Type Here to Get Search Results !

கருக்கலைப்பு Abortion செய்வது சரியா தவறா?

[8/20, 2:21 PM] Elango Gopal: 👪 *இப்போதைய வேத தியானம்* 👪

▶  *கருக்கலைப்பு ( Abortion ) செய்வது தேவபார்வையில் சரியா தவறா*❎✅⁉

▶ நாமே இருவர் நமக்கேன் ஒருவர் என்ற அரசாங்க வாசகத்திற்க்கு எந்தளவுக்கு நாம் கீழ்படிய வேண்டும்⁉

▶ மூளை வளர்ச்சி, உடல் உறுப்பு குறைபாடு, அல்லது நாம் எதிர்பார்த்த ஆணோ பெண்ணோ இல்லை என Scan பார்த்து தெரிந்தால் நாம் கருக்கலைப்பு செய்வது சரியா தவறா✅❎⁉

▶ வேதத்தில் இப்படி கருக்கலைப்பு சம்பவம் இருக்கிறதா❓ தேவன் கருக்கலைப்பை அனுமதிப்பவரா⁉

*வேதத்தை தியானிப்போம்*

[8/20, 2:38 PM] Bensam Whatsapp: யோவான் 9: 2
அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

[8/20, 2:38 PM] Bensam Whatsapp: யோவான் 9: 3
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, 👉தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்👈🏼

[8/20, 2:40 PM] Bensam Whatsapp: யாத்திராகமம் 4: 11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
👆👆👆👆👆👆👆👆

[8/20, 2:43 PM] Satish Whatsapp: பிரதர் கருக்கலைப்பு ஒரு குழந்தை உருவாகி இரண்டு மாதத்தில் டாக்டர் சொல்கிறார்.குழந்தையின் வளர்ச்சி சரியில்லை.அதாவது இதயம் வளரவில்லை கருவை கலைத்துவிடுங்கள் என்றுகூறுகிறார்.அப்பொழுது என்ன செய்வோம்

[8/20, 2:43 PM] Elango Gopal: Heart touching testimony pastor😭😭😭
அவரின் விசுவாசம் பெரிது👍🙏👏👂👈

[8/20, 2:46 PM] Elango Gopal: உண்மை தான் பாஸ்டர்,👏👍
குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு ஏதாவது சரிர பிரச்சனை அல்லது விபத்து மூலம் வந்தது என்றால் நாம் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம்🙏👍👏

[8/20, 2:46 PM] Satish Whatsapp: கரு வளரவில்லை என்று நமக்கு தெரியபடுத்துவதே ஆண்டவராய் இருந்தால்?

[8/20, 2:47 PM] Bensam Whatsapp: 2சாமுவேல் 12: 23
அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
👆👆👆👆

[8/20, 2:49 PM] Elango Gopal: இருதயம் வளர்ச்சியில்லை என்று எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் குழந்தையை 5,வது மாதத்தில் எடுத்துவிட்டனர் ப்ரதர்
பிறகு குடும்பத்தில் அந்த இறந்த குழந்தையை பார்த்து ஒரே அழுகையின் கதறல்

[8/20, 2:51 PM] Satish Whatsapp: 4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம் 127

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/20, 2:53 PM] Satish Whatsapp: ஒரிரு நாள் அழுவதும்.குறையோடு பிறந்த பிள ளையை கண்டு தினம் தினம் அழுவதும்

[8/20, 2:54 PM] Satish Whatsapp: தீர்க்கதரிசனத்தின் முக்கிய நோக்கம் என்ன?

[8/20, 2:55 PM] Satish Whatsapp: ஆசிர்வாதஙாகளை சொல்வதா.வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி ஆண்டவர் சமுகத்தில் ஜெபிக்க தூண்டுவதா

[8/20, 2:58 PM] Satish Whatsapp: கரு சரியில்லை என்று அவரே உணர்த்துமாபோது

[8/20, 2:58 PM] Satish Whatsapp: ஆண்டவர் தம் பிள்ளைகளுக்கு நல்ல ஈவையே கொடுப்பார்

[8/20, 2:58 PM] Ebeneser Whatsapp: கருக்கலைப்பு  பற்றிய  கேள்வி
தாயா ??  சேயா ?? என்ற  நிலை  வரும்போது
நாம் என்ன நிலை  எடுக்க வேண்டும்? ?
தாயென்றால் சேயை கருவில் கலைத்துவிட வேண்டும்
சேயென்றால் தாயை இழக்க    வேண்டும்

[8/20, 2:59 PM] Elango Gopal: இந்த கேள்வியையும் சேர்த்துக்கொள்கிறேன் எபி பாஸ்டர் 🙏🙏

[8/20, 3:00 PM] Ebeneser Whatsapp: சங்கீதம் 58:8
[8]கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.

👆 இது கலைந்து  போவதைக் குறித்து  கூறுகிறது

[8/20, 3:02 PM] Bensam Whatsapp: 👆👆👆👆👆🙏🏻என் பிள்ளைய குறித்து 👆🙏🏻

[8/20, 3:03 PM] Satish Whatsapp: எங்க சபைல ஒரு சிஸ்டர் கல்யாணம் பண்ண புதுசுல ஒரு தீர்ககதரிசனம் கிடைச்சுது அதே மாதிரி அபாரஷனும் ஆச்சி.இப்ப அழங்களுக்கு ஒரு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு.

