Type Here to Get Search Results !

காத்திருப்பு ஜெபம் வேதத்தின் படி சரியா❓

[10/28, 10:47 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 28/10/2016* ✝
👉 *கர்த்தருக்கு காத்திருத்தல் என்றால் என்ன*❓

👉 வேதத்தில் *காத்திருத்தல்* என்பது எந்த அர்த்தத்தில் எல்லாம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது❓

👉எப்படியெல்லாம் கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும்❓

👉 *காத்திருப்பு ஜெபம்* வேதத்தின் படி சரியா❓
*வேதத்தை தியானிப்போம்*

[10/28, 11:04 AM] Elango: 5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட 👉👉👉 *பிதாவின் வாக்குத்தத்தம்* *நிறைவேறக் காத்திருங்கள்*👈👈👈என்று கட்டளையிட்டார்.
அப்போஸ்தலர் 1 :5
8 *பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து*👍✊🏻💪💪💥🔥🔥🔥🔥 எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1 :8

Shared from Tamil Bible 3.7

[10/28, 11:15 AM] Elango: 18 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு காத்திருக்கிறேன்.
ஆதியாகமம் 49
Shared from Tamil Bible

[10/28, 11:15 AM] Elango: 3 கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர், காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
சங்கீதம் 5
Shared from Tamil Bible

[10/28, 11:16 AM] Elango: 31 *கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்,*💪🔥👍👏💥💥💥 அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஏசாயா 40
Shared from Tamil Bible
[10/28, 11:18 AM] Elango: 3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. 👉 *அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு.* 👈𢎅து நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
ஆபகூக் 2
Shared from Tamil Bible

[10/28, 11:23 AM] Elango: 👉 ஆபிரகாம் பிள்ளை வரனுக்காக காத்திருந்தார்.
👉 இஸ்ரவேல் மக்கள் *மேசியாவின்*.வருகைக்காக காத்திருந்தனர்.
👉 இயேசுவின் சீசர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்திற்க்காக காத்திருந்தனர்.
👉 யோசேப்பு தேவனின் கனவுநிறைவேற காத்திருத்தான்.
👉அப். பவுல் மூன்று வருடம் அரபு தேசத்தில் காத்திருந்தான்

[10/28, 11:25 AM] Elango: மனந்திரும்புவதற்க்கு தள்ளிப்போட கூடாது.
இன்றே இப்போதே இரட்சிப்பு நாள்.
*காலில் குத்திய முள்ளையும், கண்ணில் விழுந்த தூசியையும் நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று யாரும் எண்ண மாட்டார்கள்.*

[10/28, 11:28 AM] Charles Pastor VT: காத்திருத்தல் என்பதற்க்கு விளக்கம் என்ன? யாராவது சொல்லுங்க

[10/28, 11:30 AM] Elango: 25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான், அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், *இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்,* ✝அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
லூக்கா 2
Shared from Tamil Bible

[10/28, 11:31 AM] Elango: 5 என் நீதி சமீபமாயிருக்கிறது, என் இரட்சிப்பு வெளிப்படும், என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும், *தீவுகள் எனக்குக் காத்திருந்து,* என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.👏👏👏🙏🙏🙏
ஏசாயா 51
Shared from Tamil Bible

[10/28, 11:32 AM] Apostle Kirubakaran VT: எபிரெயர் 9: 28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
Hebrews 9: 28
So Christ was once offered to bear the sins of many; and unto them that look for him shall he appear the second time without sin unto salvation.
இது தான் விளக்கம்

[10/28, 11:33 AM] Peter-Paul VT: சங்கீதம் 37: 7
*கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;* காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே.
Psalm 37: 7
Rest in the LORD, and wait patiently for him: fret not thyself because of him who prospereth in his way, because of the man who bringeth wicked devices to pass.

