8/9, 10:49 AM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉சுவிஷேசத்தை கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 10:49 AM] Satish Whatsapp: தவறான உபதேசம் பண்ணாம இருப்பதே பெரிய பங்கு
[8/9, 10:50 AM] Satish Whatsapp: எபி ஐயா நீங்க கேள்விய புரிந்துகொள்ளுங்கள்
[8/9, 10:52 AM] Ebeneser: வேதத்தின் நோக்கம் புரியாததே தவறான போதனைகளுக்கு முக்கிய காரணம்
[8/9, 10:53 AM] Satish Whatsapp: எபி ஐயா ஒரே டாபிக்ல வாங்க
[8/9, 10:56 AM] Elango: ஜெபம் அடுத்த தியானத்திற்க்காக🙏🙏🙏
[8/9, 10:56 AM] Samjebadurai Whatsapp: சுவிஷேச செய்தி ஒன்று தான் ஆனால் அறிவிக்கும் முறைகளை மாற்ற வேண்டும
[8/9, 10:56 AM] Satish Whatsapp: எபி ஐயா விதைத்த விதை எல்லாமே முளைப்பதில்லை
[8/9, 10:57 AM] Satish Whatsapp: சுவிசேசம் சொல்லத்தான் நீங்களும் நானும்
[8/9, 10:58 AM] Satish Whatsapp: அவன் ஆயிரம் டிராக்ஸ் வாங்கியும் அவன் இரட்சிக்கபடலைனா அவனுக்காக ஆத்மபாரத்தோடே ஜெபியுங்கள்
[8/9, 10:59 AM] Satish Whatsapp: ஜான் ஐயா அதத்தான் பேசுறோம்
[8/9, 11:00 AM] Samjebadurai Whatsapp: சுவிஷேசத்தை பிரசங்கிப்பது நம்முடைய கடமையாயிருக்கிறது
[8/9, 11:01 AM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 11:02 AM] Ebeneser: ஆமென்
ஆனாலும் கடைமைக்காக பிரசங்கிக்காமல் முழுமனதுடன் பிரசங்கிக்கவேண்டும்
நன்றி
[8/9, 11:03 AM] Satish Whatsapp: ஐயா இவர்கள் விதை அல்ல.சேற்றிலே விளைந்த நாற்று.அதை சேற்றிலிருந்து பிடுங்கி நல்ல நிலத்தில் அந்த நாற்றை நடனும் அதுதான் முக்கியம்
[8/9, 11:04 AM] Ebeneser: விளக்கம் நல்லதுதான்
[8/9, 11:09 AM] Satish Whatsapp: அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரச்செய்யுங்க.சபையிலே மட்டும் கிறிஸ்தவனாய் இல்லாமல் எப்போதும் கிறிஸ்தவனாய் தாழ்மையாய் இருங்கள் அப்பொழுது நீங்கள சொல்லும் சுவிசேஷத்திற்கு புறஜாதியார் செவிகொடுப்பார்கள்
[8/9, 11:10 AM] Satish Whatsapp: எபி ஐயா எங்க ஊழியம் பண்றிங்க
[8/9, 11:11 AM] Ebeneser: .குஜராத்தில்
[8/9, 11:12 AM] Satish Whatsapp: இயேசு வெள்ளைகாரங்க கடவுள்னு நினைக்கற மக்களும் உண்டு.அதற்கு சில ஊழியர்களின் நடை உடை காரணமானும் தெரியல😁😁😁
[8/9, 11:18 AM] Satish Whatsapp: கோவனம் கட்டிட்டு சுத்திட்டு இருந்த சதிஸ் .இப்போ டை கட்டிட்டு சுத்தனாலும் மக்கள் இப்படியம் சிந்திப்பாங்க எபி ஐயா(
[8/9, 11:19 AM] Ebeneser: உங்களை நீங்கள் இப்படி தாழ்த்தினதை நினைத்து மனம்நெகிழ்கிறேன்
👍
[8/9, 11:24 AM] Ebeneser: சுவிசேஷத்தில்
மனிதனின் வீழ்ச்சி
கர்த்தர் இயேசு வந்ததின் நோக்கம்
அவர் நமக்காக செய்த பரிகாரம்
அவரை நம்புவதால் கிடைக்கும் பலன்கள்
நம்பாததால் உண்டாகும் நஷ்ங்கள்.
எப்படி இயேசுவை நான் பெற்றுக் கொள்ளனும்.
என்பதில் முழுவதுமாக நடத்துவதே சுவிசேஷம்
[8/9, 11:25 AM] Bensam Whatsapp: எபிரெயர் 4: 2
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
[8/9, 11:26 AM] Elango: இக்காலத்திலும், இப்படி ஓரளவு கிறிஸ்துவை அறிந்தவர்களும் சுவிஷேசம் அறிவிப்பது மகிழ்ச்சியான விசயம் தானே?👇👇👇👇
29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்: அவரை வந்து பாருங்கள்: அவர் கிற்ஸ்துதானா என்றாள்.
யோவான் 4 :29
39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
யோவான் 4 :39
40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்: அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார்.
யோவான் 4 :40
[8/9, 11:27 AM] Elango: ஆமென்
விசுவாசம் கேள்வியினால் வரும்
[8/9, 11:34 AM] Ebeneser: பணமுள்ள தேவபிள்ளைகள் தயவுசெய்து இதைத் கேளுங்கள்
நன்றி
[8/9, 11:35 AM] Elango: அருமையான விளக்கம், சுவிசேஷத்தை அறிவிப்பதைப் பற்றி🙏🙏👍
[8/9, 11:38 AM] Ebeneser: எங்கள்கிட்ட சுவிசேஷகர்களை அனுப்பி தாங்க பாஸ்டர்
[8/9, 11:39 AM] Arul Whatsapp: THANKS JESUS. .
1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 :1
பவுல் பிரசங்கித்த சுவிசேஷம்
[8/9, 11:44 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 16: 9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
[8/9, 11:45 AM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 2: 12
மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
[8/9, 11:46 AM] Arul Whatsapp: 2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
1 கொரிந்தியர் 15 :2
[8/9, 11:49 AM] Arul Whatsapp: பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை கைகொண்டால் இரட்சிப்பு. . கைகொள்ளாவிட்டால் விசுவாசம் விருதா
[8/9, 11:50 AM] Ebeneser: பவுல் தன் சொந்த சுவிசேஷத்தை பிரசங்கிக்கவில்லை மாறாக கர்த்தராகிய இயேசுவைப் பற்றி பிரசங்கித்தான்
[8/9, 11:56 AM] Samjebadurai Whatsapp: Good message...Instead off sufferings we have to emphasize blessings and prievelages of the ministry..
[8/9, 12:02 PM] Samjebadurai Whatsapp: Today in Bangalore somany Pastor's children from everywhere are working in IT companies. First class intelligent people are taken and given to the world.
