Type Here to Get Search Results !

பஸ்கா பண்டிகை எதற்க்காக கொண்டாடப்படுகிறது❓

[8/9, 9:36 PM] Elango: 🐐 *இப்போதைய வேத தியானம்* 🐐
👉பஸ்கா பண்டிகை எதற்க்காக கொண்டாடப்படுகிறது❓

👉 பஸ்கா குறித்ததான கருத்து வேத வசனங்களோடு⁉

சசி ப்ரதரின் கேள்வி இது👆
*வேதத்தை தியானிப்போம்*

[8/9, 9:46 PM] Elango: *இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி* அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கி பணிந்துகொண்டார்கள்.
யாத்திராகமம் 12

[8/9, 9:47 PM] Elango: *முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.*
எண்ணாகமம் 28

[8/9, 9:48 PM] Elango: 7 *ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.*
1 கொரிந்தியர் 5

[8/9, 9:49 PM] Satish Whatsapp: 1 ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய், ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.
உபாகமம் 16

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 9:50 PM] Elango: 21 *முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும்.*
எசேக்கியேல் 45

[8/9, 9:50 PM] Satish Whatsapp: 2 இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள், அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
மத்தேயு 26

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/9, 9:51 PM] Elango: 28 விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
எபிரேயர் 11

[8/9, 9:51 PM] Satish Whatsapp: ஆண்டவரே வாய்ஸ்மெஸேஜ் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்

[8/9, 9:51 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 5: 8
ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

[8/9, 9:52 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 5: 7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

[8/9, 9:53 PM] Satish Whatsapp: பஸ்காவை ஆசரிக்க விதிமுறைகள் ?????

[8/9, 9:56 PM] Ebeneser Whatsapp: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:28
[28]விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.

[8/9, 9:57 PM] Satish Whatsapp: பஸ்கா/வாசலில் தெளித்த ஆட்டுஇறைச்சியை புசித்தார்களா

[8/9, 10:01 PM] Ebeneser Whatsapp: யாத்திராகமம் 12:43-45
[43]மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
[44]பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
[45]அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.

[8/9, 10:02 PM] Satish Whatsapp: நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட பஸ்காவை புசித்தார்களா

[8/9, 10:05 PM] Satish Whatsapp: எபி பிரதர் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட பஸ்காவை இஸ்ரவேல் ஜனங்கள் புசித்தார்களா

[8/9, 10:06 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 5: 6
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?

[8/9, 10:07 PM] Elango: பஸ்காவை ஆசரிக்க விதிமுறைகள் ?????
சதீஸ் ப்ரதர் உங்கள் கேள்விக்கு விடை எபி பாஸ்டர் சொன்னது👆👆

[8/9, 10:07 PM] Elango: ✍✍

[8/9, 10:08 PM] Satish Whatsapp: அடுத்த சந்தேகத்துக்கு யாரும் விளக்கம் சொல்லலையே அட்மின் ஐயா

[8/9, 10:09 PM] Satish Whatsapp: லேவி பாஸ்டர்😇😇😇😇😇😇😇😇😇

[8/9, 10:11 PM] Satish Whatsapp: நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட பஸ்காவை புசித்தார்களா

[8/9, 10:14 PM] Samjebadurai Whatsapp: இன்றும் புசிக்கிறார்கள்...Exodus          13:6-16 (TBSI)  புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.
அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
"அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்."
"கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்;"
"ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை ஆசரித்து வருவாயாக."
"மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,"
"கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்."
"கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக."
பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
"எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்."
"கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்."

[8/9, 10:14 PM] Samjebadurai Whatsapp: Exodus          12:26-28 (TBSI)  "அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,"
"இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள்."
இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

[8/9, 10:15 PM] Satish Whatsapp: எபி பிரதர் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட பஸ்காவை இஸ்ரவேல் ஜனங்கள் புசித்தார்களா

[8/9, 10:21 PM] Satish Whatsapp: கிருபா ஐயா.இரூக்கீங்களா

[8/9, 10:35 PM] Ebeneser Whatsapp: எண்ணாகமம் 33:3
[3]முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.

[8/9, 10:42 PM] Elango: 🐐 *இப்போதைய வேத தியானம்* 🐐
👉பஸ்கா பண்டிகை எதற்க்காக கொண்டாடப்படுகிறது❓
👉 பஸ்கா குறித்ததான கருத்து வேத வசனங்களோடு⁉

சசி ப்ரதரின் கேள்வி இது👆
*வேதத்தை தியானிப்போம்*

[8/9, 11:04 PM] Ebeneser Whatsapp: 1 கொரிந்தியர் 5:7
[7]ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

[8/9, 11:29 PM] Elango: அன்றைக்கு அன்றை தியானித்த சத்தியங்களை Files ( PDF & Word)  வடிவிலும் மற்றும் ஆடியோவிலும் சேமிக்கப்படுகிறது, தேதி போடப்பட்டு சேமிக்கப்படுகிறது, யாருக்காவது தேவைப்பட்டால் தயவுகூர்ந்து தெரியப்படுத்தலாம்.🙏🙏
தினந்தோறும் நடந்த தியானத்தை இங்கே பைல் வடிவில் Upload செய்து விடுகிறேன்🙏🙏
தேவன் நம் வேத தியானத்தை ஆசீர்வதிப்பாராக!👑💐

[8/9, 11:36 PM] Samson Whatsapp: 2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
புலம்பல் 3 :2

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/10, 8:49 AM] Elango: 🐐 *இன்றைய வேத தியானம்* 🐐
👉பஸ்கா பண்டிகை எதற்க்காக கொண்டாடப்படுகிறது❓
👉 பஸ்கா குறித்ததான கருத்து வேத வசனங்களோடு⁉

சசி ப்ரதரின் கேள்வி இது👆
*வேதத்தை தியானிப்போம்*

[8/10, 9:17 AM] Ebeneser Whatsapp: மத்தேயு 16:6
[6]இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.

👆 புளித்தமாவிற்கு தூரமாகுங்கள்

[8/10, 9:18 AM] Kiruba Whatsapp: உபதேசமே உயிர் நமக்கு (புளித்த மாவு என்பது கள்ள உபதேசம்)

[8/10, 9:18 AM] Ebeneser Whatsapp: மத்தேயு 13:33
[33]வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

👆  பரலோகராஜ்யத்தை பரப்பும்  புளித்தமாவாகுங்கள்.

[8/10, 9:19 AM] Ebeneser Whatsapp: யெஸ்   பாஸ்டர்

[8/10, 9:21 AM] Ebeneser Whatsapp: மத்தேயு 16:12
[12]அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
[8/10, 9:24 AM] Ebeneser Whatsapp: 1 கொரிந்தியர் 5:8
[8]ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.


👆   இவர் சொல்லும் பண்டிகை  கிறிஸ்து இயேசுவே

[8/10, 9:28 AM] Ebeneser Whatsapp: எஸ்றா 6:20-22
[20]ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.
[21]அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,
[22]புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

👆  அடிமைத்தனத்திற்குள்ளிருந்து நாம் பஸ்காவை கொண்டாட முடியாது
நாம் பெற்ற விடுதலையை கொண்டாடுவதே பஸ்கா.

