answer the question of whose faith is bigger.. Here is the response from Jesus
"எவனாகிலும்",
இந்த மலையைப் பார்த்து:
நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி,
தான் சொன்னபடியே நடக்கும் என்று
தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால்,
அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 11:23
[2/21, 10:26 AM] Elango: ஆமென்🙋♂
தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை *நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும்,*அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.👈👈
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:1-2
[1]விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
[2] *அதினாலே முன்னோர்கள் ✅நற்சாட்சி✅ பெற்றார்கள்.*
[2/21, 11:06 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 4: 17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், *மரித்தோரை உயிர்ப்பித்து,* இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
Romans 4: 17
As it is written, I have made thee a father of many nations,) before him whom he believed, even God, who quickeneth the dead, and calleth those things which be not as though they were.
[2/21, 11:08 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 4: 12
விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
Romans 4: 12
And the father of circumcision to them who are not of the circumcision only, but who also walk in the steps of that faith of our father Abraham, which he had being yet uncircumcised.
[2/21, 11:13 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 4: 19
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய👉👉👉👉👉👉👉 👉 *நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது,👈 👈👈👈👈👈👈👈 👉 ‼👉👉தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.*
Romans 4: 19
And being not weak in faith, he considered not his own body now dead, when he was about an hundred years old, neither yet the deadness of Sara's womb:
[2/21, 11:18 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 11: 11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர்👉👉👉👉👉 *றெண்ணி,* கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
Hebrews 11: 11
Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised.
[2/21, 11:21 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 11: 12
ஆனபடியால், *சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே*, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
Hebrews 11: 12
Therefore sprang there even of one, and him as good as dead, so many as the stars of the sky in multitude, and as the sand which is by the sea shore innumerable.
[2/21, 11:25 AM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:11-12
[11]விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
[12]ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
[2/21, 11:26 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:18-19
[18]ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப *தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[19]தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
[2/21, 11:55 AM] Apostle Kirubakaran VT: ஆபிரகாம் பஞ்சம் வந்ததால் எகிப்த்துக்கு போனானா? வேத வசனம் அப்படி உண்டா?
[2/21, 12:01 PM] Thomas - Brunei VT: Bro Elango 👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓.. is it about the faith of Abraham or should it be 'Father of the Faith'??
[2/21, 12:17 PM] Thomas - Brunei VT: The faith of Abraham (His actions based on faith in God) is seen starting from Genesis 12 onward.. But only in Genesis 17 God calls him 'Father of many Nations ( Father of Jews under Law as well as Father of the Believers under Grace)
[2/21, 12:18 PM] Thomas - Brunei VT: Romans 4:16 For this reason it is by faith, in order that it may be in accordance with grace, so that the promise will be guaranteed to all the descendants, not only to those who are of the Law, but also to those who are of the faith of Abraham, who is the father of us all,
[2/21, 12:23 PM] Levi Bensam Pastor VT: இன்று உள்ள தியானம் அது அல்ல ஐயா, தேவனே சாட்சி கொடுத்தார் 🙋
[2/21, 12:42 PM] Bruce Ropson VT: Phone is hanging so exiting the Group at present.
[2/21, 12:53 PM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 21/02/2017* 🙏
👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓
👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*வேத தியானம்*
[2/21, 12:56 PM] Elango: Which is the correct one ayya
[2/21, 1:06 PM] Thomas - Brunei VT: I think based on Romans 4:16 Abraham is called the Father of the Faithful ones..
[2/21, 1:10 PM] Apostle Kirubakaran VT: ஆதி :12:1-5 ன்னுக்குப்
அப்.7:1-5க்கும் உள்ள வித்தியாசம் என்னா?
இதற்க்கு இடைபட்ட நாட்களில் ஆபிரகாமுக்கு விசுவாசம் இருந்ததா?
நம்பிக்கை இருந்ததா?
தேவன் அழைத்ததும் அழைப்புக்கு விட்டு கொடுத்தாரா? ஆபரகாம்?
[2/21, 1:11 PM] Thomas - Brunei VT: "ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன்" This may not be correct..🙏🏼🙏🏼🙏🏼
[2/21, 1:13 PM] Elango: Okay ayya
பொதுவாக வேதத்தின் படி நாம் சொல்வதுண்டு.
*ஆபிரகாம் : விசுவாசத்தின் தகப்பன் *
*நோவா : நீதிமான்*
*மோசே : உண்மையுள்ளவன்*
*தாவிது : இருதயத்துக்கு ஏற்றவன் *
*யோபு : கர்த்தரால் சாட்சி பெற்றவன்*
*தானியேல் : பிரியமானவன்*
*பவுல் : நான் தெரிந்து கொண்ட பாத்திரம்*
*யோவான் : இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்தவன்*
[2/21, 1:14 PM] Elango: ரோமர் 4:16
[16]ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, *நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய* ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
[2/21, 1:14 PM] Apostle Kirubakaran VT: எனக்கு ஓர் சந்தேகம்
ஆபிரகாம் இஸ்ரவேலர்களின் விசுவாசத்தின் தகப்பனா?
அல்ல சிறிஸ்தவ விசுவாசத்தின் தகப்பனா?
[2/21, 1:15 PM] Thomas - Brunei VT: For Both iya..
[2/21, 1:17 PM] Jeyanti Pastor VT: Both
[2/21, 1:17 PM] Thomas - Brunei VT: Mathew 3:9 John 8:39, John the Baptist and Jesus saying to the Isralites..