[8/9, 12:02 PM] Bensam Whatsapp: ஏசாயா 6: 8
பின்பு: யாரை நான் அனுப்புவேன், 👉யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்😭 👉அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்👈🏼
‼இது போல உள்ள பெரிய பாக்கியம் இந்த பூமியில் வேற ஒன்றுமில்லை 🙏🏻
[8/9, 12:06 PM] Arul Whatsapp: 1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
மாற்கு 1 :1
[8/9, 12:06 PM] Arul Whatsapp: 14 யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு ,இயேசு கலிலேயாவிலே வந்து,தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து.
மாற்கு 1 :14
[8/9, 12:08 PM] Arul Whatsapp: தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் . . இயேசுகிறிஸ்து வின் சுவிசேஷம்
[8/9, 12:15 PM] Samjebadurai Whatsapp: நம்மை ஆத்தும ஆதாய பணிககு உந்தும் மூன்று சப்தங்கள்
1.பரலோகம்
Isaiah 6:8 (TBSI) "பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்."
2. நரகம்
Luke 16:27-28 (TBSI) "அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,"
நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
3.உலகம்
Acts 16:9 (TBSI) "அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது."
[8/9, 12:24 PM] Ebeneser: மத்தேயு 13:3
[3]அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
[8/9, 12:25 PM] Elango: Sorry
இது நேத்து நடந்த சம்பவம், முந்தின நாள் நடந்ததல்ல.
Glory to God
[8/9, 12:45 PM] Samjebadurai Whatsapp: 1 Corinthians 3:6-11 (TBSI) "நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்."
"அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்."
மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
"நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்."
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
[8/9, 12:47 PM] Arul Whatsapp: 14 கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.
ரோமர் 1 :14
சுவிசேஷம் அறிவிப்பதில் என் பங்கு கிரேக்கருக்கு, அந்நியருக்கு ஞானிகளுக்கு, மூடருக்கு நான் கடனாளி.
[8/9, 12:50 PM] Paul Whatsapp: 1. வேத ஞானம் எனக்கு எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல, வேதத்தை எவ்வளவு பின்பற்றுகிறேன் என்பதே முக்கியம்.
How much you follow the words in bible is more important than the biblical knowledge you have.
2. எவ்வளவு ஜெபிக்கிறேன் என்பது முக்கியமல்ல, தேவனுடைய பிரசன்னத்தோடு ஜெபிக்கிறேனா என்பதே முக்கியம்.
How much you pray is not important
How much do we pray with the presence of God according to His will is important
3. எத்தனை அழகாய் நான் பிரசங்கிக்கிறேன் என்பது முக்கியமல்ல, எத்தனை அந்த பிரசங்கத்தின்படி வாழ்கிறேன் என்பதே முக்கியம்
How well I preach is not important.
How much I live as I preach is important
4. எவ்வளவு நான் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தினேன் என்பது முக்கியமல்ல, எந்த மனதோடு செலுத்தினேன் என்பதே முக்கியம்.
How much offering I give is not important
Our hearts intentions while offering is important
5. நான் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது முக்கியமல்ல, என் மூலமாய் எவ்வளவு பேர் ஆசீர்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
How much I'm blessed is not important
How many are blessed through me is important
6. தேவன் எனக்கு என்ன தந்திருக்கிறார் என்பது முக்கியமல்ல, தேவனுக்கு நான் என்ன தந்திருக்கிறேன் என்பதே முக்கியம்.
What we receive from God is not important
What we give to God is important
7. நான் எவ்வாறு இரட்சிக்கப்பட்டேன் என்பது முக்கியமல்ல, எத்தனை பேர் இரட்சிக்கப்பட நான் காரணமாய் இருந்திருக்கிறேன் என்பதே முக்கியம்
How I got saved Or my testimony is not important
Am I a reason for others to be saved is important
8. நான் என் தேவனுக்குள் எவ்வாறு இருந்தேன் என்பது முக்கியமல்ல, இப்போது எப்படி இருக்கிறேன் என்பதே முக்கியம்.
How I was close with God is not important
Now how I'm close with God is important
9. எவ்வளவு நான் சம்பாதிக்கிறேன் என்பது முக்கியமல்ல, எவ்வளவு நான் கொடுக்கிறேன் என்பதே முக்கியம்.
How much I earn is not important
How much I give is important
10. மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, நான் என் தேவனுக்குள் எப்படி இருக்கிறேன் என்பதே முக்கியம்.
Seeing others life is not important
How I live in Christ is important
[8/9, 12:56 PM] Elango: Amen
[8/9, 1:01 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
Satish bhai👆👆
[8/9, 1:02 PM] Satish Whatsapp: தன்யவாத் இளங்கோ பாய்🙏
[8/9, 1:05 PM] Satish Whatsapp: 16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தியர் 9
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 1:06 PM] Satish Whatsapp: 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 1:08 PM] Elango: ஆமென்
*நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்.* நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 3:9
[8/9, 1:21 PM] John Whatsapp: பிலிப்பியர் 1: 17
சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
Philippians 1: 17
But the other of love, knowing that I am set for the defence of the gospel.
[8/9, 1:22 PM] John Whatsapp: பிலிப்பியர் 1: 18
இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
Philippians 1: 18
What then? notwithstanding, every way, whether in pretence, or in truth, Christ is preached; and I therein do rejoice, yea, and will rejoice.
[8/9, 1:25 PM] Samjebadurai Whatsapp: இயேசுவை பேசுவது எனது ஆசையே
அவருக்காய் வாழ்வது எனது வாஞ்சையே!
[8/9, 1:26 PM] Elango: 👍👌
[8/9, 1:26 PM] Samson Whatsapp: 👆இந்த வசனங்கள் இன்றைக்கு தவறாக விளக்கமளிக்கப் படுகிறது என்பதை கவனிப்போம்.
[8/9, 1:34 PM] Samjebadurai Whatsapp: Philippians 1:17
BBE But those are preaching Christ in a spirit of competition, not from their hearts, but with the purpose of giving me pain in my prison.
ISV The former proclaim the Messiah because they are selfishly ambitious and insincere, thinking that they will stir up trouble for me during my imprisonment.
KJVLite But the other of love, knowing that I am set for the defence of the gospel.
NET The former proclaim Christ from selfish ambition, not sincerely, because they think they can cause trouble for me in my imprisonment.
NHEB but the latter out of love, knowing that I am appointed for the defense of the Good News.
WEB but the latter out of love, knowing that I am appointed for the defense of the Good News.
[8/9, 1:38 PM] Samson Whatsapp: உணவு சுவையானதும், சத்துள்ளதாகவும் இருக்கலாம்.
அது பரிமாறப்படும் பாத்திரம் சுத்தமாக இருக்கும் பட்சத்தில்தான் அந்த உணவு விருப்பமாய் ஏற்றுக்கொள்ளப்படும்.