[10/28, 11:34 AM] Peter-Paul VT: சங்கீதம் 27: 14
*கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு,* *அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்,* கர்த்தருக்கே காத்திரு.
Psalm 27: 14
Wait on the LORD: be of good courage, and he shall strengthen thine heart: wait, I say, on the LORD.

[10/28, 11:35 AM] Peter-Paul VT: நீதிமொழிகள் 20: 22
*தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.*
Proverbs 20: 22
Say not thou, I will recompense evil; but wait on the LORD, and he shall save thee.

[10/28, 11:36 AM] Peter-Paul VT: செப்பனியா 2: 3
*குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.*
Habakkuk 2: 3
For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry.

[10/28, 11:38 AM] Peter-Paul VT: *காத்திருப்பது என்பது தேவனுடை சித்தம் நிறைவேற பொறுமையோடு விசுவாசத்தோடு கர்த்தருடைய சமூகத்தில் இருப்பது*

[10/28, 11:41 AM] Elango: காத்திருப்பு ஜெபத்தை குறித்து வேதம் என்ன சொல்கிறது

[10/28, 11:44 AM] Peter-Paul VT: *காத்திருப்பது என்பது நமது ஊழியத்தில் உயர்வை வைத்திருக்கிறார் என்று  சரீரமுயர்ச்சியில் செயல்படாமல் தேவனுடைய வார்த்தையை அற்புதத்தை ஜெயத்தை விசுவாசித்துக்கொண்டிருப்பது.*

[10/28, 11:47 AM] Elango: 23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட *நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து,*😐😑 நமக்குள்ளே தவிக்கிறோம்.😪😥😢😖😣😫😩👏👏👏🙏🙏🙏
ரோமர் 8
Shared from Tamil Bible

[10/28, 11:48 AM] Kumary-james VT: இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், *நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்*.
 யாக்கோபு 5 :7

[10/28, 11:49 AM] Elango: 18 ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார், *கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.*😁😄👍👏🙏🙋♂💃💃
ஏசாயா 30
Shared from Tamil Bible

[10/28, 11:50 AM] Elango: 11 *தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.*🙋♂🙏👍
சங்கீதம் 147
Shared from Tamil Bible

[10/28, 11:50 AM] Kumary-james VT: அந்தப்படியே, அவன் *பொறுமையாய்க் காத்திருந்து*, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான். *(ஆபிரகாம்)*
எபிரேயர் 6 :15
[10/28, 11:53 AM] Samson RaJ Pastor VT: Here everyone is waiting to get from GOD. Even GOD himself is waiting One day man will realize who is GOD?

[10/28, 11:53 AM] Samson RaJ Pastor VT: Waiting is mutual process.

[10/28, 11:54 AM] Peter-Paul VT: சங்கீதம் 37: 34
*நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு❗ அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.*
Psalm 37: 34
Wait on the LORD, and keep his way, and he shall exalt thee to inherit the land: when the wicked are cut off, thou shalt see it.

[10/28, 11:54 AM] Kumary-james VT: உம்முடைய 📖சத்தியத்திலே என்னை
🚶🏻 நடத்தி, என்னைப் போதித்தருளும், நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை ☦நோக்கி நாள்முழுதும் *காத்திருக்கிறேன்*.
சங்கீதம் 25 :5

[10/28, 11:55 AM] Peter-Paul VT: நீதிமொழிகள் 8: 34
*என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.*
Proverbs 8: 34
Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.
[10/28, 11:59 AM] Samson RaJ Pastor VT: The longest prophecy in bible, we are waiting for second coming of JESUS CHRIST.

[10/28, 12:00 PM] Samson RaJ Pastor VT: God is waiting to proclaim the GOSPEL to every nations by us.

[10/28, 12:01 PM] Kumar VT: ரோமர் 8: 23
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
Romans 8: 23
And not only they, but ourselves also, which have the firstfruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.

[10/28, 12:01 PM] Kumar VT: எபிரெயர் 6: 14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
Hebrews 6: 14
Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee
.
[10/28, 12:02 PM] Kumar VT: எபிரெயர் 6: 15
அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
Hebrews 6: 15
And so, after he had patiently endured, he obtained the promise.