[2/21, 1:19 PM] Thomas - Brunei VT: John 8:39
39 “Abraham is our father,” they answered.
“If you were Abraham’s children,” said Jesus, “then you would[a] do what Abraham did
[2/21, 1:20 PM] Thomas - Brunei VT: Matthew 3:9
9 And do not think you can say to yourselves, ‘We have Abraham as our father.’ I tell you that out of these stones God can raise up children for Abraham.
[2/21, 1:21 PM] Thomas - Brunei VT: ரோமர் 4:16
[16]ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
[2/21, 1:26 PM] Benjamin VT: .... *காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன*? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
ரோமர் 8:24-25 வேதாகமம்
http://bible.com/339/rom.8.24-25.வேதாகமம்
[2/21, 1:27 PM] Benjamin VT: இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. *அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே*; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
ரோமர் 3:21-22 வேதாகமம்
http://bible.com/339/rom.3.21-22.வேதாகமம்
[2/21, 1:28 PM] Thomas - Brunei VT: It is from Abraham that the 'Many Nations" would come... Biological nation Israel as well as Promised Nation (Believers.. )
[2/21, 1:30 PM] Elango: கலாத்தியர் 3:6-7
[6]அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
[7] *ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.*
விசுவாச பிள்ளைகளுக்கு ஆபிரகாம் தகப்பன் என்று சொல்லலாமா ஐயா
[2/21, 1:31 PM] Kumar Bro VT: இப்பொழுது நிறைய பேர் விலகும் சூழ்நிலையில் இருக்க காரணம் என்ன
குருப் அட்மின்கள் பதில் தரவும்
[2/21, 1:32 PM] Thomas - Brunei VT: விசுவாச பிள்ளைகளுக்கு ஆபிரகாம் தகப்பன் என்று சொல்லலாமா ஐயா.... Certainy.. It is scriptural..
[2/21, 1:32 PM] Apostle Kirubakaran VT: உண்மை
[2/21, 1:33 PM] Elango: ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று அநேகர் சொல்கின்றனரே
ஏன் அப்படி சொல்கின்றனர்.
தவறான கருத்தா அது ஐயா
[2/21, 1:36 PM] Elango: அட்மின்கள் கலந்து ஆலோசிப்போம் ப்ரதர்.
இப்போது வேத தியானத்தில் கவனம் செலுத்தலாம்.🙏👍😀
[2/21, 1:37 PM] Kumar Bro VT: 🐽🐽😡😡😡😡🏃🏿🏃🏿🏃🏿🏃🏿 நான், இனி எந்த கேள்வியும் கேட்க்க மாட்டேன் 🙏🙏🙏
[2/21, 1:38 PM] Elango: அப்படினா, விசுவாசத்தின் தகப்பன் என்று அழைப்பது தவறு.
அப்படிதானே பாஸ்டர்.🤔
[2/21, 1:38 PM] Kumar Bro VT: வழக்கமாக தாங்கள் பதிவு செய்யுங்கள் நன்றி 🙏
[2/21, 1:38 PM] Elango: ஆபிரகாமை
[2/21, 1:39 PM] Thomas - Brunei VT: Yes Bro Elango..
[2/21, 1:40 PM] Thomas - Brunei VT: Please continue the discussion. This is only a correction
[2/21, 1:41 PM] Elango: அப்ப நம்முடைய விசுவாசத்தின் தகப்பனென்று இயேசுவை அழைக்கலாமா ஐயா.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, *விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி,* நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
[2/21, 1:41 PM] Charles Pastor VT: அப்ப ஏன் ஆகாரை பரிந்துரை செய்தாள்?
[2/21, 1:44 PM] Charles Pastor VT: யாவருக்கும் ஆபிரகாமே விசுவாசத்தின் தகப்பன்
[2/21, 1:47 PM] Charles Pastor VT: வாக்குதத்தம் கிடைத்தபிறகு தான் சம்பவம் நடக்கிறது
[2/21, 1:48 PM] Charles Pastor VT: அவ ஒரு அவிசுவாசி
[2/21, 1:49 PM] Charles Pastor VT: சாரி, அற்ப விசுவாசி
[2/21, 1:54 PM] Kumar Bro VT: 9 ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்: நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
நீதிமொழிகள் 9
15 ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞசமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசனங்களைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
எரேமியா 14 :15
16 அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம் பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள், அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 14 :16
❣❣❣😨😨😨😨
[2/21, 2:11 PM] Elango: எப்படி சார்லஸ் பாஸ்டர்.
[2/21, 2:14 PM] Apostle Kirubakaran VT: விசுவாச தகப்பன் சாராள் இறந்த பின் ஏன்? கேத்தூராளை திருமணம் செய்தார்?
அப்படியானால் மனைவி இல்லாத வாழ்வது விசுவாச வாழ்வு இல்லையா?
[2/21, 2:22 PM] Elango: அவர் அவிசுவாசமாக மறுமணத்தை பண்ணியிருக்க மாட்டார்.
விசுவாச சந்ததியாரின் தகப்பனல்லவா அவ.வ்
[2/21, 2:22 PM] Elango: அவர்
[2/21, 2:23 PM] Apostle Kirubakaran VT: பின்ன எப்படி?
[2/21, 2:25 PM] Thomas - Brunei VT: The reason why Abraham is called the 'Father of the Faith' is because he was the first person to be counted Righteousness because of his Faith..
