Type Here to Get Search Results !

வேறொரு இயேசு,ஆவி, சுவிசேஷம் என்பது என்ன?

[9/22, 9:23 AM] Bro. Elango Gopal🙏😀: 📋 *இன்றைய வேத தியானம் ( 22/09/2016)* 📋
‼ 2 Corinthians   11:4 (TBSI)  "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே."‼

👉 இன்றைய சபையில்

1. வேறொரு இயேசு⁉ 

2.வேறொரு ஆவி⁉ 

3.வேறொரு சுவிசேஷம்⁉
 👉 பவுல் இங்கு சொல்லுவது என்ன❓
*வேதத்தை தியானிப்போம்*

[9/22, 9:51 AM] JacobSatish Whatsapp: 2 ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது. கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரேயர் 4 :2
3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம். அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார்.
எபிரேயர் 4 :3

Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 9:52 AM] JacobSatish Whatsapp: 4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
எபிரேயர் 6 :4

5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
எபிரேயர் 6 :5
6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரேயர் 6 :6
7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
எபிரேயர் 6 :7

Shared from Tamil Bible Offline3.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 10:38 AM] Evangeline Whatsapp: கலாத்தியர் 1: 8
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
Galatians 1: 8
But though we, or an angel from heaven, preach any other gospel unto you than that which we have preached unto you, let him be accursed.

கலாத்தியர் 1: 9
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
Galatians 1: 9
As we said before, so say I now again, If any man preach any other gospel unto you than that ye have received, let him be accursed.

[9/22, 10:41 AM] Evangeline Whatsapp: கலாத்தியர் 1: 6
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
Galatians 1: 6
I marvel that ye are so soon removed from him that called you into the grace of Christ unto another gospel:

கலாத்தியர் 1: 7
வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
Galatians 1: 7
Which is not another; but there be some that trouble you, and would pervert the gospel of Christ.

[9/22, 11:10 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. மத்தேயு 24:24
[24]ஏனெனில்,👇👇👇👇 கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

[9/22, 11:11 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. கலாத்தியர் 2:4
[4]கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய்🙆🙆 நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

[9/22, 11:12 AM] Pr MBLevi Bensam Whatsapp: 2 பேதுரு 2:1-2
[1]கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய்😭😭😭😭 நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
[2]அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

[9/22, 11:13 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 யோவான் 4:1-3
[1]பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா👂👂👂👂 ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
[2]தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
[3]மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

[9/22, 11:24 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. மத்தேயு 13:25-30
[25]மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
[26]பயிரானது 👂👂👇👇வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
[27]வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
[28]அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
[29]அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
[30]அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

[9/22, 11:41 AM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 கொரிந்தியர் 12:3
[3]ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

[9/22, 11:48 AM] Bro. Elango Gopal🙏😀: வேறொரு சுவிஷேசம் 👇👇👇👇👇

1 தீமோத்தேயு 6:5, 9-11ல் பவுல் இப்படிபட்ட மனிதர்களை குறித்து தீமோத்தேயுவை எச்சரிக்கிறார். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் (வசனம் 9). பணத்தின் மீதுள்ள நாட்டம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தான வழியாகும் மற்றும் இதைதான் தேவன் எச்சரிக்கிறார்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்”(வசனம் 10). செல்வந்தராவதே சரியான இலக்காக இருக்குமென்றால் இயேசு அதை நாடியிருப்பார். ஆனால் அதை அவர் விரும்பவே இல்லை அதற்கு பதிலாக அவர் தலைசாய்க்க இடமில்லாதவராக இருந்தார் (மத்தேயு 8:20) மற்றும் அதையே தன்னுடைய சீஷர்கள் செய்யும் படியாக போதித்தார். செழிப்பை குறித்து கரிசனையுள்ள ஒரே சீஷன் யுதாஸ் மட்டும் தான் என்பது நினைவுகூரப்படுகிறது.

[9/22, 12:01 PM] Pr Samjebadurai Whatsapp: பணப்பையை யூதாஸ் வைத்திருந்ததால் பணமே தவறு. பணமே வேண்டாம் என்று கூறக்கூடாது..😊

[9/22, 12:03 PM] Bro. Elango Gopal🙏😀: 🙏👍👍
பணம் வேண்டும் பாஸ்டர்
பணத்தாசைத் தான் கூடாது🙏👍

[9/22, 12:05 PM] JacobSatish Whatsapp: இதுல வித்தியாசம் என்ன?

[9/22, 12:14 PM] Apostle Kiruba Whatsapp: என்னை பொருத்த வரை Uணம் நிறையாக வேண்டும் அதன் மீது ஆசை வேண்டாம்

[9/22, 12:15 PM] JacobSatish Whatsapp: தேவைகளை சந்திக்க பணம் வேணும்.தேவையில்லாத தேவைகளுக்காக பணத்தை எதிர்பார்க்கூடாது

[9/22, 12:16 PM] Pr Isaac Whatsapp: 19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும், திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும், பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். பிரசங்கி 10 :19 👉👉👉👉👉👉👉👉👉 10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6 :10

[9/22, 12:19 PM] Pr YBJohnpeter Whatsapp: கலாத்தியர் 1: 7
👉👉வேறொரு சுவிசேஷம்👈👈 😄😄இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, ✝❤🙏 கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
Galatians 1: 7
Which is not another; but there be some that trouble you, and would pervert the gospel of Christ.

[9/22, 12:35 PM] Bro. Elango Gopal🙏😀: தேவை
பேராசை 👆💸💸

[9/22, 12:36 PM] Bro. Elango Gopal🙏😀: கிறிஸ்துவை விட்டு பிரிக்கும் எதுவும்
வேறொரு சுவிஷேசமே

[9/22, 12:42 PM] Pr Jeyanti Whatsapp: Nice question.  வேறொரு சுவிசேஷம் பாரம்பரிய முறை ௧ை௧்கொள்ள ௧ற்பிப்பதே. அங்கே ௧ர்த்தரா௧ிய இயேசு ௧ிறிஸ்து mis

[9/22, 12:43 PM] Apostle Kiruba Whatsapp: நோக்த்தை பொருத்து
அமையும்

[9/22, 12:44 PM] Bro. Elango Gopal🙏😀: 12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
1 கொரிந்தியர் 6
Shared from Tamil Bible

[9/22, 12:45 PM] Bro. Elango Gopal🙏😀: இப்ப நாம் மொபைல் வாங்கினால்
பெஸ்ட் மொபைல் வாங்கலாம் அதாவது Quality

ஆனால் iPhone தான் வாங்க வேண்டுமென்பது ஆடம்பரம்

[9/22, 12:47 PM] Bro. Elango Gopal🙏😀: தகுதியான வஸ்திரம்
தரமான வஸ்திரம்
வேண்டும்
ஆடம்பர வஸ்திரம் பேராசை

[9/22, 12:55 PM] Pr Samjebadurai Whatsapp: இன்று நாம் உபயோகிக்கும் பொருட்களே நமது தரத்தையும் தீர்மானிக்கிறது. ஊழியத்தில் கூட. வசதி படைத்தவர்களிடம் ஊழியம் செய்யும் போது இது கண்டிப்பாக அவசியம். நடைமுறையில் காணும் ஒரு விஷயம்

[9/22, 12:57 PM] Pr Jeyanti Whatsapp: பாதி௧்கு மேல O. C Pastors

[9/22, 12:58 PM] Bro. Elango Gopal🙏😀: O. C Meaning that❓
Please 😀

[9/22, 12:58 PM] Pr Samjebadurai Whatsapp: காணிக்கையை OC னு சொல்லலாமா???