[8/9, 1:39 PM] John Whatsapp: மாற்கு 1: 15
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
Mark 1: 15
And saying, The time is fulfilled, and the kingdom of God is at hand: repent ye, and believe the gospel.
[8/9, 1:41 PM] John Whatsapp: 1கொரிந்தியர் 9: 18
ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
1 Corinthians 9: 18
What is my reward then? Verily that, when I preach the gospel, I may make the gospel of Christ without charge, that I abuse not my power in the gospel.
[8/9, 1:45 PM] Elango: சுவிஷேசம் என்றால் என்ன?
1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 :1
2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
1 கொரிந்தியர் 15 :2
3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
1 கொரிந்தியர் 15 :3
4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,
1 கொரிந்தியர் 15 :4
5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
1 கொரிந்தியர் 15 :5
6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 15 :6
7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
1 கொரிந்தியர் 15 :7
11 ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசவாசித்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 :11
*சுவிஷேசம்* 👆👆
[8/9, 1:56 PM] Elango: நான் இதை தான் பாஸ்டர் இதுவரையிலும் மும்பையில் ஊழியம் செய்யும் போது செய்து வருகிறேன் பாஸ்டர்🙏😊
மேலே என்னோட வாய்ஸ் மெசேஜ்லேயும் அதுதான் பாஸ்டர் சொல்லியிருக்கிறேன் ஜாண் பாஸ்டர் 😀🙏
[8/9, 2:01 PM] Elango: அநேக கேள்விகள் கேட்டுருக்கிறீர்கள் பாஸ்டர்
இதைக் குறித்து நாம் ஆழமாக தியானிப்போம் YB பாஸ்டர்.🙏🙏
[8/9, 2:05 PM] Elango: உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிட மாட்டார்😀😀🙏🙏
[8/9, 2:13 PM] Samson Whatsapp: மண்ணிலே வாழ்ந்து,
மண்ணிலேயே மறைந்து போக அல்ல,
மகா தேவனை தகப்பனாகக் கொண்டு,
உன்னதமான நித்திய வாழ்வை அடையவே
மனிதனின் படைப்பு.
இதிலிருந்தும் சுவிசேஷம் ....
.
[8/9, 2:15 PM] Elango: ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்டர்
Glory to God, this would be so useful for our Lord's Ministry
Thank you🙏🙏🙏
[8/9, 2:15 PM] Samson Whatsapp: மனிதன் என்பவன் மற்ற படைப்புகளை போல் அல்ல,
அவன் கடவுளின் மகன் என்றும்.,...சுவிசேஷம்
[8/9, 2:17 PM] Samson Whatsapp: எல்லா படைப்புகளும் மனிதனுக்காக,
மனிதனோ தேவனுக்காக.
[8/9, 2:19 PM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 4: 4
👉தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி👈🏼 👉அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்👈🏼
👉‼தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி ‼ இதுவே சு+விசேஷம் 🙏🏻
[8/9, 2:50 PM] Janed Whatsapp: 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻praise the LORD 200 % true pastor YB 👍👍👍👍👍👍👍
[8/9, 2:56 PM] Elango: Okay pastor😊🙏
[8/9, 3:13 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 6: 12
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
[8/9, 3:28 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
[8/9, 3:29 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
[8/9, 3:39 PM] Elango: பாஸ்டர் YB, அந்த வாய்ஸ் நோட்ஸ் இதற்கு முந்தின தியானத்தை பற்றிய பாஸ்டர்.
ஸ்திரீகள் முக்காடு போடுவதை பற்றியது பாஸ்டர்.🙏🙏😊😊
[8/9, 3:42 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 3:54 PM] Elango: நன்றி நன்றி பாஸ்டர்ஸ்🙏🙏🙏🙏😊😊
[8/9, 3:56 PM] Ebeneser: ரோமர் 15:29
[29]நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.
[8/9, 3:57 PM] Ebeneser: 1 கொரிந்தியர் 9:17-19
[17]நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
[18]ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
[19]நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
[8/9, 3:58 PM] Ebeneser: 1 கொரிந்தியர் 9:16
[16]சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
[8/9, 3:59 PM] Ebeneser: ரோமர் 2:16
[16]என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
[8/9, 4:03 PM] Elango: ஆமென் ஆமென்
ரோமர் 15:29
[29]நான் உங்களிடத்தில் வரும்போது *கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே* வருவேனென்று அறிந்திருக்கிறேன்.
இந்த வசனத்தில் *சம்பூரண* என்ற வார்த்தையைக் குறித்து அநேக நாள் யோசித்திருக்கிறேன்
புரியவில்லை பாஸ்டர்
[8/9, 4:03 PM] John Whatsapp: I am going out pick up children from college will be back 40 minits thank you regds Sago. YB
[8/9, 4:04 PM] Elango: 🙏👍😀
[8/9, 4:04 PM] Ebeneser: 2 கொரிந்தியர் 8:18
[18]சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.
[8/9, 4:18 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 32
👉நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்👈🏼அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
[8/9, 4:19 PM] Samjebadurai Whatsapp: இப்போது என்ன தலைப்பில் தியானம் நடந்து கொண்டிருக்கிறது
[8/9, 4:21 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 4:25 PM] Samjebadurai Whatsapp: சுவிஷேசம் செயலிலே காட்டப்பட வேண்டும். தேவையோடிருப்போர்க்கு தேவையான அடிப்படை தேவைகளை சந்தித்து அத்தோடு நற்செய்தியும் பிரசங்கிக்க படவேண்டும்.
[8/9, 5:09 PM] Elango: நன்றி பாஸ்டர்😀😀
எபி பாஸ்டர் கோபத்தில் வெளியேறிவிட்டார் என்று நினைக்கிறேன், திரும்பவும் சேர்த்துக் கொள்வோம்🙏🙏
[8/9, 5:12 PM] Elango: இதற்கு முன்பும் ஒரு முறை இப்படியே வெளியேறிவிட்டார் பாஸ்டர் எபி. மறுபடியும் சில நாட்களுக்கு பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்டார் இக்குழுவில்.👍🙏🙏
[8/9, 5:15 PM] Samson Whatsapp: கிருபா ஐயா வருவார்.
குழுவிற்குள் கொண்டு வருவார்.👍👍
[8/9, 5:16 PM] Sasikumar Whatsapp: 3 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 3 :3
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:17 PM] Sasikumar Whatsapp: 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14 :6
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:17 PM] Sasikumar Whatsapp: 7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
1 யோவான் 1 :7
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:22 PM] Sasikumar Whatsapp: 7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 1 :7
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:57 PM] Elango: உங்களுக்கு என்ன லாபம்?
மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
[8/9, 5:57 PM] Elango: எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[8/9, 5:58 PM] Elango: 1 தீமோத்தேயு 1:15 (1 Timo 1:15)
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
[8/9, 5:58 PM] Elango: எபிரெயர் 9:27 (Hebrews 9:27)
27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
[8/9, 5:58 PM] Elango: 1 யோவான் 1:7-10 (1 John 1:7-10)
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
[8/9, 5:58 PM] Elango: ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6)
4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
[8/9, 5:58 PM] Elango: யோவான் 3:16-18 (John 3:16-18)
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
[8/9, 5:58 PM] Elango: ரோமர் 5:8 (Romans 5:8)
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
[8/9, 5:58 PM] Elango: அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31)
30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்
[8/9, 5:58 PM] Elango: வெளிப்படுத்தல் 3:20 (Rev 3:20)
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
[8/9, 5:59 PM] Elango: யோவான் 10:9 (John 10:9)
9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 14:6 (John 14:6)
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
[8/9, 5:59 PM] Elango: அப்போஸ்தலர் 4:12 (Acts 4:12)
12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றா
1 தீமோத்தேயு 2:5 (1 Timothy 2:5)
5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
ஏசாயா 43:11 (Isaiah 43:11)
11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
[8/9, 5:59 PM] Elango: ரோமர் 10:9,10 (Romans 10:9,10)
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
அப்போஸ்தலர் 16:31 (Acts 16:31)
31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
[8/9, 5:59 PM] Elango: யோவான் 1:12 (John 1:12)
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
[8/9, 6:01 PM] Elango: இந்த அனைத்து வசனங்களும் சுவிசேஷத்தை அறிவிக்கிறதாய் இருக்கிறது.👆
🙏🙏
[8/9, 6:18 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 6:26 PM] Sasikumar Whatsapp: 3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
பிலிப்பியர் 4 :3
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 6:27 PM] Sasikumar Whatsapp: 16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தியர் 9 :16
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 6:29 PM] Sasikumar Whatsapp: 19 சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
எபேசியர் 6 :19
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 6:32 PM] Elango: ஆமா பாஸ்டர்
உங்க கேள்விகள் அனைத்தும் நியாயமானதும், அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் பாஸ்டர்
இதையே தியானிப்போம் பாஸ்டர்.
அடுத்த கேள்விக்கு போக வேண்டாம், எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும்
[8/9, 6:35 PM] Elango: அருமை அருமை
எல்லோரும் திரும்ப வேண்டியது சுருக்கமான சுவிசேஷம்🙏🙏🙏👌👌😀
[8/9, 6:37 PM] Elango: அருமை அருமை
எல்லோரும் திரும்ப *கேட்க* வேண்டிய சுருக்கமான சுவிசேஷம்🙏🙏🙏👌👌😀
[8/9, 6:41 PM] +91 90929 04648: ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
Whosoever therefore shall be ashamed of me and of my words in this adulterous and sinful generation; of him also shall the Son of man be ashamed, when he cometh in the glory of his Father with the holy angels.
மாற்கு 8:38
Meaning tell me brother's
[8/9, 7:20 PM] Elango: சுவிசேஷம் என்றால் என்ன?👇👇
[8/9, 7:20 PM] Elango: *இயேசுக்கிறிஸ்த்துவானவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பாவ உலகத்திலிருந்து விடுவிக்கும்படியேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியேயும் - அதாவது தம்முடைய ஒரேப்பேரான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மனிதர்களை முன்குறித்த சித்தத்தின்ப்படியேயும், நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து,மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, பழைய ஏற்ப்பாட்டில் சொல்லியிருந்த படியே உயிர்ந்தெழுந்தார்.*
அவர் பாடுபாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
பின்பு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
தேவதூதர்கள் உறுதிமொழியும் சொன்னார்கள் இப்படி " மனுஷர்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்"
*அவர் உலகத்தைவிட்டுப் பிதாவினித்திற்குப்போனபிறகு, பரிசுத்தஆவியானவரை நமக்காக அனுப்பினார்.*
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைகக்கும், எந்த மனுசனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கும்,பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்ப்படுத்தினார்.
*இந்த சுவிசேசத்தை விசுவாசிப்பவர்கள் எவர்களோ அவர்களுடைய சகல பாவங்களையும் மன்னித்து, அவர்களுக்கு எந்நாளும் நித்திய நித்தியமாய் வாழக்கூடிய கிருபையைத்தர இயேசு சித்தமாயிருக்கிறார்.* அப்படியே ஆகட்டும்.
[8/9, 7:35 PM] Elango: இரட்சிப்பு பாதையில் முதல் வசனம் (ரோ 3:23) "நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையறற்றவர்களானோம்" ஒருவரும் பேதைகளல்ல. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம் (ரோமர் 3:10-18) வரையுள்ள வசனங்கள் நம் வாழ்க்கையின் பாவகாரியங்களை படம் பிடித்து காட்டுகின்றதாயிருக்கிறது. இரண்டாவது வசனம் (ரோமர் 6:23) பாவத்தினால் வரும் பலனை போதிக்கிறது பாவத்தினால் நாம் சம்பாதித்தது மரணம்.
சரிரபிரகாரமான மரணம் மாத்திரம் அல்ல கிருபை வரமோ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காய் மரித்ததினால் தேவன் நம் மேல் வைதத அன்பை தெரியப் பண்ணினார். கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவன் அருளும் பொருட்டு பாவமில்லாத அவர் பாவமானார்.