[10/28, 12:02 PM] Samson RaJ Pastor VT: GOD is waiting for the last man to be saved
.
[10/28, 12:03 PM] Samson RaJ Pastor VT: Gos is waiting for the judgement.

[10/28, 12:03 PM] Samson RaJ Pastor VT: Sorry GOD is waiting for the judgement.

[10/28, 12:04 PM] Kumar VT: தமிழிலேயே பேசலாமே....

[10/28, 12:40 PM] Jeyanti Pastor VT: கர்த்தரு௧்கு௧் காத்திருப்பதால், கர்த்தர் நம௧்கென திட்டமிட்டு வைத்துள்ள௧் காரியத்தை பரிபூரணமா௧ப் பெற்று௧் கொள்ள செய்யும்.  ௮தாவது சங்கீதம் 84:6  அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். ௭ன்ற வார்த்தைப் படி,  ஆவியிலும், இதர காரியத்திலும் பக்குவப்பட, செப்பனிடப்பட, கர்த்தர் விரும்பும் ௧னி௧் கொடு௧்௧ ௧ாத்திருக்குதல் வழி வகுக்கும்.

[10/28, 12:44 PM] Jeyanti Pastor VT: விசுவாசத்தோடு, பொறுமையோடு, நம்பிக்கையோடு காத்திரு௧்௧ வேண்டும்.

[10/28, 12:47 PM] Jeyanti Pastor VT: எபிரெயர் 3:6  கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.
14  நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.

[10/28, 12:48 PM] Samson RaJ Pastor VT: காத்திருப்பு ஜெபம் என்றால் என்ன?

[10/28, 12:51 PM] Kumar VT: 31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஏசாயா 40
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/28, 12:52 PM] Jeyanti Pastor VT: நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
 ரோமா; 8:25.  ஆனால் பெற்று௧் கொள்ளாமல் விட கூடாது.  பெற்று௧்கொள்ளும்படி, ௧ாத்துப் பெற்று௧்கொள்ள வேண்டும்.

[10/28, 1:00 PM] Kumar VT: 18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள். பின்பு அந்த ஸ்திரி புறப்பட்டுப்போய் போசனஞ் செய்தாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
1 சாமுவேல் 1 :18
19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள். எல்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான். கர்த்தர் அவளை நினைத்தருளினார்.
1 சாமுவேல் 1 :19
20 சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
1 சாமுவேல் 1 :20
23 அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு. கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான். அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.
1 சாமுவேல் 1 :23
27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன். நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.
1 சாமுவேல் 1 :27

அன்னாள் காத்திருந்தாள்... சிலநாட்கள்,

[10/28, 1:14 PM] Kumar VT: 18 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும். தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1 :18
19 வனாந்தர வழியாயப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின் மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள். நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
யோபு 1 :19
20 அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
யோபு 1 :20
21 நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
யோபு 1 :21
22 இவை எல்லாவற்றிலும் பாவஞ்செய்யவுமில்லை தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
யோபு 1 :2
யோபும் காத்திருந்தார்...

[10/28, 1:16 PM] Kumar VT: மூனு மூனுப்பு இல்லாமல் காத்திருந்தார்

[10/28, 1:28 PM] Jeyanti Pastor VT: யாக்கோபு 5:10  என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசி தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொளளுங்கள்.
11  இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்É கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்É கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.