[9/22, 1:02 PM] Bro. Elango Gopal🙏😀: *வேறொரு ஆவி*👇👇👇

20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
வெளிப்படுத்தின விசேஷம் 2
Shared from Tamil Bible

[9/22, 1:03 PM] Pr Jeyanti Whatsapp: ௧ாணி௧்௧ை பற்றி செல்லல. பொருள் பற்றி

[9/22, 1:11 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   11:1-6 (TBSI)  என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
"நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்."
"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்."
"எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே."
"மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்."
"நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே."

[9/22, 1:13 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   11:12-15 (TBSI)  "மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்."
"அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்."
"அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே."
ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

[9/22, 1:22 PM] Pr Samjebadurai Whatsapp: 1.எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்கள்
2. தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிறவர்கள்
 யாரவர்கள்
அப்படிப்பட்டவர்கள்
1. கள்ள அப்போஸ்தலர்கள், 2.கபடமுள்ள வேலையாட்கள், 3.கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்."
4. ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்ட  சாத்தானுடைய ஆவியுடையவர்கள்.சாத்தானுடைய
 ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்கள்.
 இன்றைய சபைகளில் இப்படிபட்டவர்கள் யார்???

[9/22, 1:24 PM] Jeyaseelan Whatsapp: 💥வேறொரு சுவிசேஷம்💥
🌷எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப்  பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. -
(2 கொரிந்தியர் 11:4).🌷
மேற்கண்ட வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதும் போது வேறொரு சுவிசேஷத்தை குறித்து எழுதுகிறார். அவர் வேறொரு இயேசுவை குறித்தும், பரிசுத்த ஆவியானவரல்லாத மற்ற ஆவியை குறித்தும் எழுதுகிறார். இங்கு அவர் குறிப்பிடும் வேறொரு சுவிசேஷம் என்பது என்ன?
அதற்கு பதிலும் அதே அதிகாரத்தில் 3ஆம் வசனத்தில் எழுதுகிறார்.
'ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும்  கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்'. கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலக பண்ணுகிற எந்த காரியமும் 'வேறொரு சுவிசேஷமே!
கிறிஸ்துவை பற்றிய உண்மை என்பது கிறிஸ்துவையே பிரசங்கிப்பது. இந்நாட்களில் அநேகர் கிறிஸ்துவை காட்டிலும், தங்களையே மேன்மைப்படுத்தி காட்டுகின்றனர்.
 'நான் இப்படி ஊழியம் செய்தேன், இத்தனை நாடுகளுக்கு சென்றிருக்கிறேன், இத்தனை காரியங்களை செய்திருக்கிறேன்' என்று கிறிஸ்துவை உயர்த்தாமல், தங்களையே உயர்த்தி காட்டுகின்றனர்.
அதை கேட்கும் ஆத்துமாக்கள், ஓ, இவர் கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்படுகிறார் என்று தப்பு கணக்கு போடுகிறார்கள்.
இது என்ன சுவிசேஷம்! இதில் கர்த்தர் எங்கு மகிமைப்படுகிறார்? 
கிறிஸ்துவை மேன்மைப்படுத்தாத எந்த ஊழியரும் பிரசங்கிப்பது வேறொரு சுவிசேஷத்தையும், வேறொரு கிறிஸ்துவையும்தான்!!
சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, இந்த ஊழியர்களும் தங்களின் நயவசனப்பினால், தங்களின் வார்த்தைகளில் இருக்கும் கவர்ச்சியினால் வேதத்தை வாசித்து, சத்தியத்தை அறியாதிருக்கிறவர்களை கொள்ளை கொண்டு போய் விடுகிறார்கள். எப்படி ஒரு பறவை தனக்கு கண்ணி வைத்திருப்பது தெரியாமல் போய் மாட்டி கொள்கிறதோ அப்படி வேதத்தை அறியாதவர்கள் மாட்டி கொள்கிறார்கள்.
.
ஒரு ஊழியர் கிறிஸ்துவை பிரசங்கிக்காவிட்டால், அவர் எப்பேற்ப்பட்ட ஊழியராக இருக்கட்டும், அவரை புறம்பே தள்ளிவிடுங்கள்! பரலோகத்தில் தூதர்களின் துதிகளின் மத்தியில் துதிக்கப்பட்டும், பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இடத்தையும் விட்டு, இவ்வுலகிற்கு வந்து, பாடுகளை பட்டு, சிலுவையில் தமது கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, நமக்கு இலவசமாக இரட்சிப்பை வாங்கி கொடுத்தது இயேசுகிறிஸ்து தானே ஒழிய இவர்கள் இல்லை!
நமது இருதயமும், உணர்வுகளும் சத்திய வசனத்தில் நிரம்பி இருக்கட்டும். 'சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்' என்ற வார்த்தையின்படி, சத்தியத்தை அறிந்தால், இப்படிப்பட்டதான வேறொரு சுவிசேஷத்தை கொண்டு வரும் எந்த கள்ள தீர்க்கதரிசியின் போதகங்களுக்கும் தப்ப முடியும். உங்கள் மனதும்  கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன் என்ற பவுலின் பயம் நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் காணப்படாதபடி, எந்த வஞ்சக போதனைகளுக்கும், எந்த தந்திர போதனைகளும் நம்மை கிறிஸ்துவை விட்டும், அவருடைய உண்மையை விட்டும், அவருடைய மணவாட்டி சபையை விட்டும் நம்மை விலக செய்து விடாதபடி சத்தியத்தை நன்கு அறிந்தவர்களாக கர்த்தருக்குள் வளர தேவன் தாமே கிருபை செய்வாராக!
ஆமென் அல்லேலூயா!

[9/22, 1:26 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   10:12 (TBSI)  "ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல."

[9/22, 1:32 PM] Bro. Elango Gopal🙏😀: ஆமென் 🙏👍👍👍

2 *இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.*
1 கொரிந்தியர் 2 :2

[9/22, 1:34 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   1:19 (TBSI)  "என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்."

[9/22, 1:34 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   2:17 (TBSI)  "அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம். "

[9/22, 1:35 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   3:1 (TBSI)  "எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?"

[9/22, 1:36 PM] Bro. Elango Gopal🙏😀: 👍👍
அந்த சபையில் விருத்தசேதனத்தை குறித்து இழுப்பட்ட போக மனதாயிருந்தார்கள் கலாத்திய சீஷர்கள்.
உங்கள் ஆழமான பதிலை எதிர்பார்க்கிறோம் பாஸ்டர் 🙏🙏

[9/22, 1:37 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   6:11-12 (TBSI)  "கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது."
"எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது."