[2/21, 2:26 PM] Elango: தேவனுக்காக ஒரே மகனை இழக்க துணிந்த விசுவாச மனிதனின் நோக்கத்தை சிந்திக்க வேண்டும் எந்த காரணத்தினால் மறுமணம் செய்தார் என்று😴😴😴
[2/21, 2:26 PM] Apostle Kirubakaran VT: காரியம் சொல்லுங்க?
[2/21, 2:27 PM] Elango: 👍👍
ரோமர் 4:1-3
[1]அப்படியானால், *நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம்* மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
[2]ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
[3]வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
[2/21, 2:28 PM] Apostle Kirubakaran VT: நீதியும்
விசுவாசமும் ஒன்றா?
[2/21, 2:28 PM] Thomas - Brunei VT: No.iya
[2/21, 2:29 PM] Thomas - Brunei VT: Neethi is different from Faith..
[2/21, 2:30 PM] Elango: புறஜாதியான நமக்கு இயேசுவே விசுவாசத்தை கொடுத்தார்.
கலாத்தியர் 3:23-25
[23] *ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக*👆🏼👆🏼👆🏼👆🏼✅✅✅✅✅☀☀☀ நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
[24]இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
[25]விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
கலாத்தியர் 4:28-31
[28] *சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.*
[29] ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
[30]அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.
[31]இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.
[2/21, 2:31 PM] Elango: Yes
[2/21, 2:31 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:8-9
[8]விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
[9]விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
இந்த சம்பாவமும்
அப்.7.1 - 5 சம்பவமும் ஒன்றா?
[2/21, 2:35 PM] Thomas - Brunei VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:8-9 and அப்.7.1 - 5 are the same incident
[2/21, 2:35 PM] Apostle Kirubakaran VT: ஆபிரகாம் விசுவாசத்தினால் பூரணமானானா?
விசுவாசத்தின் கிரியையினால் பூரண மானானா?
ஆபிரகாம் விசுவாசத்தை விட பேய் விசுவாசம் பெரிதா பெரிதில்லையா?
[2/21, 2:36 PM] Apostle Kirubakaran VT: இல்லை ஐயா
[2/21, 2:39 PM] Thomas - Brunei VT: The life of Abraham ( especially his faith obedience and righteousness) is mentioned in many New Testament passages.. All do not use the same words and expressions..
[2/21, 2:40 PM] Thomas - Brunei VT: But the theme is the same... Faith in God makes us counted Righteouness..
[2/21, 2:51 PM] Thomas - Brunei VT: ரோமர் 4:1-3
[1]அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
[2/21, 2:52 PM] Thomas - Brunei VT: கலாத்தியர் 3:6-7
[6]அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
[7] ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
[2/21, 2:52 PM] Thomas - Brunei VT: ரோமர் 4:16
[16]ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
[2/21, 2:54 PM] Elango: Yes ayya
But விசுவாசம் என்பது இருவகையா?
காணாமல் விசுவாசிப்பது.
சிலுவையைக்குறித்து இயேசு துவக்கிய விசுவாசம்.
[2/21, 2:55 PM] Jeyanti Pastor VT: Yes.
[2/21, 2:55 PM] Thomas - Brunei VT: Abraham is the Father of the Faith ( The Jews as well as the Believing Gentiles)..
[2/21, 2:57 PM] Kumar Bro VT: நீங்க இல்லை சகோ
[2/21, 2:59 PM] Thomas - Brunei VT: John 20:29 Jesus saith unto him, Because thou hast seen me, thou hast believed: blessed are they that have not seen, and yet have believed.
[2/21, 3:00 PM] Elango: ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பனா ஐயா.
ஆபிரகாம் விசுவாச சந்ததியாரின் *தகப்பனா*
அல்லது இரண்டுமேவா
கொஞ்சம் Confusion
[2/21, 3:00 PM] Thomas - Brunei VT: Kandu visuwasipathu... Kaanaamal visuvasipathu..
[2/21, 3:01 PM] Thomas - Brunei VT: ஆபிரகாம் விசுவாச சந்ததியாரின் தகப்பன...✔✔✔🙏🏼🙏🏼
[2/21, 3:01 PM] Tamilmani Ayya VT: விசுவாசம் - ஒரு இருதயத்தின் அனுபவம்
[2/21, 3:02 PM] Tamilmani Ayya VT: விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
[2/21, 3:02 PM] Elango: Father of the faith means விசுவாசத்தின் தகப்பன் என்று தானே அர்த்தப்படும்.
[2/21, 3:05 PM] Jeyanti Pastor VT: [21/02 15:03] jesusgivesstrength: பாஸ்டர்ட்ஸ் ஆபிரகாம் யாரிடத்திலிருந்து விசுவாசத்தைக் கற்றுக் கொண்டாா்?
[21/02 15:04] jesusgivesstrength: யோபு புத்தகத்தை எழுதியது யார்?