அந்த  மெய் பஸ்கா  இயேசுவே

[8/10, 9:29 AM] Elango: ஆமென் அல்லேலுயா🙏

[8/10, 9:32 AM] Ebeneser Whatsapp: யோவான் 18:39-40
[39]பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
[40]அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.

👆  நம்மை விடுதலைபண்ண தன்னைத்தான்  ஒப்புக் கொடுத்தவர்தான் இயேசு.

பிலாத்து  நினைத்தான் இயேசுவால் பரபாஸ்  தப்பித்தானென்று.

ஆனால்  நம் ஆண்டவர்  இயேசு தப்புவித்தது பரபாசை மாத்திரமல்ல  நம் அனைவரையும்தான்
[8/10, 9:36 AM] Ebeneser Whatsapp: லூக்கா 22:15
[15]அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

😘😘😘
நம் ஆண்டவர்  இயேசுவின்  ஆசையெல்லாம்  நாம்  அவருடைய தியாகத்தை (பஸ்காவை)  புரிந்துகொள்வதும் நினைவுகூறுவதையும் பற்றியதுதான்

[8/10, 9:38 AM] Ebeneser Whatsapp: லூக்கா 22:15,19-20
[15]அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
[19]பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
[20]போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

👆   இங்கே   நாம்  அனுசரிக்க வேண்டியதைப் பற்றி  ஆண்டவர்  கூறியுள்ளார்

[8/10, 10:16 AM] John Whatsapp: எபிரெயர் 12: 2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
Hebrews 12: 2
Looking unto Jesus the author and finisher of our faith; who for the joy that was set before him endured the cross, despising the shame, and is set down at the right hand of the throne of God.

[8/10, 10:16 AM] John Whatsapp: ஏசாயா 62: 5
வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
Isaiah 62: 5
For as a young man marrieth a virgin, so shall thy sons marry thee: and as the bridegroom rejoiceth over the bride, so shall thy God rejoice over thee.

[8/10, 10:17 AM] John Whatsapp: ஏசாயா 53: 10
கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
Isaiah 53: 10
Yet it pleased the LORD to bruise him; he hath put him to grief: when thou shalt make his soul an offering for sin, he shall see his seed, he shall prolong his days, and the pleasure of the LORD shall prosper in his hand.

[8/10, 10:17 AM] John Whatsapp: ஏசாயா 53: 11
அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
Isaiah 53: 11
He shall see of the travail of his soul, and shall be satisfied: by his knowledge shall my righteous servant justify many; for he shall bear their iniquities.

[8/10, 10:18 AM] John Whatsapp: ஏசாயா 53: 12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
Isaiah 53: 12
Therefore will I divide him a portion with the great, and he shall divide the spoil with the strong; because he hath poured out his soul unto death: and he was numbered with the transgressors; and he bare the sin of many, and made intercession for the transgressors.

[8/10, 10:20 AM] John Whatsapp: எபிரெயர் 2: 9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
Hebrews 2: 9
But we see Jesus, who was made a little lower than the angels for the suffering of death, crowned with glory and honour; that he by the grace of God should taste death for every man.

[8/10, 10:21 AM] John Whatsapp: 1பேதுரு 3: 18
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
1 Peter 3: 18
For Christ also hath once suffered for sins, the just for the unjust, that he might bring us to God, being put to death in the flesh, but quickened by the Spirit:

[8/10, 10:22 AM] John Whatsapp: 1பேதுரு 1: 19
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 Peter 1: 19
But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:

[8/10, 10:22 AM] John Whatsapp: 1பேதுரு 2: 22
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
1 Peter 2: 22
Who did no sin, neither was guile found in his mouth:

[8/10, 10:22 AM] John Whatsapp: 1பேதுரு 2: 23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
1 Peter 2: 23
Who, when he was reviled, reviled not again; when he suffered, he threatened not; but committed himself to him that judgeth righteously:

[8/10, 10:23 AM] John Whatsapp: 2கொரிந்தியர் 5: 21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
2 Corinthians 5: 21
For he hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.

[8/10, 10:25 AM] John Whatsapp: எபிரெயர் 9: 12
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
Hebrews 9: 12
Neither by the blood of goats and calves, but by his own blood he entered in once into the holy place, having obtained eternal redemption for us.

[8/10, 10:26 AM] John Whatsapp: எபிரெயர் 9: 14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
Hebrews 9: 14
How much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God?

[8/10, 10:28 AM] John Whatsapp: எபிரெயர் 9: 15
ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
Hebrews 9: 15
And for this cause he is the mediator of the new testament, that by means of death, for the redemption of the transgressions that were under the first testament, they which are called might receive the promise of eternal inheritance.

[8/10, 10:53 AM] Elango: 🐐 *இன்றைய வேத தியானம்* 🐐
👉பஸ்கா பண்டிகை எதற்க்காக கொண்டாடப்படுகிறது❓
👉 பஸ்கா குறித்ததான கருத்து வேத வசனங்களோடு⁉

சசி ப்ரதரின் கேள்வி இது👆
*வேதத்தை தியானிப்போம்*

[8/10, 10:54 AM] Elango: 29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, *உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.*🐐🐐🐐🐐
யோவான் 1 :29
[8/10, 10:54 AM] Ebeneser Whatsapp: இன்னமுமா  கேள்விக்கு பதில்  கிடைக்கல????

😆😆😆

[8/10, 10:55 AM] John Whatsapp: யாத்திராகமம் 12: 27
இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
Exodus 12: 27
That ye shall say, It is the sacrifice of the LORD'S passover, who passed over the houses of the children of Israel in Egypt, when he smote the Egyptians, and delivered our houses. And the people bowed the head and worshipped.

[8/10, 10:55 AM] Elango: பாஸ்டர் எல்லாருடைய கருத்துக்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் பாஸ்டர்.😀🏃🏃
[8/10, 10:55 AM] John Whatsapp: 1கொரிந்தியர் 5: 7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
1 Corinthians 5: 7
Purge out therefore the old leaven, that ye may be a new lump, as ye are unleavened. For even Christ our passover is sacrificed for us:

[8/10, 10:55 AM] John Whatsapp: எபிரெயர் 11: 28
விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
Hebrews 11: 28
Through faith he kept the passover, and the sprinkling of blood, lest he that destroyed the firstborn should touch them.