[9/22, 1:42 PM] Bro. Elango Gopal🙏😀: இயேசு தேவன் அல்ல மற்றும் விசுவாசத்தினால் இரட்சிப்பு இல்லை என்பதே இரண்டு பொதுவான கிறிஸ்தவ கள்ள உபதேசிகளின் போதனைகள் ஆகும். இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மறுப்பது அவருடைய மரணம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக செலுத்தப்படுவதற்கு போதுமானதல்ல என்ற தீர்வை ஏற்படுத்துகிறது. விசுவாசத்தினால் இரட்சிப்பு என்பதை மறுப்பது நம்முடைய சொந்த பிரயாசத்தினால் இரட்சிப்பை அடைவதை வழியுறுத்துகிறது. அப்போஸ்தலர்கள் சபையின் ஆரம்ப நாட்களில் கள்ள உபதேசங்களுக்கு விரோதமாக எழுதியுள்ளனர் உதாரணமாக யோவான் ஞானமார்க்கத்தின் போதனைக்கு விரோதமாக எழுதியுள்ளார் (1 யோவான் 4:1-3). கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் (1யோவான் 4:2) என்பதே யோவானின் இறை உபதேசத்திற்கான வேதியல் ஆய்வாகும். இது துருஉபதேசமான ஞானமார்க்கத்திற்கு மாறுபாடானது ஆகும் (2யோவான் 1:7).

[9/22, 1:42 PM] Bro. Elango Gopal🙏😀: கள்ள உபசேதத்தை பின்பற்றுகிற அநேகர் அவர்களின் தவறான சத்தியத்தின் வழியாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் தான் இரட்சிப்பு என்கிற சரியான உபதேசத்திற்கு இழுக்கப்பட வேண்டும் என்பதே நமது நம்பிக்கையும் ஜெபமுமாக இருக்க வேண்டும்.

[9/22, 1:51 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   12:20-21 (TBSI)  "ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;"
"மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ வென்றும் பயந்திருக்கிறேன். "

[9/22, 1:52 PM] Pr Jeyanti Whatsapp: 2 கொரிந்தியர் 11
3  ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
4  எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.

[9/22, 2:04 PM] Pr Samjebadurai Whatsapp: கொரிந்து சபையில் காணப்பட்ட சில விஷயங்கள்
1.பவுலுக்கு விரோதமாக பேசி அவருடைய ஊழியத்தையும் அதிகாரத்தையும் கெடுக்க பொய் பேசி திரிந்த ஒரு சிறு கூட்டம்
2. பொய்யான ஊழியருக்கு இசைந்து அவர்களுக்கு செவி கொடுத்த மற்றொரு கூட்டம்

[9/22, 2:07 PM] Bro. Elango Gopal🙏😀: 28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
அப்போஸ்தலர் 20 :28
29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும்.
அப்போஸ்தலர் 20 :29
30 *உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.*
அப்போஸ்தலர் 20 :30

*வேறொரு சுவிஷேசம் போதிக்கப்படுமென்று அப். பவுல் எச்சரிக்கிறார்*

[9/22, 2:12 PM] Bro. Elango Gopal🙏😀: 23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
மத்தேயு 24 :23
24 ஏனெனில், *கள்ளக்கிறிஸ்துக்களும்* கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24 :24
25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
மத்தேயு 24 :25

Shared from Tamil Bible 3.5

[9/22, 2:32 PM] Pr Jeyanti Whatsapp: 1கொரி 9
37  ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
 2 கொரிந்தியா; 11:3
38  மறுபடியும் நான் வருகிறபோது என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும் பயந்திருக்கிறேன்.
 2 கொரிந்தியா; 12:21
39  நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.
 கலாத்தியா; 4:11

[9/22, 2:33 PM] Pr Jeyanti Whatsapp: மத்தேயு 24
24  ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

[9/22, 2:37 PM] Apostle Kiruba Whatsapp: அப்போஸ்தலர் 4:23-24,31,33
[23]அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.
[24]அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
[31]அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
*கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்;* அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.

[9/22, 2:37 PM] Apostle Kiruba Whatsapp: அப்போஸ்தலர் 1:26
[26]பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

[9/22, 2:38 PM] Apostle Kiruba Whatsapp: மத்தியா உதவி காரன் ஊழியமும் & சாட்சி சொல்லி ஊழியமும் செய்தார்

[9/22, 2:41 PM] Pr Samjebadurai Whatsapp: நன்றி அப்போஸ்தலர் ஐயா

[9/22, 7:45 PM] Pr Samson Whatsapp: "இயேசு " என்ற பெயருக்கு "பாவத்திலிருந்து இரட்சிப்பவர்" என்று அர்த்தம்.
சுவிசேஷத்தின் "முழு முதல் நோக்கமாகிய " பாவ விடுதலையை சொல்லாமல்,
கண்ணீர் துடைப்பார்,
கவலைகள் போக்குவார்,
கடன் பிரச்சினை தீர்ப்பார்,
கல்யாணம் பண்ணி வைப்பார்,
வீடு கட்டித் தருவார்
என்ற ரீதியில் இருக்குமானால்,
அது தான்
"வேறொரு சுவிசேஷம் ".

[9/22, 7:48 PM] Pr Samjebadurai Whatsapp: இயேசு கண்ணீரை துடைக்கிறார்.கவலைகளை போக்குகிறார்.ஆனாலும் பாவ மன்னிப்பை விட்டு அது மாத்திரமே பேசப்படுவது வேறொறு சுவிசேஷம்...

[9/22, 7:49 PM] JacobSatish Whatsapp: 17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
மத்தேயு 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 7:50 PM] JacobSatish Whatsapp: 36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
லூக்கா 24
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 7:50 PM] JacobSatish Whatsapp: 19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
யோவான் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 7:52 PM] JacobSatish Whatsapp: 2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான்.
மத்தேயு 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 7:53 PM] JacobSatish Whatsapp: 4 யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
மாற்கு 1
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 7:53 PM] JacobSatish Whatsapp: 2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
2 தீமோத்தேயு 4
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 7:56 PM] JacobSatish Whatsapp: சமாதானம்

[9/22, 7:58 PM] JacobSatish Whatsapp: ஒரு மனிதன் எப்பொழுது சமாதானமாய் இருக்கிறான்?

[9/22, 7:59 PM] JacobSatish Whatsapp: 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
ரோமர் 16
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 8:00 PM] JacobSatish Whatsapp: 33 சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.
ரோமர் 15
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 8:00 PM] JacobSatish Whatsapp: 15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
எபேசியர் 6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 8:01 PM] JacobSatish Whatsapp: 16 சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
2 தெசலோனிக்கேயர் 3
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 8:01 PM] Pr Samjebadurai Whatsapp: John            14:27 (TBSI)  "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக."

[9/22, 8:03 PM] Pr Samson Whatsapp: என்னை பின்பற்றி வாருங்கள், நான் உங்களை மனிதரை பிடிப்பவர்களாக்குவேன் என்று தான் இயேசு சொன்னார்.
 "என் ஊழியத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்.
ஊழியம் கொள்ள அல்ல,
ஊழியம் செய்ய சொல்கிறார்.
நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்த மாயிருங்கள் என்று சொல்லியுள்ளார்.
நான் உலகத்தான் அல்ல, நீங்களும் உலகத்தார் அல்ல என்றும் சொல்லியுள்ளார்.
நானே உங்கள் கால்களை கழுவினதுண்டானால்,
நீங்களும் உங்களை தாழ்த்துங்கள் என்று சொல்லியுள்ளார்.
தலை சாய்க்க இடமில்லாத ஒரு எளிமை யான ஒரு வாழ்வை இந்த உலகத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
இன்னும் அநேக முன்மாதிரிகள்.
இவைகளிலிருந்து வித்தியாசப்பட்டால்,
அவர் "வேறொரு இயேசு ".

[9/22, 8:06 PM] Pr Samjebadurai Whatsapp: இயேசு தினமும் சீஷர்களின் காலை கழுவவில்லை. ஆனாலும் இன்று விசுவாசிகள் போதகர்கள் தங்கள் கால்களை எப்போதும் கழுவ வேண்டும் என்று விரும்புகின்றனரே...