[2/21, 3:08 PM] Thomas - Brunei VT: Bro 'Faith' means the faithful ones Believers.. (நம்மெல்லாருக்கும் , நம்முடைய Romans 4)
[2/21, 3:12 PM] Elango: அப்ப இரண்டும் சரிதானே
[2/21, 3:14 PM] Thomas - Brunei VT: If i am not mistaken the words 'Father of faith or Father of the Faith are not in the Bible... we are used to call Abraham that way.. Romans 4:11 and 12 is very clear
[2/21, 3:16 PM] Thomas - Brunei VT: Romans 4:11
11 And he received the sign of circumcision, a seal of the righteousness of the faith which he had yet being uncircumcised: that he might be the father of all them that believe, though they be not circumcised; that righteousness might be imputed unto them also:
[2/21, 3:17 PM] Thomas - Brunei VT: Romans 4:12
12 And the father of circumcision to them who are not of the circumcision only, but who also walk in the steps of that faith of our father Abraham, which he had being yet uncircumcised.
[2/21, 3:17 PM] Samson David Pastor VT: ரோமர் 12:1 👆
[2/21, 3:19 PM] Thomas - Brunei VT: Visuvaasigalin Thagapan is the right interpretation
[2/21, 3:24 PM] Apostle Kirubakaran VT: ஏசு கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிறவன் கெட்டுப் போகாமல் இருக்க வே உயிர் தெழுந்தார்
அதற்க்காவே அவரை பிதா தந்தார்....
யோவான் 3:15-16
[15]தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
1 கொரிந்தியர் 15:3-4,13-18
[3]நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
[4]அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
[13]மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
[14]கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
[15]மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
[16]மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
[17]கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
[18]கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
குழுவினர் இந்த வசனத்தை கவணிக்கவும்
[2/21, 3:25 PM] Apostle Kirubakaran VT: அப்போஸ்தலர் 10:41-43
[41]ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
[42]அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
[43]அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
[2/21, 3:25 PM] Thomas - Brunei VT: I do not think there is any Tamil bible verse saying Abraham is our Visuvasathin Thagapan.. correct me if i am wrong..
[2/21, 3:26 PM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:28
[28]கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்
.
[2/21, 3:28 PM] Elango: Yes you are absolutely correct✅✅
[2/21, 3:28 PM] Apostle Kirubakaran VT: ஏசுவானவர் எல்லா மனிதருக்காகவும் வந்தார்
ஜீவனை கொடுத்தது எல்லாருக்காகவும் அல்ல.யோவான் 3:15-18
[15]தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
[17]உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
[18]அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
[2/21, 4:15 PM] Elango: அருமையான விளக்கம்
👍👍👍
[2/21, 6:09 PM] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 21/02/2017* 🙏
👉 ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்படுகிறார்❓
👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*வேத தியானம்*
[2/21, 7:06 PM] Jeyachandren Isaac VT: 👆Also for the 1st time i heared such a new and acceptable interpretation for that verses👍👏🙏
[2/21, 8:03 PM] Elango: 👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*யோபுவின் விசுவாசத்தை விட, ஆபிரகாமின் விசுவாசம் பெரியது என்று கூறலாம்.*
ஏனெனில் இருவருக்கும் சோதனை வந்தது.
யோபுவிற்கு வந்த சோதனையில், அவன் தன் எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்தார்.
முக்கியமாக, தனது பிள்ளைகளை இழந்தார். இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்த ஒரு சம்பவம்.
*ஆனால் இங்கு ஆபிரகாமுக்கு வந்த சோதனை மிகவும் கடினமானது.*
*தனது ஏக புத்திரனை, தனது பிரியமான குமாரனை, தானே தனது கையால் பலி இட வேண்டும். அதாவது, கொலை செய்ய வேண்டும்.*
*ஒருவர் தனது சொந்த மகனை தான் தனது கையால் கொலை செய்ய வேண்டும் என்பது இயலாத காரியம்.*
*ஆனால் இங்கு ஆபிரகாம் அதை செய்ய முற்பட்டார்.*
ஆதியாகமம் 22:16-18
[16] *நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;*💔💔💔❣❣❣
[17]நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
[18]நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
*ஆபிரகாமின் மேல் தேவனுக்கு முழு நம்பிக்கை இருந்ததால் தான், முட் புதருக்குள் ஒரு ஆட்டு காடாவை பலியிட அங்கு ஆயத்த படுத்திருந்தார்.*🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐💕💕💞💞✝✝✝✝
[2/21, 8:24 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, *விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற* இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
இந்த வசனத்தை தவறாக அர்த்தப்படுத்தி நாம் சிலர் பேசுகிறோம்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விசுவாசத்தை துவக்குபவரும், முடிக்கிறவரும் இயேசுகிறிஸ்து தான் என்று சொல்லுகிறோம், ஆகவே அவரே நம் விசுவாசத்தின் தகப்பன் என்று...
*ஆனால் இந்த வார்த்தையை அப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளகூடாது*
இயேசுகிறிஸ்து நமக்கு முன்பாக விசுவாசத்தை துவக்கினவரும், அதை முடிக்க வேண்டிய விதத்தில் முடித்தவருமாக விசுவாசத்திற்க்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். ✝✝✝
ஆகவே அவருடைய விசுவாசத்தை நாமும் பிடித்துக்கொண்டு அவரைப் போலவே விசுவாசித்து அந்த விசுவாசத்திலேயே முடிவுபரியந்தம் நிலைத்திருந்து, இயேசுகிறிஸ்து தன்னுடைய விசுவாசத்தை முடித்ததுபோல நாமும் முடிக்க வேண்டும் அதுவரையில் நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையோடே ஓட வேண்டும்.
