Type Here to Get Search Results !

கட்டாயமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா❓

[9/13, 9:26 AM] Bro. Elango Gopal🙏: ✝ *இன்றைய வேத தியானம்* ✝
👉 ஞானஸ்நானம் என்றால் என்ன❓கட்டாயமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா❓👉  ஞானஸ்நானம் எப்பொழுது தொடங்கப்பட்டது❓ஏன் தொடங்கப்பட்டது ❓பழைய ஏற்ப்பாட்டில் ஞானஸ்நானம் உண்டா❓ இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்❓

👉 எப்படிப்பட்ட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓ முழுக்கு ஞானஸ்நானம், குழந்தை ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் எது சரியான ஞானஸ்நானம்❓

👉 ஞானஸ்நானம் எடுப்பதற்க்கான நம்முடைய தகுதி, வயது, etc... என்ன❓

👉 யாரை நம்பி நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓எதற்க்காக யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்❓

👉 *வேதத்தை அறிந்தும் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் பரலோகம் போவார்களா❓*

👉 ஞானஸ்நானம் எடுத்தபிறகு நம்மில் என்ன நடக்கிறது❓ஞானஸ்நானம் மூலம் தேவன் எதை நமக்கு போதிக்க விரும்புகிறார்❓
*வேதத்தை தியானிப்போம்*


[9/13, 9:27 AM] Manimozhi Whatsapp: குழந்தை ஞானஸ்நானம்.
தவறு மாதிரி தெரியவில்லை.
பெற்றோர்கள் உறுதிமொழி எடுக்கிறார்கள்
அதுவும் தேவையானதாக தெரிகிறது.
இது  ஒரு மனதத்துவம்.
சைக்காலஜி

[9/13, 9:35 AM] Manimozhi Whatsapp: பாவம் போக
பழையன  ஒழிய
புதியோனாய் மாற
மரித்துப் போக
மறுபடி பிறக்க

கடைசிநாட்களில் கொடியகாலங்கள்
இருக்கும். மனுஷர்கள்,
1. தற்பிரியராயும்,
2. பணப்பிரியராயும்,
3. வீம்புக்காரராயும்,
4. அகந்தையுள்ளவர்களாயும்,
5. தூஷிக்கிறவர்களாயும்,
6. தாய் தகப்பன்மாருக்குக்
   கீழ்ப்படியாதவர்களாயும்,
   நன்றியறியாதவர்களாயும்,
7. பரிசுத்தமில்லாதவர்களாயும்,
8. சுபாவ அன்பில்லாதவர்களாயும்,
9. இணங்காதவர்களாயும்,
10. அவதூறு செய்கிறவர்களாயும்,
11. இச்சையடக்கமில்லாதவர்களாயும்,
12. கொடுமையுள்ளவர்களாயும்,
13. நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
14. துரோகிகளாயும்,
15. துணிகரமுள்ளவர்களாயும்,
16. இறுமாப்புள்ளவர்களாயும்,
17. தேவப்பிரியராயிராமல்
18. சுகபோகப்பிரியராயும்,
1

இவையெல்லாம் நம்மைவிட்டு நீங்க
பரலோகம் சேர
🔥🔥மாமிசத்தில் செத்து ஆவியில் வாழ 🔥🔥

முழுக்கு ஞானஸ்நானம்

[9/13, 9:35 AM] Manimozhi Whatsapp: மாமிசம் சாக வேண்டும்

[9/13, 9:39 AM] Manimozhi Whatsapp: மாமிசத்தை அடக்கம் செய்ய வேண்டும்.
அப்படிப்பட்ட ஞானஸ்நானமே உண்மையான ஞானஸ்நானம் .

[9/13, 9:44 AM] Manimozhi Whatsapp: தீர்ப்பு
இளங்கோ பிரதர்
It is your duty
ஞானம் + ஸ்நானம்.
தேவ பயத்தோடு

[9/13, 9:44 AM] Ruban Whatsapp: Ok bro my friend CSI Church la nanasanam edthunga one week ag church ku ponanga agum eduka soluranga . ethuku correct . church matum pothu ellam edukanum ya ?

[9/13, 9:50 AM] Manimozhi Whatsapp: மாமிச அடக்கம் .
உயிர் போன பின் மண்ணில்.
உயிரோடிருக்கும் போது
நீரில்
அதன் பின்
பெற்றுக்கொள்வது அக்கினி அபிஷேகம்

[9/13, 9:50 AM] Kumary-james Whatsapp: *ஞானஸ்தானம் என்றால் என்ன*? ஞானம்+ஸ்தானம் இதில் ஞானம் என்பது *அறிவு* *ஸ்தானம் என்பது *தண்ணீரில் மூள்குதல்*

[9/13, 9:52 AM] Manimozhi Whatsapp: ஞானம் வேற
அறிவு வேற
அப்துல் கலாமிடம் இருந்தது அறிவு.
பேதுறுவிடம் ஞானம்

[9/13, 9:56 AM] Manimozhi Whatsapp: மாமிச அடக்கம் .
உயிர் போன பின் மண்ணில்.
உயிரோடிருக்கும் போது
நீரில்
அதன் பின்
பெற்றுக்கொள்வது அக்கினி அபிஷேகம்
சுவாசக்காற்று நின்றபின் செல்வது ஆகாயம்

[9/13, 9:59 AM] Kumary-james Whatsapp: இயேசுவானவர் *ஞானத்திலும்*, வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். லூக்கா 2 :52

[9/13, 10:00 AM] Manimozhi Whatsapp: நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்

[9/13, 10:01 AM] Kumary-james Whatsapp: அறிவு இருந்தால்தான் எது நல்லது கெட்டது என தெரியும்

[9/13, 10:02 AM] Manimozhi Whatsapp: கலாம்
ஞானஸ்நானம் பெறவில்லை
இயேசு கிறிஸ்துவை அறிவிக்கவில்லை

[9/13, 10:04 AM] Manimozhi Whatsapp: பேதுறு இல்லாட்டி
நம்மில் ஒருவர்
பேதுறுன்னு சொன்னா ஒரு தேவ மனிதனை சொல்ல குறிப்பிட்டேன்

[9/13, 10:05 AM] Manimozhi Whatsapp: தப்பு
ஞானம் இருந்தால் மட்டுமே

[9/13, 10:08 AM] Manimozhi Whatsapp: ஆதாம் பழம் சாப்பிட்டார்
அறிவு

[9/13, 10:10 AM] Manimozhi Whatsapp: ஞானப்பழமோ ❓🙏❓

[9/13, 10:11 AM] Manimozhi Whatsapp: கனி

[9/13, 10:15 AM] Manimozhi Whatsapp: உண்மையில் பழமா❓❓❓
தெரியலியே

[9/13, 10:18 AM] Manimozhi Whatsapp: ஒத்துக்க இயலாது
அப்போ
காமராஜர்  ❓❓❓❓

[9/13, 10:23 AM] Manimozhi Whatsapp: ஞானம் இருந்ததா
அறிவு இருந்ததா

[9/13, 10:24 AM] Manimozhi Whatsapp: உண்மையானது

[9/13, 10:25 AM] Manimozhi Whatsapp: மாமிச அடக்கம் .
உயிர் போன பின் மண்ணில்.
உயிரோடிருக்கும் போது
நீரில்
அதன் பின்
பெற்றுக்கொள்வது அக்கினி அபிஷேகம்
சுவாசக்காற்று நின்றபின் செல்வது ஆகாயம்

[9/13, 10:25 AM] Manimozhi Whatsapp: 5 ஐயும் உள்ளடக்கியது வாழ்க்கை

[9/13, 10:28 AM] Manimozhi Whatsapp: மாமிச அடக்கம் .
உயிர் போன பின் மண்ணில்.
உயிரோடிருக்கும் போது
நீரில்
அதன் பின்
பெற்றுக்கொள்வது அக்கினி அபிஷேகம்

[9/13, 10:30 AM] Manimozhi Whatsapp: கடைசியாக சேர வேண்டிய இடம் பரலோகம்

[9/13, 10:37 AM] Benjamin Whatsapp: *ஞானஸ்நானம் ஏன்* ❓
1.தேவ நீதியை நிறைவேற்ற
யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். (மத்.3:14,15)
2.இரட்சிக்கப்பட
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.(மாற்கு16:16)
3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)
4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)
5.பரலோகத்திற்குப் போக
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான்3:5)
6.பாவ மன்னிப்பு பெற
நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)
7.கிறிஸ்துவுடனடக்கம் பண்ணப்பட
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)
8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)
9. கிறிஸ்துவை தரித்துக் கொள்ள
உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலா.3:27)
10. நல்மனசாட்சியுடன் இருக்க
ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)

[9/13, 11:01 AM] Kumary-james Whatsapp: அடக்கம் பண்ண வேண்டும் எதை❓                        நமக்குள் இருக்கும் தேவனுக்கு பிரியம் இல்லாத *சுபாவங்கள் சாக வேண்டும்*

[9/13, 11:10 AM] Manimozhi Whatsapp: ஆண்டவர் முழுகினாரே

[9/13, 11:11 AM] Manimozhi Whatsapp: ஆவியினால்
சரி
ஜலம்❓❓❓❓

[9/13, 11:12 AM] Manimozhi Whatsapp: நிச்சயதார்த்தம்

[9/13, 11:13 AM] Manimozhi Whatsapp: Marriage is an agreement ❓❓❓

[9/13, 11:14 AM] Manimozhi Whatsapp: உடன்படிக்கை =    agreement

[9/13, 11:14 AM] Manimozhi Whatsapp: ரத்த சாட்சி யாக மரிப்பது

[9/13, 11:15 AM] Manimozhi Whatsapp: Proposal acceptance consideration is agreement

[9/13, 11:26 AM] Kumary-james Whatsapp: அடக்கம் பண்ண வேண்டும் எதை❓                        நமக்குள் இருக்கும் தேவனுக்கு பிரியம் இல்லாத *சுபாவங்கள் சாக வேண்டும்* 👇🏽👇🏽👇🏽ஞானஸ்தானம் எடுக்கும் போது  சகோ நான் சென்னது

[9/13, 11:30 AM] Kumary-james Whatsapp: சகோ Y.b நீங்கள் முடிவாக என்ன செல்ல வறிங்க ஞானஸ்தானம் வேண்டுமா அல்லது வேண்டாமா? எடுக்கணுமா எடுக்க தேவையில்லையா?

[9/13, 11:36 AM] Pr YBJohnpeter Whatsapp: 1பேதுரு 3: 18
ஏனெனில், ✝கிறிஸ்துவும் 😄❤நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி 😈அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக❤✝ நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
1 Peter 3: 18
For Christ also hath once suffered for sins, the just for the unjust, that he might bring us to God, being put to death in the flesh, but quickened by the Spirit:

[9/13, 11:37 AM] Kumary-james Whatsapp: ஜீவ புஸ்தகத்தில் நம்முடைய பெயர் வேண்டுமா வேண்டாமா அய்யா Y.p

[9/13, 11:43 AM] Danishiyam Whatsapp: *‼காதுள்ளவன் கேட்கக்கடவன்! தேவ ஆவியை உடையவன் சிந்திக்கக்கடவன்‼*    👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽சத்திய வசனமில்லாத மக்கள் மத்தியில், பிரபலமான பிரசங்கிகள் என்று சொல்லும் சிலரிடம், தேவ வசனத்தை பெற்றுள்ள மக்கள் கூர்ந்து கவணிக்கவேண்டியது.     👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽 *முதலாவது* இப்படிப்பட்டவர்கள் இவர்கள் சொல்லும் ஆவிகளைக்குறித்தே வேத சத்தியத்தின்படியான  வெளிப்பாடே இல்லாத (Defence preachers) *இரண்டாவது*      தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ளும் பிரசங்கிகள்.        *மூன்றாவது*     ஆவிகளை பற்றி பேசி, பலவீனமான  மக்களின் மனதை தங்களின் சொந்த வார்த்தைகளினால் தொடும், "Physiology Touch" (மனோ தத்துவ தொடுதல்) பிரசங்கிகள். *நான்காவது* இவர்களது பிரசங்கத்தில் யாரும் குறை கண்டுகொள்ளாதபடி வேத வசனத்தை பயண்படுத்தியே பேசுவார்கள். (ஆனால்! கூர்ந்து கவனித்தால் இவர்கள் பேசும் வார்த்தையும், இவர்களின் "Physiology Touch" (மனோ தத்துவ தொடுதல்) செயல்பாடுகளுக்கும் சம்மந்தமே இருக்காது. *ஐந்தாவது* இவர்களது பேச்சில் மக்களை கவரும் கவர்ச்சியான வார்த்தைகளை மிகவும் சாதுர்யமாக பயண்படுத்துவார்கள். *ஆறாவது* இவர்களது பிரசங்கங்களை யார் விமர்சித்தாலும் அதை  மக்களின் கவனத்தில் கொண்டுசெல்லாதபடியும், தங்களது கவனத்தில் எடுத்துக்கொள்ளாததுபோலும் வைத்துக்கொள்ள இவர்களுக்கு முன்னோடியான பிரசங்கிகளின் செய் முறையையே (D.G.S. etc) கையாளுவார்கள். ஆகையால்! சுலபமாய் மக்களால் இவர்களது நிலையை நிதானிக்க முடியாமல் போகும். *ஏழாவது* இவர்களை தேவன்தான் பயன்படுத்துகிறாரா, அல்லது இவர்களையும் அறியாது இவர்கள் *இப்பிரபஞ்சத்தின் தேவனுடைய* கைகளிலுள்ளார்களா என்பதை ஆவிக்குறியவன் மட்டுமே நிதானிக்க முடியும்.                                          👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽 *கிரயத்திற்கு கொள்ளப்பட்டீர்கள்* அடிமைகளாக இல்லாதவர்கள், உங்களுக்கான  சுயாதினத்தை பயன்படுத்தி, இந்த பதிவை குறித்ததான எவ்வாளவு எதிர்மறையான  கேள்விகளிருப்பினும் கேட்கலாம்!