[8/10, 10:56 AM] Elango: 13 *ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.*
ஆதியாகமம் 22

[8/10, 10:57 AM] Ebeneser Whatsapp: ஆமென்
இதைத்  தேவனே சந்தித்தார்

[8/10, 11:00 AM] Ebeneser Whatsapp: தேவனை ஆராதிக்க வந்து காணிக்கையாக  எதையாவது செலுத்தாமல் போகிறவன்  பலிபீடத்தைக் கட்டி பலியிடாமல் போகிறவனுக்கு சமானம்

[8/10, 11:01 AM] Elango: 🙏👌👍

[8/10, 11:01 AM] Elango: பஸ்கா பண்டிகை
12 மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: 2 “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். 3 இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது: இம்மாதத்தின் பத்தாவது நாள் ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டினருக்காக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும். 4 ஒரு ஆட்டுக்குட்டியை உண்பதற்கு வேண்டிய ஆட்கள் அவனது வீட்டில் இல்லாதிருந்தால், அவன் அக்கம் பக்கத்தாரில் சிலரை உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு அழைக்க வேண்டும். ஆட்டுக் குட்டி ஒவ்வொருவரும் உண்ணப் போதுமானதாக இருக்கவேண்டும். 5 அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம். 6 மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும். 7 நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும்.
8 “இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும். 9 ஆட்டுக்குட்டியை நீங்கள் தண்ணீரில் வேக வைக்கக்கூடாது. அந்த ஆட்டுக்குட்டி முழுவதையும் நெருப்பினால் சுடவேண்டும். அதன் தலை, கால்கள் மற்றும் உள் உறுப்புக்கள் எல்லாம் இருக்க வேண்டும். 10 அந்த இரவுக்குள் நீங்கள் மாமிசம் முழுவதையும் சாப்பிட்டு முடிக்கவேண்டும். காலையில் மாமிசம் மீதியாயிருந்தால் நெருப்பில் அந்த மாமிசத்தை சுட்டு எரிக்கவேண்டும்.
11 “நீங்கள் உணவைச் சாப்பிடும்போது பயணத்திற்குத் தயாரான உடை அணிந்தவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் மிதியடிகளை அணிந்து, கைத்தடிகளை ஏந்தியவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இது கர்த்தருடைய பஸ்கா பண்டிகை. கர்த்தர் தமது ஜனங்களைப் பாதுகாத்து, எகிப்திலிருந்து விரைவாக வெளியில் கொண்டுவரும் நேரம்.
12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். 13 ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது.
14 “இந்த இரவை நீங்கள் எப்போதும் நினைவு கூருவீர்கள். இது உங்களுக்கு ஒரு விசேஷ விடுமுறை நாளாக இருக்கும். எப்போதும் இந்த விடுமுறை நாளில் உங்கள் சந்ததியார் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். 15 இந்த விடுமுறையின் ஏழு நாட்களும் புளிக்காத மாவினால் செய்த ரொட்டியை உண்ணவேண்டும். இந்த விடுமுறையின் முதல் நாளில் புளிப்பான யாவற்றையும் உங்கள் வீடுகளிலிருந்து அகற்ற வேண்டும். இப்பண்டிகையின் ஏழு நாட்களிலும் யாரும் புளிப்பான எதையும் உண்ணக்கூடாது. யாரேனும் புளிப்பானதைச் சாப்பிட்டால், அவன் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து ஒதுக்கப்படவேண்டும். 16 விடுமுறை காலத்தின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் பரிசுத்த சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்நாட்களில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. உங்கள் சாப்பாட்டிற்கான உணவைத் தயாரிப்பது மட்டுமே நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டும். 17 நீங்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை நினைவுகூர வேண்டும். ஏனெனில் இந்நாளில் உங்கள் ஜனங்கள் எல்லோரையும் குழுக்களாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். எனவே உங்கள் எல்லா சந்ததியாரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும். எந்நாளும் நிலைபெற்றிருக்கும் சட்டமாக இது அமையும். 18 எனவே (நிசான்) முதல் மாதத்தின் பதினான்காவது நாளில் நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியை உண்ணத் துவங்க வேண்டும். அதே மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரைக்கும் இந்த புளிப்பில்லாத ரொட்டியைத் தொடர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும். 19 ஏழு நாட்கள் உங்கள் வீடுகளில் எந்தப் புளிப்பான பொருளும் காணப்படக் கூடாது. இஸ்ரவேலின் குடிமகனாகிலும், அந்நியனாகிலும், புளிப்பானதைச் சாப்பிட்டால் அவன் இஸ்ரவேல் ஜனத்தினின்று ஒதுக்கப்பட வேண்டும். 20 இந்த ஓய்வு நாளில் நீங்கள் புளிப்புள்ள உணவை உண்ணவே கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் புளிப்பு இல்லாத மாவால் செய்த ரொட்டியையே உண்ணவேண்டும்” என்றார்.
21 மோசே எல்லா மூப்பர்களையும் (தலைவர்கள்) ஒன்றாகக் கூடிவரச் செய்தான். மோசே அவர்களிடம், “உங்கள் குடும்பங்களுக்குரிய ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்து, பஸ்கா பண்டிகைக்காக அவற்றைக் கொல்லுங்கள். 22 ஈசோப் தழைகளை எடுத்து, அவற்றை இரத்தம் நிரம்பியிருக்கும் கிண்ணங்களில் தோய்த்து எடுத்து வாசல் நிலைக்கால்களின் பக்கங்களிலும், மேலேயும் இரத்தத்தைப் பூசுங்கள். காலை வரைக்கும் ஒருவனும் அவனது வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது. 23 எகிப்தின் முதற்பேறானவற்றை அழிப்பதற்காக கர்த்தர் கடந்து செல்லும்போது அவர் வாசல் நிலைக்கால்களிலிருக்கும் இரத்தத்தைக் காண்பார். அப்போது கர்த்தர் அந்த வீட்டைப் பாதுகாப்பார். அழிக்கிறவன் உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களைச் சேதப்படுத்த கர்த்தர் அவனை விடமாட்டார். 24 நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும். 25 கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்திற்குப் போன பிறகும் இதை நினைவுகூர்ந்து செய்ய வேண்டும். 26 உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால், 27 நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார்.
ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள் 28 கர்த்தர் இந்தக் கட்டளையை மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள்.
29 நள்ளிரவில் கர்த்தர் எகிப்தின் முதற்பேறானவர்களை, எகிப்தை ஆண்ட பார்வோனின் முதல் மகனிலிருந்து, சிறையிலுள்ள கைதியின் முதல் மகன் வரைக்கும் எல்லோரையும் அழித்தார். எல்லா முதற் பேறான மிருகங்களும் மரித்தன. 30 அந்த இரவில் எகிப்தின் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் மரித்தனர். பார்வோனும், அவனது அதிகாரிகளும், எகிப்தின் எல்லா ஜனங்களும் சத்தமிட்டு அழுதனர்.

