[2/20, 7:27 AM] : 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 7:56 AM] Thomas VT: Good Elango brother
Daily display today meditation this time
💐💐💐
[2/20, 8:14 AM] Darvin Bro 2 VT: [19/02 22:52] +91 99944 44487: உங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி பிரதர்..!
திருமணம் ஆகாதவர்கள் சபை(யில் போதகராகவோ மேய்ப்பராகவோ) ஊழியம் செய்வதற்கு வேதம் தடை செய்கிறதா..?
[20/02 08:13] Darvin Sekar: ஐயா என்னை பொருத்தவரை வேதத்தில் சொல்லாததை விவாதித்துக்கொண்டிருப்பது வீண் காலவிரயம் என்று நினைக்கிறேன் அதோடு சபை நடத்துபவர் இப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனையை வேதம் தெளிவாக சொல்லியிருக்கும் போது அதை கைகொண்டு மற்ற விவாதங்களை தவிர்பதுதான் ஒரு சீசனுக்கு அழகு தடைசெகிறதா? என்ற கேள்வி வைத்துள்ளீர்கள் எப்பவுமே வேதம் நமக்கு ஒரு
காரியம் குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கும்போது அதற்கு எதிராக நாம் செயல்படுவது என்பது வேதத்தில் நாம் நடக்கவில்லை என்பதுபோலாகிவிடும் இந்தகாரியம் ஒரு முறை மட்டுமே இல்லை இரு இடங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது இதோட இன்னொன்றையும் சொல்கிறேன் ஒரே கல் ஒருவனுக்கு தடுக்கிவிழுகிறதர்கு ஏதுவாகவும் மற்றொருவனுக்கு மூலைக்கு தலைகல்லாகவும் இருக்கிறது வேதமும் கெட்டுபோகிறவனுக்கு வேருமாதிரி இருக்கும் பிசாசும் இதே வேதத்தை எடுத்துக்கொண்டுதான் இயேசுவிடம் வருகிறான் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்
அன்புடன் உங்கள் சகோதரன் இ. டார்வின் சேகர்
[2/20, 8:34 AM] Joseph Raguvaran VT: 🙏🏻கா்த்த௫க்கு ஸ்தோத்திரம்🙏🏻
[2/20, 8:36 AM] Darvin Bro 2 VT: செய்யக்கூடாதுன்னி கேட்கிற நிங்கள் செய்யலாம்ன்னியும் சொல்லியிருக்கா என்றும் சற்று சிந்திக்க வேண்டியதும் அவசியம் அதோடு எதை செய்ய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது என்பதை கொண்டு நிதானித்து செயல்பட்டால் வேதத்தின்படி சரியாய் இருக்கும் வேதம் சொல்லுகிறது
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
1 கொரிந்தியர் 1 :22
24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
1 கொரிந்தியர் 1 :24
[2/20, 9:02 AM] Evangeline VT: ஆதி 2:18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கண்ட தேவன் திருமணம் என்னும் நியமத்தில் அவனுக்கு ஒரு துணையை ஏற்படுத்தினார்.
[2/20, 9:13 AM] Evangeline VT: திருமணத்தின் நோக்கம்
ஆதி 1:27,28 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
[2/20, 9:20 AM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 9:25 AM] Darvin Bro 2 VT: 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 2 :18
[2/20, 9:27 AM] Elango: மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, என்று தேவன் சொல்லும் போது... படைக்கப்பட்ட ஆதாமிற்க்கு ஏதாவது குறைபாடு உண்டா
அவன் உருவாக்கப்பட்ட போது பூரண மனிதனாக உருவாக்கப்பட வில்லை.
இங்கு *மனிதன்* என்பதன் அர்த்தமென்ன?
[2/20, 9:28 AM] Darvin Bro 2 VT: 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 2 :18
[2/20, 9:29 AM] Elango: உருவாக்கப்பட வில்லை ❌
உருவாக்கப்பட வில்லையா✅
Corrected spelling mistake
[2/20, 9:31 AM] Elango: பரிசுத்த சந்ததியை இந்த பூமியில் உருவாக்கவே *திருமணம்* தேவனால் உண்டாக்கப்பட்டது
[2/20, 9:31 AM] Darvin Bro 2 VT: 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 1 :28
[2/20, 9:33 AM] Samson David Pastor VT: 15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
மல்கியா 2 :15
[2/20, 9:33 AM] Elango: எஸ்றா 9:2
[2]எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே *பரிசுத்த வித்து* தேசங்களின் ஜனங்களோடே கலந்து போயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
[2/20, 9:34 AM] Elango: ஆமென்
[2/20, 9:59 AM] Elango: 👍👍
நல்லதல்ல என்று தேவன் சொல்லும் போது மனுசனின் பூரணத்தை மனுசியின் மூலம் நிறைவேற்றுகிறார் என கணிக்க முடிகிறது
[2/20, 10:08 AM] Elango: திருமணத்தின் நோக்கம் என்னவென்றால்...
👉நீங்கள் பலுகிப் பெருகும்படியாக...
👉பூமியை நிரப்புபடியாக...
👉 அந்த பூமியை தமக்கு கீழ்ப்படுத்தி வைக்கும்படியாக...
👉 சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளும்படியாக...
ஆதியாகமம் 1:28 இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது.
- சகோ. டார்வின்
[2/20, 10:10 AM] Evangeline VT: எபி 6:17 அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப்****** பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய்******, ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
அவர் பரிபூரண தேவன்..தம்முடைய பரிபூரண சித்தத்தை நிறைவேற்ற திருமணத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது அவருடைய வார்த்தைகளின்மூலம் தெளிவாக காணமுடிகிறது.
[2/20, 10:17 AM] Elango: Yes
பரிபூரண தேவன் உண்டாக்கியது எல்லாம் பரிபூரணமானதே...
*மனிசன் என்றால் ஆணும், பெண்ணும் சேர்ந்த / கலந்த ஒரு படைப்பா?*
ஆதியாகமம் 1:27-28
[27]தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; 👉 *ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.*👈
[2/20, 10:27 AM] Evangeline VT: தேவன் தம்முடைய சாயலாகவே சிருஷ்டித்தார் என்பதிலிருந்து மனுசனை ஆணாக மாத்திரம் தான் சிருஷ்டித்திருப்பார் என்பது புலப்படுகிறது...
[2/20, 10:35 AM] Elango: தேவன் என்பவர் ஆண் பெண் என்பதிலிருந்து அப்பாற்பட்டவர் தானே.
[2/20, 10:47 AM] Evangeline VT: ஆம்.அவர் மாம்சத்திற்குரியவர் அல்ல.ஆனால் மாம்சத்தில் இந்த உலகத்தில் அவதரித்த நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஆணாக தானே இருந்தார். அவரும் தேவ சாயலில் தானே படைக்கப்பட்டார்.2 கொரி 4:4...வார்த்தைகளின்படி பார்க்கும்போது ஆதாமும் ஆணாகத்தான் படைக்கப்பட்டிருக்கவேண்டும்.
[2/20, 10:56 AM] Apostle Kirubakaran VT: வேதத்தில் 4 ஆதாம் உண்டு
[2/20, 10:56 AM] Elango: முதல் ஆதாம் தனியாக இருப்பது நல்லதல்ல என்ற தேவன்...
இரண்டாம் ஆதாம் அதாவது தேவன் மனிதனாக வந்தபோது... தனியாகத் தானே தேவனோடு சஞ்சரித்து நசரேயனாக வாழ்ந்தார்.
முதல் மனிதன் இந்த பூமியில் பரிசுத்த சந்ததியை உருவாக்க படைக்கப்பட்டார்...
இரண்டாம் ஆதாம் எனப்படும் மனிதனான இயேசுகிறிஸ்து என்பவர் அந்த விழுந்து போன பரிசுத்த சந்ததிக்கு பாவ பரிகாரியாக அனுப்பப்பட்டவர் என்று அர்த்தம் கொள்ளலாமா?
[2/20, 10:58 AM] Thomas VT: திருமணம் ஏன் ?
1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற - மல்கி 2-15
2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற - 1 பேது 3-7
3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க - 1 பேது 3-8,9/மத் 18-19
4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய - ஆதி 24-67
5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க - ஆதி 24-67
6) துணையாக (ஜோடியாக) இருக்க - ஆதி 2-18
7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க - மத் 18-19
8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட - ஆதி 27-9
9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க - நீதி 5-18
[2/20, 10:59 AM] Apostle Kirubakaran VT: ஏசு திருமணம் செய்யவில்லை நித்திய ஜீவனை அவர் பெறுவாரா? தாமஸ் ஐயா?
[2/20, 11:02 AM] Elango: திருமணத்திற்க்கும், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்க்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்...
திருமணம் என்பது பாவமா🤔
[2/20, 11:02 AM] Jeyachandren Isaac VT: நித்திய ஜீவனுக்கும் திருமணத்தகற்கும் தொடர்பில்லை ஐயா
[2/20, 11:03 AM] Jeyachandren Isaac VT: 👆1 பேதுரு 3-7 ன் அர்த்தம் வேறு
[2/20, 11:04 AM] Apostle Kirubakaran VT: முந்தய பதிவில் தாமஸ் ஐயா ஏசு திருமணம் செய்ய வில்லை என்றார்
இன்று 1 பேது.3.7 லில் திருமணத்தினால் நிீத்திய ஜீவன் பெற என் க்கிறார் அதானால் எனக்கு சந்தேகம்
[2/20, 11:05 AM] Apostle Kirubakaran VT: இதன் அர்த்தம் தாமஸ் ஐயா கூறினால் பரவாயில்லை
[2/20, 11:07 AM] Apostle Kirubakaran VT: 1பே 3.7.லில் திருமணத்துக்கும் நித்திய ஜீவனுக்கும் தொடர்ப்பு உண்டு
[2/20, 11:07 AM] Jeyachandren Isaac VT: 👆 அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கமாட்டார் என நம்புவோம் ஐயா👍🙏
[2/20, 11:08 AM] Apostle Kirubakaran VT: அப்படியா ?
அவர் இதற்க்கு விளக்கம் தந்தால் பரவாயில்லை
[2/20, 11:09 AM] Elango: 1 பேதுரு 3:7
[7] *அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.*
இந்த வசனத்தில் திருமணத்திற்க்கும், நித்திய ஜீவனுக்கும் தொடர்பு இல்லை😧
[2/20, 11:11 AM] Apostle Kirubakaran VT: எப்படி சம்மந்தம் இல்லை?
ஒரு தேவ மனுஷன் மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யாமல் நித்திய ஜீவனை பெற முடியுமா?
[2/20, 11:13 AM] Apostle Kirubakaran VT: திருமணமான ஒர் தேவ மனிதன் பரிசுத்தமாய் வாழ்வது எவ்வளவு அவசியமோ ...
அதே போல் மனைவியை கனப்படுத்து வது அவசியமே ?
[2/20, 11:13 AM] Samson David Pastor VT: இயேசுவே ஜீவனாக, நித்திய ஜீவனாக இருந்து,
நமக்கெல்லாம் நித்திய ஜீவனை தருகிறவராக இருக்கும்போது,
அவர் நித்திய ஜீவனை பெறுவாரா என்பது!!! 🤔🤔🤔
[2/20, 11:15 AM] Jeyachandren Isaac VT: 👆நித்திய ஜீவன் என்பது கிறிஸ்துவின் ஜீவன் மற்றும் கிறிஸ்துவின் வாழ்வு👍🙏
[2/20, 11:15 AM] Elango: அப்படியென்றால் திருமணமாகாதவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்காதா
[2/20, 11:16 AM] Thomas VT: நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2 :25
👆👆 நித்திய ஜீவன் கொடுப்பதே இயேசு கிறிஸ்து
[2/20, 11:17 AM] Elango: ஆமென்.
1 யோவான் 5:11
[11] *தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார்,*
👉👉👉 அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.🙋♂🙋♂🙋♂
[2/20, 11:17 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்
[2/20, 11:18 AM] Apostle Kirubakaran VT: வேத வசனம் ஆதாரம் தர வா?
[2/20, 11:20 AM] Thomas VT: யாருக்கு நீத்திய ஜீவன்
1) கர்த்தரை விசுவாசிக்கிறவனுக்கு - யோ 5:24
2) பரிசுத்தமாக்கபடுகிறவர்களுக்கு - ரோ 6:22,23
3) சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்கிறவர்களுக்கு - ரோ 2:7
4) வேத வசனத்தை ஆராய்கிறவனுக்கு - யோ 5:39
5) திருவிருந்தில் பங்கு பெறுகிறவனுக்கு - யோ 6:54,56
6) உலகத்தை வெறுக்கிறவனுக்கு - மாற் 10-30
👆👆 திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மேலே கண்ட காரியங்கள் நமது வாழ்க்கையில் இருந்தால் நமக்கு நித்திய ஜீவன்
[2/20, 11:22 AM] Apostle Kirubakaran VT: ஆதி : 1 னில் வரும் ஆதாம் ஆவியானவன்.. இவனே அவர் சாயல் யோ.4,24.
ஆதி 2 டில் வருபவன் 7 நாளைக்கு பின் படைக்கப்பட்ட மண்
I.கொ.15 ஏசுவை ஆதாம் என்றும்
ஆவியானவரையும் ஆதாம் என்பதையும் அறியாத இருப்பது என்னா?
[2/20, 11:22 AM] Elango: 👍👍
இந்த வாக்குத்தத்தம் திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் இரண்டு பேருக்கும் பொருந்தும்
[2/20, 11:27 AM] Samson David Pastor VT: உங்கள் அளவிற்கு நான் அறியவில்லைதான் ஐயா! 🙋🏼♂🙏
[2/20, 11:30 AM] Elango: 1 தீமோத்தேயு 2:13
[13]என்னத்தினாலெனில்,
*முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான்,*
பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
[2/20, 11:33 AM] Elango: 1 கொரிந்தியர் 15:45,47
[45]அந்தப்படியே
👉முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது;
பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ( *இங்கே இயேசுகிறிஸ்துவைப் பற்றி தானே சொல்லப்படுகிறது, ஆவியானவரைப் பறறி அல்லவே* ) 👈👈
[47] முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
ஆவியானவரை ஆதாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது🤔
[2/20, 11:35 AM] Elango: 1Co 15:45 And so it is written, The first man Adam was made a living soul; *the last Adam [was made] a quickening spirit.*
http://goo.gl/Q7hrP
[2/20, 12:06 PM] Evangeline VT: தேவன் ஏன் ஆணும் பெண்ணுமாய் படைத்தார்..
இந்த திருமண காரியம் அவருக்கு ஏற்புடையது இல்லை என்றால் அரவாணிகளாய எல்லோரையும் படைத்திருக்கலாமே?திருமணம் செய்தாலோ செய்யவில்லை என்றாலோ நித்திய ஜீவன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
[2/20, 12:10 PM] Elango: அரவாணிகள் தேவனுடைய படைப்பா🤔
[2/20, 12:14 PM] Evangeline VT: எல்லாம் தேவனுடைய படைப்பே!!!
கொலோ 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
[2/20, 12:20 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆணையும் பெண்ணையும் படைத்தார்...👍
அரவாணிகளை படைக்கவில்லை....
உதாரணத்திற்கு சாத்தானையே தேவன் படைக்கவில்லையே..
[2/20, 12:24 PM] Elango: Yes👍👍👍
நேற்று எங்களுடைய சபைக்கு ஒரு அரவாணியை கூட்டிக்கொண்டு போனேன்.
எல்லோரும் அந்த பையனை ஏற இறங்க பார்த்தனர், என்னையும் சேர்த்து.😀😀
அவரிடம் சொன்னேன், தேவன் இப்படி உங்கறை படைக்கவில்லை.
ஆனால் வளர்ந்த முறைகள் தான் காரணம் என்று சொல்லி சமூதாயம் உங்களை வெறுத்தாலும், இயேசு உங்களை நேசிக்கிறார் என்றேன்.
வாராம் வாராம் ஞாயிறு ஆராதனைக்கு வருகிறேன் என்றார் அந்த நபர்.
[2/20, 12:26 PM] Jeyachandren Isaac VT: காலப்போக்கில் மனிதர்களின் தவறான உறவுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கை மாற்றங்களினால் உருவாக வாய்ப்புண்டே.....
அதுவும் மருத்துவ ரீதியான குறைபாடாகவே பார்க்கமுடியும் என்பதும் என் கருத்து
[2/20, 12:27 PM] Evangeline VT: 👉வளர்ந்த முறைகள் தான் காரணம்.... ?புரியவில்லை பிரதர்...அவர்கள் அரவாணிகளாக வளர்க்கப்படுகிறார்களா?
[2/20, 12:29 PM] Jeyachandren Isaac VT: ஹார்மோன்கள் குறைபாடும் ஒரு காரணம்
[2/20, 12:31 PM] Elango: ஒருவரை ஆணாக படைத்த தேவன், ஆணுடைய உணர்வுகளை மட்டுமே கொடுத்திருக்க வேண்டும்.
ஆணுடைய சரீரத்தை கொடுத்து விட்டு, பெண்ணின் உணர்வுகளை தேவன் கொடுப்பாரா.