[10/28, 1:30 PM] Darvin-ebin VT: நாம் கர்த்தருடைய வருகைக்காய் காத்திருக்கிறோம்

[10/28, 1:59 PM] YB Johnpeter Pastor VT: ரோமர் 8: 23
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட 👉நம்முடைய 👉சரீர மீட்பாகிய 👉புத்திரசுவிகாரம் 👉வருகிறதற்குக் 👉காத்திருந்து, 👉நமக்குள்ளே 👉தவிக்கிறோம்.
Romans 8: 23
And not only they, but ourselves also, which have the firstfruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.
                               😊😊😊😊😊😊😊😊😊

[10/28, 1:59 PM] YB Johnpeter Pastor VT: ரோமர் 8: 25
நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் 👉பொறுமையோடே 👉காத்திருப்போம்.👈
Romans 8: 25
But if we hope for that we see not, then do we with patience wait for it.
[10/28, 2:12 PM] PrinceDaniel VT: Scripture:“God uses Scripture to prepare and equip His people to do every good work." (II Timothy 3:17)
Amen

[10/28, 2:15 PM] Elango: 6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
லூக்கா 13 :6
7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன், ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
லூக்கா 13 :7
8 *அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும், நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,*✋✋👋👋👋☝☝
லூக்கா 13 :8
9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
லூக்கா 13 :9

*நம் தேவன் நீடிய பொறுமையான நம்முடைய மனந்திரும்புதலுக்காகவும், கனியை எதிர்பார்த்தும் காத்துக்கொண்டிறுக்கிறார்*

[10/28, 2:15 PM] Jeyanti Pastor VT: 👍👍👍 Lord help us to achieve

[10/28, 2:17 PM] Elango: 1 *கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.*
சங்கீதம் 40
Shared from Tamil Bible

[10/28, 2:19 PM] Elango: 22 *தீமைக்கு சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே:🤐😷😷 கர்த்தருக்குக் காத்திரு அவர் உன்னை இரட்சிப்பார்.*✝✝
நீதிமொழிகள் 20
Shared from Tamil Bible

[10/28, 2:31 PM] Darvin-ebin VT: கர்த்தருக்கு காத்திருத்தல் என்ற வார்த்தை பல காரியங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை வேதத்தில் காத்திருத்தல் பல அர்த்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது வேதத்தின்படி வெறும் ஜெபத்தை மாத்திரம் காத்திருப்பு என்று சொல்லிவிடமுடியாது இதுவும் ஒரு காத்திருப்புதான் இதன்மூலம் கர்த்தருடைய சித்தம் திட்டம் என்ன என்கிற வார்த்தைகளை பெற்றுக்கொள்ளுகிறோம் இதன்பின் தேவன் நம்மோடு பேசின சித்தம் திட்டம் நிரைவேர ஒரு காத்திருப்பு அவசியம் காத்திராதபட்சத்தில் தவராகி போய்விடுகிறது தேவனுடைய வேளைக்கு நாம் காத்திருக்க வேண்டும் ஆதாமுக்கு தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று சொன்னார் ஆனால் ஆண்டவர் புசிக்கசொல்லும் நாள்வரை காத்திருக்க முடியாததால் மனிதகுலத்திர்கே பேராபத்தை கொண்டுவந்தான். இப்படியாக வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்ள, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள, பெலத்தை பெற்றுக்கொள்ள, சுகத்தை பெற்றுக்கொள்ள, ஆவியானவரை பெற்றுக்கொள்ள, ஊழியங்களை பெற்றுக்கொள்ள காத்திருத்தல் அவசியம் இப்படியாய் எல்லாவற்றிலும் கர்த்தர் குறித்த வேளையை எதிர்நோக்கியிருப்பதே வேதத்தின்படி காத்திருப்பு தொடர்ந்து பார்க்கலாம்

[10/28, 2:47 PM] Darvin-ebin VT: கிறிஸ்தவ வாழ்க்கை என்றாலே அது காத்திருத்தல்தான் இதில்தான் நம் வெற்றியிருக்கிறது இந்த வெற்றியை வேதத்திலிருந்து நாம் தொடர்ந்து பார்க்கலாம் ஒவ்வொரு காத்திருந்த வேதாகம பாத்திரங்கள் மூலமாய்