[9/13, 2:59 PM] Tamilmani: 👤👩🏻👤👩🏻👤👩🏻👤👩🏻👤👩🏻👤
👉 ஞானஸ்நானம் என்றால் என்ன❓
                                 
 நீங்கள் தண்ணீரில் மூழ்கி மரணம் ஆகி மீண்டும்  உயிர்தெழுந்து  வரும்போது இயேசு கிறிஸ்து நம்மை புதிதாய்  பிறந்த குழந்தையாகப் பார்க்கிறார்.
கட்டாயமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா❓
ஆம் வேதம் சொல்லுகிறது.
👉  ஞானஸ்நானம் எப்பொழுது தொடங்கப்பட்டது❓ஏன் தொடங்கப்பட்டது ❓பழைய ஏற்ப்பாட்டில் ஞானஸ்நானம் உண்டா❓ இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்❓
இயேசு இரட்சகராக பிறந்து இந்த உலகத்தின் பாவத்தை சுமக்க வந்தவர் யோவான்ஸ்நானன் மூலம் அதை செய்ய வைத்து தானும் இந்த உலகத்தில் வாழ்ந்ததால் அதை முன்னிலைபடுத்தினார்.
ப. ஏ. ஞானஸ்நானமாக செங்கடலை இஸ்ரவேலர் கடந்ததை பு. ஏ. உவமைபடுத்தினர். மற்றபடி இல்லை.
👉 எப்படிப்பட்ட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓ முழுக்கு ஞானஸ்நானம், குழந்தை ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் எது சரியான ஞானஸ்நானம்❓
முழுக்கு ஞானஸ்நானம்.
“பப்டிஸம்” என்ற சொல் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக வந்தது. கிரேக்கச் சொல்லான “பப்டைசோ” (Baptizo) என்பதில் இருந்து வந்த இதன் மெய்யான கருத்து “திரவத்தில் அமிழ்த்து, முழுக்கு, மூழ்கிப்போ” என்பதாகும். மூல மொழியில் “தெளித்தல்” என்பதற்கு “ரான்ரிசோ” (Rhantizo) எனும் இன்னொருசொல் உண்டு. குறிப்பிடத்தக்க வகையில் புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்தவ பப்டிஸத்திற்கு பப்டைசோ எனும் சொல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒருபோதும் ரான்ரிசோ எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை. இது முக்கியமானதா? ஆம். ஏனெனில் நாம் தேவன் கூறுவதைச் செய்ய வேண்டும், அதை அவர் கூறும் விதத்திலேயே செய்ய வேண்டும். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே” (மத்தேயு 28 :19).
எல்லாக் கிறிஸ்தவர்களையும் பாப்டிஸம் பெற்றக் கொள்ளும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியும் ஒரு நடவடிக்கையாகும். நாம் பாப்டிஸம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் கிறிஸ்து எமக்குக் கூறியுள்ளார். ஏன் இந்தத் தண்ணீர் பப்டிஸத்தின் முறை அல்லது விதம் முக்கியமானதாக இருக்கிறது? ஏனெனில், முழுக்கு பப்டிஸம் மட்டுமே மரணம், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சித்தரித்துக் காண்பிக்கிறது. அத்துடன் தண்ணீர் பப்டிஸம் கிறிஸ்துவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை கருதிச் சித்தரிப்பதாகவும் இருக்கிறது.
இது “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார்” (1கொரிந்தியர் 15:3,4) எனும் சுவிசேஷத்திற்கு ஒரு அடையாளமாக அல்லது கண்ணால் காணக் கூடிய விளக்கம் கூறலாக இருக்கிறது.
தண்ணீர் பப்டிஸமானது, கர்த்தராகிய இயேசுவுக்கு கீழ்ப்படிதலின் ஒரு நடவடிக்கை போலவே கிறிஸ்துவுடன் விசுவாசிகளின் அடையாளம் காணலாகவும், கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் சாட்சியினைப் பகிரங்கப்படுத்துவதாகவும் இருக்கிறது. தண்ணீர் பப்டிஸமும், கர்த்தருடைய பந்தியும் உள்ளுர் சபையின் இரண்டு நியமங்களாக அநேக கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருவர் தனது இரட்சிப்பின் பின்பே பப்டிஸம்; பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளவது மிகவும் அவசியம் – இரட்சிக்கப்பட முன்பு அல்ல. இதனாலேயே தான் நாம் பப்டிஸத்தை “விசுவாசிகளின் பப்டிஸம்” என்கிறோம். கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பு பப்டிஸம் பெற்றுக் கொண்டது, அவர்களின் வாழ்வில் ஏற்கனவே என்ன நடந்துள்ளது என்பதனைக் காண்பிக்கவே புதிய ஏற்பாட்டு வேதப்பகுதிகள் எல்லாம் எமக்குக் கற்பிக்கின்றது (அப்போஸ்தலர் 2:41, 8:38, 16:33).
வேதாகம பப்டிஸமானது ஒரு வேதாகமத்தை விசுவாசிக்கும் சபைப் பாஸ்டரினால், தண்ணீரில் மூழ்கிக் கொடுக்கப்படுவதாகும். பாப்டிஸத்திற்கு ஒப்புக் கொடுப்பதனால் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. ஏனெனில் இயேசு இதனைக் கட்டளையிட்டுள்ளார். சத்தியத்தை மீட்டல்: (வசனங்களைப் பார்க்கவும்)
 கிரேக்கச் சொல்லான பப்டைசோ என்பதன் கருத்து, திரவத்தில் அமிழ்த்து, முழுக்கு, மூழ்கிப்போ என்பதாகும்.
  (அப்போஸ்தலர் 8:37,39)

 விசுவாசிகள் பப்டிஸம் பெறுகின்றனர் ஏனெனில் எமது கர்த்தராகிய இயேசு கட்டளையிட்டார். (மத்தேயு 28:18-20).
 பப்டிஸமானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவக்கு கீழ்ப்படிதலின் ஒரு நடவடிக்கையாக உள்ளது. (யோவான் 14:15).
   தண்ணீர் பப்டிஸம் ஒரு மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சித்தரித்துக் காண்பிக்கிறது. (ரோமர் 6:3-6)
– சகோ. த. ஸ்ரீதரன் / கண்டி – இலங்கை
                                   
👉 ஞானஸ்நானம் எடுப்பதற்க்கான நம்முடைய தகுதி, வயது, etc... என்ன❓
ஞானஸ்நானம்
குழந்தைகளுக்கு அல்ல. அவர்கள் நன்மை தீமை அறியாதவர்கள். அவர்கள் பரலோகத்துக்குரியவர்கள். ஞானம் என்கிற வார்த்தையிலேயே அறியலாம்.
உபாகமம் 1 : 39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்திரித்து கொள்வார்கள்.
நன்மை தீமை அறிகிற வயதில் மனந்திரும்புதல் இருக்கும். அதுவே ஞானஸ்நானம் கொடுக்கும் வயது. அந்த வயதில் தானாக நான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்கிறேன் என்ற உந்துதல் அவனு(ளு)க்குள் இருக்கிறதை அவன் உணர்ந்து ஒத்துக்கொள்ள வேண்டும்.
👉 யாரை நம்பி நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓எதற்க்காக யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்❓
பிதா குமரன் பரிசுத்த ஆவி
👉 *வேதத்தை அறிந்தும் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் பரலோகம் போவார்களா❓
போவார்கள். சாட்சியும் உண்டு.
👉 ஞானஸ்நானம் எடுத்தபிறகு நம்மில் என்ன நடக்கிறது❓ஞானஸ்நானம் மூலம் தேவன் எதை நமக்கு போதிக்க விரும்புகிறார்❓
★புதிதாய் பிறந்த மனிதனாக. மனம் திரும்புதல் நம் மனதிலே தேவன் எழுதுவதை தினம் தினம் சுத்திரிக்கப்படுதலை.
👤👤👤👤👤👤👤👤👤👤👤

[9/13, 4:33 PM] Jeyaseelan Whatsapp: 💥ஞானஸ்நானம்💥
1. பேச்சு வழக்கில் இருந்த கிரேக்கமொழியில் "ஞான்ஸ்நானம்" என்ற சொல் வழக்கச்சொல்லாக இருந்து வந்தது. (350 கி.மு)
ஆங்கில மொழியில் இப்பதம், ’பாப்டிஜோ’ என்ற கிரேக்கச்சொல்லில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது,
இதன் மூல மொழியின் அர்த்தம், அடையாளம் கண்டுகொள்ளுதல். இச்சொல்லை கிரேக்க கவிஞர்கள், நாடக எழுத்தாளர்கள், சரித்திர வல்லுநர்கள் தங்களது காவியங்களில் பயன்படுத்தினர்.
 பொதுவாக சரித்திர
வல்லுனர்கள் இப்பதத்தினை, ஓர் பொருள் இரண்டாம் பொருளுடன் சேர்ந்து தனது இயல்பான தன்மை, குணங்கள் மாற்றப்படுவதை வருணிக்க இப்பதத்தை பயன்படுத்தினர்.
உதாரணமாக சென்பன் ( கி.மு நான்காம் நூற்றாண்டு) என்பவர், ஸ்பார்ட்டன் யுத்த வீரர்கள், யுத்தத்திற்குச் செல்லுமுன்னார், தங்களது ஈட்டியை பன்றியின் இரத்தத்தில் தோய்த்து எடுத்துச்செல்வார்களாம், இதன் பொருள் தங்களது ஈட்டி, வேட்டையாட பயன்பட்டதிலிருந்து, யுத்தித்திற்கு பயன்படப்போகிற தன்மை படைத்ததாய் மாறிவிட்டது என்பதைக்காட்ட, இப்படி செய்வார்கள் எனக்கூறுகிறார்.
யூரிப்பெடஸ் ( கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு ) இச்சொல்லை கடலில் மூழ்கும் கப்பலை விவரிக்கப் பயன்படுத்துகிறார்.
கப்பல் மூழ்க, மூழ்க அதன் தன்மை, குணங்கள் மாறுகின்றன. இப்பொழுது கப்பலை அடையாளம் கண்டுகொள்வோமென்றால், அது மிதக்கும் தன்மை மாறி, உடைந்துபோய் மூழ்கும் தன்மையை பெற்றுள்ளது. மூழ்குதல் என்ற பதம் ஞானஸ்நானம் என்கிற சொல்லாக பயன்படுத்தினர்.
2. பேச்சு வழக்கு கிரேக்க மொழியில் இதன் பொருள்:
வினைச்சொல்: "பாப்டோ" தண்ணீரில் முழுகச்செய் (லூக்கா 13:26, லூக்கா 16:24)
வினைச்சொல்: "பாப்டிஜோ" தண்ணீரில் முழுகச்செய், தண்ணீரில் மூழ்கு, கழுவி சுத்தம் செய்,
பெயர்ச்சொல்: "பாப்டிஸ்மாஸ்" பாத்திரங்களை கழுவுதல், (மாற்கு 7:4) ஞானஸ்நானத்தின் உபதேசம் (எபிரெயர் 6:2)
பெயர்ச்சொல்: "பாப்டிஸ்மா" ஞானஸ்நான சடங்கு (மத்தேயு 3:7, 21:25) ஆவிக்குரிய ஞானஸ்நானம் (ரோமர் 6:4) இரத்தசாட்சியின் ஒப்புமை (மாற்கு 10:38, லூக்கா 12:50)
பெயர்ச்சொல்: பாப்டிஸ்டஸ்: யோவான் ஸ்நானகனைப்போல, ஞானஸ்நானம் கொடுப்பவர் (மத்தேயு 3:1, 11:11, மாற்கு 6:25)
3. மெய்யான ஞானஸ்நானங்கள்:
 உண்மையான நிலையில் அடையாளம் கண்டுகொள்ளப்படுதல் - மெய்யான ஒன்றுடன், ஒரு நபர் அடையாளம் கண்டுகொள்ளப்படுதல். இவைகள் உலர்ந்த ஞானஸ்நானம். இப்படிப்பட்ட ஞானஸ்நானத்திற்கு தண்ணீர் அவசியமற்றது.
 நான்கு மெய்யான ஞானஸ்நானங்கள் இருக்கின்றன.
🍁1. மோசேயின் ஞானஸ்நானம்:
 இது செங்கடலில் இஸ்ரவேல் மக்களின், இரட்டிப்பான நிலையில், அடையாளம் கண்டுகொள்ளப்படுதலை குறிக்கிறது.
(1 கொரிந்தியர் 10:2)
🎈அ) மோசேயுடன் - இது மோசேயின் விசுவாசத்தில், தலமைத்துவத்தில், விடுதலையில் இஸ்ரவேல் ஜனங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். "மோசேக்குள்ளாக" ஜெயமடைந்தனர்.
🎈ஆ) மேகங்களுடன் - இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடன் (மேகத்துடன்) அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். அவர் இஸ்ரவேல் ஜனங்களை  செங்கடலின் நடுவே உலர்ந்த தரை வழியே நடக்கப்பண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்த அவர்களது சத்துருக்களை செங்கடலில் அழித்துப்போட்டார். அவர்கள் "தேவனுக்குள்ளாக" ஜெயமடைந்தனர்.
🍁2. அக்கினியின் ஞான்ஸ்நானம்:
 அவிசுவாசிகள் அணைவரும், நியாயத்தீர்ப்பில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். (மத்தேயு 3:11, 13:24 - 30,
  2 தெசலோனிக்கேயர் 1:7-9)
🍁3. ஞானஸ்நானத்தின் பாத்திரம்:
சபை யுகத்தில் வாழும் விசுவாசிகள், இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப்பின் உள்ள ஜெயத்தில் (வெற்றியில்) அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர்.  இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார். (மத்தேயு 26:39, 2 கொரிந்தியர் 5:21)
🍁4. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்:
 சபை யுகத்தில் விசுவாசிகள் கிறிஸ்துவின் சரீரத்தில் நுழைவதை இது காட்டுகிறது, இதினிமித்தம் கிறிஸ்துவில் சகலமும் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது. (1 கொரிந்தியர் 12:13, ரோமர் 6, எபேசியர் 1:3)
🍁4. ஞானஸ்நானங்களின் சடங்கு:
இது தண்ணீருடன் சம்பந்தப்பட்டது. இது 👇கீழ்க்கண்ட காரியங்களை பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது
🎈அ) இயேசுக்கிறிஸ்துவின் ஞானஸ்நானம்:
 தனித்தன்மை வாய்ந்தது (மத்தேயு 3:13-17) தண்ணீர் பிதாவின் திட்டத்தை பிரதிபலிக்கிறது. இயேசுக்கிறிஸ்து பிதாவின் சித்தமாகிய, சிலுவைக்கு செலவதை  தன்னில்தானே அடையாளம் கண்டுகொள்கிறார்.
🎈ஆ) யோவானின் ஞானஸ்நானம்:
(மத்தேயு 3:1-11, யோவான் 1:25-33, அப்போஸ்தலர் 18:25). தண்ணீர் தேவ இராஜ்யத்தை பிரதிபலிக்கிறது. யோவான் மூலம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் இயேசுக்கிறிஸ்துவுடனும், அவரது இராஜ்யத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.
🎈இ) விசுவாசிகளின் ஞானஸ்நானம்:
 (அப்போஸ்தலர் 2:38,41; 8:36-38; 9:18, 10;47-48; 16:33).
தண்ணீர் இயேசுக்கிறிஸ்துவின் கிரியையை பிரதிபலிக்கிறது.
சபை யுக விசுவாசிகளுக்கு, ஞானஸ்நானம் என்பது, கிறிஸ்துவின் மரணம் (தண்ணீரில் முழுகுவது) கிறிஸ்துவின் அடக்கம் (தண்ணீருக்குள் இருப்பது) மற்றும் அவரது உயிர்த்தெழுதல், உயிர்த்து புதிய ஜீவனை உடையவர்களாதல், (தண்ணீரை விட்டு வெளிவருதல்) இது போன்றவைகளால்  கிறிஸ்துவில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.
🎈ஈ) சபைக்காக இரு விதிமுறைகள் உள்ளன:
*தண்ணீர் ஞானஸ்நானம் - ஒரே ஒரு முறை நிகழ்வது; இரட்சிப்பை பிரதிபலிக்கிறது.*
*திரு விருந்து - திரும்பத் திரும்ப நடைபெறுவது; ஐக்கியத்தைப் பிரதிபலிக்கிறது.*

[9/13, 4:33 PM] Jeyaseelan Whatsapp: 🔥அக்கினி ஞானஸ்நானம்
1. அக்கினி ஞானஸ்நானம் புதிய ஏற்பாட்டில் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மத்தேயு 3:11-12; 24:36-41; லூக்கா 3:16-17; 2 தெசலோனிக்கேயர் 1:7-8)
2. அக்கினி ஞானஸ்நானம் நியாயத்தீர்ப்பைக்குறிக்கிறது மற்றும், இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், பூமியில் உள்ள அனைத்து       அவிசுவாசிகளும் அகற்றப்படுவார்கள். உபத்திரவக்காலத்தின் முடிவில் மீந்திருக்கும் விசுவாசிகள், உயிர்த்தெழப்பெற்ற பரிசுத்தவான்கள் மட்டும் ஆயிர வருட அரசாட்சியில் பிரவேசிப்பார்கள்.
3. அக்கினி ஞானஸ்நானத்தை குறித்த உவமைகள்:
(மத்தேயு 13:24-30; 36-43) - கோதுமை மணி மற்றும் பதர்
(மத்தேயு 13:47-50) - நல்ல மீன்கள் மற்றும் ஆகாத மீன்கள்
பத்துக்கன்னிகைகள் ? (மத்தேயு 25:1-13)
4. யூதர்களின் அக்கினி ஞான்ஸ்நானம் (எசேக்கியேல் 20:34-48, ஏசாயா 1:25-26, மத்தேயு 3:7-12)
5. புறஜாதியாரின் அக்கினி ஞானஸ்நானம் (மத்தேயு 25:31-46) செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள்.
6. அக்கினி ஞானஸ்நானத்தின் போது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன (தானியேல் 7:10) உபத்திரவ காலத்தில் சாத்தானின் போதனகளால் மிக உறுதியுடன் வஞ்சிக்கப்பட்ட அவிசுவாசிகள் அனைவரின் பெயர்ப்பட்டியல் இதில் இடம் பெறும்.
(2 தெசலோனிக்கேயர் 2:11-12)