[2/20, 12:32 PM] Elango: மருத்துவர்கள் இதை தான் சொல்கின்றனர்.
[2/20, 12:42 PM] Elango: அரவாணிகள் விஷயத்தைக்குறித்து 4 விதமான படிப்பு உண்டு:
1). ஹார்மோன் தியரி, 2). ஜெனிட்டிக் தியரி, 3). சைக்கோ தியரி, 4). அனாலிட்டிக்கல் தியரி என்று நான்குவித தியரி சொல்லப்படுகிறது.
[2/20, 12:43 PM] Evangeline VT: தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு,👉இந்த வார்த்தையின்படி பார்த்தால் மருத்துவர்கள் கூறுவது ஏற்புடையதாய் இருக்கலாம்.
மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு,
👉பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு,👆
இதற்கு விளக்கம் என்ன ஐயா..
[2/20, 12:43 PM] Jeyachandren Isaac VT: பிறப்பிலேயே அங்கவீனமாக சில குழந்தைகள் பிறப்பதற்கு காரணம், தாய்மார்கள் கருவுற்று இருக்கும் போது கவனக்குறைவாக செய்யும் தவறுகள் என்றுகூட சுட்டிக்காட்டபடுகிறது...
சில வேளைகளில் அவர்கள் அந்த நேரங்களில் வியாதிபடுவதும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்
[2/20, 12:47 PM] Jeyachandren Isaac VT: 👆சதீஷ் பிரதர் விளக்கம்👍
மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு,
👉பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு,👆
இதற்கு விளக்கம் என்ன ஐயா..
[2/20, 12:50 PM] Elango: *அரவாணிகள் என்பது கடவுளின் சிருஷ்டிப்பு அல்ல*
அரவாணியாக மாறுவது என்பது மனுஷன் சிறுவயதிலேயே சரீரத்தில் ஏற்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வித்தியாசமான பாலுறவின் உணர்வுகளை ஆரம்பகட்டத்திலேயே கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதாலும், பெற்றோர்களும் அதில் கவனம் செலுத்தாமல்போனதாலும் ஏற்பட்ட விளைவாகும்.
எந்த உணர்ச்சிக்கு தீனிபோட்டு பழக்கப் படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள் அதுவாகவே மாறிவிடுகிறார்கள்.
ஆண்களாக பிறந்தவர்கள் தங்களை பெண்களாக மாற்ற ஆபரேசன் செய்கின்றனர்.
அந்த ஆப்ரேஷனுக்கு பெயர் SRS ஆப்ரேஷன் என்பார்கள். இதை சாதாரணமானவர்கள்j செய்யமுடியாது. வெளிநாடுகளில் இந்த ஆப்ரேஷனுக்கு பல ஆயிரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவில் பம்பாயில், கல்கத்தாவில் இந்த ஆப்ரேஷனை மிக அதிக பணம் கொடுத்து இரகசியமாக செய்கிறார்கள். இதைபோல் மார்பகங்களுக்கு சிலிகான் என்ற சுருங்காததும், விரிவடையாததுமான ஒரு திரவத்தை பெண்களின் மார்புபோல அமைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்வார்கள். இதற்கு செலவாகும் மிகப்பெரிய பணதொகைக்குதான் இவர்கள் தங்கள் பாவசெயல்மூலம் பணம் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை யார் திருமணம் செய்வார்கள்? அப்படி செய்தாலும் குழந்தைகள் உண்டாகுமா? உண்டாகாதே!😪😥😓
இங்கே மும்பையில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்
[2/20, 12:55 PM] Elango: அரவாணிகள் இயற்கை பிறப்பு - இது இறைவனின் பிறப்பல்ல. இயற்கையில் நம் சரீரத்தில் உண்டாகும் சரீர குரோமோசோம்களின் மாற்றத்தால் ஏற்பட்ட வித்தியாசமான பிறப்புகள் ஆகும்.
 தாயின் வயிற்றில் ஆண்-பெண் தன்மையையை உருவாக்குவது குரோமோசோம்களாகும்(Chromosomes). இந்த குரோமோசோம்கள் என்பது தாயிடமிருந்து சுமார் 23, தந்தையிடமிருந்து 23 ஜோடி, ஆக மொத்தம் 46 குரோமோசோம்களாக இணைந்து உடலிலுள்ள பலவித ஹார்மோன்களால் அவை இயக்கப்படுகின்றன அல்லது சேர்க்கப்படுகின்றன.
 இவைகளை மரபணு என்றும் - இதிலே XX, XY, 44+XY, 44+X என்றும் கணக்கிடப்படும். இப்படி அல்ஜீப்ராகணக்குப்போல உடல் சாஸ்திரம் இருக்கிறது. அதை முழுவதும் விளக்கினால் 3 மாத ஜாமக்காரனில் தொடர்ந்து தொடர்கதையைப்போல் எழுத வேண்டியிருக்கும். அது வாசிக்க பெரும் சலிப்பை உண்டாக்கும். பொதுவாக நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடியதைமட்டும் சுருக்கமாக அதுவும் மிக சுருக்கமாக இங்கு எழுதுகிறேன். சரி மேற்கொண்டு வாசியுங்கள்.
முன்பு நான் எழுதியதுபோல ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை குரோமோசோம்களில் உருவாகி - ஹார்மோன்கள் மூலம் ஆண்-பெண் என்று உறுதியாக்கப்படுகிறது.
இந்த ஹார்மோன்களின்மூலம் சரீரத்தில் ஈஸ்ட்ரோஜன் இயக்கப்பட்டு டெஸ்டோஸ்டிரோன் என்பவைகளோடு இணைந்துதான் ஆண்-பெண் தன்மைகளையும் உருவாக்குகிறது.
ஆண்:  தாய் வயிற்றில் ஆண் குழந்தையாக உருவாகவேண்டுமானால் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கவேண்டும். அதேசமயம், அதே உடலில், பெண் உணர்வானஈஸ்ட்ரோஜனும் (Estrogens) சிறிய அளவில் இணைந்து இருக்கும். ஒரு மனிதனின் உடலில் இவைகள் இரண்டுமிருக்கும்.
பெண்:  தாய் வயிற்றில் பெண் குழந்தை உருவானால் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் அதிகமாக சுரக்கவேண்டும். அதேசமயம், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோனும் கொஞ்சமாக இவற்றோடு சேர்ந்து இருக்கும். ஆண்-பெண் பால் உணர்வு என்பது ஆண்-பெண் இரண்டு பேருக்குள்ளும் எப்போதும் இருக்கும்.
 தாயின் வயிற்றில் குழந்தை உருவாகினவுடன் சுமார் 7 வாரங்களின் பின்னர்தான் ஆண்-பெண் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. அதன் அடிப்படையில் குரோமோசோம்கள் மூலமாக ஆணாகவோ - பெண்ணாகவோ சரீரம் மாறும்போது ஹார்மோன் சரீரத்தில் உற்பத்தியாகி அதன் வேகத்திற்கேற்பஆணாகவோ - பெண்ணாகவோ உருமாறி அதற்கான ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பு ஆகியவைகள் சிறிய அளவில் குழந்தை சரீரத்தில் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு குழந்தை பிறந்தவுடன் பிறப்பு உறுப்பை பார்த்துதான் அது ஆணா-பெண்ணா என்று தீர்மானிக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அது ஆணா-பெண்ணா என்று உறுதியாக சொல்லவேண்டுமானால் 4வது வயதில்தான் உறுதியாக திட்டமாக தீர்மானிக்கமுடியும்.
 ஆக, எந்த மனிதனாக இருந்தாலும் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஆண்உணர்ச்சி ஹார்மோன், பெண்உணர்ச்சி ஹார்மோன் இரண்டும் ஒரே சரீரத்தில் காணப்படும்.
இந்த அடிப்படையில் 100க்கு-100 ஆண் உணர்வுகள் உள்ள ஆண், 100க்கு-100 பெண் உணர்வுள்ள பெண் இந்த உலகில் யாருமே இருக்கமுடியாது. ஆண்-பெண் இரண்டு உணர்வுகளும் கலந்தவர்களாக இருப்பவர்கள்தான்மனிதன் அல்லது மனுஷி ஆகும்.
ஒருவேளை ஆன்ட்ரோஜன் ஹார்மோன்மட்டுமே 100 சதவீதம் ஒரு ஆணுக்கு இருந்தால் அவன் மிகவும் கொடூரமானவனாக இருப்பான். அன்பு, பாசம், கருணை என்பது மருந்துக்குகூட இருக்காது. அப்படியேஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன்மட்டும் ஒரு பெண்ணுக்கு 100 சதவீதம் இருந்தால் மிகவும் பலவீனமாக இருப்பாள். வீரம், துணிவு என்பது சிறிதேனும் இருக்காது. ஆகவே இந்த உலகில் எந்த ஆணும் 100க்கு 100ஆணுமல்ல - எந்த பெண்ணும் நூற்றுக்குநூறு பெண்ணுமல்ல.
[2/20, 1:01 PM] Elango: Yes👍👍
*அரவாணிகள் என்பவர்களுக்கு பெண்களின் பாலுணர்வு உணர்ச்சியோ-ஆண்களின் பாலுணர்வு உணர்ச்சியோ இதில் ஏதாவது ஒன்று காணப்படும்.*
*ஆனால் வேதம் கூறும் அண்ணகர்கள் (EUNUCH-CASTRATE) மாட்டுக்கு அல்லது ஆண் நாய்களுக்கு விரையடிப்பதுப்போல ஆகும். *
அந்த காலத்தில் அரண்மனை அந்தபுரத்தில் வேலை செய்பவர்களுக்கும், அரண்மனை ஊழியர்களுக்கும், பழம் பிழிந்து கொடுக்கும் பானபாத்திரகாரன் வேலையில் இருப்பவர்களுக்கும்SCROTUM - TESTICLES - அதாவது, ஆண்களின் இருவிதைகளை முழுவதுமாகவோ - விதைகளைமட்டுமோ நீக்கிவிடுவது ஆகும்.
தானியேல் 1:4ம் வசனத்தில் பிரதானிகளின் தலைவன் அஸ்பேனாசு (அண்ணகன்) தமிழ் வேதத்தில் அந்த வசனத்தில் அண்ணகன் என்று குறிப்பிடவில்லை. ஆங்கில வேதத்தில் தானியேல் 1:3ல் அந்த வசனத்துக்கு EUNUCH என்று எழுதப்பட்டுள்ளது. அதுபோல சாத்ராக், மேஷாக், ஆபத்நேகோ ஆகியவர்களும் அண்ணகர்களாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும். அந்தகால அரண்மனை வழக்கப்படி அடிமைகள், கைதிகள், இப்படிப்பட்டவர்களை அரண்மனை வேலைக்கு அமர்த்தப்படும்போது அண்ணகர்களாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
எத்தியோப்பியா மந்திரி அப் 9:27ல் ஆங்கிலத்தில் அந்த மந்திரியை அண்ணகன் (EUNUCH)என்றும், மலையாள வேதத்தில் (ஷண்ணன்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெண் எத்தியோப்பிய நாட்டுக்குராணியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி, இப்படி இந்த மந்திரி அண்ணகனாக்கப்பட்டிருக்கலாம்.
2 இராஜாக்கள் 9:32ல் - பிரதானிகள் என்று குறிப்பிடப்பட்டவர்களையெல்லாம் அண்ணகன் (EUNUCH) என்று ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது.
2 இராஜாக்கள் 20, ஏசாயா தீர்க்கதரிசி, எசேக்கியா ராஜாவுக்கு தேவனின் கோப அறிவிப்பை தீர்க்கதரிசினமாக கூறும்போது, எசேக்கியா ராஜாவாகிய உன் பிள்ளைகள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே (விதையடிக்கப்பட்ட-EUNUCH) (அண்ணகர்களாக) வேலைக்காரராக (இ)யிருக்கும் நாள் வரும் என்று கர்த்தர் சொல்கிறார் என்று உரைத்தார்.
 2 நாளாகமம் 18:8லும், எஸ்தரின் புத்தகத்திலும் பிரதானிகள் என்று வருகிற அநேக இடங்களில் மொழிபெயர்ப்பில் EUNUCH - அண்ணகர்கள் என்றும் குறிப்பிடுவதாக கூறுகிறார்கள். ஆகவே, வேத புத்தகம் கூறும் அண்ணகர்கள் மேலே குறிப்பிட்ட தன்மையில் கட்டாயப்படுத்தி அண்ணகர்களாக ஆக்கப்பட்டு அரண்மனையில் வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள்.
இவர்கள் இயேசுகிறிஸ்து மத்தேயுவில் சீஷர்களிடம் குறிப்பிட்ட 3 வகை அண்ணகர்களில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் ஆகும். மனுஷர்களால் அண்ணகர்கள் ஆக்கப்பட்டவர்கள் என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டது இவர்களைத்தான்.
*இவர்கள் திருமணம் செய்யமுடியாது. குழந்தைகள் பெற்றுக்கொள்ளமுடியாது.*
[2/20, 1:02 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 1:17 PM] Vinith VT: Sister I am Vinith from Coimbatore. Reg this I have posted clear information on my facebook account 🆔 vinithbabu. If you like you can check on my timeline. Tku. Vinith
[2/20, 1:38 PM] Thomas VT: ஆண்களின் கவனத்திற்கு →
1) மனைவியோடு இணக்கமாயிரு - மத் 19:5
2) மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து) - லூக்.16:18
3) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய் - 1 கொரி 7-3
4) மனைவி உனக்கு அதிகாரி - 1கொரி.7:4.
5) மனைவியை நேசி - எபே.5:25
6) மனைவியை சொந்த சரீரமாக நினை - எபே.5:28
7) மனைவியை கசப்பாக நினைக்காதே - கொலெ.3:19
8) மனைவிக்கு மரியாதை கொடுங்கள் - 1பேதுரு 3:27
9) மனைவிக்காக ஜெபி - ஆதி.25:21
10) மனைவியோடு விளையாடு - ஆதி.26:8
11) மனைவியை வேதனை படுத்தாதே , லேவி.18:18
12) மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு - நீதி.5:18
13) மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே - மல்கி 2:14.
14) மனைவியை பிரியப்படுத்து - 1கொரி 7:33
15) மனைவியில் மயங்கியிரு - நீதி.5:19
16) மனைவியே ஏற்ற துணை (ஜோடி) - ஆதி.2:18
[2/20, 1:57 PM] Levi Bensam Pastor VT: *இவ்வளவு அருமையாக மனைவியை பார்க்க வேண்டிய புருஷர்கள் எத்தனை பேர் மனைவியை அடித்திருக்கிறீர்கள்*😃😃😃
[2/20, 2:21 PM] Elango: எத்தனைபேர் அடிவாங்கி இருக்கிறீர்கள் இதையும் கேளுங்க பாஸ்டர் 😀😀✊👊👋👋💪💪
[2/20, 2:26 PM] Levi Bensam Pastor VT: தேவை என்றால் வாங்கி கொள்ளலாம், But திருப்பி கொடுக்க கூடாது. இது வரை நான் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை 🙅
[2/20, 2:27 PM] Elango: அருமையான சாட்சி.🙋♂
[2/20, 2:47 PM] Elango: சாட்சியான ஜீவியம்💐👍
[2/20, 3:00 PM] Sam Jebadurai Pastor VT: கணவன்,மனைவி உறவு பரலோகத்தின் நிழல்.
[2/20, 3:01 PM] Sam Jebadurai Pastor VT: சபை மற்றும் கிறிஸ்துவின் ஐக்கிய நிலை.
[2/20, 3:02 PM] Sam Jebadurai Pastor VT: நியாயப்பிரமாணத்தின் துவக்கம் மற்றும் முடிவு.
Matthew 22:37-40 (TBSI)
37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38 இது முதலாம் பிரதான கற்பனை.
39 "இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே."
40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
[2/20, 3:03 PM] Samson David Pastor VT: மனைவி கணவனுக்கு அதிகாரி (1கொரி 7:4) அல்ல.
அதிகாரி என்பது அதிகாரம் செலுத்த அல்ல. கணவனும், மனைவியும் மற்றவரின் சரீரத்திற்கு அதிகாரியாக, அதாவது "உரிமையாளராக " இருக்கின்றனர் என்பதே அர்த்தம்.
சுகத்திலும், சுகவீனத்திலும்,
இன்பத்திலும், துன்பத்திலும் பங்குள்ளவர்கள் என்பதும் காரணம்.
மனைவி அதிகாரி என்பதை, வசனத்தை கவனிக்காமல் சகோதரர்கள் பார்த்துவிட்டு, மனைவிக்கு அடிமை ஆகிவிட வேண்டாம்.
அன்பும், அக்கறையுமே அவசியம்.
😄🙏
[2/20, 3:04 PM] Sam Jebadurai Pastor VT: Ephesians 5:28-29 (TBSI)
28 "அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்."
29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
[2/20, 3:07 PM] Sam Jebadurai Pastor VT: மனைவியை அல்லது கணவனை நேசிப்பது நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது.