[10/28, 2:51 PM] Elango: கர்த்தருடைய சித்தம் மட்டும் நிறைவேற காத்திருப்பது என்பது மிகவும் வலியானது, பொறுமை அதிகம் தேவை ஆனாலும் எந்த வலியையும் லேசான உபத்திரவமாக மாற்றக்கூடியவர் நம் தேவன்.✝✝☝☝
ஒருவருடத்திற்க்கு மேலாக புது வேலைக்காக ஜெபத்தில் காத்திருந்தேன். எல்லா இடத்திலும் வேலைக்கு முயர்ச்சித்தும் வேலை கிடைக்கவில்லை.
*கடைசியில் கர்த்தரின் கிருபையால், Interview இல்லாமலயே வேலை கிடைத்தது.*🙏🙏🙏

[10/28, 2:52 PM] Jeyanti Pastor VT: கண்டிப்பாக.  ஆனால்  நாமும் வேதத்தின் பாத்திரமா௧ மாற வேண்டும்.

[10/28, 2:52 PM] Jeyanti Pastor VT: Sweet Witness 👏👏👏

[10/28, 2:54 PM] Jeyanti Pastor VT: பரிபூரண நன்மை உண்டா௧ ௧ட்டளையிடுவார்.

[10/28, 3:43 PM] Jeyanti Pastor VT: காத்திருந்த  போது ....... 1 பேதுரு 5:10  நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்ததது வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
 யோபு 30:26

[10/28, 3:48 PM] Jeyachandren Isaac Whatsapp: என்னைப் பொருத்த வரை கர்த்தர் 45 வருடம் எனக்காக காத்திருந்தார்..
🙏

[10/28, 3:48 PM] Benjamin Whatsapp: *காத்திருத்தல்* என்பது ஆங்கிலத்தில் *wait* என்று இருப்பதை காண முடிகிறது

[10/28, 3:49 PM] Jeyanti Pastor VT: நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்É என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.
 சங்கீதம் 35:13

[10/28, 3:50 PM] Benjamin Whatsapp: *கர்த்தருக்காக நாம் எப்படி காத்திருப்பது* அதை சொன்னால் உதவியாக இருக்கும் பிரதர்

[10/28, 4:11 PM] Benjamin Whatsapp: ஏசாயா 64 : 4 - தேவனே, உமக்குக் *காத்திருக்கிறவர்களுக்கு* நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.
http://goo.gl/NahGCP

[10/28, 4:12 PM] Benjamin Whatsapp: ஏசாயா 40 : 31 - கர்த்தருக்குக் *காத்திருக்கிறவர்களோ* புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
http://goo.gl/NahGCP

[10/28, 5:15 PM] Elango: இன்றைய *காத்திருப்பு* வேத தியானத்தில் என்னுடைய அனுபவத்தையும் பகிர்கிறேன்.
எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது, இரண்டு முறை இரட்டை குழந்தைகள் பிறந்து குறை பிரவசத்தில் இறந்துவிட்டது.
இப்போது மருத்துவர் ஆலோசனையின் படியேயும், உடல் பலகீனத்தை கருதியும் இரண்டு வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறோம் அடுத்த குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று.
சில ஊழியக்காரர்கள் சொல்கின்றனர் மருத்தவரிடம் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டாம் என்று, சில ஊழியக்காரர்கள் சொல்கின்றனர் ட்ரீட்மெண்ட் எடுக்காதீர்கள் உங்களுக்கு மூன்றாம் முறை நல்ல படியாக குழந்தை பிறக்கும் என்று.
நாங்களும் தேவனின் சத்தத்திற்க்காக குடும்ப ஜெபத்தில் வைத்து இன்னும் காத்துக்கொண்டிருக்கிறோம்.
*கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.*
சங்கீதம் 71:1

