Type Here to Get Search Results !

பாபேல் கோபுரத்தை தேவன் நிறுத்த என்ன யுத்தியை கையாண்டார்❓

[8/14, 10:42 PM] Elango: 🏨 *இப்போதைய வேத தியானம்*🏨
👉பாபேல் கோபுரத்தை தேவன் நிறுத்த என்ன யுத்தியை கையாண்டார்❓

👉 புதிய எருசலேமை கட்ட தேவன் என்ன யுத்தியை கையாளுகிறார்❓

*வேதத்தை தியானிப்போம்*
[8/14, 9:52 PM] Bensam Whatsapp: Any new meditation ❓❓❓❓❓❓

[8/14, 9:52 PM] Kiruba Whatsapp: 1.பாபேல் கோபுரத்தை தேவன் நிறுத்த என்ன யுத்தியை கையாண்டார்?
2. புதிய எருசலேமை கட்ட தேவன் என்ன யுத்தியை கையாளுகிறார்?

[8/14, 10:09 PM] Kumar Whatsapp: 2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
ஆதியாகமம் 11 :2

3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
ஆதியாகமம் 11 :3
4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 11 :4
5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
ஆதியாகமம் 11 :5

6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
ஆதியாகமம் 11 :6
7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
ஆதியாகமம் 11 :7
8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
ஆதியாகமம் 11 :8
9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
ஆதியாகமம் 11 :9

[8/14, 10:57 PM] Kumar Whatsapp: சமாதானத்தை

[8/14, 11:05 PM] Kumar Whatsapp: 26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயாளவன்.
கலாத்தியர் 4

[8/14, 11:08 PM] Manimozhi Whatsapp: ஆதியாகமம் 18
32  அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

[8/14, 11:10 PM] Manimozhi Whatsapp: பாபேல் கோபுரம் முடிந்தது

[8/14, 11:36 PM] Isaac Whatsapp: பு திய எருசலேம் கட்டும் யுத்தியின்  புதிய கண்ணோட்டம் ☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝

[8/14, 11:38 PM] Elango: நம் தேவன் புரியும் பாஷைகளையும் புரியாத படி செய்கிறார், புரியாத பாஷைகளையும் புரியும் மாற்றுகிறார். அப்போஸ்தலர் 2
அல்லேலுயா 📢📢

[8/14, 11:45 PM] Isaac Whatsapp: 21. அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
22. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள். Ephesians 2:21,22  ☝☝☝☝☝👇👇👇👇
2. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

[8/14, 11:54 PM] Elango: தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவருடைய திட்டத்தை நாம் பெந்தேகோஸ்தே நாளில் பார்க்கிறோம். *'அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்' (அப்போஸ்தலர் 2:3-6). வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்த வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அந்த இடத்திலே கூடி வந்திருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவரால் மேல்வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரும் வௌ;வேறு பாஷையிலே பேசினபோது, அங்கு வந்திருந்து அனைத்து மக்களும் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் (வசனம்7). அவர்கள் தங்கள் மொழியில் அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினதை கேட்டபோது, ஆச்சரியப்பட்டார்கள்.* ஆம், தேவன், குழப்பத்தின் இடமாகிய பாபேலில் அவர்கள் ஒரே பாஷையை பேசினபோது, அதை தாறுமாறாக்கினவர், அவர்கள் தேவனை பற்றிக்கொள்ளாமல், தேவனுக்கு முதலிடத்தை கொடாமல், தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அவர்கள் செய்தபடியால், அந்த இடத்தில் பாஷையை தாறுமாறாக்கினவர், பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் பேசின வார்த்தைகள் மற்றவர்கள் விளங்கி கொள்ளும்படி செய்தார். உலகில் உள்ள ஜனம் இரட்சிப்பை பெற்றுகொள்ளும்படி, அவர் அந்த நாளில் வெவ்வேறு பாஷைகளை பேச வைத்தார். அந்த நாளில் இரட்சிப்பின் செய்தியை பேதுரு எழுந்து நின்று அறிவித்தபோது, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா! *பரலோகத்தின் பாஷை குழப்ப பாஷையல்ல, இரட்சிக்கும் பாஷையே!*

[8/14, 11:59 PM] Elango: நோவா கால பெருவெள்ளம் வந்து ஓய்ந்திருந்தபோது இனிமேல் ஒரு பாதுகாப்புக்காகவும், பூமியில் தாம் சிதறிப்போய்விடாமல் இருக்கவும் நினைத்த ஜனங்கள் வானத்தை எட்டும் ஒரு கோபுரத்தை கட்ட நினைத்தார்கள். பாபேல் என அக்கோபுரத்திற்கு பெயரிடப்பட்டது.