[9/22, 8:08 PM] JacobSatish Whatsapp: 4 போஐனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
யோவான் 13 :4
5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
யோவான் 13 :5
6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
யோவான் 13 :6
7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இன்மேல் அறிவாய் என்றார்.
யோவான் 13 :7
8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றான்.
யோவான் 13 :8
9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என்கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான்.
யோவான் 13 :9

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 8:09 PM] Pr Samson Whatsapp: கால்களை கழுவினது "நாம் நம்மை எவ்வளாவாக தாழ்த்த வேண்டும் " என்பதை தான் குறிக்கிறது, மற்றபடி கால்களையே கழுவுவது அல்ல,
அது யூதரின் முறைமை என்பது என் கருத்து.

[9/22, 8:09 PM] JacobSatish Whatsapp: இதை ஒரு மாதிரியாக செய்தார்.மனிதனிடம் மேட்டிமை கூடாதென்று

[9/22, 8:12 PM] Pr Samjebadurai Whatsapp: எவ்வளவு தாழ்த்த வேண்டும்???யாரிடம் தாழ்த்த வேண்டும்??? சீஷர்கள் இங்கு இயேசுவுக்கு கீழ்படிந்திருந்தார்கள். கீழ்படியாமல் இருந்த பரிசேயர் சதுசேயர் போன்றோரிடம்  அப்படி நடந்து கொள்ளவில்லையே

[9/22, 8:15 PM] Pr Samjebadurai Whatsapp: இன்றைய சபைகளில் சதுசேயர் பரிசேயர் கூட்டமல்லவா நிறைந்திருக்கிறது... இந்த கூட்டத்தாரல்லவா போதகர்களை தாழ்மைப்படும்படி போதிக்கின்றனர்.

[9/22, 8:17 PM] Pr Samson Whatsapp: இயேசுவும், சீஷர்களும் என்பதை நான் இன்றைய சபையாக பார்க்கிறேன்.
மற்றபடி ஆசையையும், பேராசை யையும் தவிர்த்தோமானால்,
அதுவும் தாழ்மையின் காரணம் என நினைக்கிறேன்.

[9/22, 8:18 PM] Pr Samjebadurai Whatsapp: ஆசைக்கும் பேராசைக்குமுள்ள வித்தியாசம் என்ன ஐயா?

[9/22, 8:18 PM] JacobSatish Whatsapp: 12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
மத்தேயு 23
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 8:19 PM] JacobSatish Whatsapp: 11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லூக்கா 14
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/22, 8:20 PM] JacobSatish Whatsapp: எனக்க கல்யாணம் ஆனா போதும்னு நினைத்தால் ஆசை
நான் உலக அழகியைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்பது பேராசை

[9/22, 8:21 PM] Pr Samson Whatsapp: ஆசை 👉 முதலிடத்தில் இருப்பவர்களோடு நானும்.
பேராசை 👉 எனக்கு மாத்திரமே முதலிடம்.
Just for an example 😃

[9/22, 8:21 PM] JacobSatish Whatsapp: குழுவினர் இந்த உதாரணம் சொன்னதற்காக என்னை மன்னிக்கனும்🙏

[9/22, 8:22 PM] Pr Samjebadurai Whatsapp: கல்யாணம் ஒருதடவை தான்..காரை எடுத்துக் கொள்வோம்...BMW கார் வாங்க நினைப்பது பேராசையா???

[9/22, 8:23 PM] Pr Samjebadurai Whatsapp: அதன் பெயர் சுயநலம் என
நினைக்கிறேன்

[9/22, 8:24 PM] Bro. Elango Gopal🙏😀: *உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.1 தீமோத்தேயு 6:8*
இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறவைகளுக்கு மிஞ்சி நாம் எதையாவது விரும்பினால் அதை பேராசை என்று சொல்லலாமா🤔🤔🤔

[9/22, 8:25 PM] Pr Samjebadurai Whatsapp: வீடு வேண்டாமா??? பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டாமா???

[9/22, 8:26 PM] JacobSatish Whatsapp: எனக்கு வெளியே போகவற ஏதாவது வாகனம் இருந்தால் போதும் என்பது நியாயமான ஆசை.
எனக்கும் கார் வாங்க வேண்டும் என்பது ஆசை.
நான் BMW கார்தான் வாங்குவேன் என்பது பேராசை

[9/22, 8:26 PM] Pr Samson Whatsapp: ஒ, அப்படி மாத்திட்டாங்களோ!? 😀
நான் சொன்ன ஆசையிலும், பேராசை யிலும் உள் நோக்கம் பெருமை யாக இருக்கும் பாருங்க.
பெருமை இருந்தால் தாழ்மை இல்லை
.
[9/22, 8:27 PM] Pr Samjebadurai Whatsapp: பழைய கண்டசா கார் போதுமா???

[9/22, 8:27 PM] Bro. Elango Gopal🙏😀: 🙏🙏😊

*போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோத்தேயு 6 :6*

[9/22, 8:27 PM] JacobSatish Whatsapp: வீடு.பிள்ளைகள் கல்வி போன்ற சில காரியங்களதான் உபதேசத்தை மாற்றிவிடுகின்றன

[9/22, 8:28 PM] JacobSatish Whatsapp: ஐயா என்கிட்ட 2004 மாடல் ஸ்கூட்டி இருக்கு .எனக்கு அதுவே அதிகம்

[9/22, 8:29 PM] Pr Samjebadurai Whatsapp: எது உபதேசம்?? தரித்திரராக இருப்பதா இல்லை பிள்ளைகளை குடும்பத்தை கவனியாமல் இருப்பதா???

[9/22, 8:29 PM] JacobSatish Whatsapp: வீடு உங்க கூடவே வருமா இளங்கோ பிரதர்

[9/22, 8:30 PM] Pr Samjebadurai Whatsapp: எல்லோரும் அது போல் தான் இருக்க வேண்டுமா? நீங்கள் பணமில்லாததால் அதை போதுமென்று நினைக்கிறீர்களா???

[9/22, 8:31 PM] JacobSatish Whatsapp: அப்படி இல்ல ஐயா.என்னோட வேலைக்கு அது போதும்.

[9/22, 8:32 PM] Bro. Elango Gopal🙏😀: உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
1 தீமோத்தேயு 6 :7

[9/22, 8:33 PM] Pr Isaac Whatsapp: தே வ னு டைய இரா ஜ் யம் கட்ட பணம் அவசியமா?

[9/22, 8:34 PM] Pr Samjebadurai Whatsapp: என்னுடைய வாழ்க்கை தரத்தை வைத்து நான் மற்றவர் வாழ்க்கையை தீர்மானிக்கலாமா???

[9/22, 8:34 PM] Pr Samson Whatsapp: பேதுரு இயேசுவை பார்த்தவரையிலும்,
தண்ணீரில் நடந்தார்.
தண்ணீரை எப்போது பார்த்தாரோ,
அப்போது தண்ணீரில் மூழ்கினார்.
இயேசுவை பார்த்தால்,
குடும்பம் தானாக நடக்கும்.
குடும்பத்தையே பார்த்தால்,
குடும்பம் உலகத்தில் மூழ்கி விடும்.