[8/10, 11:02 AM] Elango: இயேசு கிறிஸ்துவுக்கும், பஸ்கா ஆட்டுக்குட்டிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:
 1. ஆபிப் மாதம் 10ம் நாளில் , தேசத்திற்கான பஸ்கா ஆட்டுக்குட்டி நகரத்திலிருஇந்து ஆலயத்திற்கு பவனி வரும். வழியெங்கும் ஜனங்கள் குருத்தோலைகளை ஏந்தி சங்கீதம் 118 ஐ பாடி மகிழ்வார்கள். பஸ்கா ஆடு பவனி சென்ற உடனே இயேசு கிறிஸ்து கழுதையின் மீது ஏறினவராய் பவனி வந்தார். அவர் செய்த அதிசயங்களையும், அற்புதங்களையும் அறிந்திருந்த ஜனங்கள் அவரையும் வரவேற்று வாழ்த்தி பாடல் பாடி மகிழ்ந்தனர். பஸ்கா ஆடு சென்ற அதே பாதையில் தான் அவரும் ஆலயம் சென்றார்.
2. நான்கு நாட்கள்  பஸ்கா ஆட்டுக்குட்டி ஆலயத்தில், அது பழுதற்ற குறையற்ற ஆடு என்று அனவரும் காணும்படி  வைக்கப்பட்டிருக்கும். அது போல் இயேசு கிறிஸ்துவும் 4 நாட்கள் பிரதான் ஆசாரியர், வேத பாரகர், பரிசேயர், சதுசேயரால் பல கேள்விகள் கேட்கப் பட்டார். என்றாலும் அவரிடத்தில் ஒரு குற்றமும் அவர்களால் காண முடியவில்லை. அவர் பழுதற்றவராயிருந்தார். பின்பு பிலாத்துவும், ஏரோதும் கூட அவரிடத்தில் ஒரு குற்றமும் காண முடியவில்லை. (மத் 21:23-27,மத் 22:23-46,மத் 26:59,60, மத் 27:23,லூக் 23:4,14,15, யோவான் 19:6)
3. பஸ்கா ஆடு ஆபிப் 14ம் தேதி காலை 9.00 மணிக்கு பலிபீடத்தில் கட்டப்படும். இயேசு கிறிஸ்துவும் 9.00 மணிக்கு சிலுவையில் அறையப்பட்டார்.
4. பஸ்கா ஆடு ஆபிப் 14ம் தேதி மாலை 3.00 மணிக்கு கொல்லப்படும். இயேசு கிறிஸ்துவும் 3.00 மணிக்கு சிலுவையில் ஜீவனை விட்டார்.
5. பிரதான் ஆசாரியன் பஸ்கா ஆட்டை அடித்தவுடன் முடிந்தது என்று சொல்வான். அதே சமயத்தில் சில மைல் தொலைவில் நம் பிரதான் ஆசாரியர் இயேசு கிறிஸ்துவும் முடிந்தது  என்று சொன்னார்.
6. பஸ்கா ஆட்டுக்குட்டியின் எலும்பொன்றும் முறிக்கப்படக் கூடாது என்பது கட்டளை. அப்படியே இயேசு கிறிஸ்துவும் எலும்புகள் முறிக்கப்படாமல் இறந்தார்.

[8/10, 11:03 AM] Elango: *பஸ்கா ஆடு நெருப்பினால் சுடப்படும் போது , உள்ளும் புறமும் நன்றாக வேகும்படி இரண்டு கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டிற்குள்  செலுத்தித்தான் சுடுவார்களாம்!. இந்த கம்புகள் சிலுவையைக் குறிப்பது போல் இருக்கிறது. பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை நிலைக் காலின் மேலும், இடது வ்லது நிலைகால் கம்புகளிலும் பூச வேண்டும். பூசும் போதும் மேலிருந்து இரத்தம் கீழும் வடியும். இது ஒரு சிலுவை அடையாளமாகிறது. இயேசு கிறிஸ்துவின்  கை கால் தலையிலிருந்து வடிந்த இரத்தத்தைக் குறிப்பது போல் இருக்கிறது.*
இயேசு கிறிஸ்து பஸ்காவை தன் சீஷர்களுடன் அந்த நாளின்( ஆபிப் 14) ஆரம்பத்திலேயே(முந்திய நாள் இரவிலே) அனுசரித்து விட்டார். யூதர்களின் நாள் சாயங்காலம் ஆரம்பிக்கும். ஆபிப் 14 முந்திய நாள் சாயங்காலமே  ஆரம்பித்து விடும்.
 ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிக்கும்படி 7 பண்டிகைகளை கட்டளையிட்டார். அவை அனைத்திற்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் சம்பந்தம் இருக்கிறது.
*பண்டிகைகள் நிழல். இயேசு கிறிஸ்து பொருள்*

[8/10, 11:05 AM] Elango: *இஸ்ரவேல் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்*
31 அந்த இரவில் பார்வோன் மோசேயையும், ஆரோனையும் வரவழைத்தான். பார்வோன் அவர்களிடம், “எழுந்து என் ஜனங்களை விட்டு விலகிப்போங்கள். நீங்கள் கூறுகிறபடியே நீங்களும் உங்கள் ஜனங்களும் செய்யலாம். போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்! 32 உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் நீங்கள் கூறியபடியே உங்களோடு எடுத்துச் செல்லலாம், போங்கள்! என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்றான். 33 எகிப்தின் ஜனங்களும் அவர்களை விரைந்து போகும்படிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள், “நீங்கள் போகாவிட்டால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம்!” என்று கூறினார்கள்.
34 *இஸ்ரவேல் ஜனங்கள் ரொட்டியைப் புளிக்கச் செய்வதற்கும் நேரமிருக்கவில்லை. மாவிருந்த கிண்ணங்களைத் துணியால் பொதிந்து அவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். 35 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோசே கூறியபடியே செயல்பட்டனர். அவர்கள் அக்கம் பக்கத்தாராகிய எகிப்தியரிடம் சென்று ஆடைகளையும், பொன் மற்றும் வெள்ளி பொருட்களையும் கேட்டார்கள். 36 இஸ்ரவேல் ஜனங்கள் மீது எகிப்தியர்களுக்கு இரக்கம் உண்டாகுமாறு கர்த்தர் செய்தார். எனவே எகிப்தியர்கள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தனர்.*
37 ராமசேசிலிருந்து சுக்கோத்துக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்தனர். சமார் 6,00,000 புருஷர்கள் இருந்தனர். குழந்தைகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. 38 ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர். 39 ரொட்டி மாவை புளிக்கவைக்க ஜனங்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயணத்திற்காக எந்த விசேஷ உணவையும் அவர்கள் தயாரிக்கவில்லை. எனவே புளிப்பற்ற ரொட்டியையே சுட்டார்கள்.
40 *இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர். 41 சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் [a] எகிப்தை விட்டுச் சென்றனர். 42 கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள்.*
*43 கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது. 44 ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம். 45 ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.*
46 “ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம். 47 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 48 உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்குகொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப்போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப்படுவான். அவன் பஸ்கா உணவில் பங்குகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது. 49 இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இஸ்ரவேலின் குடி மகன் அல்லது உங்கள் நாட்டில் வசிக்கும் இஸ்ரவேல் அல்லாத எல்லோருக்கும் விதிகள் பொதுவானதாகவே இருக்கும்” என்றார்.
50 கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்த கட்டளைகளின்படி இஸ்ரவேலின் ஜனங்கள் குழுக்களாக எல்லோரும் எகிப்தை விட்டுபோனார்கள். 51 அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.

[8/10, 11:06 AM] Elango: ஏழு பண்டிகையில் ஒன்று - *பஸ்கா பண்டிகை*

[8/10, 11:07 AM] Elango: 1.பஸ்கா பண்டிகை, 2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, 3. முதற்ப்பலனாகியபண்டிகை , 4. பெந்தெகொஸ்தே பண்டிகை, 5. எக்காளப் பண்டிகை, 6. பாவ நிவாரணப் பண்டிகை மற்றும் 7. கூடாரப் பண்டிகை

[8/10, 11:07 AM] Elango: *பஸ்கா பண்டிகை* – இந்த பண்டிகை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் பெற்ற மாபெரும் விடுதலையைச் நினைவுகூறும் படி செய்கின்றது. புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குறிக்கின்றது. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி இயேசு, நமக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார்.