[8/14, 11:59 PM] Elango: *பாபேல் என்றால் குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மறுவலாகும்.அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" என அது பொருள்படும் "பப்-இலு" வின் மறுவல் என்பது சில ஆய்வாளரின் கருத்து.*

[8/15, 12:00 AM] Elango: சங்கீதம் 94:11 *மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.*

[8/15, 12:01 AM] Elango: ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: *நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,* ( தேவ சித்தம் )  அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

[8/15, 12:02 AM] Elango: பலுகிப் பெறுகி பூமியை நிரப்புங்கள் என்ற கடவுளின் வார்த்தைக்கு எதிராக ஒரே இடத்தில் குவிந்திருக்க மனிதர்கள் சிந்தித்தனர். ஒரே மொழி பேசிவந்த அவர்கள் இடையே கடவுள் குழப்பத்தை உண்டாக்கினார். ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார்.உலக மொழிகள் அனைத்தும் தோன்றின. பல்வேறுதிசைக்கு மனிதர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.பாபேல் என்பது பாபிலோனுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடம்.பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பாபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

[8/15, 12:02 AM] Samson Whatsapp: 👉 ஆதியாகமம் 11ஆம் அதிகாரத்திலேயே மனிதர்கள் தங்களுக்கு பேர் புகழ் உண்டாகும்படி கட்ட நினைத்த நகரத்தையும், கோபுரத்தையும் கட்ட கூடாதபடி,
தேவன் அவர்கள் திட்டங்களை சிதறடித்தார்.
இதை தெளிவாக அறிந்திருந்தும், இதை அருமையாக போதிப்பவர்களாக இருந்தும்,
இன்றைக்கு நாம் நம்முடைய பெயருக்கும், புகழுக்கும், நம்முடைய எதிர்கால சந்ததிக்கும் என்று திட்டங்கள் தீட்டி செயல் படுத்திக் கொண்டிருப்போமென்றால்,......!!!
தேவன் மிக பொறுமையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார்.
🙏

[8/15, 12:03 AM] Bensam Whatsapp: God bless your explanation 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[8/15, 12:04 AM] Isaac Whatsapp: மிகவும் நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

[8/15, 12:04 AM] Bensam Whatsapp: Amen 🙏🏻😄🙏🏻

[8/15, 12:05 AM] Elango: True pastor
தேவன் விரும்பாத எதையும் நாம் மிக மிக உயரமாக வெளிப்புறமாகவோ அல்லது சிந்தனையிலோ கட்டி உருவாக்கும் போது அது வீணென்று கர்த்தர் அறிகிறார்📢🙏👌👍

[8/15, 12:05 AM] Isaac Whatsapp: Spiritual Babylon......

[8/15, 12:06 AM] Isaac Whatsapp: Spiritual Jerusalem .....Is real needful truth to understand

[8/15, 12:09 AM] Isaac Whatsapp: That is his ETERNAL JERUSALEM ......WE ARE HIS PERMANENT ADDRESS IN THE ETERNITY

[8/15, 12:09 AM] Bensam Whatsapp: சங்கீதம் 28: 5
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
Glory to God 🙏🏻😄👉

[8/15, 12:11 AM] Elango: 7. *பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
8. நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.*
9. கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
10. *அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.*

[8/15, 12:11 AM] Bensam Whatsapp: நெகேமியா 1: 3
அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க்கிடக்கிறது என்றார்கள்.

[8/15, 12:11 AM] Isaac Whatsapp: நித்தியத்தின் அவருடைய நிரந்தர விலாசம் நாமே...........😀😀😀

[8/15, 12:12 AM] Bensam Whatsapp: நெகேமியா 1: 4
இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
👉ஆவிக்குரியர்களின் தாகம் 👆👍🏻👍🏻👍🏻👆

[8/15, 12:12 AM] Elango: நாம் மனந்திரும்பினால் அவர் இரங்குவார், நாம் எதிர்த்து நின்றால் நாம் இடிக்கப்படுவோம்...