[2/20, 3:08 PM] Apostle Kirubakaran VT: அறிவு தேவை இல்லை ஐயா
நீங்கள் என்னை விட மிகுந்த இரக்க குணமுள்ள தேவ மனிதன்
[2/20, 3:09 PM] Levi Bensam Pastor VT: சாம்சன் ஐயாவுக்கு கல்யாண வாழ்த்துக்கள் 👍
[2/20, 3:09 PM] Apostle Kirubakaran VT: நான் நிறைய அடி வாங்கி இருக்கேன் மனையிடம்
[2/20, 3:10 PM] Apostle Kirubakaran VT: அல்லேலூயா
[2/20, 3:10 PM] Sam Jebadurai Pastor VT: கணவன் மனைவி உறவானது பரலோகத்தில் நாம் ஆண்டவரோடு கொள்ள போகும் உறவின் நிழலாக இருக்கிறது
[2/20, 3:10 PM] Apostle Kirubakaran VT: உண்மை ஐயா
[2/20, 3:11 PM] Apostle Kirubakaran VT: உண்மை்
[2/20, 3:11 PM] Levi Bensam Pastor VT: தேவனால் தரப்பட்டது 👍
[2/20, 3:13 PM] Elango: ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தையும் காட்டலாம் என்பது இதுதானோ😆😂
[2/20, 3:15 PM] Elango: 🙋♂👍
1 கொரிந்தியர் 7:4
[4]மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
[2/20, 3:16 PM] Levi Bensam Pastor VT: விவாகம் செய்த பிறகு விவாகரத்தை தேடுகிறவருகளை என்ன சொல்லுகிறது ❓கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ✅
[2/20, 3:16 PM] Apostle Kirubakaran VT: நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன்.
[2/20, 3:18 PM] Kumar Bro VT: எதற்காக ஐயா 🙏 🙏
[2/20, 3:18 PM] Elango: இதே கழுதைகள் தான் ஆரம்பத்தில் கற்பூரத்தை தேடி ஓடியது💑👫😬
[2/20, 3:18 PM] Apostle Kirubakaran VT: மனைவி இல்லாமல் கணவன் முழுமை அடை ய முடியாது: ..
எனவேதான் நமது முன்னோர் .
பூமி மாதேவி
தாய் நாடு
என்று அம்மாவை கூப்பிடுவான்
தாழ் மொழி
[2/20, 3:19 PM] Apostle Kirubakaran VT: எல்லாம் அதற்க்கே
[2/20, 3:19 PM] Apostle Kirubakaran VT: புரியாமல் பேசி
[2/20, 3:21 PM] Apostle Kirubakaran VT: 1000 பொய் சொல்லி கல்யாணம் இல்லை
1000 முறை போய் சொல்லி கல்யாணம் என்பதே சரி
[2/20, 3:26 PM] Apostle Kirubakaran VT: ஒரு தேவ மனிதன் பரிசுத்த மாய் வாழ்கிறார் ok
மனைவியை கனமாய் நடத்தாமல் வாழ்ந்தால் நித்திய ஜீவனை பெறுவாரா?
1 பேதுரு 3:7
[7]அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, *உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.*
[2/20, 3:27 PM] Elango: 1 பேதுரு 3:7
[7] *அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.*
இந்த வசனத்தில் திருமணத்திற்க்கும், நித்திய ஜீவனுக்கும் தொடர்பு இல்லை😧
[2/20, 3:33 PM] Apostle Kirubakaran VT: குமார் பிரதர் சூப்பர்
1000 முத்தம் தருகிறேன்
[2/20, 3:35 PM] Elango: 7 அவ்வாறே, *திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.*
1 பேதுரு 3 :7
Shared from Tamil Bible(RC) Offline
[2/20, 3:36 PM] Kumar Bro VT: நன்றி சகோதரரே ✝ ✝ 👌👌👌👌
[2/20, 3:39 PM] Elango: 1Pe 3:7 Likewise, *ye husbands, dwell with [them] according to knowledge, giving honour unto the wife, as unto the weaker vessel, and as being heirs together of the grace of life; that your prayers be not hindered.*
http://goo.gl/Q7hrP
[2/20, 3:40 PM] Elango: ஜெபங்களுக்கு தடை வராதபடிக்கே...
[2/20, 3:42 PM] Apostle Kirubakaran VT: குமார்
பிரதர்
தேவனிடம் கிருபை பெற்று விட்டார்
[2/20, 3:42 PM] Kumar Bro VT: பெறமாட்டான்
[2/20, 3:42 PM] Apostle Kirubakaran VT: அல்லேலூயா...
.
[2/20, 3:42 PM] Apostle Kirubakaran VT: இங்கோ பதில் தாங்க
[2/20, 3:44 PM] Elango: தன் மனைவியை கணம் செய்யாத கணவன் நித்திய ஜீவனை பெறுவானா என்பது கிருபா பாஸ்டரின் கேள்வி❓👆🏼👆🏼👆🏼👂👂👂👂👂👂
[2/20, 3:54 PM] Kumar Bro VT: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 3:57 PM] Apostle Kirubakaran VT: நியாயாதிபதிகள் 12:8-10
[8]அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
[9]அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.
[10]பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
[2/20, 3:58 PM] Elango: 👍👍தேவன் நமக்காக கடைசி வரை கொடுத்த உறவு.
[2/20, 4:03 PM] Apostle Kirubakaran VT: இந்த பதிவுக்கு என்னா பொருள்?
[2/20, 4:04 PM] Stanley VT: தவறான செய்திகளை தவறான Vidioமூலம் அனுப்பும் நபர்ளை தேவன் சந்திக்கும்படியாக ஜெபிப்போம்
[2/20, 4:04 PM] Stanley VT: கிறிஸ்துவ பாதிரிகளின் பித்தலாட்டம்!!
மதமாற்ற கூட்டத்திற்காக இளம் பெண்களை வைத்து பெந்தகோஸ்தே சபையின் ஒரு பாதிரி எப்படி ஏமாற்ற வேண்டும் என அந்த பெண்களை வைத்து ஒத்திகை பார்த்த ஓளிப்பதிவு காட்சி!!
நீங்களும் கண்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்!!
[2/20, 4:04 PM] Apostle Kirubakaran VT: ok
[2/20, 4:06 PM] Apostle Kirubakaran VT: தன் மனைவியை கணம் செய்யாத கணவன் நித்திய ஜீவனை பெறுவானா என்பது கிருபா பாஸ்டரின் கேள்வி❓👆🏼👆🏼👆🏼👂👂👂👂👂👂
எனது கேள்விக்கு என்ன பதில்?
[2/20, 4:07 PM] Stanley VT: வேறு Wats appல் நம்மைபற்றி தவறாக பரப்பபடும் Vidioக்கள் செய்திகள்
ஜெபத்திற்கக்கு
சபைகளில் Vidio எடுக்க அனுமதிக்காமல் எச்சரிக்கையாக இருப்பதற்க்கு
[2/20, 4:10 PM] Apostle Kirubakaran VT: உலக மக்கள் கணவனே தெய்வம் என்று கூறுவது இல்ல.
மnறாக கண் கண்ட தெய்வம் என்பார்
நாம் என்னாறாவது மனை தேவன் கொடுத்த ஈவு என்று தேவனை துதிக்கிறோமா?
[2/20, 4:13 PM] Apostle Kirubakaran VT: உலக மக்கள் கணவனே தெய்வம் என்று கூறுவது இல்ல.
மnறாக கண் கண்ட தெய்வம் என்பார்
நாம் என்னாறாவது மனைவி தேவன் கொடுத்த ஈவு என்று தேவனை துதிக்கிறோமா?
மிதிக்கிறோமா?
மனைவி மட்டும் இல்ல
வாழ்க்கை கையேந்தி பவன் தான்.
பழி மொழி -
பொம்பளை இல்லா பொழப்பு கா ஹா பொழப்பு
அம்மா செந்தா அப்பன் சித்தப்பன்...
[2/20, 4:20 PM] Samson David Pastor VT: 24 வருடங்களுக்குப் பிறகு.
நன்றி லேவி ஐயா.
😄🙋🏼♂🙏😄
[2/20, 4:23 PM] Jeyachandren Isaac VT: கணவன்: மனைவியே உன்னைக் கணப்படுத்த விரும்புகிறேன்
மனைவி: சந்தோஷம் அப்ப வாங்க ஜாய் ஆலூக்காஸ்க்கு போவோம்..
கணவன்:🤔🤔🤔🤔
👆சும்மா ஒரு ரிலாக்ஸ்க்கு👍
தமாஷாக😊
தவறாக எடுக்கவேண்டாம்👏
[2/20, 4:26 PM] Elango: சாலமோனை பரலோகத்தில் நீங்க பார்த்தாலும், கீழே தள்ளிவிட்டுடுவீங்க போல😆
[2/20, 4:28 PM] Samson David Pastor VT: இந்த வீடீயோல என்ன சொல்றாங்க? ஐசக் Bro?
நீங்க தான் சரியாக சொல்வீங்க.
🙏😄
[2/20, 4:30 PM] Jeyachandren Isaac VT: ஐயா கோகோ போன்ற விளையாட்டுகள் பெண்கள் ஆடி பார்த்திருக்கிறேன்...
ஆனால் இது புதிய விளையாட்டாக இருக்கிறதே...???🤔😊
[2/20, 4:32 PM] Levi Bensam Pastor VT: இந்த விளையாட்டுக்கு பேர் பிசாசின் தந்திரம் 😂
[2/20, 4:34 PM] Samson David Pastor VT: கணவன் : பசிக்குது, சாப்பாடு போடுமா.
மனைவி : எனக்கு உடம்பு சரியில்ல.
சமைக்கல. Hotel ல போய் சாப்பாடு வாங்கிட்டு வாங்க.
கணவன் : சாப்பாடுலாம் வேணாம்.
நீ வா அப்போல்லோ க்கு போலாம். உன் உடம்ப பாப்போம்.
மனைவி : வேண்டாங்க, இப்ப பரவால்ல, நல்லாதான் இருக்கேன்.
அரை மணி நேரத்துல சமையல் செஞ்சிடறேன். Wait பண்ணுங்கபா.
😜😄
[2/20, 4:34 PM] Kumar Bro VT: இதில் பிசாசு என்பவ(ர்) ன் யார்
[2/20, 4:35 PM] Jeyachandren Isaac VT: 👆நம் சபைகளிலே கூட இப்படி மாதம் ஒருமுறை சில பொழுது போக்கு அம்சமாக இப்படி விளையாட்டுபோட்டிகளும் அவ்வப்போது நடத்தி உற்சாகபடுத்துவதை நான் வரவேற்கிறேன்👍😊
[2/20, 4:35 PM] Thomas - Brunei VT: The spirit of kundalini?
[2/20, 4:35 PM] Kumar Bro VT: " I love my wife"
பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்.
சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.
கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வாஎன்று அர்த்தம்.
துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.
வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.
மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்.
வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.
பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.
சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.
கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.
நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.
காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.
என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்று தானே அர்த்தம்....?
அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...
*இவள் தான் மனைவி.*pls love ur wife...
[2/20, 4:36 PM] Kumar Bro VT: மன்னிக்கவும் 🙏 🙏 🙏 💐 💐
[2/20, 4:40 PM] Jeyachandren Isaac VT: 👆✅ இது நிச்சயமாக போலியாக மற்றவர்களால் சித்தரிக்கபட்டது மாதிரிதான் தெரியது..
[2/20, 4:41 PM] Kumar Bro VT: மன்னிக்கவும் 🙏 🙏 🙏 அம்மா
பொதுவாக அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை 😛😛😛😛😛😛
[2/20, 4:41 PM] Jeyachandren Isaac VT: "husbands love your wifes" also a part of meditation ..i think🤔😊
[2/20, 4:42 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 4:59 PM] Levi Bensam Pastor VT: கணவரை அடிப்பதில் 3 ஆவது இடத்தை பிடித்த இந்திய பெண்கள்.......
http://dhunt.in/1Zmrf?ss=wsp
via Dailyhunt
[2/20, 5:01 PM] Elango: எந்த நாடு முதலிடம் 🤔
[2/20, 5:02 PM] Levi Bensam Pastor VT: சவூதி அரேபியா தான் 😂
[2/20, 5:05 PM] Elango: உண்மையிலேயே தேவ வார்த்தை எனக்கு பிரயோஜனம்.👍🙏💐✅
என்றைக்கு ஊழியத்தை தொடங்கினேனோ அன்றைக்கு கையையும், வாயையும் அடக்கிக்கொண்டு பழகி வருகிறேன்.
தேவன் அறிவார்.🙏🙏
[2/20, 5:14 PM] Isaac Samuel Pastor VT: Whatapp பார்க்கும் போது என்னங்க னு சொன்ன மொபைல் உடைய போகுதுன்னு அர்த்தம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😂😂😂
[2/20, 5:14 PM] Elango: நல்ல எடுத்துக்காட்டு 👍👍
[2/20, 7:57 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 8:00 PM] Elango: இன்று பல குடும்பங்கள் கண்ணீர் கவலையில் சிக்கி தவிப்பதும், விவாகரத்தே முடிவு என்றே நிலைக்கு வருவதும் தேவன் நமக்காக *நல்லது* என்று தெரிந்துகொண்ட திருமண வாழ்வை நாம் முழுமையாக புரிய வேண்டிய விதத்தில் புரிய என்ற நினைக்கத் தோன்றுகிறது
[2/20, 8:02 PM] Elango: ஆணையும், பெண்ணையும் உருவாக்கி உலகில் உலவ விடுவது மட்டும் அவருடைய நோக்கமாக இருக்கவில்லை.
ஆணைப் படைத்த தேவன் அவனுக்கு ஒரு ஏற்ற துணையை தர வேண்டும் என்று ஆர்வமாயிருந்தார்
[2/20, 8:04 PM] Thomas - Brunei VT: Genesis 2:24 and Psalms 45:10 hods the key to a happy blessed married life..
[2/20, 8:04 PM] Elango: தனியா\ருப்பது மனுஷனுக்கு நல்லதல்ல என்று சொன்ன தேவன், அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன் என்று தேவன் சொல்லிக்கொண்டார்
தேவன் அவனுக்காக ஒரு துணையைத் தோற்றுவித்தார்
இங்கே தேவன் இணைத்தார் இருவரை திருமணத்தின் மூலம் இல்லற வாழ்வை துவங்க
[2/20, 8:05 PM] Elango: ஆதியாகமம் 2:24
[24]இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
சங்கீதம் 45:10
[10]குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
[2/20, 8:08 PM] Elango: மனிதன் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதே சிருஷ்டிப்பில் தேவனுடைய திட்டமாக இருந்தது .
தனிமையில் இருப்பதற்காக மனிதனை தேவன் படைக்கவில்லை. அப்படி அவன் தனிமையில் இருப்பது தேவனைப் பொறுத்தவரையில் நல்லதல்ல. ❎❎❎
*திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது சிலருக்கு வரமாக இருக்கலாம்* என்பதை நாம் 1 கொரிந்தியர் 7:7 இல் பார்க்கிறோம்.👇👇👇
1 கொரிந்தியர் 7:7
[7]எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன்.
*ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.*✅✅✅
[2/20, 8:14 PM] Elango: புனிதமான, தேவ அழைப்பும், தேவகாரியங்களுக்காக சிலருக்கு தேவன் அத்தகைய வரத்தை அளிக்கலாம் தேவன்.✅✅
அப்பொஸ்ஸ்தலர் பவுல் இதற்கு ஒரு உதாரணம்.
பவுல் திருமணம் செய்யவில்லை என்று நாம் கூறமுடியாது. 👈👈🐊
𢎆னால், பவுலின் மிஷனரிப் பணிக் காலங்களில் பவுல் திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறோம்.👀👀
அவருடைய மனைவிக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை நமக்குத் தெரியாது அவர் இறந்திருக்கலாம்.
*அப்படி இறந்திருந்தால் பவுல் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் நமக்குத் தெரிகிறது.*
*இதைப்பற்றிப் பேசும் பவுல், அத்தகைய வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தனக்கும் மற்றவர்களைப் போல உரிமை இருக்கிறது என்று கூறுகிறார்.*
1 கொரிந்தியர் 10:23-24
[23] *எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.*
[24] ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
*இருந்த போதும் மேலான, தேவன் பவுலுக்கு பகிர்ந்த தேவ கிருபையின் படி அதன் நோக்கங்களுக்காக அத்தகைய வாழ்க்கையில் பவுல் ஈடுபடவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.*
[2/20, 8:24 PM] Elango: நமக்கு தேவன் அழைத்த அழைப்பு ஒருவருக்கு ஒரு விதமாகவும், மற்றவருக்கு வேறு விதமாக இருக்கலாம்.👫 👤
ஆணும், பெண்ணும் திருமண வயதும், தகுதியும் வந்தபின் திருமணம் செய்ய வேண்டுமென்பதே தேவனின் நோக்கமாக இருந்தது.
திருமணம் படைப்பின் திட்டங்களில் ஒன்று என்று சொல்லலாம்.