[9/22, 8:34 PM] JacobSatish Whatsapp: குறிக்கோள் ஆடம்பர வாழ்க்கையா இருக்கூடாது.ஆண்டவர் தன் பிள்ளைகளுக்கு எப்போ என்னதேவைனு ஒவ்வொரு காரியமும் நேர்த்தியாய் செய்கிறார்

[9/22, 8:35 PM] JacobSatish Whatsapp: அவரு நம்மகிட்ட கொடுத்த வேலையை உண்மையாய் செய்வோம்.நம்ம தேவைகளை தேவன் சந்திப்பார்

[9/22, 8:36 PM] Pr Samjebadurai Whatsapp: இயேசு நடந்தும் சென்றார் படகிலும் சென்றார்..எளிமை என்ற பெயரில் சிலர் தண்ணீரில் மட்டுமே நடக்க வேண்டும் என அடம் பிடிக்கின்றனர்...

[9/22, 8:37 PM] JacobSatish Whatsapp: இன்றைய ஊழியத்தில் யாரும் எளிமையை விரும்புவதில்லை.

[9/22, 8:37 PM] Samuel-chinnaraj Whatsapp: Yes

[9/22, 8:38 PM] Samuel-chinnaraj Whatsapp: Ana adhai nama pesakoodadhunu pottu irukula

[9/22, 8:38 PM] JacobSatish Whatsapp: இதுவும் தேவநாமம்  தூஷிக்கப்பட ஒரு காரணாமாகிவிட்டது

[9/22, 8:38 PM] Pr Samjebadurai Whatsapp: நீங்கள் செய்யும் வேலைக்கு உங்கள் அலுவலகம் சம்பளம் தருமென்றால் என் இயேசு நான் செய்யும் ஊழியத்திற்கு பிரதிபலனை தரமாட்டாரா?? எனக்கு இதுவரை தந்து கொண்டு தான் இருக்கிறார்.

[9/22, 8:39 PM] JacobSatish Whatsapp: கண்டிப்பா

[9/22, 8:39 PM] Pr Samjebadurai Whatsapp: இந்த பதிவு ஏன்

[9/22, 8:39 PM] Pr Samson Whatsapp: இந்த கேள்விக்கு இயேசு என்ன பதில் சொல்வாரோ,
அதுதான் பதில்.
(தண்ணீரில் பயணம் செய்ய மூன்று வழிகள் உண்டு.
படகில்,
நீச்சலடித்து,
விசுவாசத்தில் நடந்து. 😀) 🙏

[9/22, 8:40 PM] Pr Samjebadurai Whatsapp: படகு மூழ்காமல் கரை சேரும் என்பது விசுவாசமில்லையா???

[9/22, 8:41 PM] JacobSatish Whatsapp: தேவனுக்கு ஊழியம் செய்வோம்
தேவைக்காக அல்ல

[9/22, 8:42 PM] Pr Samjebadurai Whatsapp: இங்கு யாரும் அப்படி செய்யவில்லையே...நீங்கள் தேவைக்காக அப்படி எதுவும் செய்கிறீர்களா???

[9/22, 8:43 PM] JacobSatish Whatsapp: இந்த பதிவுக்கு நீங்கள் மட்டும்தான் ஆட்சேபனை தெரிவிக்கிறீர்கள்.

[9/22, 8:43 PM] Samuel-chinnaraj Whatsapp: Idhu thani patta karuthu illayae Anna

[9/22, 8:44 PM] JacobSatish Whatsapp: யாரும் செஞ்சிடகூடாது என்பதே அடியேன் விருப்பம்

[9/22, 8:45 PM] Pr Samson Whatsapp: YES.
சந்தோஷமா ஐயா!? 😃
அதுதானே ஐயா உண்மை!!?
ஆனால் இயேசு எந்த வழியில் தேவ ராஜ்யத்தை கட்ட சொல்கிறார் என்பதுதான் காரியம்.
(பொடி வச்சிட்டேன் 😀)

[9/22, 8:45 PM] Samuel-chinnaraj Whatsapp: ஊழியரை குறை கூற வில்லை
ஊழியம் ஆரம்பித்த சில வருடத்திலேயே சில ஊழியக்காரர்கள் பண் மடங்கு பெரியாளாக மாரி விடுகின்றனரே

[9/22, 8:47 PM] Pr Samjebadurai Whatsapp: அவர்கள் கஷ்டப்படும் போது யாரும் இப்படி கரிசணைப்படுவதில்லையே...

[9/22, 8:48 PM] Pr Samjebadurai Whatsapp: பல ஊழியர்கள் இருக்குமிடத்தில் இந்த வார்த்தைகள் தவிர்க்கபட்டிருக்கலாம்

[9/22, 8:49 PM] Samuel-chinnaraj Whatsapp: நாம் குறை கூர வரவில்லை
வேதத்தை தியானிப்போம் ஆண்டவர்  பெரியவர்

[9/22, 8:52 PM] Samuel-chinnaraj Whatsapp: அவர்கள் மனிதரை விசுவாசிக்கிறவர்கள்

[9/22, 8:52 PM] Pr Samjebadurai Whatsapp: வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டும். இங்கு யாரும் எதுவும் தேவை என்று சொல்லவில்லை.த

[9/22, 8:53 PM] JacobSatish Whatsapp: நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே

[9/22, 8:55 PM] Pr Samjebadurai Whatsapp: *அவரு நம்மகிட்ட கொடுத்த வேலையை உண்மையாய் செய்வோம்.நம்ம தேவைகளை தேவன் சந்திப்பார்*. இங்கு யாரும் தங்களிடம் உதவி கேட்டார்களா

[9/22, 8:57 PM] Pr Samjebadurai Whatsapp: நான் தங்களை குறை சொல்லவில்லை சதீஸ் பிரதர். ஆனாலும் பலர் தவறாக புரிந்து கொள்ள இது காரணமாகும்..🖖

[9/22, 9:00 PM] Pr Samjebadurai Whatsapp: நான் டென்சன் ஆக வேண்டிய அவசியம் என்ன சகோதரரே...

[9/22, 9:02 PM] JacobSatish Whatsapp: ஒகே பிரதர் நான் எந்த பதிவும் போடல தப்பா போட்டுஇருந்தா தயவாய் மன்னிக்கவும்🙏

[9/22, 9:03 PM] Pr Samjebadurai Whatsapp: இதற்காக நான் இவ்வளவும் பேசவில்லை ஐயா..நீங்கள் எல்லா தியானங்களிலும் பங்கேற்க வேண்டும்..

[9/22, 9:08 PM] George Whatsapp: இளங்கோ சகோ இன்று பசியோடு தான் தூங்கனும் போல (வேத பசி)🤔🤔🤔🤔

[9/22, 9:10 PM] Bro. Elango Gopal🙏😀: கர்த்தர் நம்மை பூரணமாக திருப்தியாக்குவார் ஐயா.
தியானிப்போம் இன்னும்🙏👍😀

[9/22, 9:21 PM] Bro. Elango Gopal🙏😀: எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப்  பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. - (2 கொரிந்தியர் 11:4).
மேற்கண்ட வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதும் போது வேறொரு சுவிசேஷத்தை குறித்து எழுதுகிறார். அவர் வேறொரு இயேசுவை குறித்தும், பரிசுத்த ஆவியானவரல்லாத மற்ற ஆவியை குறித்தும் எழுதுகிறார். இங்கு அவர் குறிப்பிடும் வேறொரு சுவிசேஷம் என்பது என்ன?
அதற்கு பதிலும் அதே அதிகாரத்தில் 3ஆம் வசனத்தில் எழுதுகிறார். 'ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும்  கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்'. கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலக பண்ணுகிற எந்த காரியமும் 'வேறொரு சுவிசேஷமே!
*கிறிஸ்துவை பற்றிய உண்மை என்பது கிறிஸ்துவையே பிரசங்கிப்பது. இந்நாட்களில் அநேகர் கிறிஸ்துவை காட்டிலும், தங்களையே மேன்மைப்படுத்தி காட்டுகின்றனர். 'நான் இப்படி ஊழியம் செய்தேன், இத்தனை நாடுகளுக்கு சென்றிருக்கிறேன், இத்தனை காரியங்களை செய்திருக்கிறேன்' என்று கிறிஸ்துவை உயர்த்தாமல், தங்களையே உயர்த்தி காட்டுகின்றனர்*