[9/13, 4:33 PM] Jeyaseelan Whatsapp: 🌹பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்:🌹
1.  பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் 1 கொரிந்தியர் 12:13 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. "
 பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் விசுவாசிகளை கிறிஸ்துவின் சரீரத்தில் ஒன்றாய் இணைக்கிறதாய் இருக்கிறது, இது இரட்சிக்கப்படும்போது நிகழ்வது.
2. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்பது அவரது மற்ற ஊழியங்களாகிய தங்கியிருத்தல், நிரப்புதல், முத்திரையிடுதல், மறுபிறப்படையச்செய்தல், ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்தளித்தல் போன்றவகளிலிருந்து வேறுபட்டது, இவைகள் அனைத்தும் இரட்சிப்படையும் போது ஒருவரில் நிகழ்கின்றன.
3. விசுவாசிகளின் ஒற்றுமை மற்றும் ஐக்கியம் இவைகளின் அடிப்படை பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தால் பெறப்படுகிறது. (எபேசியர் 4;5)
"ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம்" நாம் ஒரேவிசுவாசத்தை, ஒரே கர்த்தரில் வைத்து, ஒரே ஞானஸ்நானம் பெற்று அதன் மூலம் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒன்றிணைக்கப்படுகிறோம்.
4. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் குறித்த அபிப்பிராயம் கலாத்தியர் 3:26-28 ல் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா விசுவாசிகளும் ஒன்றிணைக்கப்படுகிறார்கள், மற்றும் தேவனுக்கு முன்பாக "சமமாய்" கருதப்பட்டு நிற்கின்றனர்.
5. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் கிறிஸ்துவுடன் அடையாளம் கண்டுகொள்ளச்செய்கிறது. நாம் கிறிஸ்துவின் சரீரமாய் இருக்கிறபடியால், அவருக்குண்டான அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். (உ-ம், அவரது நீதி, அவரது சுதநிரம்,(வாரிசு) ஆசாரியத்துவம், ராஜரீகம் இவைகளில் பங்கேற்கிறோம்) . (எபேசியர் 1:3, கொலோசியர் 2:12)
6. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் இயேசுக்கிறிஸ்துவினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. (யோவன் 14:19-20, அப்போஸ்தலர் 1:5)
7. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டு காலத்தில் குறிப்பிடப்படவில்லை, அது சபையுகத்திற்கென பிரத்தியேகப்படுத்தப்பட்டது. சபை யுக விசுவாசிகள் மட்டும் "கிறிஸ்துவுக்குள்" அவரது சரீரமாய் (மணவாட்டியாய்) இருக்கின்றனர் (கொலோசியர் 1:25-26)
8. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் சபை யுகத்தின் ஆரம்பமாய் இருக்கிறது. அப்போஸ்தலர் 1:4 ல் நீங்கள் சில நாளைக்குள்ளே (10 தினங்களில்) பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்றார். அப்போஸ்தலர் 2:3 ல் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்று குறிப்பிடப்படவில்லை, என்றபோதிலும், அனுபப்பூர்வமாய் இந்நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. அப்போஸ்தலர் 11:15-17 ல் பேதுரு அப்போஸ்தலர்
1:5 ல் கூறப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தின் அனுபவத்தையே அவர்கள் பெற்றுக்கொண்டது எனக்கூறுகிறார்.
9. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம், தண்ணீர் ஞானஸ்நானத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல, மற்றும் அந்நிய பாஷையுடன் சம்பந்தப்பட்டதுமில்லை. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்பது ஓர் அனுபம் இல்லை. அதைக் காணமுடியாது, உணர முடியாது அல்லது அனுபவிக்க முடியாது, இது இரட்சிப்பில் உடனடியாக நிகழும் நிகழ்வு ஆகும். ( இங்கு இதற்காய் பயன்படுத்தப்படும் கிரேக்கச்சொல் அனுபவத்தைக் குறித்து கூறவில்லை. (ஒரேதரம் மற்றும் எல்லோருக்கும்) (1 கொரிந்தியர் 12:13)
10. பெந்தெகொஸ்தே நாளில் நிகழ்ந்த அந்நிய பாஷைகளை பேசினதன் காரணம் அநேக தேசங்களிலிருந்து வந்து எருசலேமில் அந்த சமயத்தில் கூடியிருந்தனர். பாஷை இரண்டு தேவைகளை நிறைவேற்றியது, சுவிஷேசம் அறிவிப்பது, மற்றொன்று யூதர்களுக்கு எச்சரிப்பு அளித்து, அவர்கள் தேசத்திலிருந்து சிதறிக்கப்படுவது இது கி.பி. 70 ல் நிகழ்ந்தது. (ஏசாயா 28:11)

[9/13, 7:17 PM] Samson-david Whatsapp: ஞானஸ்நானம் என்பது,
நம்முடைய மரணத்திற்கும், உயிர்த்தெழுதலுக்கும் "முன் அடையாளமாக " இருக்கிறது.
அதாவது இந்த சத்தியத்தை நாம் விசுவாசிக்கிறோம் என்பதையும் நாம் அறிக்கை செய்கிறோம்.

[9/13, 7:18 PM] Samson-david Whatsapp: ஞானஸ்நானம் "கல்லூரி பட்டமளிப்பு " போல,
"ஆவிக்குரிய பட்டமளிப்பு" ஆக இருக்கிறது.
(விவரம் ஆடியோவில்) .

[9/13, 9:52 PM] Kumar Whatsapp: தெளிப்பு ஞானஸ்நானம் தரலாமா

[9/13, 9:52 PM] Kumar Whatsapp: தெளிப்பு ஞானஸ்நானம் தேவையா

[9/13, 9:53 PM] Kumar Whatsapp: தெளிப்பு ஞானஸ்நானம் எடுக்கலமா

[9/13, 9:56 PM] Pr Ebeneser Whatsapp: ஞானஸ்நானம் என்றாலே முழுக்கு  என்றுதான் அர்த்தம்
முழுகுதலுக்கும் தெளிப்புக்கும் வித்தியாசம்  உண்டே

[9/13, 10:20 PM] Manimozhi Whatsapp: தெளித்தும் விடலாம்

[9/13, 11:28 PM] Samson-david Whatsapp: 👇👇👇👇👇👇👇👇
👉 ஆதி தேவ மனிதர்களும்,
அற்புதம், அடையாளங்களும் 👈
(உதாரணத்திற்கு முக்கியமான இரண்டு நபர்கள்)
👉 ஆபிரகாம் 👈
முதலாவது விசுவாசித்தார், கீழ்படிந்தார்.
பிறகு வாழ்வில் அற்புதங்களைக் கண்டார்.
விசுவாசிகளின் "தகப்பன் " ஆனார்.
📖 ஆதியாகமம் 12ம் அதிகாரம் முதல்
👉 மோசே 👈
விசுவாசத்தினாலே வாலிப வயதிலேயே அரண்மனை வாழ்வையும், உலக சுகத்தையும் வெறுத்து,
கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை பாக்கியமென்று எண்ணினார்.
பிறகு அற்புதங்களை கண்டார்.
தேவ ஜனங்களை வழி நடத்தும் "தலைவன் " ஆனார்.
📖 எபிரேயர் 11:24-26
🙏 முதலாவது மனிதர்கள் தேவனை விசுவாசிக்கவும்,
தேவ வார்த்தைகளுக்கு கீழ்படியவும் நடத்துவோம். 🙏
🍞🍎 அற்புதம், அடையாளம் தேவ சித்தப்படி அதினதின் காலத்தில் தானாக நடக்கும் 🍎🍞
🙏👍🙏

[9/14, 6:57 AM] Pr Ebeneser Whatsapp: தெளிப்பு  என்பது
வேதத்தின்படி ஒழுங்கு  அல்ல

[9/14, 7:52 AM] Apostle Kiruba Whatsapp: யோவான் 8:31
[31]இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்

[9/14, 7:53 AM] Apostle Kiruba Whatsapp: யோவான் 8:31
[31]இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி:  *நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;*

[9/14, 7:54 AM] Apostle Kiruba Whatsapp: 1. கை கொள்ளுதல்.
2. நிலைத்திருத்தல்
     இவைகள் தான் கிறிஸ்தவம்

[9/14, 7:56 AM] Apostle Kiruba Whatsapp: இன்று என்னது கிளை சபை களை விசாரிக்க போகிறேன் முடிந்தால்  குழுவில் வருகிறேன்

[9/14, 8:10 AM] Pr Isaac Whatsapp: அநேகர் சொல்லுகிற ஓரு காரியம் சிலுவையில் தொங்கின கள்வன்,அன்றே பரதீசுக்கு போனானே அவன் என்ன ஞானஸ்நானம் எடுத்தானா? அவன் சிலுவையில் தொங்கினான் ......இப்படி பட்ட நிலையில் (சிலுவையில்) தொங்கும் போது இரட்சிக்க பட்டால் .......நீ நிச்சயம்  வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறேன். இதை கேட்பவர்கள் சி லு வை யில் தொங்கும் நிலையில் உள்ளார்களா? அப்படி என்றால் .......ok

[9/14, 8:49 AM] Apostle Kiruba Whatsapp: யோவான் ஞானஸ் ஞானம்  பெற்றானா?

[9/14, 8:50 AM] Kumary-james Whatsapp: எழுத்தின் பிரகாரம் செல்லபடவில்லை 🤔

[9/14, 8:52 AM] Apostle Kiruba Whatsapp: மத்தேயு 3:14
[14]யோவான் அவருக்குத் தடை செய்து: *நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, *நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

[9/14, 8:54 AM] Apostle Kiruba Whatsapp: மத்தேயு 3:15
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு,  *இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.* அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

[9/14, 8:54 AM] Manimozhi Whatsapp: இன்றைய தியானம் என்னங்க

[9/14, 8:55 AM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 3:15
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

[9/14, 8:55 AM] Manimozhi Whatsapp: குழந்தை ஞானஸ்நானம்
எப்படி

[9/14, 8:55 AM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 3:15
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது *நமக்கு* ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

[9/14, 8:56 AM] Pr Ebeneser Whatsapp: தவறு

[9/14, 8:56 AM] Manimozhi Whatsapp: கிறிஸ்துவுக்குள் குழந்தைகளை ஒப்படைப்பு

[9/14, 8:57 AM] Pr Ebeneser Whatsapp: எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:13
[13]பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.

[9/14, 8:57 AM] Manimozhi Whatsapp: பாரம்பரிய சபையில் பாருங்கள்
பெற்றோர் அறிக்கை செய்கின்றனர்

[9/14, 8:58 AM] Manimozhi Whatsapp: ஞானஸ்நானம் பெற்றால்
மட்டுமே கிறிஸ்தவன்

[9/14, 9:00 AM] Pr Ebeneser Whatsapp: அப்படியல்ல
1 கொரிந்தியர் 7:14
[14]என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

[9/14, 9:00 AM] Manimozhi Whatsapp: இது ஒரு சம்பிரதாயம்
ஆனால் தெளிப்பு குற்றமா

[9/14, 9:00 AM] Pr Ebeneser Whatsapp: குற்றமே

[9/14, 9:12 AM] Manimozhi Whatsapp: அதைத்தான் போதிக்கிறார்கள்

இரண்டாவது போதிக்கவேண்டும்

[9/14, 9:17 AM] Pr Ebeneser Whatsapp: ஞானஸ்நானத்தைப் பொறுத்தவரையில்
முதலில்  விசுவாசம்
பின்புதான்  ஞானஸ்நானம்

[9/14, 9:18 AM] JacobSatish Whatsapp: சில சம்பிரதாயங்கள் இன்னமும் இருக்கு.

[9/14, 9:19 AM] Pr Ebeneser Whatsapp: மாற்கு 16:16
*விசுவாசமுள்ளவனாகி* *ஞானஸ்நானம் பெற்றவன்* இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

[9/14, 9:20 AM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 15:6
[6]உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

👆 ஞாபகத்தில் கொள்ள

[9/14, 9:23 AM] JacobSatish Whatsapp: பெந்தகோஸ்தே சபை விசுவாசிகள் யாரும் இதை செய்யமாட்டாங்க.அதனால இதைபற்றி ஆராய்வது வீணானகாரியம்

[9/14, 9:24 AM] Pr Ebeneser Whatsapp: அப்போஸ்தலர் 8:38
[38]இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.

[9/14, 9:27 AM] JacobSatish Whatsapp: 6 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
மத்தேயு 3
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 9:28 AM] JacobSatish Whatsapp: 5 அப்பொழுது யூதேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
மாற்கு 1
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 9:28 AM] JacobSatish Whatsapp: 30  பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
லூக்கா 7
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 9:31 AM] Pr Ebeneser Whatsapp: யோவான் 3:23
[23]சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே *தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினா*, யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

[9/14, 9:32 AM] JacobSatish Whatsapp: 15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள், அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார், நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்,
ஏசாயா 30
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 9:33 AM] JacobSatish Whatsapp: 38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர் 2
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 10:01 AM] JacobSatish Whatsapp: 2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
சங்கீதம் 51
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 10:02 AM] JacobSatish Whatsapp: 16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்,
ஏசாயா 1
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 10:02 AM] Manimozhi Whatsapp: மாமிசத்தை அடக்கம் செய்ய வேண்டும்.
அப்படிப்பட்ட ஞானஸ்நானமே உண்மையான ஞானஸ்நானம் .

[9/14, 10:02 AM] JacobSatish Whatsapp: 3 அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,
ஏசாயா 4
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/14, 10:02 AM] Manimozhi Whatsapp: மாமிச அடக்கம் .
உயிர் போன பின் மண்ணில்.
உயிரோடிருக்கும் போது
நீரில்
அதன் பின்
பெற்றுக்கொள்வது அக்கினி அபிஷேகம்
சுவாசக்காற்று நின்றபின் செல்வது ஆகாயம்

[9/14, 10:02 AM] Manimozhi Whatsapp: 5 ஐயும் உள்ளடக்கியது வாழ்க்கை

[9/14, 10:02 AM] Manimozhi Whatsapp: மாமிச அடக்கம் .
உயிர் போன பின் மண்ணில்.
உயிரோடிருக்கும் போது
நீரில்
அதன் பின்
பெற்றுக்கொள்வது அக்கினி அபிஷேகம்
சுவாசக்காற்று நின்றபின் செல்வது ஆகாயம்

[9/14, 10:17 AM] Jeyaseelan Whatsapp: அப் 8:38,39 ல் "அப்பொழுது பிலிப்பும் மந்திரியும்
ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு
அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது" என்றும்
வாசிக்கிறோம். எனவே தீர்த்தம் தெளிப்பதுபோல்
தெளிப்பது வேதத்தின்படி தவறான ஞானஸ்நானம்.
முழுக்கு ஞானஸ்நானமே சரியானது.