*ஆணும், பெண்ணும் தனிமையில் இருக்க முயற்சிப்பது தேவனின் படைப்பின் நோக்கங்களுக்கு விரோதமானது.*⚠⚠
So கிறிஸ்தவ வாலிபர்களும், பெண்களும் வளரும்போதே திருமணத்தைப் பற்றிய புனிதமான, *வேதபூர்வமான* எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைப்பற்றி காரியங்களை அவர்களுக்குப் போதிப்பது பெற்றோர்களினதும், போதகர்களினதும் கடமை.👫👫👫👈👈✅✅
[2/20, 8:31 PM] Elango: திருமணமான கணவனும், மனைவியும் அநாவசியமாக தனிமையை நாடிப்போவதோ அல்லது தனிமையில் இருக்கும் முயற்சியில் ஈடுபடுவதோ தவறு. ❎❎❎
கணவனும், மனைவியும் இணைந்திருப்பதற்காகவே திருமணத்தைக் கர்த்தர் உருவாக்கினார். ✅✅
இருவராக இருந்தபோதும் ஓருயிராகவும், ஈருடலாகவும் திருமணத்தில் இணைந்தபின் அவர்கள் தனிமையை நாடுவது திருமண வாழ்விற்கு குழிபறித்து, திருமண வாழ்வை சீர்குலைக்கும் முயற்சியாகவே இருக்கும்.
1 கொரிந்தியர் 7:5
[5] *உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி,*
ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.
மத்தேயு 19:6,8
[6]இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
[8]அதற்கு அவர்: *உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்;*
ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.✅✅✅✅👆🏼👆🏼👆🏼
[2/20, 8:34 PM] Apostle Kirubakaran VT: தன் மனைவியை கணம் செய்யாத கணவன் நித்திய ஜீவனை பெறுவானா என்பது கிருபா பாஸ்டரின் கேள்வி❓👆🏼👆🏼👆🏼👂👂👂👂👂👂
எனது கேள்விக்கு என்ன பதில்?
[2/20, 8:37 PM] Elango: *மனைவியை ஊரில் விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குப் போய் உழைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய செயலைக்குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*🤔🤔🤔🤔
திருமணம் செய்தபின் அத்திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக வாழாமல் உலகப்பிரகாரமான காரணங்களுக்காக ( தேவ சித்தம் அறியாமல்) மனைவியை விட்டுவிட்டு கணவனும், கணவனை விட்டுவிட்டு மனைவியும் பிரிந்து வாழ்வது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல். 😖😣😫😩
*வரம் பெற்றவர்கள் இதில் அடக்கம் அல்ல*🙏🙏🙏
[2/20, 8:39 PM] Elango: விசுவாசிகள், முக்கியமாக ஊழியக்காரர்கள் முக்கியமாக தங்கள் ஊழியம் குடும்பத்தைப் பாதித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பையும் கொண்டுள்ளார்கள். 🙏🙏🙏🙏🙏
*அதைப் போல கணவன்மார் வீட்டில் டெலிவிஷன் முன்னால் காலத்தை செலவிடுவதும், வாட்ஸ்அப்பிலும், வீட்டிற்கு நேரத்திற்குப் போகாமல் ஆபிஸில் காலத்தைக் கழிப்பதும் குடும்ப வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்.*😳😳😳🤔🤔🤔
[2/20, 8:39 PM] Elango: அந்த வசனத்தின் புரிதல் சொல்லுங்க பாஸ்டர்😳😳
[2/20, 8:41 PM] Elango: 7 அவ்வாறே, *திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.*
1 பேதுரு 3 :7
இதற்கு அர்த்தம் சொல்லுங்க பாஸ்டர்.
[2/20, 8:41 PM] Darvin Bro 2 VT: பெற்றுகொள்ளமாட்டார்
[2/20, 8:43 PM] Elango: அவர் என்ன காரணத்திற்க்காக மனைவிக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யவில்லை.
காரணம் சொல்லுங்க
[2/20, 8:43 PM] Apostle Kirubakaran VT: மனைவி நமக்கு தேவன் தந்த துனை
அடிமை அல்ல...
[2/20, 8:44 PM] Kumar Bro VT: சாலொமோன் ஆயிரம் மனைவி உடையவராக இருந்தாலும் அவரால் பரலோகம் போக முடியுமா
[2/20, 8:44 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 128:1,3
[1]கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
[3]உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
[2/20, 8:44 PM] Elango: தேவன் கொடுத்த இல்லறம் ஒருவனுக்கு ஒருத்தியே
[2/20, 8:45 PM] Elango: காரணம் சொல்லுங்க பாஸ்டர்😀
[2/20, 8:45 PM] Apostle Kirubakaran VT: மனைவியை திருத்த கூறுகிறதா வேதம்?
அல்லது நாம் பயந்து வாழ வேண்டும் என்று கூறுகிறதா?
[2/20, 8:46 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 8:46 PM] Elango: அன்பு கடிந்து கொள்ளும்
[2/20, 8:46 PM] Apostle Kirubakaran VT: கிருபை கிடைத்தது நோவாவுக்கா?
அவன் குடும்பத்துக்கா?
நோவா
[2/20, 8:53 PM] Elango: எபேசியர் 5:31
[31]இதினிமித்தம் *மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு,*
*தன் மனைவியுடன் இசைந்து,* இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
இந்த வசனம் தனிக்குடித்தனத்திற்க்கு ஆதரவளிக்கிறதா பாஸ்டர்.
[2/20, 8:54 PM] Elango: சிலர் தங்களின் தனிக்குடித்தனதிற்க்கு இந்த வேத வசனத்தை Quote செய்கின்றனரே
[2/20, 8:56 PM] Kumar Bro VT: 1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
அப்போஸ்தலர் 5 :1
2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
அப்போஸ்தலர் 5 :2
3 பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
அப்போஸ்தலர் 5 :3
4 அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பு அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
அப்போஸ்தலர் 5 :4
5 அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
அப்போஸ்தலர் 5 :5
6 வாலிபர் எழுந்து அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 5 :6
7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
அப்போஸ்தலர் 5 :7
8 பேதுரு அவளை நோக்கி; நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச்சொல் என்றான். அவள்; ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
அப்போஸ்தலர் 5 :8
9 பேதுரு அவளை நோக்கி; கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.
அப்போஸ்தலர் 5 :9
10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவன் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 5 :10
11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
அப்போஸ்தலர் 5 :11
👇
33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
1 கொரிந்தியர் 7
[2/20, 8:57 PM] Elango: அருமையான வசனங்களும் அதற்க்கு சம்பந்தமான கொரிந்தியர் வசனமும்👍👍👏👏👏
[2/20, 8:58 PM] Apostle Kirubakaran VT: இங்கோ பிரதர் உங்க மனைவி போன் நெம்பர் தாங்க
[2/20, 8:59 PM] Elango: தேவனை மையமாக கொண்டு வாழாத எந்த இல்லற வாழ்விலும் பிசாசு கண்டிப்பாக நுழைவான்👿😈👻💀☠👽
[2/20, 8:59 PM] Apostle Kirubakaran VT: இன்று காலையில் இருந்தே நீங்க சகோதரிகளுக்கு எதிராக பேச
[2/20, 8:59 PM] Charles Pastor VT: *உண்மை மகிழ்ச்சி சிறப்பான குடும்ப வாழ்க்கையில் இருக்கிறது!*
திருமண நாளில், ஒவ்வொரு பெண்ணும் ஒரு புதிய ஆரம்பத்துக்குள், ஒரு புதிய வாழ்க்கைக்குள், புதிய சந்தோஷத்துக்குள், புதிய சூழ்நிலைக்குள், புதிய உறவுகளுக்குள் கொண்டுபோகப்படுகிறாள்…
ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்காகவே இறைவன் குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தினார். இந்த குடும்ப வாழ்க்கை அநேகருக்கு இன்று நரகமாகி காணப்படுகிறது. இதற்கு காரணம் சந்தேகம், தன் குடும்பத்தை பற்றிய பெருமை, பெண்களிடையே காணப்படும் பண ஆசை, எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல், வாக்குவாதம் செய்தல், முறுமுறுத்தல் போன்ற குணங்கள் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கி விடுகின்றன.
குடும்பம் என்பது எல்லாருடைய நடத்தையை பொருத்து இருக்கிறது. கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மாமியார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்று ஆராய்ந்து, ஒருவருக்கு ஒருவர் புரிந்து, வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்துக் கொண்டால் மட்டுமே, குடும்பம் மகிழ்ச்சியான, அழகான பூந்தோட்டமாய் காணப்படும்.
திருமண வாழ்க்கை என்பது மகிழ்ச்சியை மட்டும் தான் தாங்கியது என நினைத்து குடும்ப வாழ்க்கைக்கு வருபவர்கள். திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தில் உருவாகும் குறைவுகள், வியாதிகள், வருத்தங்கள், வேதனையான சூழ்நிலைகள், பிள்ளைகளினால் வரும் போராட்டங்கள் என்று பல்வேறு பிரச்சனைகள் சந்திக்கும் போது, “ இப்படி தெரிந்து இருந்தால், திருமணமே செய்திருக்க மாட்டேனே” என்று புலம்பும் பெண்கள் அநேகம் உண்டு. ஆனால், பெண்ணே.. வாழ்க்கை என்பது, இன்பமும், துன்பமும் இணைந்ததுதான். அதனால், இன்பம் வரும் போது சந்தோஷமாக இருக்கவும், துன்பம் என்று வரும்போது, பொறுமையாக இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் கணவரும், மனைவியும் சரியான அன்பிலும், ஐக்கியத்திலும் நிலைத்திருந்தால் மட்டுமே அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்க முடியும். அநேக கணவன்-மனைவிகள், வெளியே பார்ப்பதற்கு அன்பாக. ஐக்கியமாக இருப்பது போன்று காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களது அந்தரங்க வாழ்க்கையோ, ஐக்கியம் இல்லாமல் காணப்படுகிறது, வெளி உலகிற்கு அன்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்., ஆனால் வீட்டிற்குள் வெறுப்போடும், சண்டை போட்டுக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம், சில பெண்கள், தங்களுடைய கணவரை ‘முதல் நிலை’ படுத்தாமல் இருப்பதுதான்.
ஒரு வீட்டை கட்டுவதும் பெண் தான்., அதனை குலைப்பதும் பெண்தான். “என் கணவரும் படித்திருக்கிறார்., நானும் படித்திருக்கிறேன்., அவரும் சம்பாதிக்கிறார்., நானும் சம்பாதிக்கிறேன்., நான் ஏன் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் ?என்று கேள்வி கேட்கும் பெண்கள், கணவரை மதிக்காமலும், அவர்களது குடும்பத்தினரையும் மதிக்காமல் இருப்பதினால் தான், குடும்பம் குலைக்கப்படுகிறது. எனவே உனக்கு கொடுக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையை கட்டி காக்க வேண்டியது உன் கரத்தில்தான் இருக்கிறது, பெண்ணே…
– லீனா லிவி
[2/20, 8:59 PM] Kumar Bro VT: 8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 3
[2/20, 9:00 PM] Elango: உண்மை நான் பார்த்த விவாகரத்து இதனாலே உண்டாகிறது😓😪😥😢
[2/20, 9:02 PM] Kumar Bro VT: சரியான விளக்கம் தாருங்கள் மொழுப்ப வேண்டாம்
[2/20, 9:02 PM] Apostle Kirubakaran VT: குட் நைட்
[2/20, 9:03 PM] Kumar Bro VT: அப்படி யெல்லாம் போக கூடாது
[2/20, 9:03 PM] Apostle Kirubakaran VT: தூக்கம் வருகிறது
[2/20, 9:03 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 128:1,3
[1]கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
[3]உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
[2/20, 9:04 PM] Kumar Bro VT: 13 மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்: மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
நீதிமொழிகள் 19
[2/20, 9:05 PM] Elango: திருமண வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், அதில் பிரிவுக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும்.👫👫👫👈👈👈✅✅✅✅
*தேவன் திருமணத்தை ஏற்படுத்தியபோது அதில் பிரிவேற்படுவதையோ அல்லது விவாகரத்தையோ தமது சிந்தையில் கொண்டிருக்கவில்லை.*
மோசேவும் இவர்களின் கடின மனதிற்க்காகவே விவாகரத்தை அனுமதித்தார்.
*கணவனும், மனைவியும் கூடி மகிழ்ச்சியோடு வாழ்வதையே அவர் விரும்புகிறார்.*
உபாகமம் 24:5
[5] *ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.*💑 💞💕
ஆகவே, திருமணமானவர்கள் வாழ்க்கையை குழப்பிக் கொள்ளாமல், அமைதியான நீரோட்டத்தைப்போல் தொடர்ந்தோடி *கர்த்தருக்கு மகிமை சேர்க்கும்படி வாழவேண்டும். விவாகரத்தையோ, பிரிந்து வாழ்வதையோ அவர்கள் கனவிலும் எண்ணிப் பார்க்கக்கூடாது*
[2/20, 9:13 PM] George VT: தீமை செய்யும் போது அனேக தம்பதிகள் ஒற்றுமையாக செய்கிறார்கள் நன்மை செய்யும் போது அந்த ஒற்றுமையில்லை
நன்மை செய்யும் போது தான் அனேக தம்பதியருக்கு வாக்கு வாதம் வருகிறது
[2/20, 9:14 PM] Kumar Bro VT: தீமையை செய்ய திருமணமா
[2/20, 9:15 PM] Elango: *புருஷன் தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்ற ஆதியாகம வார்த்தைகள் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருக்க வேண்டிய தூய்மையான உறவையும், தொடர்பையும் சுட்டிக்காட்டுகிறது.👆🏼👆🏼👆🏼*
ஒரு ஆணையும், பெண்ணையும் திருமணத்தில் பிணைத்துவைப்பது அந்த இல்லற உறவே.💞💑
*இல்லற உறவவே திருமணமாகிவிடாது. ஆனால், திருமணம் மட்டுமே ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் அமைய வேண்டிய இல்லற உறவிற்க்கு அனுமதியளிக்கிறது, உறுதிப்படுத்துகிறது*
ஆகவே, கணவனும், மனைவியும் இவ்வுறவு தொடர்ந்திருக்கவும், இவ்வுறவில் ஒருவருக்கொருவர் எந்தவிதத்திலும் தடையாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
நம்நாட்டு மக்களிடத்தில் கலாச்சாரத்தின் காரணமாக இல்லற உறவை, ஏதோ பேசக்கூடாததொன்றாகக் கருதும் வழக்கம் உண்டு.🤐🤐🤐😷😷😷😷😴😴😴
இதைக் கிறிஸ்தவர்களிடத்திலும் காணலாம். இத்தகைய எண்ணங்களால் கணவனும், மனைவியும் அதைக் குறித்த வேதபூர்வமான அறிவில்லாமல் ஒருவரையொருவர் தங்கள் தங்கள் கடமைகளை செய்யாமல் போய்விடலாம்.
ஆனால், வேதம் திருமணத்தில் சகல சுதந்திரத்துடனும், கணவனும், மனைவியும் அதில் இன்பம் காண வேண்டும் என்றும் போதிக்கின்றது.
இதில் தவறிழைக்கும் கணவனும், மனைவியும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது
*கணவனுடைய சரீரம் கணவனுக்கு சொந்தமில்லை. அதேபோல் மனைவியின் சரீரம் மனைவிக்கு சொந்தமில்லை என்று கூறுவதன் மூலம் பவுல், கணவனும், மனைவியும் எவ்வாறு ஒருவரையொருவர் அனுசரித்து இசைந்து நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார்.*
அதாவது, மனைவியின் தேவைகளை அறிந்து கணவனும், கணவனின் தேவைகளை அறிந்து மனைவியும் நடந்து கொள்ள வேண்டும்.
*இன்று அநேக கிறிஸ்தவர்களும் இவ்வுறவு பற்றிய வேதபூர்வமான அறிவில்லாமலிருக்கிறது. இதனால், வெளியில் சொல்லமுடியாமல் வாழ்க்கையில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ குடும்பங்களும் அநேகம்.*😭😭😭😭😭😭😭
[2/20, 9:19 PM] Elango: வேதாகமத்தின்படி, திருமணம்என்பது வாழ்க்கை முழுவதுக்குமானஒரு ஒப்பந்தம். இப்படிஇருக்கிறபடியால், அவர்கள்இருவராயிராமல், ஒரேமாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன இணைத்ததைமனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்என்றார். (மத்தேயு 19:6).
எபேசியர் 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
மத்தேயு 19:5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா.
எபிரெயர் 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
I கொரிந்தியர் 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
I கொரிந்தியர் 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
இப்படியாக, திருமண பந்தத்தை பற்றி வேதம் நமக்கு திட்டமாக கூறுகிறது
[2/20, 9:24 PM] Kumar Bro VT: திரு மணம்
இரு மணம்
ஒரு மனம் உலகை ஆளும்
வேறோரு மனம் அந்த உலக மணம் அள்பவணையே ஆளும் மனம் + இரு மணம்... 🙏
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 7:56 AM] Thomas VT: Good Elango brother
Daily display today meditation this time
💐💐💐
[2/20, 8:14 AM] Darvin Bro 2 VT: [19/02 22:52] +91 99944 44487: உங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி பிரதர்..!
