Type Here to Get Search Results !

தேவ தூதர்கள் என்பவர்கள் யார்❓

[8/12, 9:59 PM] Elango: தேவ தூதர்களை குறித்து தியானிக்க ஆர்வம் அதிகம்
மறுஜென்ம காலத்தில் நாம் எல்லோரும் தேவதூதர்களை போல் இருப்போமல்லவா?

[8/12, 10:02 PM] ‪+91 80156 14642‬: 3type of angles
1.காபிரியேல்
2.மிகாவேல்
3.லூசிப்பர்
1.தூது
2.தளபதி
3.ஆராதணை

[8/12, 10:03 PM] Bensam Whatsapp: மரண தூதன், பாதாள தூதன்

[8/12, 10:03 PM] Elango: இதோ கேள்வி எழுதிவிடுகிறேன்🏃🏃🏃

[8/12, 10:04 PM] Bensam Whatsapp: சமுத்திரத்தில் உள்ள தூதன்

[8/12, 10:10 PM] Elango: ✝ *இப்போதைய வேத தியானம்* ✝
👉 தேவ தூதர்கள் என்பவர்கள் யார்❓
👉 தேவ தூதர்களுக்கும் மனுஷர்களுக்கு என்ன வித்தியாசம்❓

👉 தேவதூதர்களில் எத்தனை வகை/பிரிவு உண்டு❓அவர்களின் பெயர் என்ன ❓ அவர்களின் பணிகள் என்ன❓

👉 தேவதூதர்கள் தவறு  செய்வார்களா❓அவர்களுக்கும் *சுயாதீனம்* என்ற ஒன்று உண்டா?

*வேதத்தை தியானிப்போம்*

[8/12, 10:17 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 3: 6
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
👉இப்பொழுது நம்முடைய தியானம் 👉தூதர்களை குறித்து 👈🏼

[8/12, 10:21 PM] Elango: 7 *தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்,*👈 தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறதே.
எபிரேயர் 1

[8/12, 10:22 PM] Elango: 19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: *நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்,* உன்னுடனே பேசவும், உனக்கு இந்த 👉👉நற்செய்தியை அறிவிக்கவும்👈👈 அனுப்பப்பட்டு வந்தேன்,
லூக்கா 1

[8/12, 10:25 PM] Elango: 10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், *அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18

[8/12, 10:25 PM] Kiruba Whatsapp: 13 அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
லூக்கா 2 :13

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/12, 10:26 PM] Elango: 51 பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், *தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்* என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 1

[8/12, 10:30 PM] Elango: இப்போது ஆராதனை செய்ய  லூசீபருக்கு பதிலாக யார் இருக்கிறார்கள் அவர் பெயர் வேதாகமத்தில் இருக்கிறதா?

[8/12, 10:31 PM] Bensam Whatsapp: லூசிப்பர் என்ற வார்த்தை தமிழ் வேதத்தில் இல்லை 🙆🙆🙆🙆

[8/12, 10:32 PM] Elango: 6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: *தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.*
எபிரேயர் 1

[8/12, 10:34 PM] Elango: தேவதூதர்களை நாம் நியாந்தீர்ப்போம் என்றால் அவர்களுக்கு *சுயாதீனம்* உண்டு என்று தானே அர்த்தம்

[8/12, 10:34 PM] Kiruba Whatsapp: ஏசாயா.6.1 - 6 இவர்கள் ஆராதிக்கிறார்கள்

[8/12, 10:35 PM] Elango: 13 அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு,அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார், *தேவதூதர்கள்* அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
மாற்கு

[8/12, 10:36 PM] Kiruba Whatsapp: தூதர்கள் மூன்று வகை.
|. தூதர்கள் .
2. விசேஷித்த தூதர்கள்
3. நாம்.
இவர்கள் தொகை என்ன முடியாது
இவர்கள் பணிகள் வித்திய சமானது

[8/12, 10:37 PM] Kiruba Whatsapp: இவர்களில் வாலிபர்
வயோதிபர் உண்டு

[8/12, 10:37 PM] Kiruba Whatsapp: சில தூதர்கள் மரிப் பார்கள்

[8/12, 10:38 PM] Kiruba Whatsapp: பிசாசை விட பலமுள்ள தூதன் யார்?

[8/12, 10:43 PM] Elango: இவர்களில் வாலிபர்
வயோதிபர் உண்டு
 சில தூதர்கள் மரிப் பார்கள்
புரியவில்லை பாஸ்டர் 👆

[8/12, 11:03 PM] Tamilmani: வெளிப்படுத்தின விசேஷம் 7: 1
 *இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.*
இவர்கள் காற்றின் தூதர்கள் - நான்கு பக்கமும் இருக்கிறார்கள்.