[8/10, 11:11 AM] Elango: சார்லஸ் பாஸ்டர் பதிவிட்டது அவருடைய blog ல் இருந்து ----> *"பஸ்கா பலியும் தேவாட்டுக்குட்டியும்"*
பஸ்கா பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும், யூதர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறும் வண்ணமாகக் கொண்டாடப்பட்டது. அந்த பண்டிகை ஒரு வாரத்துக்கு நீடிக்கும். அந்த நாட்களில் எல்லாம் யூதர்கள் புளிப்பில்லா அப்பம் மட்டுமே சாப்பிட வேண்டும். எனவே, பஸ்கா பண்டிகையானது 'புளிப்பில்லா அப்பப் பண்டிகை' என்றும் பெயர் பெற்றது. பண்டிகையின் முதல் நாளன்று பஸ்கா விருந்து புசிக்கப்படும், பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்படும். (லேவியராகமம்: 23:4-8; உபாகமம்: 16:1-8).
'பஸ்கா'என்றால் கடந்து செல்வது என்று பொருள். யூதர்கள் எகிப்திலிருந்த அந்த கடைசிநாள் இரவு அன்று, தேவன் எகிப்தியரின் தலையீற்றுகள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்தார். காரணம், எகிப்தின் ராஜாவான பார்வோன் யூதர்களை விடுதலை செய்ய சம்மதிக்கவில்லை.
அதற்கு முன், தேவன் யூதர்களை ஒரு ஆட்டுக் குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை அவர்களது வீடுகளின் நிலைக்கால்களில் பூசச் சொன்னார். சங்காரத்தூதன் வந்து, அந்த நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்கும் இரத்தத்தைக் காணும்போது, அந்த வீடுகளில் உள்ள தலையீற்றுக்களை அழிக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்வான். (யாத்திராகமம்: 12:1-14,21-30; எபிரேயர்: 11:28).
அதுபோலவே, கிறிஸ்துவும் ஒருபஸ்கா ஆட்டுக்குட்டியாய்இருக்கிறார்.
(1கொரிந்தியர்: 5:7). ஏசாயா: 53:7 - "... *அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகின்ற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர்
கத்திரிக்கிறவனுக்கு முன்பாக சத்திமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் , அவர் தம்முடைய வாயைத்திறவாதிருந்தார்."
வெளிப்படுத்தல்: 13:8 - "உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி..."*
*கிறிஸ்துவின் இரத்தத்தினாலே (அவரது சிலுவை மரணத்தினாலே) நாம் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனக் கட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறோம்.
வெளிப்படுத்தல்: 7:14 - "...இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்".*
"உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல்,குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" 1பேதுரு: 1:18,19).
எனவே, யூதர்களின் பஸ்கா பண்டிகையை அதாவது புளிப்பில்லா
அப்பப்பண்டிகையை நாம் ஆசரியாமல், அதற்குப் பதிலாக, இயேசுவின் 'மரணம்' மற்றும் 'உயிர்த்தெழுதலை' ஆசரிக்கின்றோம். அவருடைய மரணம் 'பெரிய வெள்ளி' என்ற பெயரிலும், அவருடைய உயிர்த்தெழுதல் 'ஈஸ்டர்' என்ற பெயரிலும் ஆசரிக்கபடுகின்றன.

[8/10, 1:08 PM] Ebeneser Whatsapp: 100% உண்மை  ஐயா

[8/10, 1:11 PM] Ebeneser Whatsapp: 1 கொரிந்தியர் 11:23-31
[23]நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
[24]ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
[25]போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
[26]ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
[27]இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
[28]எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
[29]என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.
[30]இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
[31]நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

[8/10, 1:31 PM] Ebeneser Whatsapp: பரிசுத்தமில்லாமல் கர்த்தருடைய  பந்தியில்  பங்கு கொள்ளக்கூடாது.
கர்த்தருடைய பந்தியில்  பங்கு  பெறாமல் இருப்பவர்களுக்கு  இரட்சிப்பின் நிச்சயமும் கிடையாது.

அப்படியென்றால்  நாம்  என்ன செய்வது????

1. நம்மைத் தேவன் பரிசுத்தம் செய்ய வேண்டும்  அதற்காக  மனம் வருந்தி  தேவனிடமிருந்து பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
2. இனி நான்  பாவம்  செய்வதில்லை  என்ற  ஒப்புதல்  தேவனோடு பண்ணவேண்டும்.
3.  பயபக்தியுடன்  தெய்வபயத்துடன் கர்த்தருடைய பந்தியில்  பங்கு  கொள்ளவேண்டும்.

👆 இப்படி  செய்யவில்லை  என்றால் .....
பாவத்துடன்  கர்த்தருடைய  பந்தியில்  பங்கு  பெற்றால்.....
அல்லது  நான் பாவியென்று நொந்துகொண்டு  கர்த்தரின்  பந்தியில்  பங்கு பெறாமலே இருந்தால்.
👇 இதுதான்  நிகழும்
எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:26-27
[26]சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
[27]நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

[8/10, 1:36 PM] Smart Fb: இராபோஜனம் எடுப்பது சரிய ?..இல்ல. .திருவிருந்து எடுப்பது சரிய ?

[8/10, 1:39 PM] Ebeneser Whatsapp: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:24-25
[24]புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.
[25]பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?

👆 இயேசுவின்  இரத்தம்  மிகவும்  வல்லைமையுள்ளது

[8/10, 1:40 PM] Ebeneser Whatsapp: இரண்டும்  ஒரே  அர்த்த நோக்கம் கொண்டதால் இரண்டும் சரியே

[8/10, 1:42 PM] Ebeneser Whatsapp: தேவனிடத்தில் அன்புகூர்வதில் இரவென்றும் பகலென்றும் இல்லை

[8/10, 1:43 PM] Smart Fb: திருவிருந்து என்று வேதத்தில் இல்லயே. ..

[8/10, 1:45 PM] Ebeneser Whatsapp: வேதத்தில்  உள்ளவைகள் பல புறிந்துகொள்ளும்  அடிப்படையில்தான்  அருளப்பட்டுள்ளது.
எ.கா   - திரித்துவம்

[8/10, 1:56 PM] Ebeneser Whatsapp: கர்த்தருடைய  பந்தியில் 
இருக்கவேண்டியவைகள்
1. அப்பம்.
2. திராட்சை  ரசம்.
   
பங்கு  பெறுபவர்கள்
1. நடத்தும்  ஊழியர்
2.  பங்கு  பெறும் தேவபிள்ளைகள்.

மற்றவர்கள்  கவனிக்கப்பட*  அனுமதிக்கப் படலாம்
கலந்து  கொள்ள அல்ல
*வெறிக்க புசிப்பதும் குடிப்பதும்  கர்த்தருடைய  பந்தியல்ல*

[8/10, 1:59 PM] Elango: ஆமென்
22 *புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா?* உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
1 கொரிந்தியர் 11

[8/10, 2:02 PM] Smart Fb: சந்தேகத்தை கேட்பது தவறா?