திருமணம் ஆகாதவர்கள் சபை(யில் போதகராகவோ மேய்ப்பராகவோ) ஊழியம் செய்வதற்கு வேதம் தடை செய்கிறதா..?
[20/02 08:13] Darvin Sekar: ஐயா என்னை பொருத்தவரை வேதத்தில் சொல்லாததை விவாதித்துக்கொண்டிருப்பது வீண் காலவிரயம் என்று நினைக்கிறேன் அதோடு சபை நடத்துபவர் இப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனையை வேதம் தெளிவாக சொல்லியிருக்கும் போது அதை கைகொண்டு மற்ற விவாதங்களை தவிர்பதுதான் ஒரு சீசனுக்கு அழகு தடைசெகிறதா? என்ற கேள்வி வைத்துள்ளீர்கள் எப்பவுமே வேதம் நமக்கு ஒரு
காரியம் குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கும்போது அதற்கு எதிராக நாம் செயல்படுவது என்பது வேதத்தில் நாம் நடக்கவில்லை என்பதுபோலாகிவிடும் இந்தகாரியம் ஒரு முறை மட்டுமே இல்லை இரு இடங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது இதோட இன்னொன்றையும் சொல்கிறேன் ஒரே கல் ஒருவனுக்கு தடுக்கிவிழுகிறதர்கு ஏதுவாகவும் மற்றொருவனுக்கு மூலைக்கு தலைகல்லாகவும் இருக்கிறது வேதமும் கெட்டுபோகிறவனுக்கு வேருமாதிரி இருக்கும் பிசாசும் இதே வேதத்தை எடுத்துக்கொண்டுதான் இயேசுவிடம் வருகிறான் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்
அன்புடன் உங்கள் சகோதரன் இ. டார்வின் சேகர்
[2/20, 8:34 AM] Joseph Raguvaran VT: 🙏🏻கா்த்த௫க்கு ஸ்தோத்திரம்🙏🏻
[2/20, 8:36 AM] Darvin Bro 2 VT: செய்யக்கூடாதுன்னி கேட்கிற நிங்கள் செய்யலாம்ன்னியும் சொல்லியிருக்கா என்றும் சற்று சிந்திக்க வேண்டியதும் அவசியம் அதோடு எதை செய்ய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது என்பதை கொண்டு நிதானித்து செயல்பட்டால் வேதத்தின்படி சரியாய் இருக்கும் வேதம் சொல்லுகிறது
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
1 கொரிந்தியர் 1 :22
24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
1 கொரிந்தியர் 1 :24
[2/20, 9:02 AM] Evangeline VT: ஆதி 2:18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கண்ட தேவன் திருமணம் என்னும் நியமத்தில் அவனுக்கு ஒரு துணையை ஏற்படுத்தினார்.
[2/20, 9:13 AM] Evangeline VT: திருமணத்தின் நோக்கம்
ஆதி 1:27,28 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
[2/20, 9:20 AM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 9:25 AM] Darvin Bro 2 VT: 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 2 :18
[2/20, 9:27 AM] Elango: மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, என்று தேவன் சொல்லும் போது... படைக்கப்பட்ட ஆதாமிற்க்கு ஏதாவது குறைபாடு உண்டா
அவன் உருவாக்கப்பட்ட போது பூரண மனிதனாக உருவாக்கப்பட வில்லை.
இங்கு *மனிதன்* என்பதன் அர்த்தமென்ன?
[2/20, 9:28 AM] Darvin Bro 2 VT: 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 2 :18
[2/20, 9:29 AM] Elango: உருவாக்கப்பட வில்லை ❌
உருவாக்கப்பட வில்லையா✅
Corrected spelling mistake
[2/20, 9:31 AM] Elango: பரிசுத்த சந்ததியை இந்த பூமியில் உருவாக்கவே *திருமணம்* தேவனால் உண்டாக்கப்பட்டது
[2/20, 9:31 AM] Darvin Bro 2 VT: 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 1 :28
[2/20, 9:33 AM] Samson David Pastor VT: 15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
மல்கியா 2 :15
[2/20, 9:33 AM] Elango: எஸ்றா 9:2
[2]எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே *பரிசுத்த வித்து* தேசங்களின் ஜனங்களோடே கலந்து போயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
[2/20, 9:34 AM] Elango: ஆமென்
[2/20, 9:59 AM] Elango: 👍👍
நல்லதல்ல என்று தேவன் சொல்லும் போது மனுசனின் பூரணத்தை மனுசியின் மூலம் நிறைவேற்றுகிறார் என கணிக்க முடிகிறது
[2/20, 10:08 AM] Elango: திருமணத்தின் நோக்கம் என்னவென்றால்...
👉நீங்கள் பலுகிப் பெருகும்படியாக...
👉பூமியை நிரப்புபடியாக...
👉 அந்த பூமியை தமக்கு கீழ்ப்படுத்தி வைக்கும்படியாக...
👉 சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளும்படியாக...
ஆதியாகமம் 1:28 இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது.
- சகோ. டார்வின்
[2/20, 10:10 AM] Evangeline VT: எபி 6:17 அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப்****** பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய்******, ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
அவர் பரிபூரண தேவன்..தம்முடைய பரிபூரண சித்தத்தை நிறைவேற்ற திருமணத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது அவருடைய வார்த்தைகளின்மூலம் தெளிவாக காணமுடிகிறது.
[2/20, 10:17 AM] Elango: Yes
பரிபூரண தேவன் உண்டாக்கியது எல்லாம் பரிபூரணமானதே...
*மனிசன் என்றால் ஆணும், பெண்ணும் சேர்ந்த / கலந்த ஒரு படைப்பா?*
ஆதியாகமம் 1:27-28
[27]தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; 👉 *ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.*👈
[2/20, 10:27 AM] Evangeline VT: தேவன் தம்முடைய சாயலாகவே சிருஷ்டித்தார் என்பதிலிருந்து மனுசனை ஆணாக மாத்திரம் தான் சிருஷ்டித்திருப்பார் என்பது புலப்படுகிறது...
[2/20, 10:35 AM] Elango: தேவன் என்பவர் ஆண் பெண் என்பதிலிருந்து அப்பாற்பட்டவர் தானே.
[2/20, 10:47 AM] Evangeline VT: ஆம்.அவர் மாம்சத்திற்குரியவர் அல்ல.ஆனால் மாம்சத்தில் இந்த உலகத்தில் அவதரித்த நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஆணாக தானே இருந்தார். அவரும் தேவ சாயலில் தானே படைக்கப்பட்டார்.2 கொரி 4:4...வார்த்தைகளின்படி பார்க்கும்போது ஆதாமும் ஆணாகத்தான் படைக்கப்பட்டிருக்கவேண்டும்.
[2/20, 10:56 AM] Apostle Kirubakaran VT: வேதத்தில் 4 ஆதாம் உண்டு
[2/20, 10:56 AM] Elango: முதல் ஆதாம் தனியாக இருப்பது நல்லதல்ல என்ற தேவன்...
இரண்டாம் ஆதாம் அதாவது தேவன் மனிதனாக வந்தபோது... தனியாகத் தானே தேவனோடு சஞ்சரித்து நசரேயனாக வாழ்ந்தார்.
முதல் மனிதன் இந்த பூமியில் பரிசுத்த சந்ததியை உருவாக்க படைக்கப்பட்டார்...
இரண்டாம் ஆதாம் எனப்படும் மனிதனான இயேசுகிறிஸ்து என்பவர் அந்த விழுந்து போன பரிசுத்த சந்ததிக்கு பாவ பரிகாரியாக அனுப்பப்பட்டவர் என்று அர்த்தம் கொள்ளலாமா?
[2/20, 10:58 AM] Thomas VT: திருமணம் ஏன் ?
1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற - மல்கி 2-15
2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற - 1 பேது 3-7
3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க - 1 பேது 3-8,9/மத் 18-19
4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய - ஆதி 24-67
5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க - ஆதி 24-67
6) துணையாக (ஜோடியாக) இருக்க - ஆதி 2-18
7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க - மத் 18-19
8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட - ஆதி 27-9
9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க - நீதி 5-18
[2/20, 10:59 AM] Apostle Kirubakaran VT: ஏசு திருமணம் செய்யவில்லை நித்திய ஜீவனை அவர் பெறுவாரா? தாமஸ் ஐயா?
[2/20, 11:02 AM] Elango: திருமணத்திற்க்கும், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்க்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்...
திருமணம் என்பது பாவமா🤔
[2/20, 11:02 AM] Jeyachandren Isaac VT: நித்திய ஜீவனுக்கும் திருமணத்தகற்கும் தொடர்பில்லை ஐயா
[2/20, 11:03 AM] Jeyachandren Isaac VT: 👆1 பேதுரு 3-7 ன் அர்த்தம் வேறு
[2/20, 11:04 AM] Apostle Kirubakaran VT: முந்தய பதிவில் தாமஸ் ஐயா ஏசு திருமணம் செய்ய வில்லை என்றார்
இன்று 1 பேது.3.7 லில் திருமணத்தினால் நிீத்திய ஜீவன் பெற என் க்கிறார் அதானால் எனக்கு சந்தேகம்
[2/20, 11:05 AM] Apostle Kirubakaran VT: இதன் அர்த்தம் தாமஸ் ஐயா கூறினால் பரவாயில்லை
[2/20, 11:07 AM] Apostle Kirubakaran VT: 1பே 3.7.லில் திருமணத்துக்கும் நித்திய ஜீவனுக்கும் தொடர்ப்பு உண்டு
[2/20, 11:07 AM] Jeyachandren Isaac VT: 👆 அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கமாட்டார் என நம்புவோம் ஐயா👍🙏
[2/20, 11:08 AM] Apostle Kirubakaran VT: அப்படியா ?
அவர் இதற்க்கு விளக்கம் தந்தால் பரவாயில்லை
[2/20, 11:09 AM] Elango: 1 பேதுரு 3:7
[7] *அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.*
இந்த வசனத்தில் திருமணத்திற்க்கும், நித்திய ஜீவனுக்கும் தொடர்பு இல்லை😧
[2/20, 11:11 AM] Apostle Kirubakaran VT: எப்படி சம்மந்தம் இல்லை?
ஒரு தேவ மனுஷன் மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யாமல் நித்திய ஜீவனை பெற முடியுமா?
[2/20, 11:13 AM] Apostle Kirubakaran VT: திருமணமான ஒர் தேவ மனிதன் பரிசுத்தமாய் வாழ்வது எவ்வளவு அவசியமோ ...
அதே போல் மனைவியை கனப்படுத்து வது அவசியமே ?
[2/20, 11:13 AM] Samson David Pastor VT: இயேசுவே ஜீவனாக, நித்திய ஜீவனாக இருந்து,
நமக்கெல்லாம் நித்திய ஜீவனை தருகிறவராக இருக்கும்போது,
அவர் நித்திய ஜீவனை பெறுவாரா என்பது!!! 🤔🤔🤔
[2/20, 11:15 AM] Jeyachandren Isaac VT: 👆நித்திய ஜீவன் என்பது கிறிஸ்துவின் ஜீவன் மற்றும் கிறிஸ்துவின் வாழ்வு👍🙏
[2/20, 11:15 AM] Elango: அப்படியென்றால் திருமணமாகாதவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்காதா
[2/20, 11:16 AM] Thomas VT: நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2 :25
👆👆 நித்திய ஜீவன் கொடுப்பதே இயேசு கிறிஸ்து
[2/20, 11:17 AM] Elango: ஆமென்.
1 யோவான் 5:11
[11] *தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார்,*
👉👉👉 அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.🙋♂🙋♂🙋♂
[2/20, 11:17 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்
[2/20, 11:18 AM] Apostle Kirubakaran VT: வேத வசனம் ஆதாரம் தர வா?
[2/20, 11:20 AM] Thomas VT: யாருக்கு நீத்திய ஜீவன்
1) கர்த்தரை விசுவாசிக்கிறவனுக்கு - யோ 5:24
2) பரிசுத்தமாக்கபடுகிறவர்களுக்கு - ரோ 6:22,23
3) சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்கிறவர்களுக்கு - ரோ 2:7
4) வேத வசனத்தை ஆராய்கிறவனுக்கு - யோ 5:39
5) திருவிருந்தில் பங்கு பெறுகிறவனுக்கு - யோ 6:54,56
6) உலகத்தை வெறுக்கிறவனுக்கு - மாற் 10-30
👆👆 திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மேலே கண்ட காரியங்கள் நமது வாழ்க்கையில் இருந்தால் நமக்கு நித்திய ஜீவன்
[2/20, 11:22 AM] Apostle Kirubakaran VT: ஆதி : 1 னில் வரும் ஆதாம் ஆவியானவன்.. இவனே அவர் சாயல் யோ.4,24.
ஆதி 2 டில் வருபவன் 7 நாளைக்கு பின் படைக்கப்பட்ட மண்
I.கொ.15 ஏசுவை ஆதாம் என்றும்
ஆவியானவரையும் ஆதாம் என்பதையும் அறியாத இருப்பது என்னா?
[2/20, 11:22 AM] Elango: 👍👍
இந்த வாக்குத்தத்தம் திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் இரண்டு பேருக்கும் பொருந்தும்
[2/20, 11:27 AM] Samson David Pastor VT: உங்கள் அளவிற்கு நான் அறியவில்லைதான் ஐயா! 🙋🏼♂🙏
[2/20, 11:30 AM] Elango: 1 தீமோத்தேயு 2:13
[13]என்னத்தினாலெனில்,
*முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான்,*
பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
[2/20, 11:33 AM] Elango: 1 கொரிந்தியர் 15:45,47
[45]அந்தப்படியே
👉முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது;
பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ( *இங்கே இயேசுகிறிஸ்துவைப் பற்றி தானே சொல்லப்படுகிறது, ஆவியானவரைப் பறறி அல்லவே* ) 👈👈
[47] முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
ஆவியானவரை ஆதாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது🤔
[2/20, 11:35 AM] Elango: 1Co 15:45 And so it is written, The first man Adam was made a living soul; *the last Adam [was made] a quickening spirit.*
http://goo.gl/Q7hrP
[2/20, 12:06 PM] Evangeline VT: தேவன் ஏன் ஆணும் பெண்ணுமாய் படைத்தார்..
இந்த திருமண காரியம் அவருக்கு ஏற்புடையது இல்லை என்றால் அரவாணிகளாய எல்லோரையும் படைத்திருக்கலாமே?திருமணம் செய்தாலோ செய்யவில்லை என்றாலோ நித்திய ஜீவன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
[2/20, 12:10 PM] Elango: அரவாணிகள் தேவனுடைய படைப்பா🤔
[2/20, 12:14 PM] Evangeline VT: எல்லாம் தேவனுடைய படைப்பே!!!
கொலோ 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
[2/20, 12:20 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆணையும் பெண்ணையும் படைத்தார்...👍
அரவாணிகளை படைக்கவில்லை....
உதாரணத்திற்கு சாத்தானையே தேவன் படைக்கவில்லையே..
[2/20, 12:24 PM] Elango: Yes👍👍👍
நேற்று எங்களுடைய சபைக்கு ஒரு அரவாணியை கூட்டிக்கொண்டு போனேன்.
எல்லோரும் அந்த பையனை ஏற இறங்க பார்த்தனர், என்னையும் சேர்த்து.😀😀
அவரிடம் சொன்னேன், தேவன் இப்படி உங்கறை படைக்கவில்லை.
ஆனால் வளர்ந்த முறைகள் தான் காரணம் என்று சொல்லி சமூதாயம் உங்களை வெறுத்தாலும், இயேசு உங்களை நேசிக்கிறார் என்றேன்.
வாராம் வாராம் ஞாயிறு ஆராதனைக்கு வருகிறேன் என்றார் அந்த நபர்.
[2/20, 12:26 PM] Jeyachandren Isaac VT: காலப்போக்கில் மனிதர்களின் தவறான உறவுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கை மாற்றங்களினால் உருவாக வாய்ப்புண்டே.....
அதுவும் மருத்துவ ரீதியான குறைபாடாகவே பார்க்கமுடியும் என்பதும் என் கருத்து
[2/20, 12:27 PM] Evangeline VT: 👉வளர்ந்த முறைகள் தான் காரணம்.... ?புரியவில்லை பிரதர்...அவர்கள் அரவாணிகளாக வளர்க்கப்படுகிறார்களா?
[2/20, 12:29 PM] Jeyachandren Isaac VT: ஹார்மோன்கள் குறைபாடும் ஒரு காரணம்
[2/20, 12:31 PM] Elango: ஒருவரை ஆணாக படைத்த தேவன், ஆணுடைய உணர்வுகளை மட்டுமே கொடுத்திருக்க வேண்டும்.
ஆணுடைய சரீரத்தை கொடுத்து விட்டு, பெண்ணின் உணர்வுகளை தேவன் கொடுப்பாரா.
[2/20, 12:32 PM] Elango: மருத்துவர்கள் இதை தான் சொல்கின்றனர்.