[8/20, 3:03 PM] Bensam Whatsapp: 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கர்த்தர் நல்லவர் 👂😄

[8/20, 3:04 PM] Ebeneser Whatsapp: யோபு 3:11-17
[11]நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
[12]என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?
[13]அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
[14]பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,
[15]அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
[16]அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள்போலவும் இருப்பேனே.
[17]துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.

👆 கருவில் மரித்துப்  போன குழந்தைகள்  தேவனிடத்தில் இளைப்பாறுகிறது

[8/20, 3:04 PM] Satish Whatsapp: அது என்னோட சொந்த தங்கை.

[8/20, 3:05 PM] Elango Gopal: 👪 *இப்போதைய வேத தியானம்* 👪

▶  *கருக்கலைப்பு ( Abortion ) செய்வது தேவபார்வையில் சரியா தவறா*❎✅⁉
▶ கருக்கலைப்பு  பற்றிய  கேள்வி
தாயா அல்லது சேயா❓ என்ற  நிலை  வரும்போது
நாம் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்
⁉தாயென்றால் சேயை கருவில் கலைத்துவிட வேண்டும்
சேயென்றால் தாயை இழக்க  வேண்டும்⁉
▶ நாமே இருவர் நமக்கேன் ஒருவர் என்ற அரசாங்க வாசகத்திற்க்கு எந்தளவுக்கு நாம் கீழ்படிய வேண்டும்⁉
▶ மூளை வளர்ச்சி, உடல் உறுப்பு குறைபாடு, அல்லது நாம் எதிர்பார்த்த ஆணோ பெண்ணோ இல்லை என Scan பார்த்து தெரிந்தால் நாம் கருக்கலைப்பு செய்வது சரியா தவறா✅❎⁉

▶ வேதத்தில் இப்படி கருக்கலைப்பு சம்பவம் இருக்கிறதா❓ தேவன் கருக்கலைப்பை அனுமதிப்பவரா⁉
▶ *கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுறவினால் உருவான கருவை கலைப்பது குழந்தையை கொன்றதாக அர்த்தமா*⁉
*வேதத்தை தியானிப்போம்*

[8/20, 3:05 PM] Satish Whatsapp: 9 உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
மத்தேயு 7

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/20, 3:05 PM] Bensam Whatsapp: உங்க தங்கைக்கா என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் 😄

[8/20, 3:06 PM] Elango Gopal: அல்லேலுயா

[8/20, 3:10 PM] Ebeneser Whatsapp: கருத்துக்கள்  சொல்பவர்கள் அனைவரும்  இதற்கு  பதில்  சொல்லனும்

[8/20, 3:11 PM] Satish Whatsapp: முடிந்தவரை இருவரையும் காப்பற்றனும் முடியாதபட்சத்தில் தாயைத்தான் காப்பாற்றனும்.இது என் சொந்த கருத்து

[8/20, 3:13 PM] Ebeneser Whatsapp: இதுதான்  100% உண்மை
நீதியான செயல்

[8/20, 3:14 PM] Bensam Whatsapp: சங்கீதம் 139: 16
என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் 👉அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது‼‼‼

[8/20, 3:16 PM] Elango Gopal: 😭😭🙏👍👏
Hallelujah 👂👈

[8/20, 3:17 PM] Ebeneser Whatsapp: கற்பழிப்பினால்
உண்டான கருவைக் குறித்து  என்ன சொல்லலாம்???

[8/20, 3:18 PM] Satish Whatsapp: நல்ல விதைதான் நல்ல நிலத்தில் வளரனும்🔥🔥🔥🔥

[8/20, 3:18 PM] Ebeneser Whatsapp: இந்த  பதில் அருமையோ அருமை
(ஆனாலும்  மனைவியை  தீர்துக் கட்டும் நோக்கில் செயல்படுவது அநீதி அக்கிரமமாகும்)

[8/20, 3:20 PM] Bensam Whatsapp: காலங்கள் கர்த்தருடைய கையில், நம்ம கையில் no 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[8/20, 3:21 PM] Ebeneser Whatsapp: ஆமென்

[8/20, 3:24 PM] Elango Gopal: 😭😭😭
அருமையாக உருக்கமான சாட்சி 😭😭

[8/20, 3:26 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 2
அப்பொழுது தன் 👉தாயின் வயிற்றிலிருந்து 👉சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
👉அன்று scan முறை இல்லாமல் இருந்தால், ஒரு அற்புதம் தேவன் செய்தார்😄😄😄😄😄

[8/20, 3:27 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 8
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
👆👆👉👉

[8/20, 3:27 PM] Satish Whatsapp: 👑👑👑👑

[8/20, 3:27 PM] Elango Gopal: 👍👏

[8/20, 3:30 PM] Satish Whatsapp: விசுவாசம் பெரிது

[8/20, 3:32 PM] Bensam Whatsapp: 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😄😄😄

[8/20, 3:33 PM] Satish Whatsapp: எபி ஐயா நீங்க.சொன்ன விசயம் உண்மைதான்.ஆனால் இதுபோல இப்போது நடப்பது  இல்லை.அப்படி நடந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம்

[8/20, 3:34 PM] Ebeneser Whatsapp: அருமை 👆
நான்  இங்கதான்  இருக்கேன்

[8/20, 3:34 PM] Satish Whatsapp: கற்பழிப்பினால்
உண்டான கருவைக் குறித்து  என்ன சொல்லலாம்???