[8/9, 7:35 PM] Elango: நான்காவது (ரோமர் 10:9) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "நமக்காய் அவர் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம் (ரோ 10:13) சொல்கிறது "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கபடுவான்" நித்திய மரணத்தின்று நம்மை மீட்ட இயேசுவினை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு அவரிடம் வந்தால் நிச்சயம் அவர் பாவமன்னிப்பு அளித்து நித்திய வாழ்வை தருவார். இறுதியாக (ரோ 5:1)ம் வசனம் "இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்". ரோ 8:1 சொல்கிறது. "கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினையில்லை" கிறிஸ்து நமக்காய் நம்முடைய பாவங்களுக்காய் மரித்ததினாலே நாம் ஆக்கினை அடையமாட்டோம். இறுதியாக தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்த வசனத்தை பார்போம் ரோ8:38-39 "மரணமானாலும் ஜீவனானாலும். கர்த்தராகிய இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
[8/9, 7:56 PM] Janed Whatsapp: குரூப்பில் இந்த ஆடியோவ போடுங்க ப்ளீஸ்
[8/9, 9:26 PM] Elango: சுவிசேஷம் சம்பந்தமான மேலே அநேக வாய்ஸ் மெசேஜ்களும், அநேக பதிகளும் பகிரப்பட்டுள்ளன.🙏🙏🙏😊
அநேகருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.👍👌😀✍✍
இப்போது மறுபடியும் அடுத்த தியானத்திற்க்கு கடந்து செல்லாம்.🚶🏻🚶🏻
👉சுவிஷேசத்தை கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 10:49 AM] Satish Whatsapp: தவறான உபதேசம் பண்ணாம இருப்பதே பெரிய பங்கு
[8/9, 10:50 AM] Satish Whatsapp: எபி ஐயா நீங்க கேள்விய புரிந்துகொள்ளுங்கள்
[8/9, 10:52 AM] Ebeneser: வேதத்தின் நோக்கம் புரியாததே தவறான போதனைகளுக்கு முக்கிய காரணம்
[8/9, 10:53 AM] Satish Whatsapp: எபி ஐயா ஒரே டாபிக்ல வாங்க
[8/9, 10:56 AM] Elango: ஜெபம் அடுத்த தியானத்திற்க்காக🙏🙏🙏
[8/9, 10:56 AM] Samjebadurai Whatsapp: சுவிஷேச செய்தி ஒன்று தான் ஆனால் அறிவிக்கும் முறைகளை மாற்ற வேண்டும
[8/9, 10:56 AM] Satish Whatsapp: எபி ஐயா விதைத்த விதை எல்லாமே முளைப்பதில்லை
[8/9, 10:57 AM] Satish Whatsapp: சுவிசேசம் சொல்லத்தான் நீங்களும் நானும்
[8/9, 10:58 AM] Satish Whatsapp: அவன் ஆயிரம் டிராக்ஸ் வாங்கியும் அவன் இரட்சிக்கபடலைனா அவனுக்காக ஆத்மபாரத்தோடே ஜெபியுங்கள்
[8/9, 10:59 AM] Satish Whatsapp: ஜான் ஐயா அதத்தான் பேசுறோம்
[8/9, 11:00 AM] Samjebadurai Whatsapp: சுவிஷேசத்தை பிரசங்கிப்பது நம்முடைய கடமையாயிருக்கிறது
[8/9, 11:01 AM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 11:02 AM] Ebeneser: ஆமென்
ஆனாலும் கடைமைக்காக பிரசங்கிக்காமல் முழுமனதுடன் பிரசங்கிக்கவேண்டும்
நன்றி
[8/9, 11:03 AM] Satish Whatsapp: ஐயா இவர்கள் விதை அல்ல.சேற்றிலே விளைந்த நாற்று.அதை சேற்றிலிருந்து பிடுங்கி நல்ல நிலத்தில் அந்த நாற்றை நடனும் அதுதான் முக்கியம்
[8/9, 11:04 AM] Ebeneser: விளக்கம் நல்லதுதான்
[8/9, 11:09 AM] Satish Whatsapp: அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரச்செய்யுங்க.சபையிலே மட்டும் கிறிஸ்தவனாய் இல்லாமல் எப்போதும் கிறிஸ்தவனாய் தாழ்மையாய் இருங்கள் அப்பொழுது நீங்கள சொல்லும் சுவிசேஷத்திற்கு புறஜாதியார் செவிகொடுப்பார்கள்
[8/9, 11:10 AM] Satish Whatsapp: எபி ஐயா எங்க ஊழியம் பண்றிங்க
[8/9, 11:11 AM] Ebeneser: .குஜராத்தில்
[8/9, 11:12 AM] Satish Whatsapp: இயேசு வெள்ளைகாரங்க கடவுள்னு நினைக்கற மக்களும் உண்டு.அதற்கு சில ஊழியர்களின் நடை உடை காரணமானும் தெரியல😁😁😁
[8/9, 11:18 AM] Satish Whatsapp: கோவனம் கட்டிட்டு சுத்திட்டு இருந்த சதிஸ் .இப்போ டை கட்டிட்டு சுத்தனாலும் மக்கள் இப்படியம் சிந்திப்பாங்க எபி ஐயா(
[8/9, 11:19 AM] Ebeneser: உங்களை நீங்கள் இப்படி தாழ்த்தினதை நினைத்து மனம்நெகிழ்கிறேன்
👍
[8/9, 11:24 AM] Ebeneser: சுவிசேஷத்தில்
மனிதனின் வீழ்ச்சி
கர்த்தர் இயேசு வந்ததின் நோக்கம்
அவர் நமக்காக செய்த பரிகாரம்
அவரை நம்புவதால் கிடைக்கும் பலன்கள்
நம்பாததால் உண்டாகும் நஷ்ங்கள்.
எப்படி இயேசுவை நான் பெற்றுக் கொள்ளனும்.
என்பதில் முழுவதுமாக நடத்துவதே சுவிசேஷம்
[8/9, 11:25 AM] Bensam Whatsapp: எபிரெயர் 4: 2
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
[8/9, 11:26 AM] Elango: இக்காலத்திலும், இப்படி ஓரளவு கிறிஸ்துவை அறிந்தவர்களும் சுவிஷேசம் அறிவிப்பது மகிழ்ச்சியான விசயம் தானே?👇👇👇👇
29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்: அவரை வந்து பாருங்கள்: அவர் கிற்ஸ்துதானா என்றாள்.
யோவான் 4 :29
39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
யோவான் 4 :39
40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்: அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார்.
யோவான் 4 :40
[8/9, 11:27 AM] Elango: ஆமென்
விசுவாசம் கேள்வியினால் வரும்
[8/9, 11:34 AM] Ebeneser: பணமுள்ள தேவபிள்ளைகள் தயவுசெய்து இதைத் கேளுங்கள்
நன்றி
[8/9, 11:35 AM] Elango: அருமையான விளக்கம், சுவிசேஷத்தை அறிவிப்பதைப் பற்றி🙏🙏👍
[8/9, 11:38 AM] Ebeneser: எங்கள்கிட்ட சுவிசேஷகர்களை அனுப்பி தாங்க பாஸ்டர்
[8/9, 11:39 AM] Arul Whatsapp: THANKS JESUS. .
1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 :1
பவுல் பிரசங்கித்த சுவிசேஷம்
[8/9, 11:44 AM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 16: 9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
[8/9, 11:45 AM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 2: 12
மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
[8/9, 11:46 AM] Arul Whatsapp: 2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
1 கொரிந்தியர் 15 :2
[8/9, 11:49 AM] Arul Whatsapp: பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை கைகொண்டால் இரட்சிப்பு. . கைகொள்ளாவிட்டால் விசுவாசம் விருதா
[8/9, 11:50 AM] Ebeneser: பவுல் தன் சொந்த சுவிசேஷத்தை பிரசங்கிக்கவில்லை மாறாக கர்த்தராகிய இயேசுவைப் பற்றி பிரசங்கித்தான்
[8/9, 11:56 AM] Samjebadurai Whatsapp: Good message...Instead off sufferings we have to emphasize blessings and prievelages of the ministry..
[8/9, 12:02 PM] Samjebadurai Whatsapp: Today in Bangalore somany Pastor's children from everywhere are working in IT companies. First class intelligent people are taken and given to the world.