[2/20, 12:42 PM] Elango: அரவாணிகள் விஷயத்தைக்குறித்து 4 விதமான படிப்பு உண்டு:
1). ஹார்மோன் தியரி, 2). ஜெனிட்டிக் தியரி, 3). சைக்கோ தியரி, 4). அனாலிட்டிக்கல் தியரி என்று நான்குவித தியரி சொல்லப்படுகிறது.
[2/20, 12:43 PM] Evangeline VT: தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு,👉இந்த வார்த்தையின்படி பார்த்தால் மருத்துவர்கள் கூறுவது ஏற்புடையதாய் இருக்கலாம்.
மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு,
👉பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு,👆
இதற்கு விளக்கம் என்ன ஐயா..
[2/20, 12:43 PM] Jeyachandren Isaac VT: பிறப்பிலேயே அங்கவீனமாக சில குழந்தைகள் பிறப்பதற்கு காரணம், தாய்மார்கள் கருவுற்று இருக்கும் போது கவனக்குறைவாக செய்யும் தவறுகள் என்றுகூட சுட்டிக்காட்டபடுகிறது...
சில வேளைகளில் அவர்கள் அந்த நேரங்களில் வியாதிபடுவதும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்
[2/20, 12:47 PM] Jeyachandren Isaac VT: 👆சதீஷ் பிரதர் விளக்கம்👍
மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு,
👉பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு,👆
இதற்கு விளக்கம் என்ன ஐயா..
[2/20, 12:50 PM] Elango: *அரவாணிகள் என்பது கடவுளின் சிருஷ்டிப்பு அல்ல*
அரவாணியாக மாறுவது என்பது மனுஷன் சிறுவயதிலேயே சரீரத்தில் ஏற்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வித்தியாசமான பாலுறவின் உணர்வுகளை ஆரம்பகட்டத்திலேயே கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதாலும், பெற்றோர்களும் அதில் கவனம் செலுத்தாமல்போனதாலும் ஏற்பட்ட விளைவாகும்.
எந்த உணர்ச்சிக்கு தீனிபோட்டு பழக்கப் படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள் அதுவாகவே மாறிவிடுகிறார்கள்.
ஆண்களாக பிறந்தவர்கள் தங்களை பெண்களாக மாற்ற ஆபரேசன் செய்கின்றனர்.
அந்த ஆப்ரேஷனுக்கு பெயர் SRS ஆப்ரேஷன் என்பார்கள். இதை சாதாரணமானவர்கள்j செய்யமுடியாது. வெளிநாடுகளில் இந்த ஆப்ரேஷனுக்கு பல ஆயிரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவில் பம்பாயில், கல்கத்தாவில் இந்த ஆப்ரேஷனை மிக அதிக பணம் கொடுத்து இரகசியமாக செய்கிறார்கள். இதைபோல் மார்பகங்களுக்கு சிலிகான் என்ற சுருங்காததும், விரிவடையாததுமான ஒரு திரவத்தை பெண்களின் மார்புபோல அமைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்வார்கள். இதற்கு செலவாகும் மிகப்பெரிய பணதொகைக்குதான் இவர்கள் தங்கள் பாவசெயல்மூலம் பணம் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களை யார் திருமணம் செய்வார்கள்? அப்படி செய்தாலும் குழந்தைகள் உண்டாகுமா? உண்டாகாதே!😪😥😓
இங்கே மும்பையில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்
[2/20, 12:55 PM] Elango: அரவாணிகள் இயற்கை பிறப்பு - இது இறைவனின் பிறப்பல்ல. இயற்கையில் நம் சரீரத்தில் உண்டாகும் சரீர குரோமோசோம்களின் மாற்றத்தால் ஏற்பட்ட வித்தியாசமான பிறப்புகள் ஆகும்.
 தாயின் வயிற்றில் ஆண்-பெண் தன்மையையை உருவாக்குவது குரோமோசோம்களாகும்(Chromosomes). இந்த குரோமோசோம்கள் என்பது தாயிடமிருந்து சுமார் 23, தந்தையிடமிருந்து 23 ஜோடி, ஆக மொத்தம் 46 குரோமோசோம்களாக இணைந்து உடலிலுள்ள பலவித ஹார்மோன்களால் அவை இயக்கப்படுகின்றன அல்லது சேர்க்கப்படுகின்றன.
 இவைகளை மரபணு என்றும் - இதிலே XX, XY, 44+XY, 44+X என்றும் கணக்கிடப்படும். இப்படி அல்ஜீப்ராகணக்குப்போல உடல் சாஸ்திரம் இருக்கிறது. அதை முழுவதும் விளக்கினால் 3 மாத ஜாமக்காரனில் தொடர்ந்து தொடர்கதையைப்போல் எழுத வேண்டியிருக்கும். அது வாசிக்க பெரும் சலிப்பை உண்டாக்கும். பொதுவாக நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடியதைமட்டும் சுருக்கமாக அதுவும் மிக சுருக்கமாக இங்கு எழுதுகிறேன். சரி மேற்கொண்டு வாசியுங்கள்.
முன்பு நான் எழுதியதுபோல ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை குரோமோசோம்களில் உருவாகி - ஹார்மோன்கள் மூலம் ஆண்-பெண் என்று உறுதியாக்கப்படுகிறது.
இந்த ஹார்மோன்களின்மூலம் சரீரத்தில் ஈஸ்ட்ரோஜன் இயக்கப்பட்டு டெஸ்டோஸ்டிரோன் என்பவைகளோடு இணைந்துதான் ஆண்-பெண் தன்மைகளையும் உருவாக்குகிறது.
ஆண்:  தாய் வயிற்றில் ஆண் குழந்தையாக உருவாகவேண்டுமானால் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கவேண்டும். அதேசமயம், அதே உடலில், பெண் உணர்வானஈஸ்ட்ரோஜனும் (Estrogens) சிறிய அளவில் இணைந்து இருக்கும். ஒரு மனிதனின் உடலில் இவைகள் இரண்டுமிருக்கும்.
பெண்:  தாய் வயிற்றில் பெண் குழந்தை உருவானால் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் அதிகமாக சுரக்கவேண்டும். அதேசமயம், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோனும் கொஞ்சமாக இவற்றோடு சேர்ந்து இருக்கும். ஆண்-பெண் பால் உணர்வு என்பது ஆண்-பெண் இரண்டு பேருக்குள்ளும் எப்போதும் இருக்கும்.
 தாயின் வயிற்றில் குழந்தை உருவாகினவுடன் சுமார் 7 வாரங்களின் பின்னர்தான் ஆண்-பெண் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. அதன் அடிப்படையில் குரோமோசோம்கள் மூலமாக ஆணாகவோ - பெண்ணாகவோ சரீரம் மாறும்போது ஹார்மோன் சரீரத்தில் உற்பத்தியாகி அதன் வேகத்திற்கேற்பஆணாகவோ - பெண்ணாகவோ உருமாறி அதற்கான ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பு ஆகியவைகள் சிறிய அளவில் குழந்தை சரீரத்தில் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு குழந்தை பிறந்தவுடன் பிறப்பு உறுப்பை பார்த்துதான் அது ஆணா-பெண்ணா என்று தீர்மானிக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அது ஆணா-பெண்ணா என்று உறுதியாக சொல்லவேண்டுமானால் 4வது வயதில்தான் உறுதியாக திட்டமாக தீர்மானிக்கமுடியும்.
 ஆக, எந்த மனிதனாக இருந்தாலும் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஆண்உணர்ச்சி ஹார்மோன், பெண்உணர்ச்சி ஹார்மோன் இரண்டும் ஒரே சரீரத்தில் காணப்படும்.
இந்த அடிப்படையில் 100க்கு-100 ஆண் உணர்வுகள் உள்ள ஆண், 100க்கு-100 பெண் உணர்வுள்ள பெண் இந்த உலகில் யாருமே இருக்கமுடியாது. ஆண்-பெண் இரண்டு உணர்வுகளும் கலந்தவர்களாக இருப்பவர்கள்தான்மனிதன் அல்லது மனுஷி ஆகும்.
ஒருவேளை ஆன்ட்ரோஜன் ஹார்மோன்மட்டுமே 100 சதவீதம் ஒரு ஆணுக்கு இருந்தால் அவன் மிகவும் கொடூரமானவனாக இருப்பான். அன்பு, பாசம், கருணை என்பது மருந்துக்குகூட இருக்காது. அப்படியேஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன்மட்டும் ஒரு பெண்ணுக்கு 100 சதவீதம் இருந்தால் மிகவும் பலவீனமாக இருப்பாள். வீரம், துணிவு என்பது சிறிதேனும் இருக்காது. ஆகவே இந்த உலகில் எந்த ஆணும் 100க்கு 100ஆணுமல்ல - எந்த பெண்ணும் நூற்றுக்குநூறு பெண்ணுமல்ல.
[2/20, 1:01 PM] Elango: Yes👍👍
*அரவாணிகள் என்பவர்களுக்கு பெண்களின் பாலுணர்வு உணர்ச்சியோ-ஆண்களின் பாலுணர்வு உணர்ச்சியோ இதில் ஏதாவது ஒன்று காணப்படும்.*
*ஆனால் வேதம் கூறும் அண்ணகர்கள் (EUNUCH-CASTRATE) மாட்டுக்கு அல்லது ஆண் நாய்களுக்கு விரையடிப்பதுப்போல ஆகும். *
அந்த காலத்தில் அரண்மனை அந்தபுரத்தில் வேலை செய்பவர்களுக்கும், அரண்மனை ஊழியர்களுக்கும், பழம் பிழிந்து கொடுக்கும் பானபாத்திரகாரன் வேலையில் இருப்பவர்களுக்கும்SCROTUM - TESTICLES - அதாவது, ஆண்களின் இருவிதைகளை முழுவதுமாகவோ - விதைகளைமட்டுமோ நீக்கிவிடுவது ஆகும்.
தானியேல் 1:4ம் வசனத்தில் பிரதானிகளின் தலைவன் அஸ்பேனாசு (அண்ணகன்) தமிழ் வேதத்தில் அந்த வசனத்தில் அண்ணகன் என்று குறிப்பிடவில்லை. ஆங்கில வேதத்தில் தானியேல் 1:3ல் அந்த வசனத்துக்கு EUNUCH என்று எழுதப்பட்டுள்ளது. அதுபோல சாத்ராக், மேஷாக், ஆபத்நேகோ ஆகியவர்களும் அண்ணகர்களாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும். அந்தகால அரண்மனை வழக்கப்படி அடிமைகள், கைதிகள், இப்படிப்பட்டவர்களை அரண்மனை வேலைக்கு அமர்த்தப்படும்போது அண்ணகர்களாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
எத்தியோப்பியா மந்திரி அப் 9:27ல் ஆங்கிலத்தில் அந்த மந்திரியை அண்ணகன் (EUNUCH)என்றும், மலையாள வேதத்தில் (ஷண்ணன்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெண் எத்தியோப்பிய நாட்டுக்குராணியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி, இப்படி இந்த மந்திரி அண்ணகனாக்கப்பட்டிருக்கலாம்.
2 இராஜாக்கள் 9:32ல் - பிரதானிகள் என்று குறிப்பிடப்பட்டவர்களையெல்லாம் அண்ணகன் (EUNUCH) என்று ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது.
2 இராஜாக்கள் 20, ஏசாயா தீர்க்கதரிசி, எசேக்கியா ராஜாவுக்கு தேவனின் கோப அறிவிப்பை தீர்க்கதரிசினமாக கூறும்போது, எசேக்கியா ராஜாவாகிய உன் பிள்ளைகள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே (விதையடிக்கப்பட்ட-EUNUCH) (அண்ணகர்களாக) வேலைக்காரராக (இ)யிருக்கும் நாள் வரும் என்று கர்த்தர் சொல்கிறார் என்று உரைத்தார்.
 2 நாளாகமம் 18:8லும், எஸ்தரின் புத்தகத்திலும் பிரதானிகள் என்று வருகிற அநேக இடங்களில் மொழிபெயர்ப்பில் EUNUCH - அண்ணகர்கள் என்றும் குறிப்பிடுவதாக கூறுகிறார்கள். ஆகவே, வேத புத்தகம் கூறும் அண்ணகர்கள் மேலே குறிப்பிட்ட தன்மையில் கட்டாயப்படுத்தி அண்ணகர்களாக ஆக்கப்பட்டு அரண்மனையில் வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள்.
இவர்கள் இயேசுகிறிஸ்து மத்தேயுவில் சீஷர்களிடம் குறிப்பிட்ட 3 வகை அண்ணகர்களில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் ஆகும். மனுஷர்களால் அண்ணகர்கள் ஆக்கப்பட்டவர்கள் என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டது இவர்களைத்தான்.
*இவர்கள் திருமணம் செய்யமுடியாது. குழந்தைகள் பெற்றுக்கொள்ளமுடியாது.*
[2/20, 1:02 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 1:17 PM] Vinith VT: Sister I am Vinith from Coimbatore. Reg this I have posted clear information on my facebook account 🆔 vinithbabu. If you like you can check on my timeline. Tku. Vinith
[2/20, 1:38 PM] Thomas VT: ஆண்களின் கவனத்திற்கு →
1) மனைவியோடு இணக்கமாயிரு - மத் 19:5
2) மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து) - லூக்.16:18
3) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய் - 1 கொரி 7-3
4) மனைவி உனக்கு அதிகாரி - 1கொரி.7:4.
5) மனைவியை நேசி - எபே.5:25
6) மனைவியை சொந்த சரீரமாக நினை - எபே.5:28
7) மனைவியை கசப்பாக நினைக்காதே - கொலெ.3:19
8) மனைவிக்கு மரியாதை கொடுங்கள் - 1பேதுரு 3:27
9) மனைவிக்காக ஜெபி - ஆதி.25:21
10) மனைவியோடு விளையாடு - ஆதி.26:8
11) மனைவியை வேதனை படுத்தாதே , லேவி.18:18
12) மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு - நீதி.5:18
13) மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே - மல்கி 2:14.
14) மனைவியை பிரியப்படுத்து - 1கொரி 7:33
15) மனைவியில் மயங்கியிரு - நீதி.5:19
16) மனைவியே ஏற்ற துணை (ஜோடி) - ஆதி.2:18
[2/20, 1:57 PM] Levi Bensam Pastor VT: *இவ்வளவு அருமையாக மனைவியை பார்க்க வேண்டிய புருஷர்கள் எத்தனை பேர் மனைவியை அடித்திருக்கிறீர்கள்*😃😃😃
[2/20, 2:21 PM] Elango: எத்தனைபேர் அடிவாங்கி இருக்கிறீர்கள் இதையும் கேளுங்க பாஸ்டர் 😀😀✊👊👋👋💪💪
[2/20, 2:26 PM] Levi Bensam Pastor VT: தேவை என்றால் வாங்கி கொள்ளலாம், But திருப்பி கொடுக்க கூடாது. இது வரை நான் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை 🙅
[2/20, 2:27 PM] Elango: அருமையான சாட்சி.🙋♂
[2/20, 2:47 PM] Elango: சாட்சியான ஜீவியம்💐👍
[2/20, 3:00 PM] Sam Jebadurai Pastor VT: கணவன்,மனைவி உறவு பரலோகத்தின் நிழல்.
[2/20, 3:01 PM] Sam Jebadurai Pastor VT: சபை மற்றும் கிறிஸ்துவின் ஐக்கிய நிலை.
[2/20, 3:02 PM] Sam Jebadurai Pastor VT: நியாயப்பிரமாணத்தின் துவக்கம் மற்றும் முடிவு.
Matthew 22:37-40 (TBSI)
37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38 இது முதலாம் பிரதான கற்பனை.
39 "இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே."
40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
[2/20, 3:03 PM] Samson David Pastor VT: மனைவி கணவனுக்கு அதிகாரி (1கொரி 7:4) அல்ல.
அதிகாரி என்பது அதிகாரம் செலுத்த அல்ல. கணவனும், மனைவியும் மற்றவரின் சரீரத்திற்கு அதிகாரியாக, அதாவது "உரிமையாளராக " இருக்கின்றனர் என்பதே அர்த்தம்.
சுகத்திலும், சுகவீனத்திலும்,
இன்பத்திலும், துன்பத்திலும் பங்குள்ளவர்கள் என்பதும் காரணம்.
மனைவி அதிகாரி என்பதை, வசனத்தை கவனிக்காமல் சகோதரர்கள் பார்த்துவிட்டு, மனைவிக்கு அடிமை ஆகிவிட வேண்டாம்.
அன்பும், அக்கறையுமே அவசியம்.
😄🙏
[2/20, 3:04 PM] Sam Jebadurai Pastor VT: Ephesians 5:28-29 (TBSI)
28 "அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்."
29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
[2/20, 3:07 PM] Sam Jebadurai Pastor VT: மனைவியை அல்லது கணவனை நேசிப்பது நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது.