[8/20, 3:35 PM] Elango Gopal: உண்மை பாஸ்டர்
பழிவாங்கும் படலத்தை இப்படியும் நிறைவேற்றுகின்றனர்

[8/20, 3:35 PM] Bensam Whatsapp: Okay pastor 😄😄🙏🏻

[8/20, 3:37 PM] Bensam Whatsapp: I will come very soon 🙏🏻

[8/20, 3:38 PM] Ebeneser Whatsapp: இதற்கு  பதில்?

[8/20, 3:38 PM] Satish Whatsapp: நல்ல விதைதான் நல்ல நிலத்தில் வளரனும்🔥🔥🔥🔥

[8/20, 3:40 PM] Satish Whatsapp: ஒரு பெண்ணை மானபங்கம் படுத்தறவன் கண்டிப்பா மனிதன் இல்லை.அந்த கருவை சுமப்பதுதான் பாவம்.இது என் கருத்து

[8/20, 3:43 PM] Ebeneser Whatsapp: கரு உருவாகமலேயே தடுக்கலாம் 
உருவான பின்பு  தெரிய வரும்போது கலைக்கலாமா???

👆 இது நமக்கான கேள்வி  அல்ல  பொதுவான ஆலோசனைக்கு

[8/20, 3:45 PM] Satish Whatsapp: எபி ஐயா.உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா

[8/20, 3:46 PM] Ebeneser Whatsapp: ஓகே

[8/20, 3:48 PM] Satish Whatsapp: பாஸ்டர்ங்கதான் இரண்டு திருமணம் செய்யகூடாதுனு சொல்றாங்களே.அப்ப விசுவாசிங்க பண்ணலாமா

[8/20, 3:51 PM] Bensam Whatsapp: மத்தேயு 19: 8
அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; 👉👉👉ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை👈🏼
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

[8/20, 3:55 PM] Elango Gopal: 👏👍🙏

[8/20, 3:59 PM] Elango Gopal: 6 குற்றஞ்சாட்டப்படாதவனும், *ஒரே மனைவியையுடைய புருஷனும்* துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
தீத்து 1

[8/20, 4:01 PM] Bensam Whatsapp: கர்த்தர் நல்லவர் 🙋🏼

[8/20, 4:07 PM] Bensam Whatsapp: 🙏🏻🙏🏻Glory to God

[8/20, 4:11 PM] Bensam Whatsapp: ஆதியாகமம் 20: 3
தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி:👉 நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்🗡🗡🗡👉அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்👈🏼‼‼‼‼
👉தம்முடைய பிள்ளைகளைப் கண்மணியைப்போல் காக்கிறவர் 👌🏿

[8/20, 4:11 PM] Elango Gopal: Amen
Thank you Jesus

[8/20, 4:14 PM] Elango Gopal: John pastor,  kiruba pastor, Isaac pastor, sam pastor உங்கள் அனைவருடைய கருத்துக்களையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்😀😊🙏
மற்ற அனைத்து சகோதர சகோதரிகளின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.
🙏🙏🙏😀

[8/20, 4:15 PM] Satish Whatsapp: குருப்ல எத்தனை பேர் இருக்கோம்

[8/20, 4:20 PM] Elango Gopal: ஆமாம் பாஸ்டர் 😀🙏

[8/20, 4:25 PM] Elango Gopal: கருக்கலைப்பு பற்றியதான Samjebadurai பாஸ்டரின் அருமையான தெளிவான விளக்கம்🙏🙏🙏👂👈

[8/20, 4:31 PM] Bensam Whatsapp: சங்கீதம் 143: 10
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
‼👉நம்முடைய குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் தேவனுடைய நல்ல ஆவி நேரான பாதையில் நடத்தட்டும்‼👈🏼🏃🏿🏃🏿🏃🏿

[8/20, 4:31 PM] Dinesh Whatsapp: Amen

[8/20, 4:32 PM] Walter Whatsapp: Amen

[8/20, 4:32 PM] Elango Gopal: ஆமென்
*கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்*

[8/20, 4:57 PM] Bensam Whatsapp: Thank you pastor, God bless you 🙏🏻🙏🏻🙏🏻

[8/20, 5:02 PM] Samjebadurai Whatsapp: 1. கருக்கலைப்பு கொலையாகும்.
2.வேதம் கருக்கலைப்புக்கு எதிரானது. கர்த்தர் எந்த சூழ்நிலையிலும் கருக்கலைப்பு செய்யும் படி சொல்ல வாய்ப்பில்லை. பிசாசு கருக்கலைப்பு செய்யும்படி பேசுவான்.
3. குருடரோ செவிடரோ தேவன் நம் அனைவரையும் குறித்தும் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
4.