[8/15, 12:14 AM] Bensam Whatsapp: மத்தேயு 17: 4
அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.
👉மேலான காரியம் 👆👆

[8/15, 11:34 AM] Bensam Whatsapp: 🏨 *இப்போதைய வேத தியானம்*🏨
👉பாபேல் கோபுரத்தை தேவன் நிறுத்த என்ன யுத்தியை கையாண்டார்❓

👉 புதிய எருசலேமை கட்ட தேவன் என்ன யுத்தியை கையாளுகிறார்❓
*வேதத்தை தியானிப்போம்*

[8/15, 11:47 AM] Kiruba Whatsapp: பாபேல் கோபுரத்தை கட்ட ஜனங்கள் பயன் படுத்திய இரண்டு யுத்திகள் என் னென்னா ?

[8/15, 12:37 PM] Manimozhi Whatsapp: ஆதியாகமம் 11
9  பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால்,
 அதின் பேர் பாபேல் என்னப்பட்டது;

 கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து
 பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்.

[8/15, 12:38 PM] Manimozhi Whatsapp: ஆதியாகமம் 11
3  அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்;

 கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும்,
 சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும்
அவர்களுக்கு இருந்தது.

[8/15, 12:47 PM] Tamilmani: மொழி எப்படி சிதறி நாம் இப்போது பேசுகிற மொழிகளாயின?
4115 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே மொழிதான் இருந்தது. பாபேல் கோபுரத்தையும் நகரத்தையும் நிம்ரோத் கட்டிக் கொண்டிருக்கும் சமயம் வரை
( சுமார் 4115 ஆண்டுகளுக்கு முன்னால ) பூமியெங்கும் வாழும் மக்கள் எல்லோரும் ஒரே மொழியில்தான் பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த பாஷையும் கர்த்தர் கொடுத்ததுதான். அதற்க்குப் பின்தான் கர்த்தர் மொழியை தாறுமாறாக்கி அவர்களை பூமியெங்கும் சிதறப்போகப் பண்ணினார். நகரம் கட்டுவது நிறுத்தப்பட்டது.
(ஆதி 11: 1-9)
மொழியை தாறுமாறாக்கி அதாவது குழப்பம் செய்து பல்வேறு மொழிகளாக்கி பல்வேறு தேசங்கள் அவர்களால் உண்டாக்கப்பட்டது.  நாம் பேசும் தமிழ் மொழியும் இப்படித்தான் வந்தது. கடலிலே புதையுண்டு போனதாக சொல்லப்பட்ட. குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின் கருத்து. அது  நோவாவின் பெருமழையால்தான். தொல்லியல் ஆய்வில் அல்ல. சிலப்பதிகாரத்தில் உள்ளது.
 “பஃறுளியாறும்”, “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்” “கொடுங்கடல் கொண்டது” பற்றிக் கூறுகின்றது.
அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
தமிழரிஞர்கள் சொல்லும் காலமும் நோவா பெருமழை காலமும் ஒன்றுதான். ராஜாவாகவும் ஆண்டவராகவும் அழைக்கப்பட்ட  நிம்ரோத் பாபேல் கோபுரத்தை வானுயர கட்டும்போது தேவன் அங்குள்ள மக்கள் பாஷையை தாறுமாறு ஆக்கினார். உலகில் பல மொழிகள் தோன்றியது.
இருந்தும்  இதற்க்கு முன்பு வேறு வேறு பாஷை இருந்தது என ஆதி 10: 5 ன் படி சொல்லுவார்கள்.
"இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டது.
(ஆதியாகமம் 10 :5)
தேசங்கள் உண்டானதெல்லாம் இப்போதுதான். இந்த 10 ம் அதிகாரம் முழுதும் நோவாவின் பரம்பரை பற்றி சொல்லப்படுகிறது. அது வாழ்கின்ற வம்சங்கள், வாழப்போகிற வம்சங்களை குறிக்கிறது. தேசங்கள் பகுக்கப்படுதல் பின்பு நடந்தது. அதுவரை, 
"பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது." ஆதியாகமம் 11 :1

[8/15, 1:04 PM] Kiruba Whatsapp: பாபேல் கோபுரத்தை கட்ட ஜனங்கள் பயன் படுத்திய இரண்டு யுத்திகள் என் னென்னா ?