[8/10, 2:04 PM] Jesusgivesstrength Whatsapp: இல்ல. கேளுங்க

[8/10, 2:05 PM] Elango: Ok சந்தேகமா ஐயா
கேளுங்க ஐயா
பரவாயில்லை ஐயா

[8/10, 2:08 PM] Smart Fb: கேட்டதற்கு தான் தேவைஇல்லாமல் பேச கூடாது என்று சொல்லிடாங்க

[8/10, 2:15 PM] Elango: ✍✍🙏👌

[8/10, 2:24 PM] Jesusgivesstrength Whatsapp: யோவான் 6
51  நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்É இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்É நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
53  அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
54  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டுÉ நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
55  என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
56  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
57  ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
58  வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவேÉ இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களேÉ இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

[8/10, 2:32 PM] Ebeneser Whatsapp: *கத்தோலிக்கர்கள் அநுசரிப்பது கர்த்தருடைய பந்தியல்ல*

[8/10, 2:34 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 10: 21
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.

[8/10, 2:35 PM] Ebeneser Whatsapp: 👏👏👏👍

[8/10, 2:35 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 10: 16
👉நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம்👈🏼 ‼கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? ‼நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

[8/10, 2:37 PM] Ebeneser Whatsapp: கொலோசெயர் 1:20-22
[20]அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
[21]முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
[22]நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.

👆 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்  இரத்தம்  நம்மை  பரலோகத்தோடு ஒப்புறவாக்குகின்றது

[8/10, 2:41 PM] Ebeneser Whatsapp: 👇
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை  அறிக்கை  பண்ணி  வியாதியஸ்தருக்கு ஜெபம் பண்ணும்போது
எண்ணெய்  மற்றும்  தண்ணீர்  போன்றவைகளை பக்திவிருத்திற்கேதுவாக உபயோகப் படுத்தலாம்.
யாக்கோபு 5:14-15
[14]உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
[15]அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

[8/10, 2:45 PM] Ebeneser Whatsapp: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:14
[14]நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

👆 இயேசு கிறிஸ்துவின் இரத்தம்  நம்முடைய  வாழ்க்கையில்  சாவுக்கேதுவான  கிரியைகளை அறவே  நீக்கி சுத்திகரிக்கும்  வேலையை  செய்கிறது

[8/10, 2:47 PM] Elango: ஆமென் 🙏✍✍

[8/10, 3:17 PM] Bensam Whatsapp: கர்த்தருடைய பந்தியில் நாம் பங்கு பெற நமக்கு என்ன தகுதி 👂👆👆👆

[8/10, 3:17 PM] Bensam Whatsapp: எண்ணாகமம் 9: 5
அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

[8/10, 3:18 PM] Bensam Whatsapp: எண்ணாகமம் 9: 7
நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, 👉நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்👈🏼
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

[8/10, 3:18 PM] Bensam Whatsapp: எண்ணாகமம் 9: 8
‼மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்‼

[8/10, 3:19 PM] Bensam Whatsapp: எண்ணாகமம் 9: 10
👉நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்👂 👉உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும்👈🏼 👉பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்👈🏼

[8/10, 3:20 PM] Bensam Whatsapp: எண்ணாகமம் 9: 13
👉ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால்👈🏼 ‼அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்‼அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.

[8/10, 3:24 PM] Robinson Whatsapp: ஐயா இந்த பதிவு எதற்க்காக யாருக்காக கொடுத்தீர்கள் என்று அறியலாமா?

[8/10, 3:31 PM] Elango: ஆமென்
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை குறித்த தேவபயம் இன்னும் அதிகரிக்கிறது.🙏🙏
நன்றி இயேசுவே😭

[8/10, 3:33 PM] Elango: // திருவிருந்து என்று வேதத்தில் இல்லயே. ..//
இந்த 👆சந்தேகத்தை ஒரு சகோ எழுப்பியதினால், கிருபா பாஸ்டரின் வாய்ஸ் மெசேஜ் அது👆👂 ஐயா.🙏

[8/10, 3:43 PM] Tamilmani: கர்த்தர் கொடுத்த பண்டிகைகள் எல்லாம் தேவ பண்டிகைகள் என்றே அழைக்கப்படுகிறது. பஸ்கா பண்டிகை இயேசுவின் மரணம்.  எல்லாம் பரலோக - பூலோகத்திற்க்கும் ஒத்து வருகின்றது.

[8/10, 3:45 PM] Bensam Whatsapp: மத்தேயு 25: 10
👉அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்👈🏼 ‼ஆயத்தமாயிருந்தவர்கள் ‼அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது👈🏼
👉இப்போதும் இயேசு கிறிஸ்து வந்தாலும் ஆயத்தமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பரிதபிக்கபட்ட நிலைமைதான் 😭😭😭👆

[8/10, 3:45 PM] Tamilmani: பாவ நிவாரண - யோம் கிப்பூர் அப்படியே!

[8/10, 3:45 PM] Tamilmani: யூத புனித பண்டிகை நாட்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவே!
1. பஸ்கா  – இயேசுவின் மரணம்
——————————————
2. அப்பம் பிட்குதல் – பாவத்தின்  வீட்டை விடுவித்தார்.
——————————————
3. முதற் கனிகள் – இயேசு  மரணத்திலிருந்து உயிர்ந்தெழுந்தார்.
——————————————
4. பெந்தேகொஸ்தே – தன் ஆவியை அனுப்பினார்.
——————————————
5. எக்காள பண்டிகை – இயேசு திரும்ப வருகிறார்
——————————————
6. பாவ நிவாரண நாள் – உலகை நியாந்தீர்க்கிறார்.
——————————————
7. கூடாரப்பண்டிகை – ஆட்டுக்குட்டியானவர் கலியாணம்
—————————————-

[8/10, 3:45 PM] Bensam Whatsapp: மத்தேயு 25: 11
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

[8/10, 3:46 PM] Bensam Whatsapp: Praise the Lord 👆🙏🏻

[8/10, 3:46 PM] Bensam Whatsapp: மத்தேயு 25: 12

அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[8/10, 3:46 PM] Elango: ஆமென் ஆமென்🙏
நம்மை நாமே ஆராய வேண்டிய செய்தி.✍👍👌

[8/10, 3:47 PM] Elango: 🙏👍✍✍

[8/10, 3:50 PM] Bensam Whatsapp: மத்தேயு 25: 13
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
👉கர்த்தருடைய பந்திக்கு மாத்திரம் அல்ல, கடைசி மூச்சு வரை தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாய் வாழ வேண்டும், இயேசு கிறிஸ்து இரக்கம் செய்வார் 🙏🏻

[8/10, 3:53 PM] Elango: பரிதபிக்கக் கூடிய நிலைமை😓😥😢

[8/10, 4:10 PM] Elango: ✍👂  ஆமென்🙏
உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
உபாகமம் 29

[8/10, 4:13 PM] Bensam Whatsapp: எபிரெயர் 12: 14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், 👉பரிசுத்த முள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்👈🏼 👉பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே🙏🏻
‼👉பரிசுத்தத்தை நாமதான் நாடவேண்டும், 👉👉(இது) பரிசுத்தம் இல்லை என்றால் தேவனையே தரிசிக்க முடியாது என்றால்🙆🙆🙆 பரிசுத்த ராஜ்யத்திலே எப்படி பிரவேசிக்க முடியும் ❓❓ ஆகையால் 👂 கர்த்தருடைய பந்தியில் நாம் பங்கு பெற நமக்கு என்ன தகுதி தேவையோ, அந்த பரிசுத்தமான தகுதியை கடைசி வரை காத்து கொள்ள வேண்டும், பரிசுத்த ஆவியினாவர் நமக்கு கிருபை செய்வராக.