இதுவே இந்த வசனத்தின் பொருள்.☝☝☝
ஆகவே இயேசு நமக்குள் விசுவாசத்தை துவக்குகிறார் என்றால், விசுவாசிகளை விட அவிசுவாசிகளை இவ்வுலகில் அதிகமாகயிருக்கிறார்கள்.
அப்ப அவிசுவாசிகளுக்கெல்லாம் இயேசு விசுவாசத்தை துவக்கவில்லையா❓
எனவே அவர் ஒருவருக்குள்ளே விசுவாசத்தை துவக்குகிறவரும், பலருக்குள்ளே விசுவாசத்தை துவக்காமலும் இருப்பதாலே.. அநேகர் அவிசுவாசத்தில் இருந்து நரகத்திற்க்கு போகிறார்களா❓
நாம் கொஞ்சம் சிந்திக்கவேண்டிய கேள்வி இது. ❗
1 கொரிந்தியர் 1:31
[31]அவரே தேவனால் நமக்கு *ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.*
ஒருவேளை இயேசுகிறிஸ்து நமக்குள்ளே விசுவாசத்தை துவக்குகிறவராயிருந்தால், இதில் இந்த வசனத்தில் விசுவாசமும் சேர்க்கப்பட்டிருக்கும். ☝☝
ஆதலால் இயேசுகிறிஸ்து நமக்குள்ளே விசுவாசத்தை உண்டாக்குகிறவர் அல்ல, அவருடைய விசுவாசத்தை நோக்கிப்பார்த்து நாம் விசுவாசிக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
- பாஸ்டர் சாம்சன் - @Samson David Pastor VT
[2/21, 8:40 PM] Samson David Pastor VT: அருமையான பிராயாசம் Bro, உங்களுடையது.
🙋🏼♂👏👍🙏
[2/21, 8:43 PM] Elango: ஆபிரகாம் விசுவாத்தின் தகப்பன் என்று அழைக்கப்பட அநேக காரணங்கள் உண்டு.
1⃣. *ஆண்டவர் கல்தேயர் தேசத்திலிருந்த மனுசனை அழைத்து, நீ இந்த தேசத்தை விட்டு புறப்பட்டு போ என்று சொன்ன வேளையில்... தான் காணாத அந்த தேசத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், அந்த தேசம் எப்படியிருக்கும், அந்த ஜனங்கள் எப்படியிருப்பார்கள், அங்கே காலநிலை எப்படியிருக்கும், அங்கே நான் வாழ முடியுமா என்று எதையுமே கேட்காத படிக்கு, அப்படியே ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தேவன் மேலே வைத்த விசுவாசத்தினாலே அந்த தேசத்திற்க்கு புறப்பட்டு தன்னுடைய விசுவாசத்தை கிரியைகளினால் வெளிப்படுத்தினார் ஆபிரகாம்.*
இதனிமித்தம் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என அழைக்கப்பட்டான்.
ஆபிரகாம் மாத்திரமல்ல... அவனுடைய மனைவியோடும், லோத்துவோடும்...அவனோடு சஞ்சரித்த அனைத்து ஜனங்களையும் அழைத்துக்கொண்டு அந்த தேசத்திற்க்கு போனான்.
தனக்கு மட்டுமல்ல, தன்னோடு உள்ள எல்லோருக்கு தேவன் வழியை உருவாக்கி தருவார் என்ற ஆணித்தரமான விசுவாசம் ஆபிரகாமிடத்தில் காணப்பட்டது.
- சகோ. டார்வின் @Darvin Bro 2 VT
[2/21, 8:56 PM] Elango: இப்படியாக தொடர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆபிரகாமுடைய விசுவாசம் கிரியைகள் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்ததே அவன் விசுவாத்தின் தகப்பன் என்று சொல்லப்படும்படிக்கு மாற்றினது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
சகோ. டார்வின் @Darvin Bro 2 VT
[2/21, 9:13 PM] Thomas - Brunei VT: விசுவாத்தின் தகப்பன்?? Sorry i seem to have a different understanding about this..
[2/21, 9:14 PM] PrinceDaniel VT: David
[2/21, 9:16 PM] Elango: 👉 வேதத்தில் யாருடைய விசுவாசம் பெரியது... ஆபிரகாம் அல்லது யோபு அல்லது யோசுவா/காலேப் அல்லது நூற்றுக்கு அதிபதி அல்லது கானான் ஸ்தீரியா ❓
*ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன்* என்று சொல்லப்படுவதாலே, ஆபிரகாமுடைய விசுவாசமே பெரிது என்று சொல்லனும் அதைக்காட்டிலும் பெரிய விசுவாசம் எதுவுமே இல்லை. 👍👍💪💪💪
ஆனால் அநேக இடங்களிலே தங்களுடைய விசுவாசத்தை பெரிதாக காண்பித்த அநேகர் இருக்கிறார்கள்.
முதலாவதாக நான் சொல்லப்போவது யார் என்று பார்த்தோமானால்...👇👇
1⃣. வேசியாகிய ராகாப். அவளுடைய விசுவாசம் மிகப்பெரியது என்பேன் ஏன் அவளுடைய விசுவாசம் மிகப்பெரியது என்றால் ...
இஸ்ரவேலின் தேவனைக்குறித்து யாருமே அவளுக்கு அறிவிக்கப்பட வில்லை ஆனால்... தூரத்திலே அவருடைய கிரியைகளை எல்லாவற்றையும் கண்டு, ஆண்டவரை சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை அவள் அதற்கு முன்பாகவே ஏற்றுக்கொண்டவளாய், அங்கே வேவு பார்க்க சென்றவர்களிடத்தில் அதை அறிக்கையிடுகிறவளாய் காணப்படுகிறாள்.