[9/22, 9:23 PM] Bro. Elango Gopal🙏😀: பவுல் பிரச்சாரம் செய்த காலத்திலேயே *“வேறொரு சுவிசேஷத்தை”, “வேறொரு இயேசுவைப்”* பற்றிய பிரச்சாரம் அங்கே இருந்து வந்தது.
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்க திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. *நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிஷேத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.* முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான். *மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:6-12)*

[9/22, 9:24 PM] Pr Samjebadurai Whatsapp: சிலருக்கு இப்படி சொன்னால் தான் பேசுகிறவர் பெரிய ஊழியர் என நம்பின்றனர். விசுவாசமே வருகிறது என்ன செய்ய???🤔

[9/22, 9:25 PM] Bro. Elango Gopal🙏😀: சமீபத்தில் ஒரு ஊழியக்காரர் தான் நிற்கும் ஸ்டேஜில் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கம் வேகமாய் ஓடுகிறார், ஸ்டேஜில் அங்குமிங்கும் ஓடி, வந்து நின்று, என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று கூச்சலிடுகிறார். இது என்ன சுவிசேஷம்! இதில் கர்த்தர் எங்கு மகிமைப்படுகிறார்? அதை அநேக ஊழியர்கள் மேடையில் அமர்ந்து கைத்தட்டி இரசித்து கொண்டிருக்கிறார்கள்! *கிறிஸ்துவை மேன்மைப்படுத்தாத எந்த ஊழியரும் பிரசங்கிப்பது சுவிசேஷத்தையும், வேறொரு கிறிஸ்துவையும்தான்!!*

[9/22, 9:26 PM] Bro. Elango Gopal🙏😀: I கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

[9/22, 9:28 PM] Bro. Elango Gopal🙏😀: ஒரு ஊழியர் கிறிஸ்துவை பிரசங்கிக்காவிட்டால், அவர் எப்பேற்ப்பட்ட ஊழியராக இருக்கட்டும், அவரை புறம்பே தள்ளிவிடுங்கள்! *பரலோகத்தில் தூதர்களின் துதிகளின் மத்தியில் துதிக்கப்பட்டும், பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இடத்தையும் விட்டு, இவ்வுலகிற்கு வந்து, பாடுகளை பட்டு, சிலுவையில் தமது கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, நமக்கு இலவசமாக இரட்சிப்பை வாங்கி கொடுத்தது இயேசுகிறிஸ்து தானே* ஒழிய இவர்கள் இல்லை!

[9/22, 9:30 PM] Bro. Elango Gopal🙏😀: பவுலை எதிர்த்து *வேறொரு “சுவிசேஷத்தையும்”, ”வேறொரு இயேசுவையும்”,* பிரச்சாரம் செய்தவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளாமல் இருந்தனரா? அவர்கள் இயேசுவின் மீது விசுவாம் கெர்ணடிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் பவுலிற்கும் இடையே உள்ள கருத்து வேற்றுமை என்ன? அவர்கள் இயேசுவை பிதாவால் அனுப்பப்பட்டவர் என்று ஏற்றுக் கொண்டு பிதாவின் கட்டளைகளை பின்பற்றி அவருக்குக் கீழ்ப்படிந்தால் தான் இறைவனின் திருப்தியும் நீதியும் கிடைக்கும் என நம்பினர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? *மனிதர்களை பாவங்களிலிருந்தும் நியாயப்பிரமாணங்களிலிருந்தும் விடுவிக்கவே இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.*

[9/22, 9:33 PM] Bro. Elango Gopal🙏😀: *சாத்தான் எதையும் தோற்றுவிக்கமாட்டான். ஆனால், ஏற்கெனவே இருக்கிற ஏதாவது ஒன்றைப்போல போலியாக நடிப்பான்.* தேவனுக்கு அவருடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்து இருப்பது போல சாத்தானுக்கு *"கேட்டின் மகன்"* (2 தெச 2 : 3) இருக்கிறான். ஒரு பரிசுத்த திரித்துவம் இருப்பது போல சாத்தானுக்கு ஒரு பாவத் திரித்துவமும் உள்ளது (*பிசாசானவன், மிருகம், கள்ளத்தீர்க்கத்தரிசி*) (வெளி 20 : 10) தேவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுபவர்கள் இருப்பது போல *"பொல்லாங்கனுடைய புத்திரர்"* (மத் 13 : 38) என்று விவரிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்.   *வேறொரு* -> *போலி*

[9/22, 9:35 PM] Bro. Elango Gopal🙏😀: *சாத்தான் முதல் தரமான போலி நடிப்புக்காரன்.*  கர்த்தர் நல்ல விதைகளை விதைத்த நிலத்திலேயே அவன் சுறுசுறுப்பாக விடா முயற்சியுடன் வேலை செய்கின்றான். கோதுமைப் பயிரைப் போன்று காணப்படும் களைகளை கோதுமையினிடையே விதைத்து கோதுமையின் வளர்ச்சியைத் தடுக்க அவன் முயல்கின்றான். சுருங்கச் சொன்னால், தன் போலி நடிப்புகளால் கிறிஸ்துவின் வேலையைப் பயனற்றதாக்குவது அவனுடைய நோக்கம். எனவே, *கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு எதிராக சாத்தான் தன் போலி சுவிசேஷத்தைப் பரப்புகின்றான்.* சாத்தானின் சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போலக் காணப்படுவதால் இரட்சிக்கப்படாத திரளான மக்கள் தவறான நாசத்தின் வழியில் நடத்தப்படுகிறார்கள்

[9/22, 9:36 PM] Bro. Elango Gopal🙏😀: சாத்தானின் சுவிசேஷத்தைக் குறித்துத்தான் அப்போஸ்தலனாகிய பவுல், "உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன், வேறொரு சுவிசேஷம் இல்லையே, சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல" (கலா 1 : 6, 7) என்று எழுதினார்.

[9/22, 9:36 PM] Bro. Elango Gopal🙏😀: *பொய் சுவிசேஷம் பவுலின் காலத்திலேயே அறிவிக்கப்பட்டது. அதைப் பிரசிங்கித்தவர்கள் மேல் ஒரு கொடிய சாபம் சுமத்தப்பட்டவது.*        "நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், *அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்"* (கலா 1 : 8) என்று பவுல் கூறினார்.

[9/22, 9:37 PM] Bro. Elango Gopal🙏😀: *நற்செயல்களால் இரட்சிப்படையலாம் என்பது சாத்தானின் சுவிசேஷம். இது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு மாறானது. முற்றும் விரோதமானது. மனிதனுடைய தகுதியைப் பார்த்து தேவன் அவனை ஏற்றுக் கொள்ளுகிறார் என்று இந்த உபதேசம் நம்பச் செய்கிறது.*  "நல்லவனாக இரு, நல்லதையே செய்" என்பது சாத்தானின் தந்திர உபதேசத்தின் அழுத்தமான வலியுறுத்தல்.