[8/20, 5:04 PM] Bensam Whatsapp: சங்கீதம் 127: 4
இதோ, 👉👉👉பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், 👉👉கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
Glory to God 🙏🏻

[8/20, 5:05 PM] Samjebadurai Whatsapp: Deuteronomy     24:16 (TBSI)  "பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்."

[8/20, 5:05 PM] Bensam Whatsapp: கர்த்தர் நல்லவர் என்பதை  ருசிபார்க்கும்படிக்கு தேவன் தருவது எல்லாம் நன்மைக்கே 😄😄😄

[8/20, 5:05 PM] Samjebadurai Whatsapp: 🙏🙏🇮🇱

[8/20, 5:08 PM] Elango Gopal: Thank you sam pastor
நல்ல புரியும்படியான சாட்சியோடு விளக்கம்🙏🙏🙏👏👍

[8/20, 5:09 PM] Samjebadurai Whatsapp: 🙏🙏

[8/20, 5:09 PM] Elango Gopal: ஆமென்🙏🙏🙏
*தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.*

[8/20, 5:10 PM] Bensam Whatsapp: Amen amen 🙏🏻🙏🏻🙏🏻

[8/20, 5:17 PM] Elango Gopal: கருக்கலைப்பை குறித்து கிறிஸ்தவர்களின் முதலாவது வழுவான வாதம் “கற்பழிப்பு மற்றும் கட்டாய உடலுரவினால் ஏற்பட்ட கருவை என்ன செய்வது?” என்பதே. கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுரவினால் ஏற்பட்ட கருவை கலைப்பதும் குழந்தையை கொன்றதாக அர்த்தமா? இரண்டு தவறுகள் சேர்ந்து ஒரு சரியை உருவாக்க முடியாது. 👉👉 *கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுரவினால் பிறந்த குழந்தையை குழந்தையில்லாத அன்புள்ள பெற்றோருக்கு தத்துக்கொடுக்கலாம் அல்லது அந்த குழந்தை அதனுடைய தாயின் மூலமே வளர்க்கப்படலாம்.*  ❌❌குழந்தை முழுமையாக குற்றமற்றதாக இருக்கும் போது அதனுடைய தகப்பனின் பாவத்திற்காக அக்குழந்தை தண்டிக்கப்பட கூடாது.❎❌❌

[8/20, 5:17 PM] Elango Gopal: Deuteronomy     24:16 (TBSI)  "பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்."

[8/20, 5:18 PM] John Whatsapp: ஆதியாகமம் 9: 6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
Genesis 9: 6
Whoso sheddeth man's blood, by man shall his blood be shed: for in the image of God made he man.

[8/20, 5:22 PM] John Whatsapp: யாத்திராகமம் 20: 13
கொலை செய்யாதிருப்பாயாக.
Exodus 20: 13
Thou shalt not kill.

[8/20, 5:23 PM] John Whatsapp: ஆதியாகமம் 38: 8
அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப்படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
Genesis 38: 8
And Judah said unto Onan, Go in unto thy brother's wife, and marry her, and raise up seed to thy brother.

[8/20, 5:25 PM] Samjebadurai Whatsapp: இங்கு எது பாவம் என்ன? என்றும் தியானிக்கலாம்..

[8/20, 5:25 PM] John Whatsapp: ஆதியாகமம் 38: 9
அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.
Genesis 38: 9
And Onan knew that the seed should not be his; and it came to pass, when he went in unto his brother's wife, that he spilled it on the ground, lest that he should give seed to his brother.

[8/20, 5:25 PM] Bensam Whatsapp: O my God God, Thank you Jesus, Thank you 😄🙏🏻

[8/20, 5:26 PM] Bensam Whatsapp: Thank you pastor, very nice explanations, God bless you 😄😄👏🏿

[8/20, 5:27 PM] Isaac Whatsapp: Interesting discussion going on👍👍👍
[8/20, 5:28 PM] John Whatsapp: ஆதியாகமம் 38: 10
அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
Genesis 38: 10
And the thing which he did displeased the LORD: wherefore he slew him also.

[8/20, 5:30 PM] John Whatsapp: லூக்கா 1: 44
இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
Luke 1: 44
For, lo, as soon as the voice of thy salutation sounded in mine ears, the babe leaped in my womb for joy.

[8/20, 5:31 PM] Isaac Whatsapp: Aya🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

[8/20, 5:32 PM] John Whatsapp: லூக்கா 2: 12
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
Luke 2: 12
And this shall be a sign unto you; Ye shall find the babe wrapped in swaddling clothes, lying in a manger.

[8/20, 5:34 PM] John Whatsapp: மத்தேயு 19: 13
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
Matthew 19: 13
Then were there brought unto him little children, that he should put his hands on them, and pray: and the disciples rebuked them.

[8/20, 5:34 PM] John Whatsapp: சங்கீதம் 127: 4
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
Psalm 127: 4
As arrows are in the hand of a mighty man; so are children of the youth.