[2/20, 3:08 PM] Apostle Kirubakaran VT: அறிவு தேவை இல்லை ஐயா
நீங்கள் என்னை விட மிகுந்த இரக்க குணமுள்ள தேவ மனிதன்
[2/20, 3:09 PM] Levi Bensam Pastor VT: சாம்சன் ஐயாவுக்கு கல்யாண வாழ்த்துக்கள் 👍
[2/20, 3:09 PM] Apostle Kirubakaran VT: நான் நிறைய அடி வாங்கி இருக்கேன் மனையிடம்
[2/20, 3:10 PM] Apostle Kirubakaran VT: அல்லேலூயா
[2/20, 3:10 PM] Sam Jebadurai Pastor VT: கணவன் மனைவி உறவானது பரலோகத்தில் நாம் ஆண்டவரோடு கொள்ள போகும் உறவின் நிழலாக இருக்கிறது
[2/20, 3:10 PM] Apostle Kirubakaran VT: உண்மை ஐயா
[2/20, 3:11 PM] Apostle Kirubakaran VT: உண்மை்
[2/20, 3:11 PM] Levi Bensam Pastor VT: தேவனால் தரப்பட்டது 👍
[2/20, 3:13 PM] Elango: ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தையும் காட்டலாம் என்பது இதுதானோ😆😂
[2/20, 3:15 PM] Elango: 🙋♂👍
1 கொரிந்தியர் 7:4
[4]மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
[2/20, 3:16 PM] Levi Bensam Pastor VT: விவாகம் செய்த பிறகு விவாகரத்தை தேடுகிறவருகளை என்ன சொல்லுகிறது ❓கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ✅
[2/20, 3:16 PM] Apostle Kirubakaran VT: நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன்.
[2/20, 3:18 PM] Kumar Bro VT: எதற்காக ஐயா 🙏 🙏
[2/20, 3:18 PM] Elango: இதே கழுதைகள் தான் ஆரம்பத்தில் கற்பூரத்தை தேடி ஓடியது💑👫😬
[2/20, 3:18 PM] Apostle Kirubakaran VT: மனைவி இல்லாமல் கணவன் முழுமை அடை ய முடியாது: ..
எனவேதான் நமது முன்னோர் .
பூமி மாதேவி
தாய் நாடு
என்று அம்மாவை கூப்பிடுவான்
தாழ் மொழி
[2/20, 3:19 PM] Apostle Kirubakaran VT: எல்லாம் அதற்க்கே
[2/20, 3:19 PM] Apostle Kirubakaran VT: புரியாமல் பேசி
[2/20, 3:21 PM] Apostle Kirubakaran VT: 1000 பொய் சொல்லி கல்யாணம் இல்லை
1000 முறை போய் சொல்லி கல்யாணம் என்பதே சரி
[2/20, 3:26 PM] Apostle Kirubakaran VT: ஒரு தேவ மனிதன் பரிசுத்த மாய் வாழ்கிறார் ok
மனைவியை கனமாய் நடத்தாமல் வாழ்ந்தால் நித்திய ஜீவனை பெறுவாரா?
1 பேதுரு 3:7
[7]அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, *உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.*
[2/20, 3:27 PM] Elango: 1 பேதுரு 3:7
[7] *அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.*
இந்த வசனத்தில் திருமணத்திற்க்கும், நித்திய ஜீவனுக்கும் தொடர்பு இல்லை😧
[2/20, 3:33 PM] Apostle Kirubakaran VT: குமார் பிரதர் சூப்பர்
1000 முத்தம் தருகிறேன்
[2/20, 3:35 PM] Elango: 7 அவ்வாறே, *திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.*
1 பேதுரு 3 :7
Shared from Tamil Bible(RC) Offline
[2/20, 3:36 PM] Kumar Bro VT: நன்றி சகோதரரே ✝ ✝ 👌👌👌👌
[2/20, 3:39 PM] Elango: 1Pe 3:7 Likewise, *ye husbands, dwell with [them] according to knowledge, giving honour unto the wife, as unto the weaker vessel, and as being heirs together of the grace of life; that your prayers be not hindered.*
http://goo.gl/Q7hrP
[2/20, 3:40 PM] Elango: ஜெபங்களுக்கு தடை வராதபடிக்கே...
[2/20, 3:42 PM] Apostle Kirubakaran VT: குமார்
பிரதர்
தேவனிடம் கிருபை பெற்று விட்டார்
[2/20, 3:42 PM] Kumar Bro VT: பெறமாட்டான்
[2/20, 3:42 PM] Apostle Kirubakaran VT: அல்லேலூயா...
.
[2/20, 3:42 PM] Apostle Kirubakaran VT: இங்கோ பதில் தாங்க
[2/20, 3:44 PM] Elango: தன் மனைவியை கணம் செய்யாத கணவன் நித்திய ஜீவனை பெறுவானா என்பது கிருபா பாஸ்டரின் கேள்வி❓👆🏼👆🏼👆🏼👂👂👂👂👂👂
[2/20, 3:54 PM] Kumar Bro VT: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 3:57 PM] Apostle Kirubakaran VT: நியாயாதிபதிகள் 12:8-10
[8]அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
[9]அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.
[10]பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
[2/20, 3:58 PM] Elango: 👍👍தேவன் நமக்காக கடைசி வரை கொடுத்த உறவு.
[2/20, 4:03 PM] Apostle Kirubakaran VT: இந்த பதிவுக்கு என்னா பொருள்?
[2/20, 4:04 PM] Stanley VT: தவறான செய்திகளை தவறான Vidioமூலம் அனுப்பும் நபர்ளை தேவன் சந்திக்கும்படியாக ஜெபிப்போம்
[2/20, 4:04 PM] Stanley VT: கிறிஸ்துவ பாதிரிகளின் பித்தலாட்டம்!!
மதமாற்ற கூட்டத்திற்காக இளம் பெண்களை வைத்து பெந்தகோஸ்தே சபையின் ஒரு பாதிரி எப்படி ஏமாற்ற வேண்டும் என அந்த பெண்களை வைத்து ஒத்திகை பார்த்த ஓளிப்பதிவு காட்சி!!
நீங்களும் கண்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்!!
[2/20, 4:04 PM] Apostle Kirubakaran VT: ok
[2/20, 4:06 PM] Apostle Kirubakaran VT: தன் மனைவியை கணம் செய்யாத கணவன் நித்திய ஜீவனை பெறுவானா என்பது கிருபா பாஸ்டரின் கேள்வி❓👆🏼👆🏼👆🏼👂👂👂👂👂👂
எனது கேள்விக்கு என்ன பதில்?
[2/20, 4:07 PM] Stanley VT: வேறு Wats appல் நம்மைபற்றி தவறாக பரப்பபடும் Vidioக்கள் செய்திகள்
ஜெபத்திற்கக்கு
சபைகளில் Vidio எடுக்க அனுமதிக்காமல் எச்சரிக்கையாக இருப்பதற்க்கு
[2/20, 4:10 PM] Apostle Kirubakaran VT: உலக மக்கள் கணவனே தெய்வம் என்று கூறுவது இல்ல.
மnறாக கண் கண்ட தெய்வம் என்பார்
நாம் என்னாறாவது மனை தேவன் கொடுத்த ஈவு என்று தேவனை துதிக்கிறோமா?
[2/20, 4:13 PM] Apostle Kirubakaran VT: உலக மக்கள் கணவனே தெய்வம் என்று கூறுவது இல்ல.
மnறாக கண் கண்ட தெய்வம் என்பார்
நாம் என்னாறாவது மனைவி தேவன் கொடுத்த ஈவு என்று தேவனை துதிக்கிறோமா?
மிதிக்கிறோமா?
மனைவி மட்டும் இல்ல
வாழ்க்கை கையேந்தி பவன் தான்.
பழி மொழி -
பொம்பளை இல்லா பொழப்பு கா ஹா பொழப்பு
அம்மா செந்தா அப்பன் சித்தப்பன்...
[2/20, 4:20 PM] Samson David Pastor VT: 24 வருடங்களுக்குப் பிறகு.
நன்றி லேவி ஐயா.
😄🙋🏼♂🙏😄
[2/20, 4:23 PM] Jeyachandren Isaac VT: கணவன்: மனைவியே உன்னைக் கணப்படுத்த விரும்புகிறேன்
மனைவி: சந்தோஷம் அப்ப வாங்க ஜாய் ஆலூக்காஸ்க்கு போவோம்..
கணவன்:🤔🤔🤔🤔
👆சும்மா ஒரு ரிலாக்ஸ்க்கு👍
தமாஷாக😊
தவறாக எடுக்கவேண்டாம்👏
[2/20, 4:26 PM] Elango: சாலமோனை பரலோகத்தில் நீங்க பார்த்தாலும், கீழே தள்ளிவிட்டுடுவீங்க போல😆
[2/20, 4:28 PM] Samson David Pastor VT: இந்த வீடீயோல என்ன சொல்றாங்க? ஐசக் Bro?
நீங்க தான் சரியாக சொல்வீங்க.
🙏😄
[2/20, 4:30 PM] Jeyachandren Isaac VT: ஐயா கோகோ போன்ற விளையாட்டுகள் பெண்கள் ஆடி பார்த்திருக்கிறேன்...
ஆனால் இது புதிய விளையாட்டாக இருக்கிறதே...???🤔😊
[2/20, 4:32 PM] Levi Bensam Pastor VT: இந்த விளையாட்டுக்கு பேர் பிசாசின் தந்திரம் 😂
[2/20, 4:34 PM] Samson David Pastor VT: கணவன் : பசிக்குது, சாப்பாடு போடுமா.
மனைவி : எனக்கு உடம்பு சரியில்ல.
சமைக்கல. Hotel ல போய் சாப்பாடு வாங்கிட்டு வாங்க.
கணவன் : சாப்பாடுலாம் வேணாம்.
நீ வா அப்போல்லோ க்கு போலாம். உன் உடம்ப பாப்போம்.
மனைவி : வேண்டாங்க, இப்ப பரவால்ல, நல்லாதான் இருக்கேன்.
அரை மணி நேரத்துல சமையல் செஞ்சிடறேன். Wait பண்ணுங்கபா.
😜😄
[2/20, 4:34 PM] Kumar Bro VT: இதில் பிசாசு என்பவ(ர்) ன் யார்
[2/20, 4:35 PM] Jeyachandren Isaac VT: 👆நம் சபைகளிலே கூட இப்படி மாதம் ஒருமுறை சில பொழுது போக்கு அம்சமாக இப்படி விளையாட்டுபோட்டிகளும் அவ்வப்போது நடத்தி உற்சாகபடுத்துவதை நான் வரவேற்கிறேன்👍😊
[2/20, 4:35 PM] Thomas - Brunei VT: The spirit of kundalini?
[2/20, 4:35 PM] Kumar Bro VT: " I love my wife"
பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்.
சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.
கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வாஎன்று அர்த்தம்.
துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.
வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.
மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்.
வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.
பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.
சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.
கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.
நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.
காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.
என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்று தானே அர்த்தம்....?
அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...
*இவள் தான் மனைவி.*pls love ur wife...
[2/20, 4:36 PM] Kumar Bro VT: மன்னிக்கவும் 🙏 🙏 🙏 💐 💐
[2/20, 4:40 PM] Jeyachandren Isaac VT: 👆✅ இது நிச்சயமாக போலியாக மற்றவர்களால் சித்தரிக்கபட்டது மாதிரிதான் தெரியது..
[2/20, 4:41 PM] Kumar Bro VT: மன்னிக்கவும் 🙏 🙏 🙏 அம்மா
பொதுவாக அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை 😛😛😛😛😛😛
[2/20, 4:41 PM] Jeyachandren Isaac VT: "husbands love your wifes" also a part of meditation ..i think🤔😊
[2/20, 4:42 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 4:59 PM] Levi Bensam Pastor VT: கணவரை அடிப்பதில் 3 ஆவது இடத்தை பிடித்த இந்திய பெண்கள்.......
http://dhunt.in/1Zmrf?ss=wsp
via Dailyhunt
[2/20, 5:01 PM] Elango: எந்த நாடு முதலிடம் 🤔
[2/20, 5:02 PM] Levi Bensam Pastor VT: சவூதி அரேபியா தான் 😂
[2/20, 5:05 PM] Elango: உண்மையிலேயே தேவ வார்த்தை எனக்கு பிரயோஜனம்.👍🙏💐✅
என்றைக்கு ஊழியத்தை தொடங்கினேனோ அன்றைக்கு கையையும், வாயையும் அடக்கிக்கொண்டு பழகி வருகிறேன்.
தேவன் அறிவார்.🙏🙏
[2/20, 5:14 PM] Isaac Samuel Pastor VT: Whatapp பார்க்கும் போது என்னங்க னு சொன்ன மொபைல் உடைய போகுதுன்னு அர்த்தம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😂😂😂
[2/20, 5:14 PM] Elango: நல்ல எடுத்துக்காட்டு 👍👍
[2/20, 7:57 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 8:00 PM] Elango: இன்று பல குடும்பங்கள் கண்ணீர் கவலையில் சிக்கி தவிப்பதும், விவாகரத்தே முடிவு என்றே நிலைக்கு வருவதும் தேவன் நமக்காக *நல்லது* என்று தெரிந்துகொண்ட திருமண வாழ்வை நாம் முழுமையாக புரிய வேண்டிய விதத்தில் புரிய என்ற நினைக்கத் தோன்றுகிறது
[2/20, 8:02 PM] Elango: ஆணையும், பெண்ணையும் உருவாக்கி உலகில் உலவ விடுவது மட்டும் அவருடைய நோக்கமாக இருக்கவில்லை.
ஆணைப் படைத்த தேவன் அவனுக்கு ஒரு ஏற்ற துணையை தர வேண்டும் என்று ஆர்வமாயிருந்தார்
[2/20, 8:04 PM] Thomas - Brunei VT: Genesis 2:24 and Psalms 45:10 hods the key to a happy blessed married life..
[2/20, 8:04 PM] Elango: தனியா\ருப்பது மனுஷனுக்கு நல்லதல்ல என்று சொன்ன தேவன், அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன் என்று தேவன் சொல்லிக்கொண்டார்
தேவன் அவனுக்காக ஒரு துணையைத் தோற்றுவித்தார்
இங்கே தேவன் இணைத்தார் இருவரை திருமணத்தின் மூலம் இல்லற வாழ்வை துவங்க
[2/20, 8:05 PM] Elango: ஆதியாகமம் 2:24
[24]இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
சங்கீதம் 45:10
[10]குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
[2/20, 8:08 PM] Elango: மனிதன் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதே சிருஷ்டிப்பில் தேவனுடைய திட்டமாக இருந்தது .
தனிமையில் இருப்பதற்காக மனிதனை தேவன் படைக்கவில்லை. அப்படி அவன் தனிமையில் இருப்பது தேவனைப் பொறுத்தவரையில் நல்லதல்ல. ❎❎❎
*திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது சிலருக்கு வரமாக இருக்கலாம்* என்பதை நாம் 1 கொரிந்தியர் 7:7 இல் பார்க்கிறோம்.👇👇👇
1 கொரிந்தியர் 7:7
[7]எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன்.
*ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.*✅✅✅
[2/20, 8:14 PM] Elango: புனிதமான, தேவ அழைப்பும், தேவகாரியங்களுக்காக சிலருக்கு தேவன் அத்தகைய வரத்தை அளிக்கலாம் தேவன்.✅✅
அப்பொஸ்ஸ்தலர் பவுல் இதற்கு ஒரு உதாரணம்.
பவுல் திருமணம் செய்யவில்லை என்று நாம் கூறமுடியாது. 👈👈🐊
𢎆னால், பவுலின் மிஷனரிப் பணிக் காலங்களில் பவுல் திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறோம்.👀👀
அவருடைய மனைவிக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை நமக்குத் தெரியாது அவர் இறந்திருக்கலாம்.
*அப்படி இறந்திருந்தால் பவுல் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் நமக்குத் தெரிகிறது.*
*இதைப்பற்றிப் பேசும் பவுல், அத்தகைய வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தனக்கும் மற்றவர்களைப் போல உரிமை இருக்கிறது என்று கூறுகிறார்.*
1 கொரிந்தியர் 10:23-24
[23] *எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.*
[24] ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
*இருந்த போதும் மேலான, தேவன் பவுலுக்கு பகிர்ந்த தேவ கிருபையின் படி அதன் நோக்கங்களுக்காக அத்தகைய வாழ்க்கையில் பவுல் ஈடுபடவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.*
[2/20, 8:24 PM] Elango: நமக்கு தேவன் அழைத்த அழைப்பு ஒருவருக்கு ஒரு விதமாகவும், மற்றவருக்கு வேறு விதமாக இருக்கலாம்.👫 👤
ஆணும், பெண்ணும் திருமண வயதும், தகுதியும் வந்தபின் திருமணம் செய்ய வேண்டுமென்பதே தேவனின் நோக்கமாக இருந்தது.
திருமணம் படைப்பின் திட்டங்களில் ஒன்று என்று சொல்லலாம்.