[9/22, 9:39 PM] Pr Samjebadurai Whatsapp: ஊழியர் தவறா இல்லையேல் அஸ்திபாரத்தை விட்ட விசுவாசிகள் தவறா? இப்படிபட்டவர்களை புறக்கணிப்பதற்கு பதில் அவர்களை பற்றி பேசி உண்மையாக ஊழியம் செய்பவர்களை விட்டு விடுகிறோம்...

[9/22, 9:40 PM] Bro. Elango Gopal🙏😀: ஆமாம் பாஸ்டர்🙏🙏🙏👍👍👍

[9/22, 9:41 PM] Bro. Elango Gopal🙏😀: *பாவத்தால் சீர்கெட்டுப்போன மனித சுபாவத்தில் நலமான எதுவும் இல்லை என்பதை இந்தப் போதனை ஒப்புக்கொள்ளுவதில்லை.* இரட்சிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முக்கியப்படுத்தாமல், இரட்சிப்பினால் உண்டாகும் குணத்தைப் பற்றி அது பேசுகிறது.

[9/22, 9:42 PM] Bro. Elango Gopal🙏😀: *கிறிஸ்து இயேசுவுக்குள் மனிதர் புது சிருஷ்டிகளாக மாற்றப்படுவதைவிட பழைய மனிதனையே உயர்வடையச் செய்வது சாத்தியமானது என்று இப்போதனை கருதச் செய்கிறது.*

[9/22, 9:43 PM] Bro. Elango Gopal🙏😀: "எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறை பொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, *அவிசுவாசிகளாகிய அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்"*

[9/22, 9:44 PM] Bro. Elango Gopal🙏😀: *சாத்தான், கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியை மறைத்து அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்குகிறான்.* 👿👿👺👺👻👻👻 கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பதிலாக தன் சொந்த செய்தியைக் கொடுத்து இவ்வாறு செய்கிறான். 📢📢📢உலகமனைத்தையும் மோசம்போக்குகிற ☠👽🤖😺😸பிசாசு என்றும், சாத்தான் என்றும் அவன் பொருத்தமாக அழைக்கப்படுகின்றான்

[9/22, 9:45 PM] Pr Samjebadurai Whatsapp: பவுலை புறக்கணித்த கொரிந்து சபையின் நிலையில் இன்றைய சபை சென்று கொண்டிருக்கிறது

[9/22, 9:49 PM] Bro. Elango Gopal🙏😀: *மத்தேயு ஏழாம் அதிகாரத்தில், இரண்டு இடங்களில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பலனும், சாத்தானின் போலிப் போதனையின் விளைவும் ஏறத்தாழ ஒன்றுபோலிருக்கக் காண்கின்றோம்.* முதலாவது, வசனங்கள் 13, 14 "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" இரண்டாவது, வசனங்கள் 22, 23. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கத்தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்" ஆம், இதை வாசிக்கும் சகோதரனே, நாம் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி பலவற்றைச் செய்யலாம், அவர் நாமத்தில் பிரசங்கம் செய்யலாம், உலகம் நம்மை அறிந்திருக்கலாம், சபை நம்மை அறிந்திருக்கலாம், அப்படியிருந்தாலும் ஆண்டவர் "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" என்று சொல்ல வேண்டிய நிலைமையில் நாம் இருக்கக்கூடும்! எனவே, *நாம் நமது ஆவிக்குரிய நிலைமையில் எங்கே இருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளுவது எவ்வளவு அவசியம்!* நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து நாம் உண்மையில் விசுவாசம் உடையவர்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். *தேவ வசனத்தைக் கொண்டு நம்மை நாமே அளந்து அறிந்து, நாம் சாத்தானால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோமா என்பதைக் கண்டுணர வேண்டும்.*

[9/22, 9:50 PM] Bro. Elango Gopal🙏😀: *யெகோவா சாட்சி கூட்டத்தார் (Jehovah's Witnesses) இயேசு தேவனுடைய நித்திய குமாரனல்ல. அவர் தேவனுடைய முதல் சிருஷ்டி பிரதான தூதனான  மிகாவேலைப் போல் இயேசுவும் ஒருவர் என்கிறனர்.* 
*மோர்மன் சபையார் (Mormon Church) இயேசுவை தெய்வீகமானவராக ஏற்றுக் கொள்வதில்லை.*

[9/22, 9:54 PM] Bro. Elango Gopal🙏😀: 16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 1 யோவான் 2 :16
*வேறொரு ஆவி*

[9/22, 9:54 PM] Pr Samjebadurai Whatsapp: 2 Corinthians   11:12-15 (TBSI)  "மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்."
"அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்."
"அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே."
ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
 2 Corinthians   10:12 (TBSI)  "ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல."
2 Corinthians   1:19 (TBSI)  "என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்."
2 Corinthians   2:17 (TBSI)  "அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம். "
2 Corinthians   3:1 (TBSI)  "எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?"
2 Corinthians   6:11-12 (TBSI)  "கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது."
"எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது."
2 Corinthians   12:20-21 (TBSI)  "ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;"
"மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ ...
1.பவுலுக்கு விரோதமாக பேசி அவருடைய ஊழியத்தையும் அதிகாரத்தையும் கெடுக்க பொய் பேசி திரிந்த ஒரு சிறு கூட்டம்
2. பொய்யான ஊழியருக்கு இசைந்து அவர்களுக்கு செவி கொடுத்த மற்றொரு கூட்டம் . இன்றைய சபைகளும் இப்படிதான் பவுலை புறக்கணித்த கொரிந்து சபையின் நிலையில் சென்று கொண்டிருக்கிறது

[9/22, 10:01 PM] Pr Samjebadurai Whatsapp: 1.செவிக்கினிய இசை என்று  வசனத்தை விட்டு விட்டது.
2.செழிப்பு என்று கிறிஸ்துவின் பாடுகளை அறியாமல் விட்டு விட்டது.
3.புதிய ஏற்பாட்டின் கீழிருக்கிறோம். கிருபை என்ற பெயரில் பரிசுத்தத்தை விட்டு விட்டது
4. கிறித்துவுக்குள் நடத்தின ஊழியர்களை விட்டு விட்டு சுயநலவாதிகளை தலைவர்களாக தெரிந்து கொண்டுள்ளது.
5. இச்சையை விசுவாசம் என்ற பெயரில் அது பாவமல்ல என ஏற்றுக் கொண்டது.

[9/22, 10:10 PM] Bro. Elango Gopal🙏😀: வேறொரு - போலி

[9/22, 10:10 PM] Bro. Elango Gopal🙏😀: *டூப்ளிகேட் என்றால் ஒரிஜினல் போலவே இருக்கும் ஒரிஜினல் போலவே செயல்படும் ஆனால் அது எதற்க்காக செய்யபட்டதோ அந்த நோக்கத்தை மட்டும் சரியாக செய்யாது.*   *வேறொரு*

[9/22, 10:12 PM] Bro. Elango Gopal🙏😀: *அதாவது ஒரு டூப்ளிகேட் சோப்பை எடுத்துகொண்டால் அதன் நிறம் வடிவம் எல்லாமே ஒரிஜினல் போலதான் இருக்கும் ஆனால் அதை வைத்து சோப்பு போட்டால் அழுக்கு மட்டும் போகாது.*

சோப்பு வாங்குவதன் முக்கிய நோக்கமே அழுக்கு போகத்தானே அது போகவில்லை என்றால் அந்த சோப்பால் பயன் என்ன?