[8/20, 5:35 PM] Bensam Whatsapp: 6 மாத கருவில் உள்ள யோவான் ஸ்நான் மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது இப்படி 👉சத்தத்தைக் கேட்டு களிப்பாய்த் துள்ளினால், நாமும் பரிசுத்த ஆவியானவரின் தயவால் துள்ளி களிகூருவோம்👂👂👂👂👂👂👂👂👂👂😄

[8/20, 5:35 PM] John Whatsapp: ஏசாயா 66: 9
பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
Isaiah 66: 9
Shall I bring to the birth, and not cause to bring forth? saith the LORD: shall I cause to bring forth, and shut the womb? saith thy God.

[8/20, 5:36 PM] John Whatsapp: சங்கீதம் 139: 16
என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
Psalm 139: 16
Thine eyes did see my substance, yet being unperfect; and in thy book all my members were written, which in continuance were fashioned, when as yet there was none of them.

[8/20, 5:36 PM] John Whatsapp: ரோமர் 9: 11
பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
Romans 9: 11
For the children being not yet born, neither having done any good or evil, that the purpose of God according to election might stand, not of works, but of him that calleth;)

[8/20, 5:48 PM] Elango Gopal: *கருக்கலைப்பை குறித்து கிறிஸ்தவர்களின் இரண்டாவது வாதம் தாயின் உயிருக்கு ஆபத்து என்கிற போது என்ன செய்ய முடியும்?* உண்மையாக, கருக்கலைப்பு பிரச்சனையை குறித்த இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினமாகும். முதலாவது, தற்போதய உலகத்திலே இந்த காரணத்தினால் கருக்கலைப்பு நடைபெறுவது பத்தில் ஒரு சதவிகிதமே ஆகும் என்பதை நாம் நினைவுகூற வேண்டும். உயிரை காப்பாற்ற கருவைக்கலைக்கும் பெண்களை விட தங்கள் வசதிக்காக கருவைக் கலைப்பது மிக அதிகமாகும். *இரண்டாவது தேவன் அற்புதத்தின் தேவன் என்பதை நாம் நினைவு கூறவேண்டும்.*

[8/20, 5:49 PM] Elango Gopal: எல்லா மருத்துவமும் இதற்கு எதிராக இருந்தாலும் தேவனால் தாய் மற்றும் குழந்தையின் ஜீவனை காப்பாற்ற முடியும். எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்த கேள்விக்கான பதிலை கணவன், மனைவி மற்றும் தேவனே தீர்மானிக்க முடியும். *மிகவும் கடினமான இந்த பிரச்சனையை சந்திக்கும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள தேவனிடத்திலே அவருடைய ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும்.*

[8/20, 5:50 PM] Isaac Jeyachandren Whatsapp: 3 ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.
பிரசங்கி 6 :3
👆தானாக கருகலைந்து விடுவதை குறிக்கறதா...???

[8/20, 5:57 PM] Bensam Whatsapp: எரேமியா 1: 5
👉நான் 👉உன்னைத் ‼தாயின் வயிற்றில் 👉உருவாக்குமுன்னே👈🏼 உன்னை அறிந்தேன்‼ நீ 👉கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி👍🏻 👉உன்னை ஜாதிகளுக்குத் 👉தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்‼
 👉உருவாக்குமுன்னே 👈🏼 we all God chosen Peoples 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[8/20, 5:57 PM] Isaac Whatsapp: Wise....quoted bible verse👍👍

[8/20, 5:58 PM] Isaac Jeyachandren Whatsapp: அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறுவீங்கி, அவள் இடுப்பு சூம்பும், இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.
எண்ணாகமம் 5 :27
28 அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள். எண்ணாகமம் 5 :28
👆?????

[8/20, 5:59 PM] Bensam Whatsapp: Amen amen 🙏🏻

[8/20, 6:00 PM] Samjebadurai Whatsapp: அருமையான சாட்சி 😀🙏

[8/20, 6:02 PM] Bensam Whatsapp: எபிரெயர் 10: 35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
👉👉எந்த சூழ்நிலையிலும் தேவன் தந்த தைரியத்தை விட்டுவிடவே கூடாது, ஏன் என்றால் மிகுந்த பலன் உண்டு, கர்த்தர் ஒருவரே நல்லவர் 🙏🏻🙏🏻🙏🏻

[8/20, 6:11 PM] Bensam Whatsapp: Very wonderful testimony pastor. YB, உங்களுடைய சந்தோஷத்தின் மகளின் வயது என்ன❓இயேசு கிறிஸ்துவை நல்லவர் 👍🏻

[8/20, 6:11 PM] Kiruba Whatsapp: 9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார், பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
ஏசாயா 66 :9

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/20, 6:13 PM] Bensam Whatsapp: முதிர்வயதிலேயும் தேவனாலே கூடும் 👍🏻👍🏻👍🏻👍🏻

[8/20, 6:16 PM] Elango Gopal: அப்போஸ்தலர் ஐயா, சொல்லுங்களேன்
புரியவில்லை பாஸ்டர்🙏😊😊

[8/20, 6:18 PM] Bensam Whatsapp: சங்கீதம் 128: 3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[8/20, 6:19 PM] Kiruba Whatsapp: 37 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும், மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.
எசேக்கியல் 36 :37

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/20, 6:27 PM] Ebeneser Whatsapp: பலாத்காரம்  பண்ணினதால் கரு உண்டானாலும் அதை கலைக்கக்கூடாது என்று  அன்னை தெரசா  கருத்து  கூறினார்
அவர் சொன்னது சரியா???