[8/9, 12:02 PM] Bensam Whatsapp: ஏசாயா 6: 8
பின்பு: யாரை நான் அனுப்புவேன், 👉யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்😭 👉அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்👈🏼
‼இது போல உள்ள பெரிய பாக்கியம் இந்த பூமியில் வேற ஒன்றுமில்லை 🙏🏻
[8/9, 12:06 PM] Arul Whatsapp: 1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
மாற்கு 1 :1
[8/9, 12:06 PM] Arul Whatsapp: 14 யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு ,இயேசு கலிலேயாவிலே வந்து,தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து.
மாற்கு 1 :14
[8/9, 12:08 PM] Arul Whatsapp: தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் . . இயேசுகிறிஸ்து வின் சுவிசேஷம்
[8/9, 12:15 PM] Samjebadurai Whatsapp: நம்மை ஆத்தும ஆதாய பணிககு உந்தும் மூன்று சப்தங்கள்
1.பரலோகம்
Isaiah 6:8 (TBSI) "பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்."
2. நரகம்
Luke 16:27-28 (TBSI) "அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,"
நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
3.உலகம்
Acts 16:9 (TBSI) "அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது."
[8/9, 12:24 PM] Ebeneser: மத்தேயு 13:3
[3]அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
[8/9, 12:25 PM] Elango: Sorry
இது நேத்து நடந்த சம்பவம், முந்தின நாள் நடந்ததல்ல.
Glory to God
[8/9, 12:45 PM] Samjebadurai Whatsapp: 1 Corinthians 3:6-11 (TBSI) "நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்."
"அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்."
மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
"நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்."
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
[8/9, 12:47 PM] Arul Whatsapp: 14 கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.
ரோமர் 1 :14
சுவிசேஷம் அறிவிப்பதில் என் பங்கு கிரேக்கருக்கு, அந்நியருக்கு ஞானிகளுக்கு, மூடருக்கு நான் கடனாளி.
[8/9, 12:50 PM] Paul Whatsapp: 1. வேத ஞானம் எனக்கு எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல, வேதத்தை எவ்வளவு பின்பற்றுகிறேன் என்பதே முக்கியம்.
How much you follow the words in bible is more important than the biblical knowledge you have.
2. எவ்வளவு ஜெபிக்கிறேன் என்பது முக்கியமல்ல, தேவனுடைய பிரசன்னத்தோடு ஜெபிக்கிறேனா என்பதே முக்கியம்.
How much you pray is not important
How much do we pray with the presence of God according to His will is important
3. எத்தனை அழகாய் நான் பிரசங்கிக்கிறேன் என்பது முக்கியமல்ல, எத்தனை அந்த பிரசங்கத்தின்படி வாழ்கிறேன் என்பதே முக்கியம்
How well I preach is not important.
How much I live as I preach is important
4. எவ்வளவு நான் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தினேன் என்பது முக்கியமல்ல, எந்த மனதோடு செலுத்தினேன் என்பதே முக்கியம்.
How much offering I give is not important
Our hearts intentions while offering is important
5. நான் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது முக்கியமல்ல, என் மூலமாய் எவ்வளவு பேர் ஆசீர்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
How much I'm blessed is not important
How many are blessed through me is important
6. தேவன் எனக்கு என்ன தந்திருக்கிறார் என்பது முக்கியமல்ல, தேவனுக்கு நான் என்ன தந்திருக்கிறேன் என்பதே முக்கியம்.
What we receive from God is not important
What we give to God is important
7. நான் எவ்வாறு இரட்சிக்கப்பட்டேன் என்பது முக்கியமல்ல, எத்தனை பேர் இரட்சிக்கப்பட நான் காரணமாய் இருந்திருக்கிறேன் என்பதே முக்கியம்
How I got saved Or my testimony is not important
Am I a reason for others to be saved is important
8. நான் என் தேவனுக்குள் எவ்வாறு இருந்தேன் என்பது முக்கியமல்ல, இப்போது எப்படி இருக்கிறேன் என்பதே முக்கியம்.
How I was close with God is not important
Now how I'm close with God is important
9. எவ்வளவு நான் சம்பாதிக்கிறேன் என்பது முக்கியமல்ல, எவ்வளவு நான் கொடுக்கிறேன் என்பதே முக்கியம்.
How much I earn is not important
How much I give is important
10. மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, நான் என் தேவனுக்குள் எப்படி இருக்கிறேன் என்பதே முக்கியம்.
Seeing others life is not important
How I live in Christ is important
[8/9, 12:56 PM] Elango: Amen
[8/9, 1:01 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
Satish bhai👆👆
[8/9, 1:02 PM] Satish Whatsapp: தன்யவாத் இளங்கோ பாய்🙏
[8/9, 1:05 PM] Satish Whatsapp: 16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தியர் 9
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 1:06 PM] Satish Whatsapp: 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 1:08 PM] Elango: ஆமென்
*நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்.* நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 3:9
[8/9, 1:21 PM] John Whatsapp: பிலிப்பியர் 1: 17
சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
Philippians 1: 17
But the other of love, knowing that I am set for the defence of the gospel.
[8/9, 1:22 PM] John Whatsapp: பிலிப்பியர் 1: 18
இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
Philippians 1: 18
What then? notwithstanding, every way, whether in pretence, or in truth, Christ is preached; and I therein do rejoice, yea, and will rejoice.
[8/9, 1:25 PM] Samjebadurai Whatsapp: இயேசுவை பேசுவது எனது ஆசையே
அவருக்காய் வாழ்வது எனது வாஞ்சையே!
[8/9, 1:26 PM] Elango: 👍👌
[8/9, 1:26 PM] Samson Whatsapp: 👆இந்த வசனங்கள் இன்றைக்கு தவறாக விளக்கமளிக்கப் படுகிறது என்பதை கவனிப்போம்.
[8/9, 1:34 PM] Samjebadurai Whatsapp: Philippians 1:17
BBE But those are preaching Christ in a spirit of competition, not from their hearts, but with the purpose of giving me pain in my prison.
ISV The former proclaim the Messiah because they are selfishly ambitious and insincere, thinking that they will stir up trouble for me during my imprisonment.
KJVLite But the other of love, knowing that I am set for the defence of the gospel.
NET The former proclaim Christ from selfish ambition, not sincerely, because they think they can cause trouble for me in my imprisonment.
NHEB but the latter out of love, knowing that I am appointed for the defense of the Good News.
WEB but the latter out of love, knowing that I am appointed for the defense of the Good News.
[8/9, 1:38 PM] Samson Whatsapp: உணவு சுவையானதும், சத்துள்ளதாகவும் இருக்கலாம்.
அது பரிமாறப்படும் பாத்திரம் சுத்தமாக இருக்கும் பட்சத்தில்தான் அந்த உணவு விருப்பமாய் ஏற்றுக்கொள்ளப்படும்.
[8/9, 1:39 PM] John Whatsapp: மாற்கு 1: 15
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
Mark 1: 15
And saying, The time is fulfilled, and the kingdom of God is at hand: repent ye, and believe the gospel.