[9/14, 10:22 AM] Jeyaseelan Whatsapp: 💥 எது சரியான ஞானஸ்நானம்💥
[1] தமிழில் : "ஞானஸ்நானம்". இங்கே ஸ்நானம்
என்றால் நீராடல். "கங்கா ஸ்நானம்" என்று இந்துக்கள்
கூறும் பொதுவான வார்த்தைகளில் ஸ்நானம்
என்னும் வார்த்தையைப் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில்: " Water Baptism". The word Baptize means
"To dip under water" (தண்ணீருக்கு கீழே அமிழ்த்தி )
கிரேக்க மொழியில்: "βαπτίζω" Baptizo means "To
immerse or dip under water". (தண்ணீருக்குள்ளே மூழ்கி,
ஆழ்த்தி )
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிரவாவிட்டால்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று
யோவான் 3:5 ல் வாசிக்கிறோம். எனவே ஞானஸ்நானம்
மிகவும் முக்கியமான ஒன்று.
மத்தேயும் 3:16 . ல் இயேசு ஞானஸ்நானம் பெற்று,
ஜலத்திலிருந்து கரையேறினவுடனே" என்றும்,
அப் 8:38,39 ல் "அப்பொழுது பிலிப்பும் மந்திரியும்
ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு
அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது" என்றும்
வாசிக்கிறோம். எனவே தீர்த்தம் தெளிப்பதுபோல்
தெளிப்பது வேதத்தின்படி தவறான ஞானஸ்நானம்.
முழுக்கு ஞானஸ்நானமே சரியானது.
[2] மத்தேயு 3:6 ல் " தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு
யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம்
பெற்றார்கள்." ஒரு குழந்தைக்கு அல்லது சிறுவர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுப்பது தவறு. ஏனெனில்
அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அதாவது மனம்
திரும்பும் வயது அது அல்ல. எதுவெல்லாம் பாவம்
என்றே தெரியாத வயது அது. குறிப்பாக இதை ரோமன்
கத்தோலிக்கர்கள் செய்கிறார்கள். அது வேதத்தின்படி தவறு.
இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது வயது ஏறக்குறைய
முப்பது, எனவே குழந்தை, சிறுவர் ஞானஸ்நானம் தவறு.
[3] மத்தேயு 28:19, 20 ல் "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்
சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த
ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு
ஞானஸ்நானங்கொடுத்து, உங்களுக்குக்
கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி
அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" என்று இயேசு
கட்டளையிட்டுள்ளார். சிலர் "இயேசுவின் நாமத்தில்" (Jesus
name only) ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும்
என்று சொல்லுகிறார்கள் அது தவறு. ஏனெனில்
1 யோவான் 2:22 ல் இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று
மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்?
பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து
என்று வாசிக்கிறோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது
அங்கே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்னும் திரித்துவத்தை
காண்கிறோம்.
அப் 19:1-6 ல் "அப்பொழுது பவுல்: யோவான்
தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில்
விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச்
சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற
ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின்
நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது,
பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது
அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்
சொன்னார்கள்." என்னும் வசனத்தை வைத்து சில
கூட்டத்தார் இயேசுவின் நாமத்தில் கொடுக்கவேண்டும்
என்று வாதிடுகிறார்கள். அது தவறு, எப்படியெனில்...
பவுல் சொன்னார்: யோவான் கொடுத்தது
மனம்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம், எனவே நீங்கள்
இயேசு கட்டளையிட்ட ஞானஸ்நானம் எடுக்கவில்லையே, என்று
அவர்களுக்கு மீண்டும் ஞானஸ்நானம்
கொடுக்கிறான்.
நன்றாக கவனியுங்கள்:
யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம்
கொடுத்தான்.. அப்படியானால் இயேசு எடுத்த
ஞானஸ்நானம் தவறா??
இல்லை, இயேசுதான் பாவம்
செய்யவில்லையே.
 காரணம் "இப்படி செய்து
தேவனுடைய நீதிகளை நிறைவேற்றுவது நமக்கு
ஏற்றதாயிருக்கிறது என்று இயேசு சொல்கிறார்.
இயேசு எடுத்த ஞானஸ்நானம் தவறல்ல.
ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று கட்டளையை
முதலாக சொன்னது இயேசுதான். அவர்தான் அதை
எப்படி கொடுக்கவேண்டும் என்று சொல்லி
வரையறுக்கிறார்(definition). எனவே பவுல் கொடுத்தது
இயேசு கட்டளையிட்ட ஞானஸ்நானம்.அதாவது பிதா,
குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால்
ஞானஸ்நானம். நீங்கள் வெறும் இயேசுவின்
நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் மீண்டும்
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரால்
ஞானஸ்நானம் எடுக்கவேண்டும். காரணம் திரித்துவம்.
[4] பரிசுத்த ஆவிபெறவேண்டுமென்றால்
ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று (அப் 19:1-6
வைத்து) சொல்லுவது தவறு. ஏனெனில் நூற்றுக்கு
அதிபதியாகிய கொர்நேலியு தன் உறவின்
முறையாரோடும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரோடும் கூட பேதுரு
பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே பரிசுத்த
ஆவியினால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷைகளை பேசினார்கள்
என்று அப் 10-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அதன் பின்பு
அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
[5] எல்லாரும் எல்லாருக்கும் ஞானஸ்நானம்
கொடுக்கக்கூடாது. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுக்கச்சொல்லி
கட்டளையிட்டார். தற்போது கர்த்தருடைய ஊழியக்காரர்கள்
(சபையின் போதகர்கள்) கொடுக்கலாம்.
[6] ஞானஸ்நானம் கொடுப்பவர் பரிசுத்த ஆவி
பெற்றவராயிருக்கவேண்டும். வேதாகமத்தில்
ஞானஸ்நானம் கொடுத்த அனைவருமே (பிலிப்பு
முதற்கொண்டு அப் 1:13 ) அனைவரும் பரிசுத்த
ஆவியினால் நிரம்பி அந்நியபாஷைகளை பேசியவர்கள். பரிசுத்த
ஆவியின் அபிஷேகம் பெறாதவர், ம்ற்றவர்களுக்கு எப்படி
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக்குறித்து கூறமுடியும்? அப்படி
கொடுக்கும் ஞானஸ்நானம் திரித்துவம் இல்லாத
ஒருவர் கொடுப்பது போலாகிவிடும், அது
முழுமையாயிராது.
எனவே [1] முதல் [6] வரை சொல்லப்பட்ட விவரங்களை
பின்பற்றாத ஞானஸ்நானம் தவறானது.
[Part B]
💥எந்த சபையில் ஞானஸ்நானம் எடுக்கிறோமோ, அந்த
சபைக்குத்தான் போகவேண்டுமா?💥
அப்படி வேதத்தில் எங்கும் சொல்லவில்லை.
ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலையுண்டு. எங்கே
இரண்டு அல்லது மூன்றுபேர் என் நாமத்தினால்
கூடியிருக்கிறார்களோ அங்கே நான் இருக்கிறேன். சபை கூடுதலை
விட்டு விடாதிருங்கள் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

[ஒரு சிறு குறிப்பு: I கொரிந்தியர் 10:2 எல்லாரும்
மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும்
ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எனவே
ஞானஸ்நானம் செங்கடலை கடக்கும் அனுபவத்திற்கு
நிழலாட்டமாயிருக்கிறது. செங்கடலை கடந்தபின் எப்படி
வனாந்தரவழியாய் இஸ்ரவேல் ஜனங்கள் போனார்களோ
அப்படியே கர்த்தர் சில சோதனைகள் வழியாய் நம்மை வழிநடத்தி,
நம்முடைய இருதயத்திலுள்ளதை நமக்கு காட்டுவார். அவைகளை
நாம் திருத்திக்கொண்டு கானானுக்குள் (பரலோகம்)
பிரவேசிப்போமாக. உபாகமம் 8:2 உன் தேவனாகிய கர்த்தர்
உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ
கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ
என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ
அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும்
வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும்
நினைப்பாயாக. ]
சரியான ஞானஸ்நானம் எடுக்கவிட்டால், மீண்டும்
சரியான ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்.
(Water Baptism)
[9/14, 11:01 AM] Samson-david Whatsapp: ஞானஸ்நானம் என்பது ஒரூ அடையாளம் ஆக தண்ணீரில் மூழ்கி ஒரு நாள் எடுக்கிறோம்.
ஆனால், அது ஒரு நாள் நிகழ்வல்ல.
அப். பவுல் சொல்லுகிறார்,
"இயேசுவின் மரணத்தை "எப்பொழுதும் " எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம் (வாழ்கிறோம்) "
2கொரி 4:10.
👆இது எப்பொழுதும் ஞானஸ்நானத்திற்குள்ளேயே வாழும் வாழ்க்கை.
சிலுவையில் இயேசு "மரணத்தை " முழுமையாக முடித்தாரே அது தான் நிறைவான ஞானஸ்நானம்.
நாமும் நம் மரண நாள் வரையில் தினமும் மரிக்க வேண்டியவர்களாக, உயிர்த்தெழ வேண்டியவர்களாக இருக்கிறோம்.
🙏🙏🙏

[9/14, 11:22 AM] Samson-david Whatsapp: 22 ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 :22

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[9/14, 11:24 AM] Samson-david Whatsapp: 👆YB ஐயா,
எப்பொழுதும் ஞானஸ்நானத்திற்குள்ளேயே வாழும் (குடும்ப)  வாழ்க்கை .👍🙏
[9/14, 11:51 AM] Bro. Elango Gopal🙏😀: ஆமென்
கிறிஸ்துவுக்குள்ளான ஞானஸ்நானம்
27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
கலாத்தியர் 3

[9/14, 12:04 PM] Bro. Elango Gopal🙏😀: ஆமென்
பழைய மனிதனாய் அல்ல, புதிய வாழ்க்கை.

4 மேலும் பிதாவின் மகிமையினாலே 👉👉👉 *கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல,👈👈👈  *நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு*  👆👆👆அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ரோமர் 6
Shared from Tamil Bible

[9/14, 12:06 PM] Bro. Elango Gopal🙏😀: 18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
அப்போஸ்தலர் 9
Shared from Tamil Bible

[9/14, 12:06 PM] Bro. Elango Gopal🙏😀: 21 *இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து,* 👆👆👆இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.
1 பேதுரு 3

[9/14, 12:07 PM] Bro. Elango Gopal🙏😀: 13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், 👬👬👬👬 *எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக* 👆👆
 ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் *ஒரே ஆவிக்குள்ளாகவே*  தாகந்தீர்க்கப்பட்டோம்.👈👈👈
1 கொரிந்தியர் 12
Shared from Tamil Bible

[9/14, 12:13 PM] Bro. Elango Gopal🙏😀: 12 ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், ( இந்த *அடக்க*ஆராதனையில் தான் யாரும் அழுவதில்லை)   அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே *அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.*👆👆👆
கொலோசெயர் 2
Shared from Tamil Bible

[9/14, 12:20 PM] Manimozhi Whatsapp: அடக்கம் செய்யப்பட்டதா
அல்லது இன்னும் உயிருடன் இருக்கிறதா

[9/14, 12:22 PM] Manimozhi Whatsapp: பாதி அடக்கம்
பாதி உயிர்
ஆசைகளை  அழித்து விட்டு வெளியே வந்து உள்ளோமா

[9/14, 12:23 PM] Manimozhi Whatsapp: இல்லை என்றால் ஞானஸ்நானம் வீண்

[9/14, 12:27 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 2
10  நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

[9/14, 12:28 PM] Manimozhi Whatsapp: உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

[9/14, 12:28 PM] Manimozhi Whatsapp: மரணபரியந்தம் 💐💐💐💐

[9/14, 12:32 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 2
25
 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.

[9/14, 12:32 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 2
26  ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

[9/14, 12:34 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3
8  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியிலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

[9/14, 12:35 PM] Franklin Whatsapp: 18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். வெளிப்படுத்தின விசேஷம் 22 :18

[9/14, 12:36 PM] Bro. Elango Gopal🙏😀: அப்படி யோசிக்கமுடியாது ஐயா.

17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம், ( ஞானஸ்நானம்)  வீணாயிருக்கும். நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
1 கொரிந்தியர் 15 :17

20 *கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.*
1 கொரிந்தியர் 15 :20

Shared from Tamil Bible 3.5

[9/14, 12:36 PM] Manimozhi Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3
8  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்,
 உனக்குக்
கொஞ்சம் பெலன்
 இருந்தும்,
 நீ என் நாமத்தை மறுதலியாமல்,
 என் வசனத்தைக் கைக்கொண்டபடியிலே,
🎺🎺🎺🎺
 இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், 🎷🎷
🎷
அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

ஸ்தோத்திரம் ஆண்டவரே

[9/14, 12:38 PM] Bro. Elango Gopal🙏😀: நாம் இச்சைக்கு நம்மை நாமே ஒப்புக்கொடுக்கையில் தான் பாவம் நம்மை மேற்க்கொள்ள முடியும்.
16 *மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?*
ரோமர் 6 :16

27 *மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.*🏃🏃🏃🏃👍👍✊👊✊💪💪
1 கொரிந்தியர் 9
Shared from Tamil Bible

[9/14, 12:40 PM] Manimozhi Whatsapp: அனலும் குளிரும் இல்லா வாழ்க்கை

[9/14, 12:40 PM] Manimozhi Whatsapp: ஆசைகளை  அழித்து விட்டு வெளியே வந்து உள்ளோமா

[9/14, 12:41 PM] Bro. Elango Gopal🙏😀: நம்மை நாமே பாவத்துக்கு நம் கண்களை, மாம்சத்தை ஏன் பார்க்காமல் விலகி ஓடக்கூடாது.
சுயாதீனம் ஆண்டவர் கொடுத்திருக்கிறாரே, No excuse
27 *மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.*
1 கொரிந்தியர் 9
Shared from Tamil Bible

[9/14, 12:41 PM] Manimozhi Whatsapp: ஆசைகளை அழிக்காமல் தேவனுக்கு பிரியமாயிருக்க முடியுமோ

[9/14, 12:43 PM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 9
16  சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

[9/14, 12:44 PM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 9
15  அப்படியிருந்தும், நான் இவைகளிலொன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும்
சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

[9/14, 12:44 PM] Manimozhi Whatsapp: சரீர சாவு

[9/14, 12:45 PM] Bro. Elango Gopal🙏😀: நாம் பாவத்திற்க்கு மரித்தது உண்மையே, ஆனால் நாம் உலகத்தில் வாழ்கிறோம்.
இந்த உலகத்தோடு ஒத்து  வாழ அழைக்கப்பட வில்லை.
நம்முடைய சுயாதீனத்தை ஆண்டருக்கு ஒப்புக்கொடுப்போம், மாம்ச இச்சைக்கும், கண்களின் இச்சைக்கும் ஒப்புக்கொடுத்தால் பாவம் நம்மை மீண்டும் ஆட்க்கொள்ளும்.
26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
எபிரேயர் 10
Shared from Tamil Bible

[9/14, 12:45 PM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 9
26  ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

[9/14, 12:46 PM] Bro. Elango Gopal🙏😀: ஆமென்

[9/14, 12:48 PM] Manimozhi Whatsapp: ரோமர் 6
19  உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

[9/14, 12:50 PM] Bro. Elango Gopal🙏😀: ஆமென்

[9/14, 12:50 PM] Manimozhi Whatsapp: Elango brother
என் கேள்வியை நீங்கள் புரியவில்லை
உண்மையில் நாம் செத்துவிட்டோமா

[9/14, 12:51 PM] Manimozhi Whatsapp: சாகிறதற்கு
போதிக்கப்படுகிறதா

[9/14, 12:53 PM] Manimozhi Whatsapp: ரோமர் 6
2  பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
5  ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
6  நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
7  மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.

[9/14, 1:00 PM] Manimozhi Whatsapp: ரோமர் 6
7  மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
22  இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

[9/14, 1:26 PM] Manimozhi Whatsapp: ஞானஸ்நானம் கொடுக்கும் போது சாவு போதிக்கப்படுகிறதா

[9/14, 1:32 PM] Bro. Elango Gopal🙏😀: 🙏🙏👍
*இதுதான் மரித்தவனின் அடையாளம்,* ( ரோமர் 8:7-9)   ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும்.
9 *தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்.* கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ரோமர் 8 :9
10 👉👉👉👉 *மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும்,* 👆👆👆 ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
ரோமர் 8 :10
11 *அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.*☝☝☝
ரோமர் 8 :11

Shared from Tamil Bible 3.5

[9/14, 2:35 PM] Joseph Whatsapp: 2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். 1 கொரிந்தியர் 10 :2

[9/14, 2:42 PM] Joseph Whatsapp: 38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2 :38

[9/14, 2:44 PM] Joseph Whatsapp: தெழிப்பு ஞானஸ்நானம் தவறு

[9/14, 2:50 PM] Darvin-ebin Whatsapp: 38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2 :38

[9/14, 2:50 PM] Manimozhi Whatsapp: ஞானஸ்நானத்திற்கு முன்
எவை போதிக்கப்பட வேண்டும்
எது உணரப்பட வேண்டும்

[9/14, 3:05 PM] Manimozhi Whatsapp: சரியாக  இன்னும் புரியவில்லை
ஞானஸ்நானத்திற்கு முன்
எவை போதிக்கப்பட வேண்டும்
எது உணரப்பட வேண்டும்

[9/14, 3:07 PM] Manimozhi Whatsapp: அப்போ தியானம் தேவையில்லை
சபை தேவையில்லை
போதனை தேவையில்லை

[9/14, 3:09 PM] Manimozhi Whatsapp: தப்பா பேசுவதை ஏற்க முடியலியே

[9/14, 3:10 PM] Pr Ebeneser Whatsapp: கொலோசெயர் 2:12
[12]ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

[9/14, 3:12 PM] Manimozhi Whatsapp: இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது

[9/14, 3:16 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. அப்போஸ்தலர் 2:22-24,36-39
[22]இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
[23]அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
[24]தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை ஏழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
[36]ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.👂👂👂👇👇👇
[37]இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே❤❤❤❤ குத்தப்பட்டவர்களாகி📌📌📌 பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
[38]பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
[39]வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

[9/14, 3:17 PM] Manimozhi Whatsapp: இயேசு கிறிஸ்துவை மட்டும் தானா

[9/14, 3:18 PM] Pr Ebeneser Whatsapp: 1 பேதுரு 3:21
[21]அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.

👆 ஞானஸ்நானமென்பது
கர்த்தரோடு  பண்ணும் உடன்படிக்கை

[9/14, 3:19 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. அப்போஸ்தலர் 8:28-36
[28]ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.
[29]ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
[30]அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
[31]அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.
[32]அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
[33]அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.
[34]மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
[35]அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து👂👂👂👂👂 அவனுக்குப் பிரசங்கித்தான்.
[36]இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

[9/14, 3:20 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. அப்போஸ்தலர் 8:37-39
[37]அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால்👇👇👇👇 தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
[38]இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
[39]அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

[9/14, 3:21 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. அப்போஸ்தலர் 16:13-15
[13]ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
[14]அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத்❤👂👂👂👂 திறந்தருளினார்.
[15]அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

[9/14, 3:22 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. அப்போஸ்தலர் 16:13-15,30-33
[13]ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
[14]அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
[15]அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
[30]அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
[31]அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
[32]அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
[33]மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம்👌👌👌 பெற்றார்கள்.

[9/14, 3:29 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. அப்போஸ்தலர் 22:15-16
[15]நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
[16]இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்றான்.