[8/20, 6:28 PM] Kiruba Whatsapp: கொலை செய்யாதே என்றார் தேவன்

[8/20, 6:29 PM] Isaac Whatsapp: My perspective its right

[8/20, 6:30 PM] Ebeneser Whatsapp: கரு கலைப்புக்கு விதிவிலக்கு  உண்டென்பது  என் கருத்து

[8/20, 6:31 PM] Ebeneser Whatsapp: என்னைப் பொருத்தவரையில் இவர்  சொன்னது தவறு

[8/20, 6:31 PM] Isaac Whatsapp: If possible try to avoid maximum

[8/20, 6:31 PM] John Whatsapp: OK ayya

[8/20, 6:33 PM] Samjebadurai Whatsapp: சரியே

[8/20, 6:35 PM] Ebeneser Whatsapp: எந்த  வகையில் சரி??
பலாத்காரம்  செய்தவன் தப்பிக்க இவள் மட்டும்  பாதிக்கப்படனுமா???

[8/20, 6:36 PM] Ebeneser Whatsapp: பலாத்காரம்  பண்ணினவன்
சித்தப்பா  அண்ணன் போன்ற  முறைகளில் உள்ள வெறிநாய்களாக இருந்தால்???

[8/20, 6:37 PM] Kiruba Whatsapp: கொலைக்கு நியாயமான காரணம் சொன்னால்
கொலை நியாயமாகுமா?
ஐயா

[8/20, 6:38 PM] Ebeneser Whatsapp: தகப்பனே பிள்ளையை பலாத்காரம்  செய்யும் கொடூரநாட்களில் வாழ்கிறோம்

[8/20, 6:38 PM] Bensam Whatsapp: தேவனுடைய பிள்ளைகளுக்கு இது போல நடக்காமல் தேவன் பாதுகாப்பார்😄

[8/20, 6:38 PM] Samjebadurai Whatsapp: 🙏🙏

[8/20, 6:38 PM] Kiruba Whatsapp: Yes

[8/20, 6:38 PM] Ebeneser Whatsapp: ஆமென்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  என்ன ஆலோசனை  சொல்வோம்

[8/20, 6:39 PM] Elango Gopal: அப்படிப்பட்ட காரியங்களை தேவன் தேவபிள்ளைகளுக்கு அனுமதிக்கமாட்டார் எபி பாஸ்டர்.
அவர்களை தீமையிலிருந்து எப்படியாவது காக்கவே காப்பார்

[8/20, 6:39 PM] Samjebadurai Whatsapp: குழந்தை என்ன பாவம் செய்தது????

[8/20, 6:40 PM] Bensam Whatsapp: மத்தேயு 6: 13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
👆👆👆👆👆

[8/20, 6:40 PM] Kiruba Whatsapp: 9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
2 பேதுரு 2 :9

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/20, 6:40 PM] Ebeneser Whatsapp: குழந்தை  பாவம் செய்யல
பாவத்தின்  விளைவு

[8/20, 6:40 PM] Elango Gopal: ஆதியாகமம் 20: 3
தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி:👉 நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்🗡🗡🗡👉அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்👈🏼‼‼‼‼
👉தம்முடைய பிள்ளைகளைப் கண்மணியைப்போல் காக்கிறவர் 👌🏿

[8/20, 6:41 PM] Ebeneser Whatsapp: தேவன் நம்மை பாதுகாப்பார் ஆமென்

நான் கேட்பது  பாதிக்கப்பட்ட மக்களுக்கு

[8/20, 6:42 PM] Ebeneser Whatsapp: எல்லாரும் நல்லா  நழுவுறீங்க ப்ராக்டிக்கலா பதில் யாரும்  சொல்லல

[8/20, 6:43 PM] Kiruba Whatsapp: 13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 26 :13

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/20, 6:44 PM] Bensam Whatsapp: 😄😄😄😄அப்படி இல்லை பாஸ்டர், தேவனுடைய ஆவியினாலே தியானிப்போம் 🙏🏻

[8/20, 6:44 PM] Samjebadurai Whatsapp: *தேவன் தவறு செய்கிறவரல்ல..*
Psalms          127:4 (TBSI)  "இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்."
Deuteronomy     24:16 (TBSI)  "பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்."
வேதம் இதையே சொல்லுகிறது...
*கருக்கலைப்பை குறித்து கிறிஸ்தவர்களின் முதலாவது வழுவான வாதம் “கற்பழிப்பு மற்றும் கட்டாய உடலுரவினால் ஏற்பட்ட கருவை என்ன செய்வது?” என்பதே. கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுரவினால் ஏற்பட்ட கருவை கலைப்பதும் குழந்தையை கொன்றதாக அர்த்தமா? இரண்டு தவறுகள் சேர்ந்து ஒரு சரியை உருவாக்க முடியாது. 👉👉 *கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுரவினால் பிறந்த குழந்தையை குழந்தையில்லாத அன்புள்ள பெற்றோருக்கு தத்துக்கொடுக்கலாம் அல்லது அந்த குழந்தை அதனுடைய தாயின் மூலமே வளர்க்கப்படலாம்.*  ❌❌குழந்தை முழுமையாக குற்றமற்றதாக இருக்கும் போது அதனுடைய தகப்பனின் பாவத்திற்காக அக்குழந்தை தண்டிக்கப்பட கூடாது.❎❌❌*