[8/15, 1:17 PM] Tamilmani: இந்த நிம்ரோத் என்பவன் மனசில்தான் தான் கட்டும் கோபுரம் வானத்திற்க்கு உயர்த்த வேண்டும் என நினைத்தான். இதே எண்ணம்தான் பரத்திலிருந்து தள்ளப்பட்ட விடிவெள்ளியின் மகன் - தேவ தூதனுக்கு இருந்தது. 
அது மேட்டிமைத்தனம்.  இந்த நிம்ரோத் கட்டிய கோபுரம் போலவே இப்போது ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற கட்டிடமும் இரூக்கும். இதை வைத்தே நீம்ரோத்தின் வித்து இப்போது கட்டிய கட்டிட வடிவத்தில் அவன் வித்து இங்கே உள்ளதில் அறியலாம். அது மாத்திரம் அல்ல, அங்கே உள்ள நாற்காலி எண்ணிக்கையில் 666 என்ற நாற்காலி யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளது. இன்னொன்றும்,  கட்டிட வெளியிலே ஒரு மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ அமர்ந்த சிலை உள்ளது. இது வெ. வி. புத்தத்தில் குறிப்பிட்டபடி உள்ளது.  ஆகவே கடைசி நாட்களில் இந்த ஐரோப்பா யூனியன் பெரும்பங்கு வகிக்கப்போகிறது. அதுமட்டுமல்ல, நிம்ரோத்தின் கெட்ட வித்துகளே ஒரே உலக ஆணை - இல்லுமனாட்டி அதிகார மையத்தில் கலந்து உள்ளது.
 நிம்ரோத் மனைவியின் பெயர் வனராக்கினி. முதலில் நிம்ரோத்தை வணங்கிய மக்கள் வனராக்கினியை வணங்கினார்கள். அந்த வனராக்கினியின் சிலை ஒரு குழந்தையை கையேந்தியபடி இக்கால மரியாள் - குழந்தை சிலைபோலவே இருக்கும். நீங்களே அதன் வித்துகளை அறிந்து கொள்லாம்.

[8/15, 1:18 PM] Kiruba Whatsapp: தமிழ் ஐயாவின் பதிவு அற்புதம்
ஆனால் சில சந்தேகம்?
பூமியொங்கும்  ஒரே விதமான பாஷை என்பது நிம்ரோ தின் ஆளுகை கு உட்பட்ட பகுதி மட்டுமே.
2. அதற்க்கு முன்னே பாஷை கன் இருந்தது நோவாவின் மக்கள் பல இடங்களை ஆண்டனர் அதி..10
3. இந்த நிம்ரோ தின் மக்கள் பூமியின் மீது சிதறி (முன் பு ஒரே இடத்தில் இருந்து ) இப்ப பூமியின் மீது சிதறி ஏற்கனவே பல மொழி பேசிய மக்களோடு கலக்கதை விவரிக்கிறது

[8/15, 1:20 PM] Kiruba Whatsapp: ஐரோப்பிய யூனியன் பற்றி தமிழ் ஐயா சொல்லுவது உண்மை

[8/15, 1:20 PM] Kiruba Whatsapp: பாபேல் கோபுரத்தை கட்ட ஜனங்கள் பயன் படுத்திய இரண்டு யுத்திகள் என் னென்னா ?

[8/15, 1:21 PM] Tamilmani: ஆதியாகமம் 11
3  அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.

[8/15, 1:23 PM] Kiruba Whatsapp: Rev.4.2.3.இந்த சிங்காசனம் வானத்தில் இருக்கிறது
எபே.6.11. பிசாசும் தனது ராஜ்ஜியத்தை இங்கு வானத்தில் நிறுவுயுள்ளான்
    எனது கேள்வி?
தேவன் அவனை துரத்தி விட்டு தனது ராஜ்ஜியத்தை வானத்தில் வைப்பாரா?

[8/15, 1:24 PM] Tamilmani: செங்கல்லும் நீலக்கீலும்

[8/15, 1:26 PM] Tamilmani: நீலக்கீல் பற்றி தனியே தருகிறேன். அது இப்போதைக்கு தார் மமாதிரி என எடுத்துக்கொள்ளலாம்.

[8/15, 1:29 PM] Tamilmani: சாத்தானின் இடம் வெ. வி 4: 2- 3 குறிப்பிட்டதல்ல. மீண்டும் பாருங்கள் அப்போஸ்தலரே.

[8/15, 1:32 PM] Kiruba Whatsapp: 10 அந்தச் சீத்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள். மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
ஆதியாகமம் 14 :10
இங்கே சொல்லப் பட்ட கேணிகள் பற்றி விளக்கம் தாங்க தமிழ் ஐயா

[8/15, 1:34 PM] Kiruba Whatsapp: ஆம் தமிழ் ஐயா.
Rev.4.2. வானத்தில்
எபேசி .6..10.11  வான மண்டலம்
ஆக. வானம் என்பது வேன
வான மண்டலம் என்பது வேறு
சந்தேகத்தில் தான் கேட்டேன்