[9/14, 3:30 PM] Bro. Elango Gopal🙏😀: Faith on Christ is foundation of Salvation
மரித்ததுபோல் Feeling இருக்கவேண்டும் என்பது ஆவியில் நிறைவாக நடத்துப்படும் போது மட்டுமே.
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான், Feeling இருக்க வேண்டுமென்பது அபிசேகத்தை சொல்கின்றீர்கள் என நினைக்கீறேன் ஐயா.

மேலும் நமக்கு நமக்கு விரோதமான ஒரு *பிரமாணம்* எப்பொழும் விரோதமாக நம்மோடு போர் செய்கிறது.
17 *மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.*
கலாத்தியர் 5 :17
24 *கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.*
கலாத்தியர் 5 :24
25 நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
கலாத்தியர் 5 :25

Shared from Tamil Bible 3.5

[9/14, 3:43 PM] Jeyaseelan Whatsapp: ஞானஸ்நானம் எடுக்க போகிறவர்கள் தெரிந்திருக்க வேண்டிய சத்தியங்கள்:
1.         சுவிசேஷம் :

அ. தேவன் யார்? அன்புள்ளவர், நீதியுள்ளவர்.

ஆ. மனிதன் யார்? தேவனால் படைக்கப்பட்டவன், தன் சுய சித்தத்தினால் தேவனுக்கு கீழ்படியாமல் போனவன். தேவனை விட்டு தூரம் போய் அவரின் ஐக்கியத்தை இழந்து போய்விட்டான். அவனை மறுபடியும் தேவனோடு ஐக்கியப்படுத்துவதே இரட்சிப்பு.

இ. கிறிஸ்து யார்? எல்லையற்ற தேவன் – நமக்காக தேவ நீதியை நிறைவேற்றி முடித்தவர். நமக்கு இரட்சிப்பை சிலுவையில் சம்பாதித்தவர்.

ஈ. விசுவாசம் என்றால் என்ன? இயேசுவை நம்பி, அவருக்கு கீழ்படிந்து, அவருடைய வழிகளில் நடக்க அர்பணிப்பதே, விசுவாசம்.  இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும். இரட்சிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்.

2.         பத்துக் கட்டளை : தேவ நீதி – கிறிஸ்தவ நடத்தை

3.         ஜெபம் : தேவனோடுள்ள நமது உறவு

4.         சபையை குறித்த சத்தியம் : கிறிஸ்துவின் சரீரமாகிய சபையோடு     நமது உறவு

5.         சமுதாயத்தில் கிறிஸ்தவன் : உப்பு, வெளிச்சம், அடைக்கல பட்டணம்.
[9/14, 3:43 PM] Jeyaseelan Whatsapp: ஞானஸ்நானம் குறித்து சில சிந்தனைகள்:

ஞானஸ்நானம்

1. ஞானஸ்நானம் என்பது, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம்.

2. இயேசுவை ஏற்றுக் கொண்டபின் அவருக்கு கீழ்படிகிறோம் என்பதற்கு அடையாளம்.

3. இயேசுவை விசுவாசித்து, பாவத்திலிருந்து மனம்திரும்பி, இயேசுவிற்கு முழுமையாக அர்பணித்து விட்டோம் என்பதற்கான அடையாளம்.

4. விசுவாசத்தின் வெளிப்படையான கிரியை ஞானஸ்நானம்

5. பாவத்திற்கு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்து விட்டோம் என்பதற்கான அடையாளம் ஞானஸ்நானம்.

6. இயேசு கிறிஸ்துவின் சீஷனாவதற்கு அர்பணிப்பது, ஞானஸ்நானம்

7. தாழ்மை, கீழ்படிதல், சரணடைதல் என்பதின் அடையாளம் ஞானஸ்நானம்

8. ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கான கிரியை அல்ல, ஆனால் இயேசுவை விசுவாசித்து, பாவத்திலிருந்து மனம்திரும்புதலே இரட்சிப்பிற்கு அவசியம். இரட்சிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முதல் கடமை ஞானஸ்நானம்.

9. உள்ளான இரட்சிப்பிற்கு வெளிப்படையான அடையாளம் ஞானஸ்நானம்.

10. ஞானஸ்நானம் எடுக்கும் போது உலகம், மாமிசம், பிசாசின் வல்லமைகள் மேல் ஜெயம் எடுக்கிறோம்.

11. இஸ்ரவேலர்கள் செங்கடலை கடந்தது, புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ( 1 கொரி10:1,2). எகிப்து, பார்வோன் இவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதை நினைப்பூட்டுகிறது.

12. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரிக்கும் 1யோவான்: 1:7. இதை விசுவாசித்து எடுக்கும் ஞானஸ்நானம் நம்முடைய பாவங்களை கழுவுகிறது. அப்:22:6.

13. விசுவாசமும், மனம்திரும்புதலும், பூரண அர்பணிப்பும் இல்லாமல் ஞானஸ்நானம் மட்டும் எடுப்பது நம்மை இரட்சிக்காது, அதே சமயம் விசுவாசம், மனம்திரும்புதல், அர்பணிப்பு இவைகளோடு ஞானஸ்நானம் எடுப்பது இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது.

[9/14, 3:43 PM] Jeyaseelan Whatsapp: ஞானஸ்நானம் எப்படி எடுக்க வேண்டும்?

எப்படி எடுக்க வேண்டும்?

1.         பாவத்தை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். மாற்:1:5

2.         விசுவாசத்தை அறிக்கையிட்டு ஞானஸ்நானம்  எடுக்க வேண்டும். மாற்:16:16, அப்:8:12? அப்:18:8

3.         தேவனை அறிக்கையிட்டு லூக்:7:29

4.         பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவாpன் நாமத்தினாலே எடுக்க வேண்டும்: மத்:          28:18-20

5.         தண்ணீரில் முழுவதுமாக மூழ்கி எடுக்க வேண்டும்.

[9/14, 3:44 PM] Jeyaseelan Whatsapp: ஞானஸ்நானம் யார் கொடுக்க வேண்டும்?

1.         சபையால் அங்கீகரிக்கப்பட்ட போதகரால்

ஞானஸ்நானம் யார் எடுக்கலாம்?

இயேசு என் பாவங்களை மன்னித்து, இரட்சித்;திருக்கிறார் என்ற நிச்சயமுடையவர்கள் எடுக்கலாம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்முடைய பாவங்களுக்காக, கல்வாரி மலையிலே சிலுவையிலே இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இந்த இயேசு கிறிஸ்து இப்போது பரலோகத்தில் இருக்கிறார். அவர் மறுபடியும் இந்த பூமியை நியாயந்தீர்கவும், தம்முடைய பரிசுத்தவான்களை கூட்டி சேர்க்கவும் வருவார் என்று விசுவாசிக்கிறவாகள் ஞானஸ்நானம் எடுக்கலாம்.
ஞானஸ்நானம் எடுப்பதினால் என்ன ஆசீர்வாதம்?

1.         தேவனுடைய பிள்ளை என்கிற உரிமை மத்:3:17

2.         வானம் திறக்கப்படும்: தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் மத்:3:16

3.         தேவனுக்கு கீழ்படிகிறோம், தேவ நீதியை நிறைவேற்றுகிறோம். மத்:3:15

4.         தேவன் நம்மை எதற்காக படைத்தோரோ அந்த நோக்கம் நிறைவேற ஆரம்பிக்கிறது. நாம் இரட்சிப்பில் பூரணமடைகிறோம் மாற்:16:16

5.         பரிசுத்த ஆவியின் வரத்தை  பெற்றுக் கொள்கிறோம். அப்:2:38

ஞானஸ்நானம் எடுத்த பின்பு செய்ய வேண்டியவைகள்:

1.         தினமும் ஜெபம் பண்ண வேண்டும். நன்றி சொல்லுதல், நமது தேவைகளுக்காக அவரை நம்பியிருத்தல், பிறருக்காக மன்றாடுதல், அவர் சித்தம் அறிய

2.         தினமும் வேதம் வாசித்தல். தேவன் மனிதர்களுக்கு அருளிய மிக பொpய பொக்கிஷம் பரிசுத்த வேதாகமம்.

3.         வாரந்தோறும், ஞாயிறு ஆராதனையில் பங்கெடுத்து, அவரை மகிமைப்படுத்த வேண்டும்.

4.         அவர் நமக்கு கொடுத்திருக்கும் வரங்கள், தாலந்துகள், திறமைகளை அவருடைய சரீரமாகிய சபையின் ஆசீர்வாதத்திற்காக பயன்படுத்த வேண்டும.

5.         பராமரிப்பு குழுவில் அங்கம் வகிக்க வேண்டும்.

6.         வேத பாட வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்

7.         சபையின் அங்கத்தினராக மாறிவிடுகிறீர்கள்.சபையின் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பானவர்கள். (தேவனுடைய நாமம் உங்களால் வீணிலே வழங்கப்படக் கூடாது. சபைக்கு உத்திரவாதமுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும்)

8.         திருவிழாக்களில் கலந்து கொள்வதில் மிக அதிக கவனம் தேவை.

9.         தசமபாகம் கொடுக்க வேண்டும். நம்முடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும்.

10.       தேவனுக்கு பயந்து நடக்க வேண்டும். அவரை நேசித்து ஆராதிக்க வேண்டும், அவரை பிரியப்படுத்த வேண்டும். அவர் சித்தம் செய்ய வேண்டும்.
[9/14, 4:03 PM] Manimozhi Whatsapp: ரோமர் 6
7  மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
22  இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
[9/14, 4:18 PM] Jayrald Whatsapp: Just imagine.Bro.
     1), நானும் என் மனைவியும் ஞானஸ்தானம் பெற்றவர்கள்,  அப்படி இருக்க எங்களுடைய ஜென்மபாவம் நிக்கப்பட்டதா?  பின்பு எங்களுக்கு பிள்ளைகள் பிறந்தால் அவர்களும் ஞானஸ்தானம் எடுக்க வேண்டுமா?
     2), மரணத்துக்கு ஏதுவான பாவங்கள் எது?.
             
              பைபிள் வசனத்துடன் விளக்கமுடியுமா!.
         கிறுஸ்து இயேசு,நாம் உலகமக்களுக்கான  பாவத்துகாகவும் &சாபத்துகாகவும் தானே மரித்து உயிர்த்தெழுந்தார், என்றால் எந்த மாதிரியான பாவம்.

[9/14, 4:38 PM] Pr MBLevi Bensam Whatsapp: பரிசுத்த தேவனாகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுக்க அவசியம் இல்லை, ஆனால் தேவனுடைய நீதியை நிறைவேற்றினார்.

[9/14, 4:41 PM] Bro. Elango Gopal🙏😀: 9 என்னவென்றால், *கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.*
ரோமர் 10 :9
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். ரோமர் 10 :10
*இருதயத்தில் குத்தப்பட்டு, தன் பாவத்தை அறிக்கையிட்டு, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறாரா, Then ஞானஸ்நானம் எடுக்கலாம்.

[9/14, 4:41 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. மத்தேயு 3:13-17
[13]அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
[14]யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது👂👂 என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
[16]இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
[17]அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

[9/14, 4:43 PM] Pr MBLevi Bensam Whatsapp: நீதியுண்டாக 👆👆👆👆👆👆👆👆👏

[9/14, 4:44 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ரோமர் 4:1-5
[1]அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
[2]ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
[3]வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக👆👇 எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
[4]கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
[5]ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக👈👈 எண்ணப்படும்.

[9/14, 4:45 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ரோமர் 6:4-6,11-12
[4]மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
[5]ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
[6]நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
[11]அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
[12]ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.👆👆👆

[9/14, 5:08 PM] Bro. Elango Gopal🙏😀: 20👉👉👉 *பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை,* நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
அதேபோல தன் ஆத்துமாக்கு நம் நாமே உத்திரவாதி.

[9/14, 5:09 PM] Pr YBJohnpeter Whatsapp: எபிரெயர் 2: 9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் 👉ஒவ்வொருவருக்காகவும்,👈✝ மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு✝ தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
Hebrews 2: 9
But we see Jesus, who was made a little lower than the angels for the suffering of death, crowned with glory and honour; that he by the grace of God should tastve death for every man.

[9/14, 5:11 PM] Bro. Elango Gopal🙏😀: 9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை *நீ*  *உன்*  வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று *உன்* 👈👈இருதயத்திலே விசுவாசித்தால் *இரட்சிக்கப்படுவாய்.*
ரோமர் 10 :9

Shared from Tamil Bible 3.5
நான் என் பாவத்தை அறிக்கையிட்டு இயேசுவை விசுவாசித்தால் நான் மட்டுமே இரட்சிக்கப்படுவேன்.

[9/14, 5:13 PM] Pr YBJohnpeter Whatsapp: 1பேதுரு 3: 18
ஏனெனில், ✝கிறிஸ்துவும் நம்மை ❤தேவனிடத்தில் சேர்க்கும்படி 😈அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக 💯நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
1 Peter 3: 18
For Christ also hath once suffered for sins, the just for the unjust, that he might bring us to God, being put to death in the flesh, but quickened by the Spirit:

[9/14, 5:13 PM] Bro. Elango Gopal🙏😀: *நானோ நீங்களோ ஒருவரொருவர் பாவத்தை சுமக்க முடியாது.நாம் அனைவருமே பாவிகள்.*
இயேசு நம் எல்லாருடைய பாவத்தையும் சுமக்க பாத்திரர். அவர் பரிசுத்தர்.
*குற்றமில்லாத தேவ ஆட்டுக்குட்டி*

[9/14, 5:16 PM] Danishiyam Whatsapp: 😷😷😷😷☝👍👍👍

[9/14, 5:17 PM] Pr YBJohnpeter Whatsapp: 2கொரிந்தியர் 5: 14
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
2 Corinthians 5: 14
For the love of Christ constraineth us; because we thus judge, that if one died for all, then were all dead:

[9/14, 5:19 PM] Bro. Elango Gopal🙏😀: Singular *நீ உன் படுவாய்*

*Not plural*

[9/14, 5:25 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. பிலிப்பியர் 3:2-3
[2]நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
[3]ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.😀😀😀😀😀😀😀

[9/14, 5:28 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ரோமர் 10:4
[4]விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.👆👆👆👆👆👆👆

[9/14, 5:29 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. யோவான் 1:17
[17]எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.👆👆👆👆👆👆👆

[9/14, 5:38 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. கலாத்தியர் 6:12-15
[12]மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
[13]விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.
[14]நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
[15]கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது👉👉 சிருஷ்டியே காரியம்.👏👏

[9/14, 5:57 PM] Pr YBJohnpeter Whatsapp: எபேசியர் 1: 1
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே ✝👉கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு✝👈 எழுதுகிறதாவது:
Ephesians 1: 1
Paul, an apostle of Jesus Christ by the will of God, to the saints which are at Ephesus, and to the faithful in Christ Jesus:

[9/14, 5:58 PM] Pr YBJohnpeter Whatsapp: எபிரெயர் 10: 10
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
Hebrews 10: 10
By the which will we are sanctified through the offering of the body of Jesus Christ once for all.

[9/14, 6:02 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 யோவான் 5:16-18
[16]மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு,👈👈👆👈 அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
[17]அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.👈👈👈
[18]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.

[9/14, 6:04 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 கொரிந்தியர் 5:1-2,5,10-11
[1]உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
[2]இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
[5]அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு❓❓❓❓ ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
[10]ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
[11]நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

[9/14, 6:05 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 தீமோத்தேயு 1:19-20
[19]இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
[20]இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில்❓❓❓❓ ஒப்புக்கொடுத்தேன்.

[9/14, 6:07 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. யோவான் 21:25
[25]இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.👆👆👆👆👆👆👆👆👆

[9/14, 6:19 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 யோவான் 1:7
[7]அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

[9/14, 6:25 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 யோவான் 3:6-9
[6]அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
[7]பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
[8]பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
[9]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

[9/14, 6:26 PM] Pr MBLevi Bensam Whatsapp: 9 என்னவென்றால், *கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.*
ரோமர் 10 :9
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். ரோமர் 10 :10
*இருதயத்தில் குத்தப்பட்டு, தன் பாவத்தை அறிக்கையிட்டு, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறாரா, Then ஞானஸ்நானம் எடுக்கலாம்.