[8/10, 4:16 PM] Bensam Whatsapp: எபிரெயர் 12: 28
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
🗣🗣🗣🗣👆👆👆

[8/10, 4:17 PM] Bensam Whatsapp: எபிரெயர் 12: 29
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
Hebrews 12: 29
For our God is a 🔥🔥🔥consuming fire🔥

[8/10, 4:21 PM] Samjebadurai Whatsapp: *Exodus          12:22 (TBSI)  "ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் வீட்டின் நிலைக்கால்களில்  இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்."*
எபிரேயத்தில் கடைசி எழுத்து ' ת' Taw  என்றழைக்கப்படுகிறது .இஸ்ரவேலரின் வீட்டு இரு பக்க நிலைக்கால்களில் மற்றும் மேற்ச்சட்டத்தில் இரத்தம் பூசப்பட்ட நிலைகால்களை இந்த எழுத்து குறிக்கிறது.   இது *✝*என்றும் எழுதப்படும். இந்த எழுத்து *முடிவு* என்று அர்த்தம் தருகிறது.
 புதிய ஏற்ப்பாட்டில் இயேசு கிறிஸ்து Revelation      1:8 (TBSI)  "இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் *அல்பாவும், ஓமெகாவும்,  *ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்* என்று திருவுளம்பற்றுகிறார்."
( கிரேக்க மொழியில் *அல்பா*முதல் எழுத்து. *ஒமேகா* கடைசி எழுத்து. )
நிலைக்கால்களில் பூசப்பட்ட இரத்தம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான விடுதலையின், அடிமைத்தனத்தின் முடிவின் முன்னடையாளமாயிருக்கிறது. எபிரேய எழுத்துகள் கூட இஸ்ரவேலரின் வாழ்க்கை மற்றும் இயேசுகிறிஸ்துவை பறைசாற்றுகிறது.

[8/10, 4:25 PM] Bensam Whatsapp: Glory to God 👆

[8/10, 4:31 PM] Tamilmani: எபிரேய மொழி எழுத்துகளில் அளவுகள் கூட ரகசியமாக தென்படுகின்றன. யோவான் 14: 2 ல் அநேக ஸ்தலம் என்பதில் அளவுகள் உள்ளன.

[8/10, 4:34 PM] Ebeneser Whatsapp: εν τη οικια του πατρος μου μοναι πολλαι εισιν ει δε μη ειπον αν υμιν πορευομαι ετοιμασαι τοπον υμιν
In my Father's house are many mansions: if it were not so, I would have told you. I go to prepare a place for you.
ΚΑΤΑ ΙΩΑΝΝΗΝ 14:2
Gk-En Bible

[8/10, 4:34 PM] Samjebadurai Whatsapp: *ஈசோப்பு கொழுந்து*
Exodus          12:22 (TBSI)  "
*ஈசோப்புக் கொழுந்துகளின்* கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்."
1 Kings         4:33 (TBSI)  "லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற *ஈசோப்புப் பூண்டு* வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்."
Psalms          51:7 (TBSI)  "நீர் என்னை *ஈசோப்பினால் சுத்திகரியும்,* அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்."
John            19:29 (TBSI)  "காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, *ஈசோப்புத்தண்டில்* மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்."

[8/10, 4:37 PM] Samjebadurai Whatsapp: New Testament was written Greek and Old Testament was written in Hebrew.🤔 didnt get your post ☝

[8/10, 4:38 PM] Ebeneser Whatsapp: விபச்சாரம்  செய்கிறவ(ள)னல்ல
ஆனால்  விபச்சார பாவத்திலிருந்து   மனந்திரும்பி அதை விட்டுவிட்டவன்  கர்த்தருடைய  பந்தியில்  பங்கு  கொள்ளலாமா??

[8/10, 4:41 PM] Elango: அறிக்கையிட்டு விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான்.

9 அநியாயக்காரர் தேவனுயைட ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
1 கொரிந்தியர் 6 :9
10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
1 கொரிந்தியர் 6 :10
11 *உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.*
1 கொரிந்தியர் 6 :11

[8/10, 4:41 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 6: 9
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,

[8/10, 4:42 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 6: 10
திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

[8/10, 4:42 PM] Bensam Whatsapp: எபிரெயர் 11: 31
விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.

[8/10, 4:43 PM] Bensam Whatsapp: யோவான் 8: 11
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, 👉👉இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

[8/10, 4:43 PM] Elango: ஆமென்😇😇

[8/10, 4:46 PM] Ebeneser Whatsapp: 👍👌👏👏👏 ஆமென்

[8/10, 4:54 PM] Ebeneser Whatsapp: இப்படி  வைத்துக்  கொள்வோம்
விசுவாசியான  ஒரு சகோத(ரி)ரன்  ஒரு பெரிய   பாவத்தை  எல்லாருக்கும்  பிரசித்தமாகும்படி  செய்து  விட்டா(ள்)ன்.
அவன் அதிலிருந்து  மனந்திரும்பிவிட்டால்  அவனை சபை எப்படி  நடத்த வேண்டும்? ??
1. அவனை சபையில்  விசுவாசியாக அங்கீகரிப்பதில்.
2. ஆராதனைகள்  விஷயத்தில்.
3. கர்த்தருடைய பந்தியில்.

வேதத்தின்படி ஏற்றுக்  கொள்ளக்கூடிய கருத்துக்களை  கூறவும்

[8/10, 4:55 PM] Samjebadurai Whatsapp: வசனத்தை கிரேக்கத்தில் பதிவிட்டு எபிரேயத்தை குறித்து பேசியிருக்கிறீர்கள்..நன்றி

[8/10, 4:57 PM] Ebeneser Whatsapp: பெரிய  பாவமென்றால் மரணத்திற்கேதுவான பாவங்கள்.
1.  விபச்சாரம்.
2. கொலை.
3. விக்கிரக ஆராதனை.
4.
5.
..
.
[8/10, 4:58 PM] Ebeneser Whatsapp: அவருக்கு  இது தெரியனும் என்றுதான்  இதை பதிவிட்டேன்.
😂😂😂😂 நன்றி

[8/10, 5:00 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 5: 5
👉அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி👈🏼 மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

[8/10, 5:01 PM] Bensam Whatsapp: 1தீமோத்தேயு 1: 20
இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; 👉அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்👈🏼

[8/10, 5:01 PM] Bensam Whatsapp: யாக்கோபு 5: 19
சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,

[8/10, 5:02 PM] Bensam Whatsapp: யாக்கோபு 5: 20
👉தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து👈🏼 திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