யோசுவா 2:11
[11]கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; *உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.*
யோசுவா 2:9,12-13
[9] *கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்.*😣😖😫😩😓😪😥😢😭😴😴
[12]இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு,
[13] *நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.*
என்று தன்னுடைய ஆணித்தரமான விசுவாசத்தை தேவன் மேல் காட்டுகிறாள்.
எத்தனையோ பெரிய விசுவாசிகள் காணப்பட்ட போதும்... விசுவாசிகளின் பட்டியலில் இந்த வேசி ராகாப்புனுடைய பெயர் வந்திருக்கிறது. 📌📌📌🖊🖊🖊🖊🖊
மேலும் இயேசுகிறிஸ்து பிறந்த சந்ததியின் ஒரு தாயாராய் இந்த அம்மா காணப்பட்டார்கள் என்பதால் இவர்களின் விசுவாசம் நிச்சயமாக பெரிது.✅✅✅
2⃣. அடுத்து மோவாபின் ஸ்தீரியான ரூத்தின் விசுவாசத்தை சொல்லுவேன் அதன் காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
- சகோ. டார்வின் @Darvin Bro 2 VT
[2/21, 9:21 PM] Elango: யோபு புத்தகத்தை எழுதியது யார்?
The Book of Job does not name an author, although many Christian authorities believe the author may be *Job himself, Elihu, Moses or Solomon.*
[2/21, 9:22 PM] Elango: பாஸ்டர்ட்ஸ் ஆபிரகாம் யாரிடத்திலிருந்து விசுவாசத்தைக் கற்றுக் கொண்டாா்?
Good question 👍👍
[2/21, 9:29 PM] Elango: நீங்கள் சொன்னது தான் வேதத்தின் படி சரி ஐயா.
*ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்பட வில்லை... ஆபிரகாம் விசுவாச மார்க்கத்தாரின் தகப்பன் என்று சொல்வதே வேதத்தின் படி சரி.*
கலாத்தியர் 3:7
[7]ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
ரோமர் 4:12
[12]விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
[2/21, 9:54 PM] Thomas - Brunei VT: Just a simple explanation.... In Romans Chapter 1 Paul says about the wrath of God on ALL people...
[2/21, 9:55 PM] Thomas - Brunei VT: In Romans ALL Gentiles are guilty of Sin..
[2/21, 9:55 PM] Thomas - Brunei VT: In Romans 3 ALL Jews are guilty os Sin..
[2/21, 9:58 PM] Thomas - Brunei VT: Having All under the wrath and Guilt of Sin Paul begins to say that Works cannot save a man and it is only by Faith.. 'The just shall live by Faith is quoted by Paul here..
[2/21, 10:00 PM] Thomas - Brunei VT: To explain about Righteousness by faith Paul quotes the example of Abraham..
[2/21, 10:02 PM] Thomas - Brunei VT: Of course the faith of Abraham is indeed an exemplary one.. But Paul writes about how righteousness is given to us by faith and not works..
[2/21, 10:05 PM] Thomas - Brunei VT: There is no reference to Abraham being விசுவாசத்தின் தகப்பன் .. But சுவாச சந்ததியாரின் தகப்பன.
[2/21, 10:07 PM] Thomas - Brunei VT: In the Hall of Faith listed in Hebrews Abraham is ONE AMONG the Many...
[2/21, 10:41 PM] Elango: ஆமென்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:18-19
[18]ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், *மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*
[19]தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; *மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.*
[2/21, 10:46 PM] Elango: யோபு புத்தகத்தை எழுதியது யோபு அல்ல, அநேக வேத பண்டிதர்களின் கருத்துப்படி மோசே எழுதியிருக்கலாம் அதை எழுதியது என்று சொல்கிறார்கள்.
வேதாகமத்தில் எழுதப்பட்ட முதல் புத்தகம் யோபுதான் என்று சொல்றாங்க.
அதற்க்கு பிறகு மற்ற புத்தகங்களான ஆதியாகமம் மற்ற எல்லா புத்தகங்களும் எழுதப்பட்டது என்று சொல்கின்றார்கள்.
- பாஸ்டர் சார்லஸ். @Charles Pastor VT
[2/21, 10:53 PM] Elango: பாஸ்டர்ட்ஸ் ஆபிரகாம் யாரிடத்திலிருந்து விசுவாசத்தைக் கற்றுக் கொண்டாா்?
விசுவாசம் முதலில் யாரிடத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று சொன்னால் அது ஆதாமிடத்திலிருந்து தொடங்குகிறதாயிருக்கிறது..
அந்த ஆதாமின் விசுவாசமே பின்பு ஆபேலுக்கு வருகிறது அவன் விசுவாசத்தினாலேயே பலியை செலுத்தினான்.
அதன் பிறகு நோவா விசுவாசத்தினாலே காரியங்களை செய்கிறான்.
ஆபிரகாமிற்க்கு முன்பு விசுவாசம் இருந்தது.
விசுவாசம் அவர்களுக்குள் எப்படி வந்ததென்று சொன்னால் தேவனைக் குறித்த வெளிப்பாடு, க.க்த்தரைக்குறித்த வெளிச்சம் அவர்களுக்குள் இருந்தது.