[9/14, 6:36 PM] Morris Whatsapp: இடையில் வந்ததற்க்கு மன்னிக்கவும் , கிறிஸ்தவர்கள் ஓனம் பண்டிகை கொண்டாடல மா ? இன்று அநேக  கிறிஸ்தவ வீடுகளில் கொண்டடி கொண்டுருக் கிறார்கள்

[9/14, 6:37 PM] Benjamin Whatsapp: கொண்டாட கூடாது. பிரதர். இனி இதைப் பற்றி பேச ஒன்றுமில்லை

[9/14, 6:38 PM] Pr Ebeneser Whatsapp: கிறிஸ்தவர்கள்  அந்நிய  தெய்வங்களை  கொண்டாடக்கூடாது

[9/14, 7:08 PM] Morris Whatsapp: 👤👩🏻👤👩🏻👤👩🏻👤👩🏻👤👩🏻👤
👉� ஞானஸ்நானம் என்றால் என்ன❓
                                 
 நீங்கள் தண்ணீரில் மூழ்கி மரணம் ஆகி மீண்டும்  உயிர்தெழுந்து  வரும்போது இயேசு கிறிஸ்து நம்மை புதிதாய்  பிறந்த குழந்தையாகப் பார்க்கிறார்.
கட்டாயமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா❓
ஆம் வேதம் சொல்லுகிறது.
👉�  ஞானஸ்நானம் எப்பொழுது தொடங்கப்பட்டது❓ஏன் தொடங்கப்பட்டது ❓பழைய ஏற்ப்பாட்டில் ஞானஸ்நானம் உண்டா❓ இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்❓
இயேசு இரட்சகராக பிறந்து இந்த உலகத்தின் பாவத்தை சுமக்க வந்தவர் யோவான்ஸ்நானன் மூலம் அதை செய்ய வைத்து தானும் இந்த உலகத்தில் வாழ்ந்ததால் அதை முன்னிலைபடுத்தினார்.
ப. ஏ. ஞானஸ்நானமாக செங்கடலை இஸ்ரவேலர் கடந்ததை பு. ஏ. உவமைபடுத்தினர். மற்றபடி இல்லை.
👉� எப்படிப்பட்ட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓ முழுக்கு ஞானஸ்நானம், குழந்தை ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் எது சரியான ஞானஸ்நானம்❓
முழுக்கு ஞானஸ்நானம்.
“பப்டிஸம்” என்ற சொல் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக வந்தது. கிரேக்கச் சொல்லான “பப்டைசோ” (Baptizo) என்பதில் இருந்து வந்த இதன் மெய்யான கருத்து “திரவத்தில் அமிழ்த்து, முழுக்கு, மூழ்கிப்போ” என்பதாகும். மூல மொழியில் “தெளித்தல்” என்பதற்கு “ரான்ரிசோ” (Rhantizo) எனும் இன்னொருசொல் உண்டு. குறிப்பிடத்தக்க வகையில் புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்தவ பப்டிஸத்திற்கு பப்டைசோ எனும் சொல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒருபோதும் ரான்ரிசோ எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை. இது முக்கியமானதா? ஆம். ஏனெனில் நாம் தேவன் கூறுவதைச் செய்ய வேண்டும், அதை அவர் கூறும் விதத்திலேயே செய்ய வேண்டும். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே” (மத்தேயு 28 :19).
எல்லாக் கிறிஸ்தவர்களையும் பாப்டிஸம் பெற்றக் கொள்ளும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியும் ஒரு நடவடிக்கையாகும். நாம் பாப்டிஸம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் கிறிஸ்து எமக்குக் கூறியுள்ளார். ஏன் இந்தத் தண்ணீர் பப்டிஸத்தின் முறை அல்லது விதம் முக்கியமானதாக இருக்கிறது? ஏனெனில், முழுக்கு பப்டிஸம் மட்டுமே மரணம், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சித்தரித்துக் காண்பிக்கிறது. அத்துடன் தண்ணீர் பப்டிஸம் கிறிஸ்துவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை கருதிச் சித்தரிப்பதாகவும் இருக்கிறது.
இது “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார்” (1கொரிந்தியர் 15:3,4) எனும் சுவிசேஷத்திற்கு ஒரு அடையாளமாக அல்லது கண்ணால் காணக் கூடிய விளக்கம் கூறலாக இருக்கிறது.
தண்ணீர் பப்டிஸமானது, கர்த்தராகிய இயேசுவுக்கு கீழ்ப்படிதலின் ஒரு நடவடிக்கை போலவே கிறிஸ்துவுடன் விசுவாசிகளின் அடையாளம் காணலாகவும், கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் சாட்சியினைப் பகிரங்கப்படுத்துவதாகவும் இருக்கிறது. தண்ணீர் பப்டிஸமும், கர்த்தருடைய பந்தியும் உள்ளுர் சபையின் இரண்டு நியமங்களாக அநேக கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருவர் தனது இரட்சிப்பின் பின்பே பப்டிஸம்; பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளவது மிகவும் அவசியம் – இரட்சிக்கப்பட முன்பு அல்ல. இதனாலேயே தான் நாம் பப்டிஸத்தை “விசுவாசிகளின் பப்டிஸம்” என்கிறோம். கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பு பப்டிஸம் பெற்றுக் கொண்டது, அவர்களின் வாழ்வில் ஏற்கனவே என்ன நடந்துள்ளது என்பதனைக் காண்பிக்கவே புதிய ஏற்பாட்டு வேதப்பகுதிகள் எல்லாம் எமக்குக் கற்பிக்கின்றது (அப்போஸ்தலர் 2:41, 8:38, 16:33).
வேதாகம பப்டிஸமானது ஒரு வேதாகமத்தை விசுவாசிக்கும் சபைப் பாஸ்டரினால், தண்ணீரில் மூழ்கிக் கொடுக்கப்படுவதாகும். பாப்டிஸத்திற்கு ஒப்புக் கொடுப்பதனால் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. ஏனெனில் இயேசு இதனைக் கட்டளையிட்டுள்ளார். சத்தியத்தை மீட்டல்: (வசனங்களைப் பார்க்கவும்)
 கிரேக்கச் சொல்லான பப்டைசோ என்பதன் கருத்து, திரவத்தில் அமிழ்த்து, முழுக்கு, மூழ்கிப்போ என்பதாகும்.
  (அப்போஸ்தலர் 8:37,39)

 விசுவாசிகள் பப்டிஸம் பெறுகின்றனர் ஏனெனில் எமது கர்த்தராகிய இயேசு கட்டளையிட்டார். (மத்தேயு 28:18-20).
 பப்டிஸமானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவக்கு கீழ்ப்படிதலின் ஒரு நடவடிக்கையாக உள்ளது. (யோவான் 14:15).
   தண்ணீர் பப்டிஸம் ஒரு மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சித்தரித்துக் காண்பிக்கிறது. (ரோமர் 6:3-6)
– சகோ. த. ஸ்ரீதரன் / கண்டி – இலங்கை
                                   
👉� ஞானஸ்நானம் எடுப்பதற்க்கான நம்முடைய தகுதி, வயது, etc... என்ன❓
ஞானஸ்நானம்
குழந்தைகளுக்கு அல்ல. அவர்கள் நன்மை தீமை அறியாதவர்கள். அவர்கள் பரலோகத்துக்குரியவர்கள். ஞானம் என்கிற வார்த்தையிலேயே அறியலாம்.
உபாகமம் 1 : 39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்திரித்து கொள்வார்கள்.
நன்மை தீமை அறிகிற வயதில் மனந்திரும்புதல் இருக்கும். அதுவே ஞானஸ்நானம் கொடுக்கும் வயது. அந்த வயதில் தானாக நான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்கிறேன் என்ற உந்துதல் அவனு(ளு)க்குள் இருக்கிறதை அவன் உணர்ந்து ஒத்துக்கொள்ள வேண்டும்.
👉� யாரை நம்பி நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓எதற்க்காக யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்❓
பிதா குமரன் பரிசுத்த ஆவி
👉� *வேதத்தை அறிந்தும் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் பரலோகம் போவார்களா❓
போவார்கள். சாட்சியும் உண்டு.
👉� ஞானஸ்நானம் எடுத்தபிறகு நம்மில் என்ன நடக்கிறது❓ஞானஸ்நானம் மூலம் தேவன் எதை நமக்கு போதிக்க விரும்புகிறார்❓
★புதிதாய் பிறந்த மனிதனாக. மனம் திரும்புதல் நம் மனதிலே தேவன் எழுதுவதை தினம் தினம் சுத்திரிக்கப்படுதலை.
👤👤👤👤👤👤👤👤👤👤👤 bro tamil

[9/14, 7:37 PM] Pr Isaac Whatsapp: 12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.Ephesians 4:12,13
[9/14, 7:40 PM] Pr Isaac Whatsapp: 2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: 1 கொரிந்தியர் 1 :2

[9/14, 8:21 PM] Pr Isaac Whatsapp: 24 விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். மத்தேயு 9 :24

[9/14, 8:22 PM] Apostle Kiruba Whatsapp: நீதிமொழிகள் 1:26
[26]ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.

[9/14, 8:23 PM] Apostle Kiruba Whatsapp: சங்கீதம் 2:4
[4]பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

[9/14, 8:30 PM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 11:16-17
[16]இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து:
[17]உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

[9/14, 8:39 PM] Manimozhi Whatsapp: என்னை விட மாட்டீங்க ன்னு நினைக்கிறேன்

[9/14, 8:42 PM] Pr Isaac Whatsapp: 2 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக. எபிரேயர் 6 :2 பூரணத்துக்கு நோக்கி பயணிக்கும் பூரண நிலையை அடையாதவர்களுக்கு சொல்ல பட்ட ஒன்று......

[9/14, 8:43 PM] Darvin-ebin Whatsapp: ஆமேன்

[9/14, 8:43 PM] Manimozhi Whatsapp: ஞானஸ்நானம் ஆகாது
ஆனால் எடுக்கலாம்

[9/14, 8:52 PM] Manimozhi Whatsapp: லாசருவே எழுந்து வா என்கிறீர்களா

[9/14, 8:52 PM] Apostle Kiruba Whatsapp: பாஸ்டர் எபி ஐயா மன்னிப்பு கேட்க்க நடந்தது என்னா?

[9/14, 9:07 PM] Pr YBJohnpeter Whatsapp: எபேசியர் 2: 3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
Ephesians 2: 3
Among whom also we all had our conversation in times past in the lusts of our flesh, fulfilling the desires of the flesh and of the mind; and were by nature the children of wrath, even as others.

[9/14, 10:02 PM] Bro. Elango Gopal🙏😀: 26 *சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,*
எபிரேயர் 10 :26
27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
எபிரேயர் 10 :27
28 மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே.
எபிரேயர் 10 :28
29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10 :29

Shared from Tamil Bible 3.5

[9/14, 10:04 PM] Pr Ebeneser Whatsapp: சபைக்கு தேவனை ஆராதிக்க போகிறவர்கள் அனைவரும்  பரலோகம் போவார்கள்
ஆனால் சபையை அவமதிப்பவரெவரும் பரலோகத்திற்கு போவதில்லை

[9/14, 10:07 PM] Manimozhi Whatsapp: முக்கியமான தலைப்பு
இதை பேசலாமே
Please

[9/14, 10:08 PM] Manimozhi Whatsapp: அப்போஸ்தலர் ஐயா
லேவி ஐயா
YB ஐயா
சாம் ஐயா
பெயர்கள் குறிப்பிடப்படாத பாஸ்டர்கள் ஐயாக்கள் பதிவு செய்யுங்களேன்
Please
இங்கு நான் கற்றுக் கொண்டது அதிகம்
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

[9/14, 10:15 PM] Manimozhi Whatsapp: 1  தன் மகனாக ஏற்றுக்கொண்டார்
2  வசனம் சுத்திகரிக்கும்
3   பாவத்தில் மூழ்கிறான்
4  எழுந்து நிற்க வேண்டும்
5  வீர நடை போடணும்

[9/14, 10:16 PM] Manimozhi Whatsapp: பெரியவர் என்று கூறி என்னை தள்ளி வைக்காதீர்கள்
Please

[9/14, 10:27 PM] Apostle Kiruba Whatsapp: 1. பிள்ளைகள் ஞானஸ்னாம் பெற வேண்டும், அப்.. 2.40.44
2.ரோ.. 1.20 - 30 . மரணத்துக்கு ஏதுவான  பாவம்.
3.1. யோ.. 1.5 - 7. சகல பாவம் போக்கும்

[9/14, 10:35 PM] Pr Ebeneser Whatsapp: ஜென்ம பாவம் என்றால்  நான் பிறந்தபொழுதே பாவசுபாத்தோடு பிறக்கிறோம்

கரும பாவமென்றால் நான் செய்த பாவங்கள்

1 யோவான் 1:7
[7]அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

[9/14, 10:54 PM] Manimozhi Whatsapp: 1 ஞானஸ்நானத்திற்கு முன்பு போதிக்கப்பட வேண்டியது என்ன
2 அப்போது நடப்பது என்ன
3  அதன் பிறகு நடப்பது என்ன
4  அதன் பின் நாம் எனன செய்ய வேண்டும்

இந்த 4 கேள்விக்கான பதிலிலே முழுவதும் அடங்கும் என  எண்ணுகிறேன்

[9/15, 9:13 AM] Manimozhi Whatsapp: 1 ஞானஸ்நானத்திற்கு முன்பு போதிக்கப்பட வேண்டியது என்ன
2 அப்போது நடப்பது என்ன
3  அதன் பிறகு நடப்பது என்ன
4  அதன் பின் நாம் எனன செய்ய வேண்டும்
நடக்கா விட்டால் என்ன ஆகும்

இந்த 5 கேள்விக்கான பதிலிலே முழுவதும் அடங்கும் என  எண்ணுகிறேன்

[9/15, 10:22 AM] Jayrald Whatsapp: யோவான் ஸ்நானகன் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தையே கொடுத்தான்.

[9/15, 10:23 AM] Jayrald Whatsapp: இயேசுகிறிஸ்து பாவமற்றவராக இருந்தமையால், மற்றவர்களைப் போல அவர் பாவங்களிலிருந்து மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கவில்லை.

[9/15, 10:23 AM] Jayrald Whatsapp: இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மற்றவர்களைப் போல பாவஅறிக்கை செய்யவில்லை.

[9/15, 10:24 AM] Jayrald Whatsapp: இதனால், பாவங்களிலிருந்து மனந்திருப்பியவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தை இயேசுகிறிஸ்து பெற்றமைக்கான காரணம் என்ன என நாம் வினவலாம்.

[9/15, 10:27 AM] Bro. Elango Gopal🙏😀: 🙏👍👍ஆமென்
அவர் தேவ நீதியை நிறைவேற்றவே ஞானஸ்நானம் எடுக்கவேண்டியதாயிருந்தது

[9/15, 10:31 AM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 3:15
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

[9/15, 10:35 AM] Pr Ebeneser Whatsapp: லூக்கா 1:76-77
[76]நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
[77]நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.

[9/15, 10:48 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. அப்போஸ்தலர் 19:4
[4]அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.

[9/15, 11:24 AM] Manimozhi Whatsapp: ஞானஸ்நானத்திற்கு முன்பு போதிக்கப்பட வேண்டியது என்ன

[9/15, 11:43 AM] Kumar Whatsapp: 1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
யோவான் 4 :1
2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.
யோவான் 4 :2
3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
யோவான் 4 :3

Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/15, 12:05 PM] Bro. Elango Gopal🙏😀: இயேசு நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் அவருக்குக் கற்பித்த கிரியைகளே மட்டுமே செய்தார்.
36 யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு,அதென்னவெனில், *நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே* பிதா என்னை அனுப்பினார் என்று எனனைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
யோவான் 5
Shared from Tamil Bible
24 *அதற்கு அவர்: காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.*
மத்தேயு 15
Shared from Tamil Bible

இயேசுவுக்கு பிதா கொடுத்த வேலை கச்சிதமாக செய்து முடித்தார்.

[9/15, 12:11 PM] Pr Ebeneser Whatsapp: அப்போஸ்தலர் 8:35-36
[35]அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
[36]இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

👆 இயேசுகிறிஸ்துவை பற்றி  போதிக்க வேண்டும்

[9/15, 12:14 PM] Bro. Elango Gopal🙏😀: 17 *ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை.* சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை வீணாய்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
1 கொரிந்தியர் 1
Shared from Tamil Bible
பவுலும் தன்னுடைய தேவ அழைப்பை தெளிப்படுத்துகிறார்

[9/15, 12:19 PM] Pr Ebeneser Whatsapp: இதில் பவுல் சொல்வது பிண்ணனியம் தெரியாமல் நாம் கருத்து சொல்வது தவறு

இதில் பவுல் கூறும் தன் சொந்த கருத்தை சபையின் உபதேசமாக்குவதும் தவறு

[9/15, 12:21 PM] Pr Ebeneser Whatsapp: அப்போஸ்தலர் 10:38-48
[38]நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
[39]யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
[40]மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
[41]ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
[42]அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
[43]அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
[44]இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
[45]அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
[46]பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
[47]அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
[48]கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

[9/15, 12:23 PM] Pr Ebeneser Whatsapp: கர்த்தர் இயேசுகிறிஸ்துவைப் பற்றி  பேசின வார்த்தைகளை  கேட்டவர்களை தேவன் பரிசுத்தாவியினால் நிரப்பினார்( ஞானஸ்நானங் கொடுத்தார்) தண்ணீரை மாத்திரம்  விலக்கலாமா???