[8/20, 6:45 PM] Bensam Whatsapp: Glory to God 🙏🏻🙏🏻

[8/20, 6:46 PM] Elango Gopal: Amen
*தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.*
யோபு 34 :12

[8/20, 6:47 PM] Elango Gopal: 👏👍
23 *மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.*
யோபு 34 :23

[8/20, 6:47 PM] Samjebadurai Whatsapp: Ethical Standing may differs  from one another but Bible is the absolute truth. *BIBLE IS AGAINST ABORTION* Abortion is not just a solution for what had happened

[8/20, 6:48 PM] Elango Gopal: Yes pastor👍🙏👏

[8/20, 6:48 PM] Bensam Whatsapp: Amen, தேவனுடைய திட்டம் 👆👆👆👆👆

[8/20, 6:51 PM] Bensam Whatsapp: Thank you aya, very nice explanations🙏🏻🙏🏻🙏🏻

[8/20, 6:52 PM] Elango Gopal: அருமையான விளக்கம் ஐசக் பாஸ்டர்😭😭😭👏
 👉👉 *கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுரவினால் பிறந்த குழந்தையை குழந்தையில்லாத அன்புள்ள பெற்றோருக்கு தத்துக்கொடுக்கலாம் அல்லது அந்த குழந்தை அதனுடைய தாயின் மூலமே வளர்க்கப்படலாம்.*  ❌❌குழந்தை முழுமையாக குற்றமற்றதாக இருக்கும் போது அதனுடைய தகப்பனின் பாவத்திற்காக அக்குழந்தை தண்டிக்கப்பட கூடாது.❎❌❌
[8/20, 6:57 PM] Isaac Whatsapp: Studying high standard school I never sense any difference in my friend treating that boy with his children

[8/20, 6:58 PM] Samjebadurai Whatsapp: Judges          11:1 (TBSI)  கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் *பரஸ்திரீயின் குமாரன்;* கிலெயாத் அவனைப் பெற்றான்.
 ஒருவரின் தாய் தந்தை யார் என்பது அந்த குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லை.

[8/20, 6:59 PM] Bensam Whatsapp: Thank you pastor 🙏🏻

[8/20, 7:00 PM] Ebeneser Whatsapp: நமக்கு  முன்பாக ஒரு பெண்ணை  பலாத்காரம் செய்ய  முயலும் ஒருவனை தடுப்பதும் அடித்து  விரட்டுவதும் தவறா??
இதை அன்போடு ஒருமைபடுத்துவது சரியா???

[8/20, 7:00 PM] Kiruba Whatsapp: இல்லை

[8/20, 7:01 PM] Kiruba Whatsapp: ஆனால் கொலை செய்யும் உரிமை நமக்கு இல்லை

[8/20, 7:01 PM] Isaac Whatsapp: Sure we have to save her from that animal ,so wisely we can do......

[8/20, 7:02 PM] Ebeneser Whatsapp: அப்படியே  விதிவிலக்கான கருகலைப்பு

[8/20, 7:02 PM] Bensam Whatsapp: நல்ல ஆலோசனை, இந்த குழுவில் இருந்தே அந்த நல்ல காரியம் நடக்க தேவன் இரங்குவராக 👍🏻

[8/20, 7:03 PM] Isaac Whatsapp: Maximum we can try to save....Wisely

[8/20, 7:03 PM] Kiruba Whatsapp: 36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
லூக்கா 21 :36

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/20, 7:07 PM] Samjebadurai Whatsapp: Psalms          102:19-20 (TBSI)  "கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,"
"தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்."

[8/20, 7:12 PM] Bensam Whatsapp: ரோமர் 12: 19
பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

[8/20, 7:12 PM] Bensam Whatsapp: ரோமர் 12: 20
அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

[8/20, 7:13 PM] Isaac Whatsapp: Pastor addressing practical issues .....like kandamal ....some other incidents.....

[8/20, 7:15 PM] Isaac Jeyachandren Whatsapp: கன்னியாஸ்திரிகள்.மற்றும் யாராக இருந்தாலும்,.தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில்.. அவர் அனுமதியில்லாமல் அவர்களை யாரும் பாழ்படுத்த முடியாது..என நம்புகிறேன்...👏

[8/20, 7:15 PM] Samjebadurai Whatsapp: Yes Pastor..but to solve the problem can we use violence to stop against Christians?

[8/20, 7:16 PM] Samjebadurai Whatsapp: உங்கள் கூற்று தவறு..இயலாமையில் இதை தடுக்க முடியாது ஐயா.

[8/20, 7:17 PM] Ebeneser Whatsapp: தயவுசெய்து  நம்முடைய  விசுவாசம் தவறான  புரிந்துகொள்தலாக போய்விடக்கூடாது

[8/20, 7:23 PM] Isaac Whatsapp: Acceptable thought....