[8/9, 1:41 PM] John Whatsapp: 1கொரிந்தியர் 9: 18
ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
1 Corinthians 9: 18
What is my reward then? Verily that, when I preach the gospel, I may make the gospel of Christ without charge, that I abuse not my power in the gospel.
[8/9, 1:45 PM] Elango: சுவிஷேசம் என்றால் என்ன?
1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 :1
2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
1 கொரிந்தியர் 15 :2
3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
1 கொரிந்தியர் 15 :3
4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,
1 கொரிந்தியர் 15 :4
5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
1 கொரிந்தியர் 15 :5
6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 15 :6
7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
1 கொரிந்தியர் 15 :7
11 ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசவாசித்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 :11
*சுவிஷேசம்* 👆👆
[8/9, 1:56 PM] Elango: நான் இதை தான் பாஸ்டர் இதுவரையிலும் மும்பையில் ஊழியம் செய்யும் போது செய்து வருகிறேன் பாஸ்டர்🙏😊
மேலே என்னோட வாய்ஸ் மெசேஜ்லேயும் அதுதான் பாஸ்டர் சொல்லியிருக்கிறேன் ஜாண் பாஸ்டர் 😀🙏
[8/9, 2:01 PM] Elango: அநேக கேள்விகள் கேட்டுருக்கிறீர்கள் பாஸ்டர்
இதைக் குறித்து நாம் ஆழமாக தியானிப்போம் YB பாஸ்டர்.🙏🙏
[8/9, 2:05 PM] Elango: உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிட மாட்டார்😀😀🙏🙏
[8/9, 2:13 PM] Samson Whatsapp: மண்ணிலே வாழ்ந்து,
மண்ணிலேயே மறைந்து போக அல்ல,
மகா தேவனை தகப்பனாகக் கொண்டு,
உன்னதமான நித்திய வாழ்வை அடையவே
மனிதனின் படைப்பு.
இதிலிருந்தும் சுவிசேஷம் ....
.
[8/9, 2:15 PM] Elango: ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்டர்
Glory to God, this would be so useful for our Lord's Ministry
Thank you🙏🙏🙏
[8/9, 2:15 PM] Samson Whatsapp: மனிதன் என்பவன் மற்ற படைப்புகளை போல் அல்ல,
அவன் கடவுளின் மகன் என்றும்.,...சுவிசேஷம்
[8/9, 2:17 PM] Samson Whatsapp: எல்லா படைப்புகளும் மனிதனுக்காக,
மனிதனோ தேவனுக்காக.
[8/9, 2:19 PM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 4: 4
👉தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி👈🏼 👉அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்👈🏼
👉‼தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி ‼ இதுவே சு+விசேஷம் 🙏🏻
[8/9, 2:50 PM] Janed Whatsapp: 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻praise the LORD 200 % true pastor YB 👍👍👍👍👍👍👍
[8/9, 2:56 PM] Elango: Okay pastor😊🙏
[8/9, 3:13 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 6: 12
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
[8/9, 3:28 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
[8/9, 3:29 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
[8/9, 3:39 PM] Elango: பாஸ்டர் YB, அந்த வாய்ஸ் நோட்ஸ் இதற்கு முந்தின தியானத்தை பற்றிய பாஸ்டர்.
ஸ்திரீகள் முக்காடு போடுவதை பற்றியது பாஸ்டர்.🙏🙏😊😊
[8/9, 3:42 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 3:54 PM] Elango: நன்றி நன்றி பாஸ்டர்ஸ்🙏🙏🙏🙏😊😊
[8/9, 3:56 PM] Ebeneser: ரோமர் 15:29
[29]நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.
[8/9, 3:57 PM] Ebeneser: 1 கொரிந்தியர் 9:17-19
[17]நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
[18]ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
[19]நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
[8/9, 3:58 PM] Ebeneser: 1 கொரிந்தியர் 9:16
[16]சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
[8/9, 3:59 PM] Ebeneser: ரோமர் 2:16
[16]என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
[8/9, 4:03 PM] Elango: ஆமென் ஆமென்
ரோமர் 15:29
[29]நான் உங்களிடத்தில் வரும்போது *கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே* வருவேனென்று அறிந்திருக்கிறேன்.
இந்த வசனத்தில் *சம்பூரண* என்ற வார்த்தையைக் குறித்து அநேக நாள் யோசித்திருக்கிறேன்
புரியவில்லை பாஸ்டர்
[8/9, 4:03 PM] John Whatsapp: I am going out pick up children from college will be back 40 minits thank you regds Sago. YB
[8/9, 4:04 PM] Elango: 🙏👍😀
[8/9, 4:04 PM] Ebeneser: 2 கொரிந்தியர் 8:18
[18]சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.
[8/9, 4:18 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 32
👉நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்👈🏼அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
[8/9, 4:19 PM] Samjebadurai Whatsapp: இப்போது என்ன தலைப்பில் தியானம் நடந்து கொண்டிருக்கிறது
[8/9, 4:21 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 4:25 PM] Samjebadurai Whatsapp: சுவிஷேசம் செயலிலே காட்டப்பட வேண்டும். தேவையோடிருப்போர்க்கு தேவையான அடிப்படை தேவைகளை சந்தித்து அத்தோடு நற்செய்தியும் பிரசங்கிக்க படவேண்டும்.
[8/9, 5:09 PM] Elango: நன்றி பாஸ்டர்😀😀
எபி பாஸ்டர் கோபத்தில் வெளியேறிவிட்டார் என்று நினைக்கிறேன், திரும்பவும் சேர்த்துக் கொள்வோம்🙏🙏
[8/9, 5:12 PM] Elango: இதற்கு முன்பும் ஒரு முறை இப்படியே வெளியேறிவிட்டார் பாஸ்டர் எபி. மறுபடியும் சில நாட்களுக்கு பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்டார் இக்குழுவில்.👍🙏🙏
[8/9, 5:15 PM] Samson Whatsapp: கிருபா ஐயா வருவார்.
குழுவிற்குள் கொண்டு வருவார்.👍👍
[8/9, 5:16 PM] Sasikumar Whatsapp: 3 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 3 :3
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:17 PM] Sasikumar Whatsapp: 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14 :6
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:17 PM] Sasikumar Whatsapp: 7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
1 யோவான் 1 :7
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:22 PM] Sasikumar Whatsapp: 7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 1 :7
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 5:57 PM] Elango: உங்களுக்கு என்ன லாபம்?
மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
[8/9, 5:57 PM] Elango: எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[8/9, 5:58 PM] Elango: 1 தீமோத்தேயு 1:15 (1 Timo 1:15)
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
[8/9, 5:58 PM] Elango: எபிரெயர் 9:27 (Hebrews 9:27)
27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
[8/9, 5:58 PM] Elango: 1 யோவான் 1:7-10 (1 John 1:7-10)
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
[8/9, 5:58 PM] Elango: ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6)
4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
[8/9, 5:58 PM] Elango: யோவான் 3:16-18 (John 3:16-18)
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
[8/9, 5:58 PM] Elango: ரோமர் 5:8 (Romans 5:8)
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
[8/9, 5:58 PM] Elango: அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31)
30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்
[8/9, 5:58 PM] Elango: வெளிப்படுத்தல் 3:20 (Rev 3:20)
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
[8/9, 5:59 PM] Elango: யோவான் 10:9 (John 10:9)
9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 14:6 (John 14:6)
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
[8/9, 5:59 PM] Elango: அப்போஸ்தலர் 4:12 (Acts 4:12)
12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றா
1 தீமோத்தேயு 2:5 (1 Timothy 2:5)
5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
ஏசாயா 43:11 (Isaiah 43:11)
11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
[8/9, 5:59 PM] Elango: ரோமர் 10:9,10 (Romans 10:9,10)
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
அப்போஸ்தலர் 16:31 (Acts 16:31)
31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
[8/9, 5:59 PM] Elango: யோவான் 1:12 (John 1:12)
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
[8/9, 6:01 PM] Elango: இந்த அனைத்து வசனங்களும் சுவிசேஷத்தை அறிவிக்கிறதாய் இருக்கிறது.👆
🙏🙏
[8/9, 6:18 PM] Elango: ✝இன்றைய வேத தியானம்✝
👉 கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, *சுவிஷேசத்தை* அறிவிப்பதில் நம்முடைய பங்கு என்ன⁉
📢📢📢பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.மாற்கு 16:15📢📢
*வேதத்தை தியானிப்போம்*
[8/9, 6:26 PM] Sasikumar Whatsapp: 3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
பிலிப்பியர் 4 :3
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 6:27 PM] Sasikumar Whatsapp: 16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தியர் 9 :16
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 6:29 PM] Sasikumar Whatsapp: 19 சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
எபேசியர் 6 :19
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/9, 6:32 PM] Elango: ஆமா பாஸ்டர்
உங்க கேள்விகள் அனைத்தும் நியாயமானதும், அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் பாஸ்டர்
இதையே தியானிப்போம் பாஸ்டர்.
அடுத்த கேள்விக்கு போக வேண்டாம், எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும்
[8/9, 6:35 PM] Elango: அருமை அருமை
எல்லோரும் திரும்ப வேண்டியது சுருக்கமான சுவிசேஷம்🙏🙏🙏👌👌😀
[8/9, 6:37 PM] Elango: அருமை அருமை
எல்லோரும் திரும்ப *கேட்க* வேண்டிய சுருக்கமான சுவிசேஷம்🙏🙏🙏👌👌😀
[8/9, 6:41 PM] +91 90929 04648: ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
Whosoever therefore shall be ashamed of me and of my words in this adulterous and sinful generation; of him also shall the Son of man be ashamed, when he cometh in the glory of his Father with the holy angels.
மாற்கு 8:38
Meaning tell me brother's
[8/9, 7:20 PM] Elango: சுவிசேஷம் என்றால் என்ன?👇👇
[8/9, 7:20 PM] Elango: *இயேசுக்கிறிஸ்த்துவானவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பாவ உலகத்திலிருந்து விடுவிக்கும்படியேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியேயும் - அதாவது தம்முடைய ஒரேப்பேரான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மனிதர்களை முன்குறித்த சித்தத்தின்ப்படியேயும், நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து,மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, பழைய ஏற்ப்பாட்டில் சொல்லியிருந்த படியே உயிர்ந்தெழுந்தார்.*
அவர் பாடுபாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
பின்பு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
தேவதூதர்கள் உறுதிமொழியும் சொன்னார்கள் இப்படி " மனுஷர்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்"
*அவர் உலகத்தைவிட்டுப் பிதாவினித்திற்குப்போனபிறகு, பரிசுத்தஆவியானவரை நமக்காக அனுப்பினார்.*
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைகக்கும், எந்த மனுசனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கும்,பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்ப்படுத்தினார்.
*இந்த சுவிசேசத்தை விசுவாசிப்பவர்கள் எவர்களோ அவர்களுடைய சகல பாவங்களையும் மன்னித்து, அவர்களுக்கு எந்நாளும் நித்திய நித்தியமாய் வாழக்கூடிய கிருபையைத்தர இயேசு சித்தமாயிருக்கிறார்.* அப்படியே ஆகட்டும்.
[8/9, 7:35 PM] Elango: இரட்சிப்பு பாதையில் முதல் வசனம் (ரோ 3:23) "நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையறற்றவர்களானோம்" ஒருவரும் பேதைகளல்ல. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம் (ரோமர் 3:10-18) வரையுள்ள வசனங்கள் நம் வாழ்க்கையின் பாவகாரியங்களை படம் பிடித்து காட்டுகின்றதாயிருக்கிறது. இரண்டாவது வசனம் (ரோமர் 6:23) பாவத்தினால் வரும் பலனை போதிக்கிறது பாவத்தினால் நாம் சம்பாதித்தது மரணம்.
சரிரபிரகாரமான மரணம் மாத்திரம் அல்ல கிருபை வரமோ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காய் மரித்ததினால் தேவன் நம் மேல் வைதத அன்பை தெரியப் பண்ணினார். கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவன் அருளும் பொருட்டு பாவமில்லாத அவர் பாவமானார்.
[8/9, 7:35 PM] Elango: நான்காவது (ரோமர் 10:9) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "நமக்காய் அவர் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம் (ரோ 10:13) சொல்கிறது "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கபடுவான்" நித்திய மரணத்தின்று நம்மை மீட்ட இயேசுவினை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு அவரிடம் வந்தால் நிச்சயம் அவர் பாவமன்னிப்பு அளித்து நித்திய வாழ்வை தருவார். இறுதியாக (ரோ 5:1)ம் வசனம் "இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்". ரோ 8:1 சொல்கிறது. "கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினையில்லை" கிறிஸ்து நமக்காய் நம்முடைய பாவங்களுக்காய் மரித்ததினாலே நாம் ஆக்கினை அடையமாட்டோம். இறுதியாக தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்த வசனத்தை பார்போம் ரோ8:38-39 "மரணமானாலும் ஜீவனானாலும். கர்த்தராகிய இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
[8/9, 7:56 PM] Janed Whatsapp: குரூப்பில் இந்த ஆடியோவ போடுங்க ப்ளீஸ்
[8/9, 9:26 PM] Elango: சுவிசேஷம் சம்பந்தமான மேலே அநேக வாய்ஸ் மெசேஜ்களும், அநேக பதிகளும் பகிரப்பட்டுள்ளன.🙏🙏🙏😊
அநேகருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.👍👌😀✍✍
இப்போது மறுபடியும் அடுத்த தியானத்திற்க்கு கடந்து செல்லாம்.🚶🏻🚶🏻
Social Plugin