யாருக்கெல்லாம் கர்த்தரைக் குறித்த வெளிப்பாடு இருக்கிறதோ அவர்களுக்கு விசுவாசத்தை துவக்கிவிடும்.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[2/21, 10:55 PM] Thomas VT: விசுவாசம் எப்படி வரும் →
1) கேள்வியினால் (பிரசங்கத்தை கேட்பதினால்) - ரோ 10-17
2) அற்புதங்களினால் - அப்போ 9:41,42
3) பரிசுத்த ஆவியினால் - 1 கொரி 12-9
4) வேத வசனத்தினால் - அப் 15-7
5) ஸ்தோத்திரத்தினால் - கொ 2-7
[2/21, 11:57 PM] Elango: கேள்வினாலேயே விசுவாசம் வருகிறது என்று பார்க்கிறோம்.
ரோமர் 10:17
[17] *ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.*
கேள்வி என்றால் கர்த்தருடைய வார்த்தை, தேவனுடைய வார்த்தை ஒருவனுக்குள் வரும்போது விசுவாசம் அவனுக்குள் தொடங்குகிறது.
ஆதாம், ஆபேல், நோவா அல்லது ஆபிரகாமாக இருக்கட்டும்.
கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குள் வரும் போது அவர்களுக்குள் விசுவாசம் தொடங்கிவிட்டது.
கர்த்தருடைய வார்த்தையை அவர்கள் கேட்டார்கள் அவர்கள் உட்க்கொண்டார்கள்; அந்த தேவ வார்த்தைதான் அவர்களுக்குள் விசுவாசத்தை துவக்கியது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[2/22, 12:03 AM] Elango: சபைகளில் பலதரப்பட்ட விசுவாசிகள் இருக்கிறார்கள் அவர்களின் விசுவாசத்தின் அளவு வித்தியாசமாக காணப்படுகிறது. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு விசுவாசம் குறைவாகவும் இருப்பதைக் காண முடிகிறது.
விசுவாசத்தின் அளவு என்பது எல்லோருக்கும் ஒரே அளவாக சீராக இருப்பதில்லை.
இதன் காரணத்தை நாம் விளங்கும்போது - அவர்கள் தேவனைப் பற்றி வெளிப்பாடுகளை அல்லது தேவனை அறிந்துக் கொண்ட அறிந்துக் கொண்ட விதத்தை பொருத்து அவர்களின் விசுவாசத்தின் அளவு அமைகிறது.
- பாஸ்டர் சார்லஸ் @Charles Pastor VT
[2/22, 12:14 AM] Elango: விசுவாசம் என்பது ஒரே நாளில் வரக்கூடியது அல்ல அது ஒவ்வொரு நாளும் வளரக்கூடியது.
*அதனால் தான் விசுவாசத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு இயேசு சொல்லியிருப்பார்.*
லூக்கா 17:5-6
[5]அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: *எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.*
[6]அதற்குக் கர்த்தர்: *கடுகுவிதையளவு* விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
மாற்கு 4:31-32
[31]அது ஒரு *கடுகுவிதைக்கு* ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது;
[32]விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
விசுவாசத்தை நம் ஆண்டவர் கடுகுக்கு ஒப்பிடாமல், கடுகு விதைக்கு என்று ஒப்பிட்டிருக்கிறார்.
இதன் அர்த்தமானது நம்முடைய வாசுவாசமானது கடுகுவிதைக்கு ஒப்பானது அது பின்பு வளர்ந்து பெரிய மரத்திற்க்கு ஒப்பாக மாற வேண்டும்.
இந்த அளவில்தான் கிறிஸ்தவர்களுடைய விசுவாசம் நாளுக்கு நாள் வளர வேண்டும்.
விசுவாசத்தில் ஒரு பூரண முதிர்ச்சியடைந்த நிலையில் தான் ஆபிரகாம் இருந்தால் அதற்கு அநேக ஆதாரங்களையும், உதாரணங்களையும் காணமுடியும்.
விசுவாசத்தின் அளவுகோலில் மற்ற பரிசுத்தவான்களை விட, ஆபிரகாம் ஒரு உச்ச நிலையில், முதிர்ச்சி அடைந்த நிலையில் ஆபிரகாம் விசுவாசத்தை காணலாம்.
அதனால் தான் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என சொல்லப்படுகிறது.
- பாஸ்டர் சார்லஸ் - @Charles Pastor VT
[2/22, 12:29 AM] Elango: ஆபிரகாமின் விசுவாசத்தை நாம் ஏன் அதிக அளவில் மெச்சிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்று நாம் பார்த்தோமானால்...மற்ற பரிசுத்தவான்களின் எப்படி வந்தது என்று சொன்னால் ...பிரமாணங்களை கேட்டோ அல்லது மற்றவர்கள் மூலம் கர்த்தரைக் குறித்து கேட்டதினாலேயோ அவர்களுக்கு விசுவாசம் வந்தது.
ஆனால் ஆபிரகாமிற்க்கோ அப்படியல்ல...
எந்த ஒரு அறிமுகம் இல்லாமல் திடிரென்று ஒரு வெளிச்சம், வெளிப்பாடு, தரிசனம் தேவனுடைய குரலைக் கேட்கிற ஒரு அனுனுபவம்.