[8/20, 7:24 PM] Ebeneser Whatsapp: யோவான் 18:22-23
[22]இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
[23]இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.


👆 தன் ஜீவனையே கொலைக்காக ஒப்புக்கொடுத்தவர் ஏன் அறைந்தவனை  கேள்வி  கேட்டார்? ??

[8/20, 7:32 PM] Samjebadurai Whatsapp: Matthew         10:16 (TBSI)  "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்."
யோவான் 18:22-23
[22]இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
[23]இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

[8/20, 7:47 PM] Bensam Whatsapp: வாதம் முடிந்தது, ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும் 😄

[8/20, 7:54 PM] Kiruba Whatsapp: காண்டம், குடும்ப பட்டுப்பா டு இவை அதாவது பெருக கூடாது என்று எந்த செய்கையும் தேவ திட்டத்துக்கு எதிரானது
இவைகள் தப்பு நோக்கத்தை பொறுத்து

[8/20, 8:09 PM] Samjebadurai Whatsapp: Six basic ethical basis are three.
1.Antinomianism
Situationism
Generalism
Unqualified Absolutism
Conflicting Absolutism
Graded Absolutism
The absolute truth can not be changed but stand may differ.
 Thanks

[8/20, 8:11 PM] Elango Gopal: 😄👏👍🙏
22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1 :22
28 பின்பு *தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி,* பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 1 :28

[8/20, 8:14 PM] Elango Gopal: ஆமென்
😄👏👍🙏😆😆

28 பின்பு *தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி,* பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி,
ஆதியாகமம் 1 :28

[8/20, 8:17 PM] Elango Gopal: நிச்சயமாக புரிகிறது லேவி பாஸ்டர்🙏👍👏

[8/20, 8:17 PM] Ebeneser Whatsapp: ஆதியாகமம் 19:34-38
[34]மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
[35]அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
[36]இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
[37]மூத்தவள் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
[38]இளையவளும் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

[8/20, 8:29 PM] Kiruba Whatsapp: நன்றி எபி Pr.
எனது மனைவிக்கு இப்பவே இந்த நற் செய்தி அனுப்பு கிறேன்

[8/20, 8:30 PM] Ebeneser Whatsapp: நற்செய்தி  அவங்களுக்கா??
உங்களுக்கா??
ஐயா😂😂😂😂😂

[8/20, 8:30 PM] Kiruba Whatsapp: Jes
நன்றி ஐயா

[8/20, 8:31 PM] Kiruba Whatsapp: மறக்காம ஜெபியு ங்க

[8/20, 8:31 PM] Samjebadurai Whatsapp: ஐயா, 1.மனசாட்சியின் காலத்திலுள்ளவைகளை நியாயப்பிரமானத்தின் கீழ் கொண்டு வர வேண்டாம். 2.தேவ சித்தமில்லாமல் எதுவும் நடக்காது...
3. தேவனின் அனந்த ஞானமானது மனிதனின் பிழைகளையும் தம்முடைய தீர்மானத்திற்காக பயன் படுத்த முடியும்

[8/20, 8:32 PM] Ebeneser Whatsapp: தேவ சித்தமில்லாமல் உலகத்தில்  ஏராளமான  காரியங்கள்  நடக்கிறது
கவனிக்க

[8/20, 8:33 PM] Ebeneser Whatsapp: சுமப்பது  என்னமோ
அம்மாதானே
 ஐயா

[8/20, 8:33 PM] Bensam Whatsapp: கொலோசெயர் 1: 16
ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

[8/20, 8:33 PM] Samjebadurai Whatsapp: உபதேச தடுமாற்றம் ஐயா..அவர் சர்வ ஞானி.

[8/20, 8:34 PM] Samjebadurai Whatsapp: He knows the past,present and the future

[8/20, 8:34 PM] Bensam Whatsapp: கொலோசெயர் 1: 28
👉எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.

[8/20, 8:34 PM] Ebeneser Whatsapp: அவர் சர்வ ஞானிதான்
ஆனாலும்  அவருக்கு  முன்பாகதான் எல்லா அக்கிரமமும் நடக்கிறது

[8/20, 8:34 PM] Ebeneser Whatsapp: ஆமென்

[8/20, 8:35 PM] Elango Gopal: நிச்சயமாக அப்படியில்லை எபி பாஸ்டர்.

17 *தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.*👈👈
வெளிப்படுத்தின விசேஷம் 17 :17

[8/20, 8:36 PM] Ebeneser Whatsapp: மத்தேயு 7:21-23
[21]பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

[22]அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
[23]அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

[8/20, 8:38 PM] Elango Gopal: Amen
*ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?*புலம்பல் 3 :37

[8/20, 10:14 PM] Elango Gopal: உண்மையியே ஆண்டவர் இந்த தியானத்தின் மூலம் அநேக மறைவான சத்தியங்களை தேவமனிதர்களின் மூலமாக வெளியரங்கமாக்கி வெளிச்சத்தில் நிறுத்தியிருப்பதென்பது தேவனை மகிமைப்படுத்த வேண்டிய காரியமாகும். அல்லேலுயா 🙏🙏🙏