[10/28, 5:23 PM] Elango: அருமையான விளக்கியிருக்கின்றீர்கள் டாக்டர் அம்மா🙏👍👏😊😊

[10/28, 5:25 PM] Benjamin Whatsapp: *இது வருகைக்கான காத்திருத்தல்*
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே *காத்திருங்கள்*; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
2 பேதுரு 3:12 தமிழ்
http://bible.com/339/2pe.3.12.தமிழ்
உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,  தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று *காத்திருக்கிற* மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.  எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12:35‭-‬37 தமிழ்
http://bible.com/339/luk.12.35-37.தமிழ்

[10/28, 5:25 PM] Benjamin Whatsapp: இது ஒரு வகையான காத்திருத்தல் 👆🏿

[10/28, 5:34 PM] Benjamin Whatsapp: உம்மை நோக்கிக் *காத்திருக்கிற* ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;
சங்கீதம் 25:3

[10/28, 5:35 PM] Elango: Yes true about OT Saul 👍🙏✍✍

[10/28, 5:41 PM] Darvin-ebin VT: ஆமேன் கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களை கர்த்தர் வெட்கமடையசெய்யார்

[10/28, 5:52 PM] Jeyanti Pastor VT: ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.
அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.
அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று
""இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''
என்று சந்தேகம் வந்தது.
பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?
இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,
"இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
""உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.
மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,
எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.
நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.
ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.
""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
அப்போது ஒரு குரல் கேட்டது.
"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.
"குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது
''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.
கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'
இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய்,
உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.
திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.
"கடுகளவேனும் முயற்சி வேண்டும்.
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.
அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்
ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .
முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை...
🌿🌿🌿🌿🌿🌿🌷
*முயற்சி திருவினையாக்கும்*...

[10/28, 6:01 PM] Tamilmani VT: *தேவனுக்கு காத்திருத்தல் - தேவனை தரிசித்தல்*
_நெவில்  ஜான்சன் என்ற தேவ ஊழியர் கர்த்தரின் பாதத்தில் காத்திருப்பவர். தன் ஆவிக்குரிய தகப்பனான முதிய தேவ மனிதரிடம் இதை கற்றுக் கொண்டவர். ஊழியங்கள் அதிகமானபோது காத்திருப்பது குறைந்தது._
_அச் சமயத்தில் ஒரு நாள் இயேச கிறிஸ்து நெவிலுக்கு  தரிசனமானார். இயேசுவின் முகம் சோகமாக இருந்தது. நெவில் உமக்கு எனன ஆயிற்று ஆண்டவரே என்று கேட்டார். (நான் கர்த்ததரின் சோகத்தைப் புரிந்துக்கொண்டேன். நீ என்னை மறந்து விட்டாயா? [DO YOU FORGOT ME?] என்று கேட்பார் என நினைத்தேன்)_
_கர்த்தர் " I MISSED YOU (நான் உன்னை தவறி விட்டேன்) என்றார். நெவில் நெகிழ்ச்சியில் அழுதார்._
_நெவில் 1973 ல் படிக்கட்டில் கீழே விழுந்து முதுகு தண்டு விலகி நடக்க கஷ்டப்பட்டபோது _தேவனிடம் இப்படிச் சொன்னார்._
_நான் உம் நிமித்தம் பாடுகளை ஏற்றுக்கொள்ளுகிறேன்_ _என பவுல் சொன்னதுபோல் சொன்னார்._
_இயேசு அப்போது தரிசனமாகி,_
_"உம்மைப் போல பாடுகளை ஏற்போர் ஒரு சிலரே" என்றார்._
( _என் உள்ளம் அசைந்தது. பாடுகளை கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொள் என்றது._ _அந்த நேரங்களில் என் வேதனை உச்சத்தில் இருந்தது.)_
_இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து,_ _கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்._
( கொலோசெயர் 1: 24)
_இயேசு கிறிஸ்து பிறகு கொஞ்ச நாட்களில் நெவிலைத் தொட்டு குணமாக்கினார். (நன்றாக கூர்ந்து கவனியுங்கள். சொஞ்ச நாட்களில் தொட்டு குணமாக்கினார். ஏன் தரிசனமாகி உடனே குணமாக்கவில்லை? இதுவே காத்திருப்பின் நாட்கள் இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். அது கர்த்தரின் பூரண அன்பை அறிந்துக்கொள்ளும் நாட்கள்!!_
_தேவனை தெரிந்துக் கொள்ள காத்திருந்து அமர்ந்திருக்க வேண்டும்._
_"நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்."_
- சங்கீதம் 46 :10
_வேதத்தை தியானித்து அமர்ந்திருப்பது இது._
_வாழ்க்கை முழுவதுமாக காத்திருப்து, ஜன்னல் அண்டையில் அமர்ந்திருப்பது அல்ல காத்திருத்தல். ._ _இதுக்குப்பேரு சோம்பல் ..!_
_சோம்பல் தூங்கி விழப்பண்ணும்: அசதியானவன் பட்டினியாயிருப்பான்._
- நீதிமொழிகள் 19 :15
_காத்திருக்கும்போது.. ஆவிக்குள்ளாதல்.._
_எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு.._ _வரும்..._
_இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்"_
-  மத்தேயு 18 :20
_ஆம் நிச்சயம். பலர் இல்லை எனக்கு அந்த அனுபவம் ஏற்படவே இல்லை என்பீர்கள். அதற்க்கு உங்கள் மனக்கண்கள் திறக்க ஜெபியுங்கள்._
வெ. வி 1:10 _ஆவிக்குள்ளானேன்_
_மனமும் இருதயமும் இணைந்து வித்தியாசமான சூழ்நிலை இது._
லூக்கா 24: 15
 _இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்._
_எங்கே அவரைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களோடு இருப்பார்,_ இணைவார். (மத் 18: 20)