*ஆணும், பெண்ணும் தனிமையில் இருக்க முயற்சிப்பது தேவனின் படைப்பின் நோக்கங்களுக்கு விரோதமானது.*⚠⚠
So கிறிஸ்தவ வாலிபர்களும், பெண்களும் வளரும்போதே திருமணத்தைப் பற்றிய புனிதமான, *வேதபூர்வமான* எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைப்பற்றி காரியங்களை அவர்களுக்குப் போதிப்பது பெற்றோர்களினதும், போதகர்களினதும் கடமை.👫👫👫👈👈✅✅
[2/20, 8:31 PM] Elango: திருமணமான கணவனும், மனைவியும் அநாவசியமாக தனிமையை நாடிப்போவதோ அல்லது தனிமையில் இருக்கும் முயற்சியில் ஈடுபடுவதோ தவறு. ❎❎❎
கணவனும், மனைவியும் இணைந்திருப்பதற்காகவே திருமணத்தைக் கர்த்தர் உருவாக்கினார். ✅✅
இருவராக இருந்தபோதும் ஓருயிராகவும், ஈருடலாகவும் திருமணத்தில் இணைந்தபின் அவர்கள் தனிமையை நாடுவது திருமண வாழ்விற்கு குழிபறித்து, திருமண வாழ்வை சீர்குலைக்கும் முயற்சியாகவே இருக்கும்.
1 கொரிந்தியர் 7:5
[5] *உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி,*
ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.
மத்தேயு 19:6,8
[6]இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
[8]அதற்கு அவர்: *உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்;*
ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.✅✅✅✅👆🏼👆🏼👆🏼
[2/20, 8:34 PM] Apostle Kirubakaran VT: தன் மனைவியை கணம் செய்யாத கணவன் நித்திய ஜீவனை பெறுவானா என்பது கிருபா பாஸ்டரின் கேள்வி❓👆🏼👆🏼👆🏼👂👂👂👂👂👂
எனது கேள்விக்கு என்ன பதில்?
[2/20, 8:37 PM] Elango: *மனைவியை ஊரில் விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குப் போய் உழைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய செயலைக்குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*🤔🤔🤔🤔
திருமணம் செய்தபின் அத்திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக வாழாமல் உலகப்பிரகாரமான காரணங்களுக்காக ( தேவ சித்தம் அறியாமல்) மனைவியை விட்டுவிட்டு கணவனும், கணவனை விட்டுவிட்டு மனைவியும் பிரிந்து வாழ்வது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல். 😖😣😫😩
*வரம் பெற்றவர்கள் இதில் அடக்கம் அல்ல*🙏🙏🙏
[2/20, 8:39 PM] Elango: விசுவாசிகள், முக்கியமாக ஊழியக்காரர்கள் முக்கியமாக தங்கள் ஊழியம் குடும்பத்தைப் பாதித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பையும் கொண்டுள்ளார்கள். 🙏🙏🙏🙏🙏
*அதைப் போல கணவன்மார் வீட்டில் டெலிவிஷன் முன்னால் காலத்தை செலவிடுவதும், வாட்ஸ்அப்பிலும், வீட்டிற்கு நேரத்திற்குப் போகாமல் ஆபிஸில் காலத்தைக் கழிப்பதும் குடும்ப வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்.*😳😳😳🤔🤔🤔
[2/20, 8:39 PM] Elango: அந்த வசனத்தின் புரிதல் சொல்லுங்க பாஸ்டர்😳😳
[2/20, 8:41 PM] Elango: 7 அவ்வாறே, *திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.*
1 பேதுரு 3 :7
இதற்கு அர்த்தம் சொல்லுங்க பாஸ்டர்.
[2/20, 8:41 PM] Darvin Bro 2 VT: பெற்றுகொள்ளமாட்டார்
[2/20, 8:43 PM] Elango: அவர் என்ன காரணத்திற்க்காக மனைவிக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யவில்லை.
காரணம் சொல்லுங்க
[2/20, 8:43 PM] Apostle Kirubakaran VT: மனைவி நமக்கு தேவன் தந்த துனை
அடிமை அல்ல...
[2/20, 8:44 PM] Kumar Bro VT: சாலொமோன் ஆயிரம் மனைவி உடையவராக இருந்தாலும் அவரால் பரலோகம் போக முடியுமா
[2/20, 8:44 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 128:1,3
[1]கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
[3]உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
[2/20, 8:44 PM] Elango: தேவன் கொடுத்த இல்லறம் ஒருவனுக்கு ஒருத்தியே
[2/20, 8:45 PM] Elango: காரணம் சொல்லுங்க பாஸ்டர்😀
[2/20, 8:45 PM] Apostle Kirubakaran VT: மனைவியை திருத்த கூறுகிறதா வேதம்?
அல்லது நாம் பயந்து வாழ வேண்டும் என்று கூறுகிறதா?
[2/20, 8:46 PM] Elango: 👨👩👧👦 *இன்றைய வேத தியானம் - 20/02/2017* 👨👩👧👦
👉 திருமணம் ஏன்❓
👉 திருமணத்தின் நோக்கம் என்ன❓
*வேத தியானம்*
[2/20, 8:46 PM] Elango: அன்பு கடிந்து கொள்ளும்
[2/20, 8:46 PM] Apostle Kirubakaran VT: கிருபை கிடைத்தது நோவாவுக்கா?
அவன் குடும்பத்துக்கா?
நோவா
[2/20, 8:53 PM] Elango: எபேசியர் 5:31
[31]இதினிமித்தம் *மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு,*
*தன் மனைவியுடன் இசைந்து,* இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
இந்த வசனம் தனிக்குடித்தனத்திற்க்கு ஆதரவளிக்கிறதா பாஸ்டர்.
[2/20, 8:54 PM] Elango: சிலர் தங்களின் தனிக்குடித்தனதிற்க்கு இந்த வேத வசனத்தை Quote செய்கின்றனரே
[2/20, 8:56 PM] Kumar Bro VT: 1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
அப்போஸ்தலர் 5 :1
2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
அப்போஸ்தலர் 5 :2
3 பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
அப்போஸ்தலர் 5 :3
4 அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பு அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
அப்போஸ்தலர் 5 :4
5 அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
அப்போஸ்தலர் 5 :5
6 வாலிபர் எழுந்து அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 5 :6
7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
அப்போஸ்தலர் 5 :7
8 பேதுரு அவளை நோக்கி; நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச்சொல் என்றான். அவள்; ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
அப்போஸ்தலர் 5 :8
9 பேதுரு அவளை நோக்கி; கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.
அப்போஸ்தலர் 5 :9
10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவன் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 5 :10
11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
அப்போஸ்தலர் 5 :11
👇
33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
1 கொரிந்தியர் 7
[2/20, 8:57 PM] Elango: அருமையான வசனங்களும் அதற்க்கு சம்பந்தமான கொரிந்தியர் வசனமும்👍👍👏👏👏
[2/20, 8:58 PM] Apostle Kirubakaran VT: இங்கோ பிரதர் உங்க மனைவி போன் நெம்பர் தாங்க
[2/20, 8:59 PM] Elango: தேவனை மையமாக கொண்டு வாழாத எந்த இல்லற வாழ்விலும் பிசாசு கண்டிப்பாக நுழைவான்👿😈👻💀☠👽
[2/20, 8:59 PM] Apostle Kirubakaran VT: இன்று காலையில் இருந்தே நீங்க சகோதரிகளுக்கு எதிராக பேச
[2/20, 8:59 PM] Charles Pastor VT: *உண்மை மகிழ்ச்சி சிறப்பான குடும்ப வாழ்க்கையில் இருக்கிறது!*
திருமண நாளில், ஒவ்வொரு பெண்ணும் ஒரு புதிய ஆரம்பத்துக்குள், ஒரு புதிய வாழ்க்கைக்குள், புதிய சந்தோஷத்துக்குள், புதிய சூழ்நிலைக்குள், புதிய உறவுகளுக்குள் கொண்டுபோகப்படுகிறாள்…
ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்காகவே இறைவன் குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தினார். இந்த குடும்ப வாழ்க்கை அநேகருக்கு இன்று நரகமாகி காணப்படுகிறது. இதற்கு காரணம் சந்தேகம், தன் குடும்பத்தை பற்றிய பெருமை, பெண்களிடையே காணப்படும் பண ஆசை, எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல், வாக்குவாதம் செய்தல், முறுமுறுத்தல் போன்ற குணங்கள் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கி விடுகின்றன.
குடும்பம் என்பது எல்லாருடைய நடத்தையை பொருத்து இருக்கிறது. கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மாமியார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்று ஆராய்ந்து, ஒருவருக்கு ஒருவர் புரிந்து, வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்துக் கொண்டால் மட்டுமே, குடும்பம் மகிழ்ச்சியான, அழகான பூந்தோட்டமாய் காணப்படும்.
திருமண வாழ்க்கை என்பது மகிழ்ச்சியை மட்டும் தான் தாங்கியது என நினைத்து குடும்ப வாழ்க்கைக்கு வருபவர்கள். திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தில் உருவாகும் குறைவுகள், வியாதிகள், வருத்தங்கள், வேதனையான சூழ்நிலைகள், பிள்ளைகளினால் வரும் போராட்டங்கள் என்று பல்வேறு பிரச்சனைகள் சந்திக்கும் போது, “ இப்படி தெரிந்து இருந்தால், திருமணமே செய்திருக்க மாட்டேனே” என்று புலம்பும் பெண்கள் அநேகம் உண்டு. ஆனால், பெண்ணே.. வாழ்க்கை என்பது, இன்பமும், துன்பமும் இணைந்ததுதான். அதனால், இன்பம் வரும் போது சந்தோஷமாக இருக்கவும், துன்பம் என்று வரும்போது, பொறுமையாக இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் கணவரும், மனைவியும் சரியான அன்பிலும், ஐக்கியத்திலும் நிலைத்திருந்தால் மட்டுமே அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்க முடியும். அநேக கணவன்-மனைவிகள், வெளியே பார்ப்பதற்கு அன்பாக. ஐக்கியமாக இருப்பது போன்று காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களது அந்தரங்க வாழ்க்கையோ, ஐக்கியம் இல்லாமல் காணப்படுகிறது, வெளி உலகிற்கு அன்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்., ஆனால் வீட்டிற்குள் வெறுப்போடும், சண்டை போட்டுக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம், சில பெண்கள், தங்களுடைய கணவரை ‘முதல் நிலை’ படுத்தாமல் இருப்பதுதான்.
ஒரு வீட்டை கட்டுவதும் பெண் தான்., அதனை குலைப்பதும் பெண்தான். “என் கணவரும் படித்திருக்கிறார்., நானும் படித்திருக்கிறேன்., அவரும் சம்பாதிக்கிறார்., நானும் சம்பாதிக்கிறேன்., நான் ஏன் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் ?என்று கேள்வி கேட்கும் பெண்கள், கணவரை மதிக்காமலும், அவர்களது குடும்பத்தினரையும் மதிக்காமல் இருப்பதினால் தான், குடும்பம் குலைக்கப்படுகிறது. எனவே உனக்கு கொடுக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையை கட்டி காக்க வேண்டியது உன் கரத்தில்தான் இருக்கிறது, பெண்ணே…
– லீனா லிவி
[2/20, 8:59 PM] Kumar Bro VT: 8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 3
[2/20, 9:00 PM] Elango: உண்மை நான் பார்த்த விவாகரத்து இதனாலே உண்டாகிறது😓😪😥😢
[2/20, 9:02 PM] Kumar Bro VT: சரியான விளக்கம் தாருங்கள் மொழுப்ப வேண்டாம்
[2/20, 9:02 PM] Apostle Kirubakaran VT: குட் நைட்
[2/20, 9:03 PM] Kumar Bro VT: அப்படி யெல்லாம் போக கூடாது
[2/20, 9:03 PM] Apostle Kirubakaran VT: தூக்கம் வருகிறது
[2/20, 9:03 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 128:1,3
[1]கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
[3]உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
[2/20, 9:04 PM] Kumar Bro VT: 13 மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்: மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
நீதிமொழிகள் 19
[2/20, 9:05 PM] Elango: திருமண வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், அதில் பிரிவுக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும்.👫👫👫👈👈👈✅✅✅✅
*தேவன் திருமணத்தை ஏற்படுத்தியபோது அதில் பிரிவேற்படுவதையோ அல்லது விவாகரத்தையோ தமது சிந்தையில் கொண்டிருக்கவில்லை.*
மோசேவும் இவர்களின் கடின மனதிற்க்காகவே விவாகரத்தை அனுமதித்தார்.
*கணவனும், மனைவியும் கூடி மகிழ்ச்சியோடு வாழ்வதையே அவர் விரும்புகிறார்.*
உபாகமம் 24:5
[5] *ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.*💑 💞💕
ஆகவே, திருமணமானவர்கள் வாழ்க்கையை குழப்பிக் கொள்ளாமல், அமைதியான நீரோட்டத்தைப்போல் தொடர்ந்தோடி *கர்த்தருக்கு மகிமை சேர்க்கும்படி வாழவேண்டும். விவாகரத்தையோ, பிரிந்து வாழ்வதையோ அவர்கள் கனவிலும் எண்ணிப் பார்க்கக்கூடாது*
[2/20, 9:13 PM] George VT: தீமை செய்யும் போது அனேக தம்பதிகள் ஒற்றுமையாக செய்கிறார்கள் நன்மை செய்யும் போது அந்த ஒற்றுமையில்லை
நன்மை செய்யும் போது தான் அனேக தம்பதியருக்கு வாக்கு வாதம் வருகிறது
[2/20, 9:14 PM] Kumar Bro VT: தீமையை செய்ய திருமணமா
[2/20, 9:15 PM] Elango: *புருஷன் தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்ற ஆதியாகம வார்த்தைகள் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருக்க வேண்டிய தூய்மையான உறவையும், தொடர்பையும் சுட்டிக்காட்டுகிறது.👆🏼👆🏼👆🏼*
ஒரு ஆணையும், பெண்ணையும் திருமணத்தில் பிணைத்துவைப்பது அந்த இல்லற உறவே.💞💑
*இல்லற உறவவே திருமணமாகிவிடாது. ஆனால், திருமணம் மட்டுமே ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் அமைய வேண்டிய இல்லற உறவிற்க்கு அனுமதியளிக்கிறது, உறுதிப்படுத்துகிறது*
ஆகவே, கணவனும், மனைவியும் இவ்வுறவு தொடர்ந்திருக்கவும், இவ்வுறவில் ஒருவருக்கொருவர் எந்தவிதத்திலும் தடையாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
நம்நாட்டு மக்களிடத்தில் கலாச்சாரத்தின் காரணமாக இல்லற உறவை, ஏதோ பேசக்கூடாததொன்றாகக் கருதும் வழக்கம் உண்டு.🤐🤐🤐😷😷😷😷😴😴😴
இதைக் கிறிஸ்தவர்களிடத்திலும் காணலாம். இத்தகைய எண்ணங்களால் கணவனும், மனைவியும் அதைக் குறித்த வேதபூர்வமான அறிவில்லாமல் ஒருவரையொருவர் தங்கள் தங்கள் கடமைகளை செய்யாமல் போய்விடலாம்.
ஆனால், வேதம் திருமணத்தில் சகல சுதந்திரத்துடனும், கணவனும், மனைவியும் அதில் இன்பம் காண வேண்டும் என்றும் போதிக்கின்றது.
இதில் தவறிழைக்கும் கணவனும், மனைவியும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது
*கணவனுடைய சரீரம் கணவனுக்கு சொந்தமில்லை. அதேபோல் மனைவியின் சரீரம் மனைவிக்கு சொந்தமில்லை என்று கூறுவதன் மூலம் பவுல், கணவனும், மனைவியும் எவ்வாறு ஒருவரையொருவர் அனுசரித்து இசைந்து நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார்.*
அதாவது, மனைவியின் தேவைகளை அறிந்து கணவனும், கணவனின் தேவைகளை அறிந்து மனைவியும் நடந்து கொள்ள வேண்டும்.
*இன்று அநேக கிறிஸ்தவர்களும் இவ்வுறவு பற்றிய வேதபூர்வமான அறிவில்லாமலிருக்கிறது. இதனால், வெளியில் சொல்லமுடியாமல் வாழ்க்கையில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ குடும்பங்களும் அநேகம்.*😭😭😭😭😭😭😭
[2/20, 9:19 PM] Elango: வேதாகமத்தின்படி, திருமணம்என்பது வாழ்க்கை முழுவதுக்குமானஒரு ஒப்பந்தம். இப்படிஇருக்கிறபடியால், அவர்கள்இருவராயிராமல், ஒரேமாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன இணைத்ததைமனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்என்றார். (மத்தேயு 19:6).
எபேசியர் 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
மத்தேயு 19:5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா.
எபிரெயர் 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
I கொரிந்தியர் 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
I கொரிந்தியர் 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
இப்படியாக, திருமண பந்தத்தை பற்றி வேதம் நமக்கு திட்டமாக கூறுகிறது
[2/20, 9:24 PM] Kumar Bro VT: திரு மணம்
இரு மணம்
ஒரு மனம் உலகை ஆளும்
வேறோரு மனம் அந்த உலக மணம் அள்பவணையே ஆளும் மனம் + இரு மணம்... 🙏
Post a Comment
0 Comments