[9/15, 12:25 PM] Pr Ebeneser Whatsapp: அப்போஸ்தலர் 8:12
[12]தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

👆  நாம் பிரசங்கிக்க வேண்டியவைகள்

[9/15, 12:27 PM] Pr Ebeneser Whatsapp: அப்போஸ்தலர் 16:13-15
[13]ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
[14]அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
[15]அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

👆 கர்த்தரேசுவை பற்றி  உபதேசிக்க வேண்டும்

[9/15, 12:29 PM] Pr Ebeneser Whatsapp: அப்போஸ்தலர் 18:8
[8]ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

நாம் சொல்லுகிற சுவிசேஷத்தை கேட்டு விசுவாசிப்பவர்களுக்கு
ஞானஸ்நானம்  கொடுக்கலாம்

[9/15, 12:30 PM] Pr Ebeneser Whatsapp: கர்த்தரேசுவை சுவிசேஷமாக பிரசஙகிப்பதில் ஞானஸ்நானமும் அடங்கும்

[9/15, 2:25 PM] Pr Jeyanti Whatsapp: கலாத்தியர் 2:20  கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
ஞானஸ்நானத்திற்கு முன் இந்த சுவிசேஷம் போதிக்கப் பட வேண்டும்.

[9/15, 2:37 PM] Manimozhi Whatsapp: 1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
யோவான் 4 :1

[9/15, 2:38 PM] Manimozhi Whatsapp: 1 யோவானைப்பார்க்கிலும்
 🙏இயேசு ❓
அநேகம் பேரைச் சீஷராக்கி
 ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று
பரிசேயர் கேள்விப்பட்டதாகக்
கர்த்தர் ❓❓❓அறிந்தபோது,
யோவான் 4 :1

[9/15, 2:44 PM] Pr Jeyanti Whatsapp: ஏசாயா 9
6  நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

[9/15, 2:45 PM] Pr Jeyanti Whatsapp: தேவனும், கர்த்தரும் ஏக நாமமே

[9/15, 2:48 PM] Manimozhi Whatsapp: John 4:1
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
யோவான் 4:1
When therefore the Lord knew how the Pharisees had heard that Jesus made and baptized more disciples than John,

[9/15, 2:49 PM] Manimozhi Whatsapp: John/யோவான் 4
1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
1 When therefore the Lord knew how the Pharisees had heard that Jesus made and baptized more disciples than John,
2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.
2 (Though Jesus himself baptized not, but his disciples,)
3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
3 He left Judaea, and departed again into Galilee.

[9/15, 2:54 PM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 27:63
[63]ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.

[9/15, 3:05 PM] Pr Jeyanti Whatsapp: [15/09 15:00] Past Apostle Kiruba: 1 தீமோத்தேயு 3:16
[16] *அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.*

[15/09 15:01] Past Apostle Kiruba: யோவான் 8:24
[24]ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; *நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.*

[15/09 15:02] Past Apostle Kiruba: யோவான் 1:1,14
[1]ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
[14]அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

[9/15, 3:06 PM] Apostle Kiruba Whatsapp: 1 தீமோத்தேயு 3:16
[16] *அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.*

[9/15, 3:06 PM] Apostle Kiruba Whatsapp: யோவான் 8:24
[24]ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; *நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.*

[9/15, 3:06 PM] Apostle Kiruba Whatsapp: யோவான் 1:1,14
[1]ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
[14]அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

[9/15, 3:15 PM] Manimozhi Whatsapp: மாற்கு 1
3  கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
8  நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.

[9/15, 3:20 PM] Apostle Kiruba Whatsapp: 1 தீமோத்தேயு 6:15-16
[15]அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
[16]ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

[9/15, 3:24 PM] Apostle Kiruba Whatsapp: எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:3
[3] *இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து,* சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.

[9/15, 3:25 PM] Manimozhi Whatsapp: இதில் ஏதும் மாற்று கருத்து உண்டா
ஐயா

[9/15, 3:26 PM] Manimozhi Whatsapp: மாற்கு 1
6  யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.

[9/15, 3:27 PM] Apostle Kiruba Whatsapp: யோவான் 14:9
[9]அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?  *என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;* அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

[9/15, 3:32 PM] Manimozhi Whatsapp: மாற்கு 1
12  உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13  அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு,
 அங்கே காட்டு மிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.
 தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.

[9/15, 3:34 PM] Apostle Kiruba Whatsapp: மத்தேயு 4:1
[1] *அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.*

[9/15, 3:35 PM] Apostle Kiruba Whatsapp: லூக்கா 4:1
[1] *இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி,* ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,

[9/15, 3:38 PM] Apostle Kiruba Whatsapp: ரோமர் 6:3,5-8,10-13,18,23
[3]கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
[5]ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
[6]நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
[7]மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
[8]ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
[10]அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
[11]அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
[12]ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
[13]நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
[18]பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
[23]பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

[9/15, 3:40 PM] Manimozhi Whatsapp: லூக்கா 2
30  புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
32  உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
35  உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.

[9/15, 3:40 PM] Apostle Kiruba Whatsapp: 16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான். அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது. கல்லாதவர்களும் 1 உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
2 பேதுரு 3
Shared from Tamil Bible

[9/15, 4:51 PM] Pr Ebeneser Whatsapp: யோவான் 4:1-4
[1]யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம்பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
[2]யூதேயாவைவிட்டு மறுபடியுங்கலிலேயாவுக்குப் போனார்.
[3]இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
[4]அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால்,

[9/15, 6:10 PM] Franklin Whatsapp: மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

[9/15, 6:33 PM] Jayrald Whatsapp: சிலுவைக்கள்ளன் பரலோகம் சென்றதற்கு இயேசு கிறிஸ்துவே சாட்சி.
மேலும் ,  எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுத்த  யோவான் ஸ்நானகன் , இயேசுவின் சீடர்கள் , இயேசுவின் சகோதரர்கள், பல மரியாள்கள் , எலிசபெத் , சகரியா என எண்ணற்றோர் ஞானஸ்நானம் பெற்றதாக தெரியவில்லை .

[9/15, 6:33 PM] Jayrald Whatsapp: இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3 :5

[9/15, 6:38 PM] Bro. Elango Gopal🙏😀: 14 யோவான் அவருக்குத் தடை செய்து: *நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,* நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
மத்தேயு 3
Shared from Tamil Bible

[9/15, 6:42 PM] Manimozhi Whatsapp: பிறவா விட்டால்
இறந்தால் தான் பிறக்க முடியும்
ஆகவே இறப்பு கட்டாயம்

[9/15, 6:55 PM] Pr Jeyanti Whatsapp: பாவத்துக்கு செத்து, நீதிக்குப் பிழைக்க வேண்டும்

[9/15, 7:02 PM] Bro. Elango Gopal🙏😀: அந்த கள்ளர் ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகம் போவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருந்தாலும்.
ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற தேவ சித்தத்தை அறிந்தும், கள்ளரை காரணம் காட்டி ஞானஸ்நானம் எடுக்காமல் இருப்பவர் பரிதபிக்கக்கூடியவராகவே இருப்பார்.
47 *தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.*
லூக்கா 12

[9/15, 7:05 PM] Bro. Elango Gopal🙏😀: ஆமென்

6 *மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.*
யோவான் 3 :6

[9/15, 7:19 PM] Bro. Elango Gopal🙏😀: I am still in office brother, send you voice message later on.
அங்கு *எஜமான்* என்று சொல்லப்பட்டிருப்பது *கர்த்தரையே* மறைமுகமாக சுட்டி குறிக்கிறதாயிருக்கிறது ப்ரதர்🙏👍

[9/15, 7:25 PM] Manimozhi Whatsapp: லூக்கா 12
45  அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
46  அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
47  தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்

[9/15, 7:31 PM] Manimozhi Whatsapp: லூக்கா 12
29  ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

[9/15, 7:32 PM] Manimozhi Whatsapp: லூக்கா 12
9  மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.

[9/15, 7:32 PM] Manimozhi Whatsapp: லூக்கா 12
5  நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[9/15, 7:35 PM] Manimozhi Whatsapp: லூக்கா 12
21  தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

[9/15, 7:39 PM] Manimozhi Whatsapp: லூக்கா 12
4  என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

[9/15, 7:40 PM] Apostle Kiruba Whatsapp: மாற்கு 4:2,11-13
[2] *அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; *போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
[11]அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
[12]அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
[13]பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?

[9/15, 7:41 PM] Apostle Kiruba Whatsapp: மாற்கு 4:11
[11]அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது;  *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது*

[9/15, 7:42 PM] Apostle Kiruba Whatsapp: மாற்கு 4:11-12
[11]அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
[12]அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

[9/15, 7:47 PM] Bro. Elango Gopal🙏😀: இன்னும் எத்தனை பேருக்கு நம் குழுவில் ஞானஸ்நானம் பற்றிய பகிர்ந்த கருத்துக்களிலும்,  சத்தியங்களிலும் திருப்தியில்லை.
அதாவது இன்னும் ஞானஸ்நானம் பற்றி சரியாக விளங்கவில்லை இந் மூன்று நாள் தியானத்தில்.🙏

[9/15, 7:47 PM] Manimozhi Whatsapp: லூக்கா 12
32  பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

[9/15, 7:48 PM] Jayrald Whatsapp: கொஞ்சம் பொருங்கள் மன்னிக்கவும்.  நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

[9/15, 7:52 PM] Manimozhi Whatsapp: Good aya நல்ல விளக்கம் நீங்கள் சொன்ன வெளிசத்தில் சிந்தித்து யோசித்து பா ர் த்து விட் டு என் கருத்துக்களை பதிவு செ ய் கி றேன்

[9/15, 8:26 PM] JacobSatish Whatsapp: 16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
லூக்கா 3
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/15, 8:28 PM] JacobSatish Whatsapp: சிலுவைக்கள்ளன் அவன் மரிக்கும்தருவாயில் தன்பாவங்களை அறிக்கையிட்டான்

[9/15, 8:30 PM] Bro. Elango Gopal🙏😀: புரியவில்லை ப்ரதர்
ஞானஸ்நானம் எடுக்காத பழைய மற்றும் புதிய ஏற்பாடு விசுவாசிகளின் நிலைமை என்ன என்பதா?

[9/15, 8:31 PM] JacobSatish Whatsapp: நம்முடைய ஜெபம் யார்முலமாய் கேட்கப்படுகிறது

[9/15, 8:32 PM] Manimozhi Whatsapp: இதற்குத்தான் மேற்கண்ட பதில்கள்
இதுவும் உங்களது கேள்விதான்.

[9/15, 8:36 PM] JacobSatish Whatsapp: இயேசு சிலுவையில் அறையப்படும்போது ஆவியானவர் பூமியில்.கிரியை செய்தாரா?

[9/15, 8:38 PM] Jayrald Whatsapp: சிலுவைக்கள்ளன் அவன் மரிக்கும்தருவாயில் தன்பாவங்களை அறிக்கையிட்டான்

[9/15, 8:42 PM] Chellakumar Whatsapp: 18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28 :18
19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
மத்தேயு 28 :19
20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
மத்தேயு 28 :20

[9/15, 8:46 PM] JacobSatish Whatsapp: 40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
லூக்கா 23 :40
41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம், இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
லூக்கா 23 :41
42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23 :42
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23 :43

Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/15, 8:53 PM] JacobSatish Whatsapp: JP ஐயா இரண்டு கள்ளர்ல தவறை உணர்ந்தவன் மட்டும் தான் மன்னிக்கப்பட்டான்

[9/15, 8:55 PM] Jeyaseelan Whatsapp: ஏன்....உங்கள் பார்வை கள்ளனை நோக்கியே உள்ளது❓❓bro.....jp

[9/15, 8:56 PM] Jeyaseelan Whatsapp: இயேசு கிறிஸ்து என்ன செய்தார்??
நீதியை நிறைவேற்றினாரல்லவா...

[9/15, 8:58 PM] JacobSatish Whatsapp: இயேசு எவ்வளவோ அற்பதம் பண்ணாரு.அதுலேயும் உங்களுக்கு சந்தேகம் இருக்கா.ஜே.பி ஐயா

[9/15, 9:10 PM] Apostle Kiruba Whatsapp: ஞானஸ்னானத்தை பற்றிய ஏகோபித்து கருத்து எல்லோருக்கும் கிடைத்தா இதை ஜெபத்தோடு முடிக்கலாம்
இல்லாவிட்டால் ஜெபத்தோடு மீண்டும் பதில் திருப்த்தி யாகும் வரை ஒரு மாதம் தொடர் ஆய்வானாலும் தொடரலாம்,
அனைவர் ஒத்துழைப்பும் வேண்டும்.

[9/15, 9:15 PM] Jayrald Whatsapp: ஏன்....உங்கள் பார்வை கள்ளனை நோக்கியே உள்ளது❓❓bro.....jp

[9/15, 9:15 PM] Jayrald Whatsapp: ஏன் மேலே சில கேள்விகளையும் அதை தாங்கள் பார்க்கவில்லையோ Bro.

[9/15, 9:16 PM] Bro. Elango Gopal🙏😀: மதிப்பிற்க்குரிய போதகர் ஐயாக்கள் யாராவது இந்த ஞானஸ்நானத்தை முடித்துவைத்து ஒரு வாய்ஸ் மெசேஜ் பதித்தால் நலமாக இருக்கும்🙏😊

[9/15, 9:19 PM] Apostle Kiruba Whatsapp: உபாகமம் 33:2-3
[2]கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; *அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.*
[3]மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய *பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.*

[9/15, 9:20 PM] Chellakumar Whatsapp: 21 இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.
1 பேதுரு 3 :21

[9/15, 9:22 PM] Arul Whatsapp: கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.                  .                                             .                                         
26 தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
எபேசியர் 5 :26
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தினாள் சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறதற்க்கு தம்மைதாமே ஒப்புங்கொடுத்த கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் கனம் மகிமை சதாகாலங்களிலும் உண்டாவதாக.   ஆமென் அல்லேலூயா இயேசுவின் நாமம் ஜெயம்

[9/15, 9:43 PM] Darvin-ebin Whatsapp: அந்த கள்ளர் ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகம் போவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருந்தாலும்.
ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற தேவ சித்தத்தை அறிந்தும், கள்ளரை காரணம் காட்டி ஞானஸ்நானம் எடுக்காமல் இருப்பவர் பரிதபிக்கக்கூடியவராகவே இருப்பார்.
47 *தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.*
லூக்கா 12

[9/15, 9:44 PM] Jeyaseelan Whatsapp: எல்லா Audio வையும் கேட்கவில்லை....bro....
ஆனால் கள்ளனை பற்றி 2 முறை குறிப்பிட்டிருந்தீர்கள் ....
Bro.....j p
[9/15, 9:46 PM] JacobSatish Whatsapp: 5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தீத்து 3 :5

Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/15, 10:06 PM] Arul Whatsapp: 5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தீத்து 3 :5

ஞானஸ்நானத்தினால் மறுஜென்ம முழுக்கினால் இரட்சிப்பை தருகிற கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

[9/15, 11:00 PM] Kumar Whatsapp: ஞானஸ்நானம் வழியாக பரலோகம் செல்லலாம் அது பாதை

[9/15, 11:00 PM] Kumar Whatsapp: பாதையில் செல்ல பாதுகாப்பு அவசியம்....

[9/16, 7:54 AM] Manimozhi Whatsapp: யாக்கோபு 1
18  அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

[9/16, 7:55 AM] Manimozhi Whatsapp: 1 பேதுரு 1
23  அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

[9/16, 8:15 AM] Pr Ebeneser Whatsapp: சில முழுக்குகள் ஞானஸ்நானமே கிடையாது
இதைப்பற்றி  யாரும் பேசினதாக தெரியவில்லை.
1. கத்தோலிக்க தெளிப்பு.
2. ஏழாம்நாள்காரர் கொடுக்கும் ஸ்நானம்.
3. இயேசுவின்  நாமத்தில் மாத்திரமே பெறும் ஸ்நானம்.
4. அடிப்படை  துர்உபதேச சபைகள் கொடுக்கும்  தெளிப்புகள் மற்றும்  ஸ்நானங்கள்.