_ஏன் யோசுவாவை தேர்ந்து எடுத்தார்? என நெவில் ஜான்சன் கர்த்தரிடம் கேட்டபோது,_
_"அவன் அதிக நேரம் எனக்காக செலவழித்தான் மோசேவைப்போல்" என்று கர்த்தர் பதிலுரைத்தார்._
யாத்திராகமம் 33: 7
_மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும்_
                         ````````````````````````````````
_யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்._
8  _மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு,_ _அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும்,_ _அவன் பின்னே பார்த்துக்_
_கொண்டிருந்தார்கள்._
                                                       
9  _மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்._
10  _ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்._
11  _ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நு}னின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்._
````````````````````````````````````````````` தேவனுக்காக காத்திருங்கள். வீட்டு ஜெபத்தின் முடிவிலும் சபை ஜெபத்தின் முடிவிலும் காத்திருக்கலாம். சங்கீதம் 103: 1- 2 யை சொல்லி முடித்தப்பின்னும் காத்திருக்கலாம்.
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி;
என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. ஆமென்.

[10/28, 6:03 PM] Jeyanti Pastor VT: Related to meditation.  Hope u will understand.  Thnx

[10/28, 6:04 PM] Elango: Yes yes clearly understood for me pastor.🙏👏🙋♂
Thank you pastor 🙏🙏😊😊

[10/28, 6:07 PM] Tamilmani VT: *இயேசுவின் வருகைக்காக காத்திருக்கனும். காத்திருப்பது ஆயத்தப்டுவதற்க்கு.*
ஜாக்கிரதையாய் இருப்பது இரட்சிப்பை இழந்துவிடாமல் பாதுகாப்பது.
*என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.*
(மாற்கு 13:13)

[10/28, 8:04 PM] Tamilmani VT: *காத்திருப்பது என்பது கீழ்படிதலையும் குறிக்கும்.*
_எண்ணாகம் 9ம் அதிகாரம் கீழ்படிந்து காத்திருப்பதின் தலையாய உதாரணம்._ _இதில் இஸ்ரவேலர்கள் கர்த்தரின் கட்டளையை இம்மியளவு பிசகாமல் கடைபிடித்தனர். நில் என்றால் நின்றும் போ என்றால் போகிறவார்களாய் இருந்தார்கள்._ _எவ்வளவு நேரம் காத்திருக்க கர்த்தர் காட்டினாலும் காத்திருந்தனர். இது காத்திருந்து கீழ்படிதல். உபாகமம் 4 ம் அதிகாரம் கீழ்படிதலின் அதிகாரம்._
_இப்படி நித்தமும் இருந்தது, பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது._
_மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள், மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்._
_கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவார்கள், கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள், மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்._
_மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்._
_மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்._
_மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள், பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்._
_கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள், கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்._
*(எண்ணாகமம் 9)*

[10/28, 8:19 PM] Santhaseelan VT: ஆவிக்குரிய காரியம் மட்டுமே!

[10/28, 8:20 PM] Jeyanti Pastor VT: Sari.  Gracious.  Then u will be glorified in time.