தேவனுடைய சத்தத்தை கேட்டவுடனேயே தேவன் சொன்ன இடத்திற்க்கு ஆபிரகாம் புறப்பட்டு போகிறான் என்பதே ஆச்சர்யப்படக் கூடிய ஒரு விசயமாக இருக்கிறது.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:8
[8]விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, *தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.*
முதல் சந்திப்பிலேயே போகும் இடம் இன்னதென்று தெரியாமல் புறப்பட்டு போகிறான் என்பது பெரிய காரியம்தான்.
கர்த்தரைக்குறித்து, நாம் எல்லோருமே யார் மூலமாகத்தான் அதாவது தாத்தா, அம்மா, அப்பா அல்லது வேறு மூலமாகவோ நாம் அறிந்திருக்கலாம் அதன் அடிப்படையில் நம்முடைய விசுவாசம் படிப்படியாக வளர்ந்திருக்கும்.
ஆனால் ஆபிரகாமிற்க்கு அப்படியில்லை அவனுடைய சூழ்நிலையே வேறே, அது ஒரு ஆச்சர்யப்பட தக்க ஒரு முடிவு, அது எல்லாமே விசுவாசத்தின் அடிப்படையிலே செய்து அவன் உச்சக்கட்ட நிலையிலே இருக்கிறான்
- பாஸ்டர் சார்லஸ் - @Charles Pastor VT
[2/22, 1:06 AM] Elango: Tamil Bible. எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:18-19
[18]ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப *தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[19]தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
இதில் ஆழமான காரியங்கள் கர்த்தருடைய வசனம் கூறுகிறது - ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என சொல்லப்படுவதற்க்கு தன்னுடைய எண்ணம் முதலாவது தன்னுடைய சிந்தனை மண்டலங்கள் ஆண்டவர் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறது.
📌 *தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,*
📌 எபிரெயர் 11: 11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர்👉👉👉👉👉 *றெண்ணி,* கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
அவர்கள் தேவனையே நம்பி, வாக்குத்தத்தம் செய்த தேவன் உண்மையுள்ளவர் என்று எண்ணி எண்ணியே ஜீவித்தார்கள்.
So ஆபிரகாம் விசுவாசத்தின் இருப்பதற்க்கு காரணம் அவனுடைய எண்ணங்கள் - ஆண்டவர் மேலே ஒரு பயங்கர ஒரு நம்பிக்கை.✅✅
யோபுவின் நிலையில் அவருடைய பிள்ளைகள் இறந்த பிறகு மறுபடியுமாக பிள்ளைகளை கொடுப்பார் தேவன் என நம்பினாரா என்பது நமக்கு தெரியாது ஆனால் ஆபிரகாம் விசுவாசித்தார்.
தேவன் வாக்குத்தத்தம் செய்த ஈசாக்கையே பலியிட சொன்ன ஈசாக்கையே மறுபடியுமாக தருவார் மறுபடியுமாக சாராளுக்கு ஒரு பிள்ளையை தரமாட்டார் எனறு நம்பினார் தேவனை அதுவே ஆபிரகாமை தகப்பனாக மாற வைக்கிறது.
இப்படிப்பட்ட இருதயத்தில் ஆழமான விசுவாச சிந்தைகள் உள்ள நமக்கு ஒருபோதும் அவிசுவாச எண்ணங்கள் வராது.
So அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு நம்மை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்க்கு காரணம் எண்ணம் சரியல்லை. அனால் நம்முடைய எண்ணங்கள் ஸ்திரப்படட்டும்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT
[2/22, 1:07 AM] Elango: எபிரெயர் 11: 12
ஆனபடியால், *சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே*, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
இரண்டு விதமான ஆசீர்வாதம் -
1. நட்சத்திரங்களைப்போலவும்
2. கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும்
மண்ணிலே பெயர் எழுதப்பட்ட அநேகர் உண்டு. நம்முடைய பெயரோ விண்ணிலே ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர் உடையவர்கள்.
இதில் நாம் கற்றும்க்கொள்ளும் காரியம் என்னவென்றால் நம்முடைய எண்ணம்தான் அநேக நன்மைக்கும், தீமைக்கும் காரணமாக இருக்கிறது.✅✅
பிள்ளைக்கு ஏதாவது அடிப்பட்டு விட்டால் நாம் பலவிதமாக யோசிக்கிறோம் இந்த எண்ணங்களினால் தான் மனிதன் கெட்டுப்போகிறான்.
*ஆனால் ஆபிரகாம் தன் விசுவாசத்தை முழுமையாக காத்துக்கொண்டான்.*
சரீரம் செத்துப்போனதை எண்ணாதிருந்தான்.
அதைப்போல சாராளும் தேவன் வாக்குத்தத்தம் செய்ததை செய்ய வல்லவர் என்று விசுவாசித்தாள்.
தேவன் சொல் மாறாத தேவன் என்னை ஆசீர்வதிப்பதே அவருடைய சித்தம் என்று அந்த காலத்திலே அப்படி வாழ்ந்த ஆபிரகாம் தாத்தா, சாராள் பாட்டிக்காவும் நான் தேவனை ஸ்த்தோத்தரிக்கிறேன்.
நம்முடைய எண்ணம் எப்பயிருக்கிறது சபைக்குள் குடும்பத்தில் என்று நம்முடைய எண்ணம் சரியில்லையே.
So தேவன் மேல் வைத்த எண்ணம் பெரிதாகட்டும் அதனால் தான் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் எனப்பட்டான்.
- பாஸ்டர் லேவி - @Levi Bensam Pastor VT
Post a Comment
0 Comments