[9/16, 8:22 AM] Manimozhi Whatsapp: அவர்களை பின்பற்றுபவர்கள் இல்லை.
அப்படி இருந்திருந்தால் கேள்வி கேட்டிருப்பார்கள்.
இது போன்ற தியானிப்பில் தெளிவாக  ஆகியிருக்கும்.
ஆகவே இது சரியே

[9/16, 8:23 AM] Manimozhi Whatsapp: எல்லாருமே ஒத்துக்கொள்வார்கள்

[9/16, 8:52 AM] Pr Ebeneser Whatsapp: ஞானஸ்நானத்தைக் குறித்த  சிறிய விளக்கம்.
1. (விசுவாசமாகிய) பஸ்ஸில் ஏறவேண்டும்.
2. சரியான  சில்லரை  வேண்டும்  ( அர்ப்பணிப்பு )
3. டிக்கெட்  கொடுக்கும் கண்டக்டர்  தேவை ( ஊழியர் ).
4. வாலிட் ( முறையான ஞானஸ்நானம்) டிக்கெட்  வாங்க வேண்டும்.
5. வாங்கின டிக்கெட்டை தொலையாம பாதுகாக்க வேண்டும்  ( முடிவு வரைக்கும் ).
6. டிக்கெட்  ( ஞானஸ்நானத்தை) வாங்காமல் பயணம் செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும்.
8. 👆 தொலைத்தாலும்தான்.
9. சிலர் டிக்கெட்  வாங்காமல்  பாஸ் ( ஞானஸ்நானம் பெறும் வாய்ப்பற்றவர்கள்) வைத்துக் கொண்டும் தப்பித்துக் கொள்வார்கள்.
10. செக்கிங்கர் வரும் வாய்ப்புண்டு  ( திடீர் மரணம்  ) மறந்துவிடக் கூடாது.

🚌 பஸ் நம் இயேசுவே
👮 ஓட்டுநர்  பரிசுத்தாவி.
👳 நடத்துநர்  தேவ ஊழியர்கள்.
🎫 டிக்கெட்  ஞானஸ்நானம்.
👬👫 பயணிகள்  விசுவாசிகள்  அனைவரும்தான்.
🕵பஸ்ஸுக்கு  ஓனர்  பிதாவானவர்.
குறிப்பு: இந்த பஸ்ஸில்  நடத்துநரும் ஒரு பயணிதான்.
ஒரே ஒரு  பஸ்தான் உள்ளது.
புறப்படும் இடம்:- பூமி
சேருமிடம்:- பரலோகம்.
ஏறுமிடத்தில் இறங்குமிடத்தில் இறங்குவோம்.
நன்றி 🙏

[9/16, 9:03 AM] Young-leader-of-jesus: கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்,அவரே நம்மைக் குணமாக்குவார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
ஓசியா 6 :1

[9/16, 9:08 AM] Pr Ebeneser Whatsapp: சங்கீதம் 35:27
[27]என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
ஆண்டவரே உம்முடைய  ஊழியக்காரர் ஐயாவுக்கு பூரண சுகத்தைத் தாரும்.
இயேசுவின்  நாமத்தில் ஆமென்

[9/16, 9:19 AM] Bro. Elango Gopal🙏😀: ✝ *ஞானஸ்நான வேத தியான கேள்வி* ✝
👉 ஞானஸ்நானம் என்றால் என்ன❓
கட்டாயமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா❓
👉  ஞானஸ்நானம் எப்பொழுது தொடங்கப்பட்டது❓ஏன் தொடங்கப்பட்டது ❓பழைய ஏற்ப்பாட்டில் ஞானஸ்நானம் உண்டா❓ இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்❓
👉 எப்படிப்பட்ட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓ முழுக்கு ஞானஸ்நானம், குழந்தை ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் எது சரியான ஞானஸ்நானம்❓
👉 ஞானஸ்நானம் எடுப்பதற்க்கான நம்முடைய தகுதி, வயது, etc... என்ன❓
👉 யாரை நம்பி நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓எதற்க்காக யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்❓
👉 *வேதத்தை அறிந்தும் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் பரலோகம் போவார்களா❓*
👉 ஞானஸ்நானம் எடுத்தபிறகு நம்மில் என்ன நடக்கிறது❓ஞானஸ்நானம் மூலம் தேவன் எதை நமக்கு போதிக்க விரும்புகிறார்❓
* ஞானஸ்நான வேத தியான முடிவு* :-

ரோமர் 6:3,5-8,10-13,18,23
[3]கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
[5]ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
[6]நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
[7]மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.

யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். லூக்கா 3:16

இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. 1 பேதுரு 3 :21

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.                  .                                             .                                         
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,எபேசியர் 5 :26
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறதற்க்கு தம்மைதாமே ஒப்புங்கொடுத்த கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் கனம் மகிமை சதாகாலங்களிலும் உண்டாவதாக.

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
யோவான் 3 :6
பாவத்துக்கு செத்து, நீதிக்குப் பிழைக்க வேண்டும்

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3 :5

கலாத்தியர் 2:20  கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
ஞானஸ்நானத்திற்கு முன் இந்த சுவிசேஷம் போதிக்கப் பட வேண்டும்.

அப்போஸ்தலர் 18:8
[8]ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
நாம் சொல்லுகிற சுவிசேஷத்தை கேட்டு விசுவாசிப்பவர்களுக்கு
ஞானஸ்நானம்  கொடுக்கலாம்

அப்போஸ்தலர் 8:35-36
[35]அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
[36]இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
👆 இயேசுகிறிஸ்துவை பற்றி  போதிக்க வேண்டும்

Tamil Bible. அப்போஸ்தலர் 19:4
[4]அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.

மத்தேயு 3:15
[15]இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மற்றவர்களைப் போல பாவஅறிக்கை செய்யவில்லை.
2 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக. எபிரேயர் 6 :2 பூரணத்துக்கு நோக்கி பயணிக்கும் பூரண நிலையை அடையாதவர்களுக்கு சொல்ல பட்ட ஒன்று......

9 என்னவென்றால், *கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.*
ரோமர் 10 :9
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். ரோமர் 10 :10
*இருதயத்தில் குத்தப்பட்டு, தன் பாவத்தை அறிக்கையிட்டு, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறாரா, Then ஞானஸ்நானம் எடுக்கலாம்.

Tamil Bible. 1 யோவான் 1:7
[7]அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

ஞானஸ்நானத்தைக் குறித்த  சிறிய விளக்கம்.
1. (விசுவாசமாகிய) பஸ்ஸில் ஏறவேண்டும்.
2. சரியான  சில்லரை  வேண்டும்  ( அர்ப்பணிப்பு )
3. டிக்கெட்  கொடுக்கும் கண்டக்டர்  தேவை ( ஊழியர் ).
4. வாலிட் ( முறையான ஞானஸ்நானம்) டிக்கெட்  வாங்க வேண்டும்.
5. வாங்கின டிக்கெட்டை தொலையாம பாதுகாக்க வேண்டும்  ( முடிவு வரைக்கும் ).
6. டிக்கெட்  ( ஞானஸ்நானத்தை) வாங்காமல் பயணம் செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும்.
8. 👆 தொலைத்தாலும்தான்.
9. சிலர் டிக்கெட்  வாங்காமல்  பாஸ் ( ஞானஸ்நானம் பெறும் வாய்ப்பற்றவர்கள்) வைத்துக் கொண்டும் தப்பித்துக் கொள்வார்கள்.
10. செக்கிங்கர் வரும் வாய்ப்புண்டு  ( திடீர் மரணம்  ) மறந்துவிடக் கூடாது.
🚌 பஸ் நம் இயேசுவே
👮 ஓட்டுநர்  பரிசுத்தாவி.
👳 நடத்துநர்  தேவ ஊழியர்கள்.
🎫 டிக்கெட்  ஞானஸ்நானம்.
👬👫 பயணிகள்  விசுவாசிகள்  அனைவரும்தான்.
பஸ்ஸுக்கு  ஓனர்  பிதாவானவர்.
குறிப்பு: இந்த பஸ்ஸில்  நடத்துநரும் ஒரு பயணிதான்.
ஒரே ஒரு  பஸ்தான் உள்ளது.
புறப்படும் இடம்:- பூமி
சேருமிடம்:- பரலோகம்.
ஏறுமிடத்தில் இறங்குமிடத்தில் இறங்குவோம்.
நன்றி 🙏

✅மூன்று நாட்களாக இதுவரை தேவமனிதர்கள் பகிர்ந்த வசனங்களையும், கருத்துக்களையும், வாய்ஸ் மெசேஜ்களையும்  ஆராய்ந்து அலசி   சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளங்கள்.

✳ *நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2 :27* ✳

📢📢📢📢 *நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக* 📢📢📢📢

[9/16, 9:25 AM] Bro. Elango Gopal🙏😀: 👤👩🏻👤👩🏻👤👩🏻👤👩🏻👤👩🏻👤
👉� ஞானஸ்நானம் என்றால் என்ன❓
                                 
 நீங்கள் தண்ணீரில் மூழ்கி மரணம் ஆகி மீண்டும்  உயிர்தெழுந்து  வரும்போது இயேசு கிறிஸ்து நம்மை புதிதாய்  பிறந்த குழந்தையாகப் பார்க்கிறார்.
கட்டாயமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா❓
ஆம் வேதம் சொல்லுகிறது.
👉�  ஞானஸ்நானம் எப்பொழுது தொடங்கப்பட்டது❓ஏன் தொடங்கப்பட்டது ❓பழைய ஏற்ப்பாட்டில் ஞானஸ்நானம் உண்டா❓ இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்❓
இயேசு இரட்சகராக பிறந்து இந்த உலகத்தின் பாவத்தை சுமக்க வந்தவர் யோவான்ஸ்நானன் மூலம் அதை செய்ய வைத்து தானும் இந்த உலகத்தில் வாழ்ந்ததால் அதை முன்னிலைபடுத்தினார்.
ப. ஏ. ஞானஸ்நானமாக செங்கடலை இஸ்ரவேலர் கடந்ததை பு. ஏ. உவமைபடுத்தினர். மற்றபடி இல்லை.
👉� எப்படிப்பட்ட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓ முழுக்கு ஞானஸ்நானம், குழந்தை ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் எது சரியான ஞானஸ்நானம்❓
முழுக்கு ஞானஸ்நானம்.
“பப்டிஸம்” என்ற சொல் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக வந்தது. கிரேக்கச் சொல்லான “பப்டைசோ” (Baptizo) என்பதில் இருந்து வந்த இதன் மெய்யான கருத்து “திரவத்தில் அமிழ்த்து, முழுக்கு, மூழ்கிப்போ” என்பதாகும். மூல மொழியில் “தெளித்தல்” என்பதற்கு “ரான்ரிசோ” (Rhantizo) எனும் இன்னொருசொல் உண்டு. குறிப்பிடத்தக்க வகையில் புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்தவ பப்டிஸத்திற்கு பப்டைசோ எனும் சொல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒருபோதும் ரான்ரிசோ எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை. இது முக்கியமானதா? ஆம். ஏனெனில் நாம் தேவன் கூறுவதைச் செய்ய வேண்டும், அதை அவர் கூறும் விதத்திலேயே செய்ய வேண்டும். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே” (மத்தேயு 28 :19).
எல்லாக் கிறிஸ்தவர்களையும் பாப்டிஸம் பெற்றக் கொள்ளும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியும் ஒரு நடவடிக்கையாகும். நாம் பாப்டிஸம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் கிறிஸ்து எமக்குக் கூறியுள்ளார். ஏன் இந்தத் தண்ணீர் பப்டிஸத்தின் முறை அல்லது விதம் முக்கியமானதாக இருக்கிறது? ஏனெனில், முழுக்கு பப்டிஸம் மட்டுமே மரணம், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சித்தரித்துக் காண்பிக்கிறது. அத்துடன் தண்ணீர் பப்டிஸம் கிறிஸ்துவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை கருதிச் சித்தரிப்பதாகவும் இருக்கிறது.
இது “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார்” (1கொரிந்தியர் 15:3,4) எனும் சுவிசேஷத்திற்கு ஒரு அடையாளமாக அல்லது கண்ணால் காணக் கூடிய விளக்கம் கூறலாக இருக்கிறது.
தண்ணீர் பப்டிஸமானது, கர்த்தராகிய இயேசுவுக்கு கீழ்ப்படிதலின் ஒரு நடவடிக்கை போலவே கிறிஸ்துவுடன் விசுவாசிகளின் அடையாளம் காணலாகவும், கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் சாட்சியினைப் பகிரங்கப்படுத்துவதாகவும் இருக்கிறது. தண்ணீர் பப்டிஸமும், கர்த்தருடைய பந்தியும் உள்ளுர் சபையின் இரண்டு நியமங்களாக அநேக கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருவர் தனது இரட்சிப்பின் பின்பே பப்டிஸம்; பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளவது மிகவும் அவசியம் – இரட்சிக்கப்பட முன்பு அல்ல. இதனாலேயே தான் நாம் பப்டிஸத்தை “விசுவாசிகளின் பப்டிஸம்” என்கிறோம். கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பு பப்டிஸம் பெற்றுக் கொண்டது, அவர்களின் வாழ்வில் ஏற்கனவே என்ன நடந்துள்ளது என்பதனைக் காண்பிக்கவே புதிய ஏற்பாட்டு வேதப்பகுதிகள் எல்லாம் எமக்குக் கற்பிக்கின்றது (அப்போஸ்தலர் 2:41, 8:38, 16:33).
வேதாகம பப்டிஸமானது ஒரு வேதாகமத்தை விசுவாசிக்கும் சபைப் பாஸ்டரினால், தண்ணீரில் மூழ்கிக் கொடுக்கப்படுவதாகும். பாப்டிஸத்திற்கு ஒப்புக் கொடுப்பதனால் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. ஏனெனில் இயேசு இதனைக் கட்டளையிட்டுள்ளார். சத்தியத்தை மீட்டல்: (வசனங்களைப் பார்க்கவும்)
 கிரேக்கச் சொல்லான பப்டைசோ என்பதன் கருத்து, திரவத்தில் அமிழ்த்து, முழுக்கு, மூழ்கிப்போ என்பதாகும்.
  (அப்போஸ்தலர் 8:37,39)

 விசுவாசிகள் பப்டிஸம் பெறுகின்றனர் ஏனெனில் எமது கர்த்தராகிய இயேசு கட்டளையிட்டார். (மத்தேயு 28:18-20).
 பப்டிஸமானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவக்கு கீழ்ப்படிதலின் ஒரு நடவடிக்கையாக உள்ளது. (யோவான் 14:15).
   தண்ணீர் பப்டிஸம் ஒரு மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சித்தரித்துக் காண்பிக்கிறது. (ரோமர் 6:3-6)
– சகோ. த. ஸ்ரீதரன் / கண்டி – இலங்கை
                                   
👉� ஞானஸ்நானம் எடுப்பதற்க்கான நம்முடைய தகுதி, வயது, etc... என்ன❓
ஞானஸ்நானம்
குழந்தைகளுக்கு அல்ல. அவர்கள் நன்மை தீமை அறியாதவர்கள். அவர்கள் பரலோகத்துக்குரியவர்கள். ஞானம் என்கிற வார்த்தையிலேயே அறியலாம்.
உபாகமம் 1 : 39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்திரித்து கொள்வார்கள்.
நன்மை தீமை அறிகிற வயதில் மனந்திரும்புதல் இருக்கும். அதுவே ஞானஸ்நானம் கொடுக்கும் வயது. அந்த வயதில் தானாக நான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்கிறேன் என்ற உந்துதல் அவனு(ளு)க்குள் இருக்கிறதை அவன் உணர்ந்து ஒத்துக்கொள்ள வேண்டும்.
👉� யாரை நம்பி நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்❓எதற்க்காக யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்❓
பிதா குமரன் பரிசுத்த ஆவி
👉� *வேதத்தை அறிந்தும் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் பரலோகம் போவார்களா❓
போவார்கள். சாட்சியும் உண்டு.
👉� ஞானஸ்நானம் எடுத்தபிறகு நம்மில் என்ன நடக்கிறது❓ஞானஸ்நானம் மூலம் தேவன் எதை நமக்கு போதிக்க விரும்புகிறார்❓
★புதிதாய் பிறந்த மனிதனாக. மனம் திரும்புதல் நம் மனதிலே தேவன் எழுதுவதை தினம் தினம் சுத்திரிக்கப்படுதலை.
👤👤👤👤👤👤👤👤👤👤👤
- brother tamil

[9/16, 10:19 AM] Manimozhi Whatsapp: 24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2
Shared from Tamil Bible Offline 3.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/16, 10:43 AM] Apostle Kiruba Whatsapp: பிலிப்பியர் 2:27,30
[27] *அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான்.* ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
[30]ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல்,  *கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.*

[9/16, 10:46 AM] Apostle Kiruba Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 22:2
[2]நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்;  *அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.*