[10/28, 8:20 PM] YB Johnpeter Pastor VT: யோவான் 7: 38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் (ungal)  👉உள்ளத்திலிருந்து 👉ஜீவத்தண்ணீருள்ள 👉நதிகள் 👉ஓடும் 👈(varai) என்றார்.
John 7: 38
He that believeth on me, as the scripture hath said, out of his belly shall flow rivers of living water.

[10/28, 8:24 PM] YB Johnpeter Pastor VT: யோவான் 4: 14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
John 4: 14
But whosoever drinketh of the water that I shall give him shall never thirst; but the water that I shall give him shall be in him a well of water springing up into everlasting life
.
[10/28, 8:28 PM] YB Johnpeter Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 1: 5
ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
Acts 1: 5
For John truly baptized with water; but ye shall be baptized with the Holy Ghost not many days hence.

[10/28, 8:43 PM] Tamilmani VT: *WAITING PRAYER*
_I pray to Father God,_
_I believe all the prayers_
_You hears - I believe all the prayers answered - Some have to wait may with pain; we will wait as per,_
*Isaiah 40:31*
_But those who wait on the Lord Shall renew their strength; They shall mount up with wings like eagles, They shall run and not be weary, They shall walk and not faint._
_THIS WAITING IS CLEANSING DAYS OF OUR LIFE. WHY I AM TELLING IS THIS VERSE IS GIVEN BY GOD TO ME. I AM WAITING._

[10/28, 8:51 PM] Tamilmani VT: கர்த்தருக்கு கீழ்படிந்தார்கள் என்பதே கருப்பொருள் பாஸ்டர்.

[10/28, 8:59 PM] Tamilmani VT: நன்றி பாஸ்டர். தினம் தினம் சுத்திகரிப்பே!

[10/28, 9:51 PM] Santhaseelan VT: சங்கீதம் 40: 1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
Psalm 40: 1
I waited patiently for the LORD; and he inclined unto me, and heard my cry.

[10/28, 9:51 PM] Santhaseelan VT: சங்கீதம் 40: 2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
Psalm 40: 2
He brought me up also out of an horrible pit, out of the miry clay, and set my feet upon a rock, and established my goings.

[10/28, 9:52 PM] Santhaseelan VT: when we wait up on the lord first rhing is the flesh will lose its gripe.

[10/28, 10:30 PM] Kumar VT: சங்கீதம் 27: 14
கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.
Psalm 27: 14
Wait on the LORD: be of good courage, and he shall strengthen thine heart: wait, I say, on the LORD.

[10/28, 10:31 PM] Kumar VT: செப்பனியா 2: 3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
Habakkuk 2: 3
For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry.

[10/28, 10:32 PM] Tamilmani VT: _இளையவனின் தாழ்மையான காத்திருத்தல்_
*இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன். நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.*
(யோபு 32:11)

[10/28, 10:34 PM] Tamilmani VT: _கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர், காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்._
*(சங்கீதம் 5:3)*

[10/28, 10:36 PM] Tamilmani VT: _உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும், நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்._
(சங்கீதம் 25:5)