[8/10, 5:02 PM] Elango: 😀

[8/10, 5:04 PM] Bensam Whatsapp: 2தீமோத்தேயு 2: 26
பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற 👉அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும்👈🏼 👉சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்👈🏼

[8/10, 5:06 PM] Samjebadurai Whatsapp: 😊

[8/10, 5:08 PM] Elango: *உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே. அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.*
1 கொரிந்தியர் 5 :1
2 *இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.*
1 கொரிந்தியர் 5 :2
13. *புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.*

[8/10, 5:11 PM] Elango: பெரிய  பாவமென்றால் மரணத்திற்கேதுவான பாவங்கள்.
1.  விபச்சாரம். ( கண்களின் இச்சை)
2. கொலை. ( முகாந்திரமில்லாத கோபம், வைராக்கியம்)
3. விக்கிரக ஆராதனை. ( பொருளாசையென்னும் விக்கிர ஆராதனை)
4.
5.
.
.
.
இப்படிப்பட்ட பாவங்களை செய்பவர்கள், இன்றும் சபையில் உண்டு

[8/10, 5:12 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 5: 5
👉அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி👈🏼 மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

[8/10, 5:12 PM] Bensam Whatsapp: 1தீமோத்தேயு 1: 20
இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; 👉அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்👈🏼

[8/10, 5:13 PM] Bensam Whatsapp: 👆👆👆👆❓❓❓❓

[8/10, 5:13 PM] Samjebadurai Whatsapp: பாவத்தில் பெரிய பாவம் சினன பாவம் என்று உண்டா ? மரணத்துக்கேதுவான பாவமுண்டு. எவைகள் மரணத்துக்கேதுவான பாவம்

[8/10, 5:15 PM] Elango: கேட்கவேண்டிய கேள்வி பாஸ்டர்👍🙏

[8/10, 5:18 PM] Bensam Whatsapp: 1யோவான் 5: 16
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
👆👆👆👆
[8/10, 5:18 PM] Bensam Whatsapp: 1யோவான் 5: 17
அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

[8/10, 5:19 PM] Samjebadurai Whatsapp: எவைகள்? எப்படி வரையறுப்பது?

[8/10, 5:20 PM] Elango: Glory to God

32 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
1 கொரிந்தியர் 11

[8/10, 5:23 PM] Bensam Whatsapp: Okay God bless you, 🙏🏻

[8/10, 5:26 PM] Elango: வேதத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் பாஸ்டர்🏃🏃🏃😀
[8/10, 6:05 PM] Elango: மீறுதலுக்கும், பாவத்திற்க்கும் வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன்.
1யோவான் 5: 17
அநீதியெல்லாம் பாவந்தான்;
என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு, அது என்னவென்றால் *ஆவியானவர் நம்மை விட்டு விலகிவிடுவது* என்பதே மரணத்திற்க்கேதுவான பாவம் என நினைக்கிறேன்.
அதனால் தான் வேதம் சொல்கிறது *பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்* என்று🙏

[8/10, 6:05 PM] Elango: மரணத்திற்க்கேதுவான பாவம்✍👆

[8/10, 6:07 PM] Samjebadurai Whatsapp: Matthew         12:31-32 (TBSI)  "ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை."
எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

[8/10, 6:08 PM] Elango: ஆமென்👆👍

[8/10, 6:21 PM] Bensam Whatsapp: யோவான் 8: 24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; 👉நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால்👈🏼 👉உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்👈🏼
👆👆👆👆👆👉👇🏼👆👆

[8/10, 6:22 PM] Bensam Whatsapp: எபிரெயர் 6: 4
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

[8/10, 6:22 PM] Bensam Whatsapp: எபிரெயர் 6: 5
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,

[8/10, 6:22 PM] Kiruba Whatsapp: என்ன நடக்குது நமது குழுவில்
pls சொல்லுங்க

[8/10, 6:24 PM] Bensam Whatsapp: எபிரெயர் 6: 6
👉மறுதலித்து போனவர்கள்👈🏼 👉தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப் படுத்துகிறபடியால்👈🏼 ‼மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்‼
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

[8/10, 6:24 PM] Satish Whatsap: எனன ஆச்சி....ஐயா

[8/10, 6:25 PM] Bensam Whatsapp: எபிரெயர் 12: 25
👉பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்க மாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்👈🏼 ஏனெனில், ‼பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க🙆 👉பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?❓❓❓

[8/10, 6:26 PM] Kiruba Whatsapp: 🤔🤔🤔🤔🤔🤔🤔❓❓❓❓❓❓❓❓❓❓

[8/10, 6:26 PM] Bensam Whatsapp: 1யோவான் 5: 16
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
👆👆👆👆

[8/10, 6:27 PM] Bensam Whatsapp: ❓❓❓❓👆👆👆

[8/10, 6:28 PM] Elango: 🐐 *இன்றைய வேத தியானம்* 🐐
👉பஸ்கா பண்டிகை எதற்க்காக கொண்டாடப்படுகிறது❓
👉 பஸ்கா குறித்ததான கருத்து வேத வசனங்களோடு⁉

சசி ப்ரதரின் கேள்வி இது👆
*வேதத்தை தியானிப்போம்*
😀

[8/10, 6:30 PM] Elango: பஸ்காவை தொடர்ந்து அநேக பிரயோஜனமான தியானம் கிருபா பாஸ்டர்
கொஞ்சம் மேலே பாருங்க பாஸ்டர் 😀

[8/10, 6:50 PM] Bensam Whatsapp: எபிரெயர் 10: 26
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,

[8/10, 6:50 PM] Bensam Whatsapp: எபிரெயர் 10: 27
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
👆👇🏼👆👆

[8/10, 6:57 PM] Samjebadurai Whatsapp: 1 Corinthians   11:29-30 (TBSI)  "என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்."
"இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்."

[8/10, 7:01 PM] Bensam Whatsapp: 👆👆👆👆❓😭😭😭🙆👂👂👂👂👂👂👂😄👏🏿

[8/10, 7:26 PM] Elango: வெளிப்படையாக பேசியிருக்கீங்க கிருபா பாஸ்டர்👍👌💐

[8/10, 8:04 PM] Elango: Amen
பாவத்தை வெறுத்து, பரிசுத்தத்தை வாஞ்சிப்பவர்கள், மற்ற எல்லாரும் கேட்க வேண்டிய வாயௌஸ் மெசேஜ்.👂👈👆

[8/10, 8:16 PM] Elango: அருமையான கேள்வி YB pastor
அடுத்த தியானமாக தியானிப்போம் பாஸ்டர்🙏🙏

[8/10, 8:21 PM] Elango: இதோ எழுத்து வடிவில் அப்படியே எழுதுகிறேன் YB பாஸ்டர்
கொஞ்சம் வெயிட்🏃🏃😀

[8/10, 8:39 PM] Elango: பஸ்காவை குறித்து தியானித்தோம்
அநேக சத்தியங்களை கற்றுக்கொண்டதற்க்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்🙏🙏🙏
சத்தியங்களை பகிர்ந்து கொண்டவர்களையும், தியானங்களை கவனித்தவர்களை நம் ஜெபங்களில் வைப்போம்🙏🙏

அடுத்த தியானித்திற்க்கு நேரே கடந்து செல்வோம்.