அதேபோல் தான் வேறொரு சுவிஷேசமும், வேறொரு ஆவியும், வேறொரு இயேசுவும்

[9/22, 10:13 PM] Bro. Elango Gopal🙏😀: அதாவது இயேசுவின் சிலுவை மரணமே கிறிஸ்த்தவத்தின் அஸ்திபாரம்.  இயேசுவின் இரத்தம் மட்டுமே மனுஷனின் பாவங்களை கழுவி சுத்திகரிக்க முடியும்.  
 
*இந்த முக்கிய கருத்தை மறுப்பதன் மூலம்  "பாவ மன்னிப்பு" என்ற தேவனின் அடிப்படை திட்டத்தையே மறுக்கிறார்கள். பாவம் சுத்திகரிக்கபடாத மனுஷன் என்றும் பாவியே. அவனுக்கு என்றும் மீட்பு இல்லை அங்கு சாத்தனின் தந்திரம் நிறைவேறிவிடுகிறது.*

[9/22, 10:15 PM] Pr Samson Whatsapp: கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ தேவையான பெலன் அருள ஆவியானவர்,
இதுதான் சத்தியம் என கற்றுக்கொடுக்க ஆவியானவர்,
தேவ புத்திரர்களாக நடத்தப்பட ஆவியானவர்,
வாழ்வில் மாத்திரமல்ல,
தாழ்விலும், குறைவிலும் சந்தோஷமாக இருக்கச் செய்யும் ஆவியானவர்,
உள்ளதை உள்ளதென்று சொல்ல ஆவியானவர்,
மனிதரை பிரியப்படுத்த நினைக்காமல்,
தேவ அன்போடு நேசிக்க வைத்து,
தேவனுக்கே பிரியமாக வாழச் செய்யும் ஆவியானவர்,
இவைகளோடு,
பாவத்தை (செய்யாதே) கண்டித்து உணர்த்த,
நீதியை (செய்) கற்றுத்தர,
நியாயத்தீர்ப்பை (விளைவு) எச்சரிக்கையாக சொல்ல ஆவியானவர்,
பாட, துதிக்க, ஜெபிக்க, ஊழியம் செய்ய ஆவியானவர்,
வரங்கள், வல்லமை அருள ஆவியானவர்.
இவைகளில் வித்தியாசப்பட்டால்,
அது "வேறொரு ஆவி".

[9/22, 10:17 PM] Bro. Elango Gopal🙏😀: தேவன் வேண்டுமென்றே எந்த ஒரு மாற்று மார்க்கத்தையும் உருவாக்கிவிடவில்லை
மாற்று மார்க்கங்கள்  எல்லாமே மனிதனை எப்படியாவது வழி தவற பண்ணுவதற்காக சாத்தானின் தந்திரத்தால் உருவானவைகள்.😈👿👹

சரியான வழி ஒன்றே ஒன்றுதான் உள்ளது.  அது 👇👇👇👇
யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன்
இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.☝☝☝☝☝
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

*இந்த ஒரே வழிதான் இன்றைய நாட்களில் மனிதனுக்காக திறந்திருப்பது
மற்றெல்லா வழியும் பிரயோஜனமற்றது. 👈👈👈👈👈👈மேலும் அது தேவனால் உண்டானது அல்ல.*

I யோவான் 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல;

[9/22, 10:25 PM] Pr Samson Whatsapp: ஒரு ஆராய்ச்சிக்கான கேள்வி 👇
புதிய ஏற்பாட்டில்,
ஆவியானவர் நடத்துதலோடு
பாடல் உண்டு,
துதி உண்டு,
ஜெபம் உண்டு,
அந்நிய பாஷை (பெரும்பாலும் தனிமையில் தேவனோடு) உண்டு,
ஊழியம் உண்டு,
உபவாசம் கூட உண்டு.
"தைரியமாக " பிரசங்கம் உண்டு.
ஆடலும், ஆர்ப்பரிப்பும் (கூச்சல், விழுவது, புரளுவது)  உண்டா!? 🤔🤔🤔

[9/22, 10:28 PM] Pr Samjebadurai Whatsapp: நான்காம் பரிமாணம் என்ற  புத்தகத்தை எத்தனை பேர் குழுவில் வாசித்துள்ளீர்கள்..

[9/22, 10:29 PM] Pr Samson Whatsapp: என் அறிவின்படி,
ஆடல் தாவிதிடமிருந்தும்,
ஆர்ப்பரிப்பு "எரிகோ " நிகழ்விலிருந்தும் (பழைய ஏற்பாடு) வந்ததென்றும் நினைக்கிறேன்.

[9/22, 10:29 PM] Bro. Elango Gopal🙏😀: ஆமா ஆமா
சாம் பாஸ்டர் கடைசியான வரிகள் நச்சென்று இருந்தது
சுருக்கமான பிரசங்கம் 🙏🙏👍👍👌👌👌

[9/22, 10:29 PM] Pr Samjebadurai Whatsapp: பாஸ்டர் பால் யாங்கி சோ எழுதியது.

[9/22, 10:32 PM] Pr Samjebadurai Whatsapp: நான் 2001 ல் வாசித்தது

[9/22, 10:36 PM] Pr Samjebadurai Whatsapp: நான் வாசித்து 15 வருடங்களுக்கு மேலாகிறது. அதில் கூறப்பட்ட விசுவாசத்தை குறித்து விளக்கம் கேட்க விரும்புகிறேன்

[9/22, 10:37 PM] Pr Samjebadurai Whatsapp: பழைய ஏற்பாடு வேண்டாமா??

[9/22, 10:38 PM] Pr Samson Whatsapp: ஆடலுக்கும்,
ஆர்ப்பரிப்புக்குமா!?

[9/22, 10:39 PM] Apostle Kiruba Whatsapp: ரோமர் 1:19
[19]தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

[9/22, 10:39 PM] Apostle Kiruba Whatsapp: ரோமர் 1:18-19
[18]சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
[19]தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

[9/22, 10:46 PM] Pr Samson Whatsapp: கிருபா ஐயா,
சாத்தான் எதுவரையில் இருப்பான்?
அதுவரையில் "கள்ள உபதேசம் " இருக்கும்.
பொதுவாக கள்ள உபதேசத்தை கொண்டு வருகிறவர்களே,
பேரும் புகழும் பெற்று வளருகிறார்கள்.

[9/22, 10:47 PM] Apostle Kiruba Whatsapp: புலம்பல் 2:18-19
*அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழியை சும்மாயிருக்கவொட்டாதே.*
*எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.*
லூக்கா 21:36
[36]ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

[9/22, 10:48 PM] Pr Samson Whatsapp: ஒழுங்கும் கிரமுமாக இருக்கும் வரை நல்லதே ஐயா.
ஆனால் ஆடலும், ஆர்ப்பரிப்பும் உபதேசமாகலாமா!!?

[9/22, 10:53 PM] Kumar Whatsapp: நிறைய பேர் குறுந்தடியை வச்சுகிட்டு வேற......

[9/22, 10:54 PM] Pr Samjebadurai Whatsapp: 😂😂 வளருது வைக்கிறார்கள்

[9/22, 10:55 PM] Apostle Kiruba Whatsapp: நாம கருந்தாடி வைப்போம்.