[8/12, 11:07 PM] Bensam Whatsapp: எபிரெயர் 1: 14
👉இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக👈🏼 ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?
1.👉எல்லாருக்குமா❓no இரட்சிப்பை சுதந்தரிப்பவர்களுக்கு மாத்திரம் 👆👆👆👆

[8/12, 11:10 PM] Bensam Whatsapp: எபிரெயர் 2: 9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், 👉மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு 👉தேவதூதரிலும் 👉சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
👉👉தூதர்களுக்குக் மரணம் இல்லை, இயேசு மரணத்தை ருசிபார்க்கும்படி தூதர்களை விட சற்று சிறியவராக்கப்பட்டார்👈🏼

[8/12, 11:10 PM] Tamilmani: வெளிப்படுத்தின விசேஷம் 18:1
 இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
★இவன் மகிமை வைத்து மிக வல்லமையான பிரதான தூதர்  மிகாவேல் போரில் வல்லமை.  ஆனால் மகிமையில் வல்லமை என்றால் இப்படியோசிக்க வைக்கிறது.

[8/12, 11:12 PM] Elango: 7 *கர்த்தருடைய தூதன்* அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.👈
சங்கீதம் 34

[8/12, 11:12 PM] Bensam Whatsapp: சங்கீதம் 91: 11
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய 👉தூதர்களுக்குக்👈🏼 கட்டளையிடுவார்.

[8/12, 11:15 PM] Sasikumar Whatsapp: 1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன், மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 10 :1
2 திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,
வெளிப்படுத்தின விசேஷம் 10 :2
3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான், அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
வெளிப்படுத்தின விசேஷம் 10 :3
4 அவ்வேமு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 10 :4
5 சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
வெளிப்படுத்தின விசேஷம் 10 :5
6 இனி காலம் செல்லாது, ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
வெளிப்படுத்தின விசேஷம் 10 :6
7 வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.
வெளிப்படுத்தின விசேஷம் 10 :7
8 நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும�

[8/12, 11:16 PM] Bensam Whatsapp: ஆதியாகமம் 32: 26
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.

[8/12, 11:17 PM] Elango: அல்லேலுயா
நன்றி ஆண்டவரே☺☺
*பணிவிடை ஆவிகள்*

[8/12, 11:18 PM] Bensam Whatsapp: 1பேதுரு 1: 12
தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; 👉பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; 👉இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்👈🏼

[8/12, 11:22 PM] Charles Whatsapp: வேதத்தில் கூறப்பட்டிருபது: 1.காபிரியேல், 2. மீகாவேல், 3. கேருபீன், சேராபீன்கள் (லூசிபர் கேருபீன்கள் வகையை சேர்ந்தவன்), இது தவிர பரத்தின் அக்கினி மயமான குதிரைகள், மற்ற குதிரைகளும் உண்டு. மிக சுவாரிசியமான தலைப்பு இது நான் ஸ்டெடி செய்து விட்டு பதிவிடுகிறேன்

[8/12, 11:25 PM] Sasikumar Whatsapp: 2 சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன, அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து,
ஏசாயா 6 :2
3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
ஏசாயா 6 :3
4 கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
ஏசாயா 6 :4

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/12, 11:26 PM] Bensam Whatsapp: எபிரெயர் 1: 6
மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.

[8/12, 11:29 PM] Bensam Whatsapp: யோபு 38: 7
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

[8/12, 11:29 PM] Elango: க்ரெக்ட் பாஸ்டர்
நாம யாரை போல இருப்போம் பரலோகத்தில்.
நாளைக்கும் இதையே தியானிப்போம் பாஸ்டர் 🙏😇💐

[8/12, 11:31 PM] Bensam Whatsapp: மத்தேயு 28: 2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

[8/12, 11:33 PM] Bensam Whatsapp: மத்தேயு 28: 3
அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

[8/12, 11:36 PM] Bensam Whatsapp: ஏசாயா 14: 12
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

[8/12, 11:39 PM] Elango: அருமையான தியானம்
குழுவினர் வாய்ஸ் மெசெஜை கவனமாக கேட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.👂👈
நன்றி இயேசுவே🙏🙏

[8/12, 11:40 PM] Bensam Whatsapp: எபேசியர் 2: 2
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

[8/12, 11:44 PM] Bensam Whatsapp: எபிரெயர் 1: 7
தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.

[8/12, 11:48 PM] Elango: Ok pastor 🙏👍தூதர்களுக்கு சுயாதீனம் இருக்கிறது✍✍

[8/12, 11:48 PM] Bensam Whatsapp: 1இராஜாக்கள் 22: 19
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

[8/12, 11:49 PM] Bensam Whatsapp: 2இராஜாக்கள் 6: 17
அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

[8/12, 11:49 PM] Bensam Whatsapp: சங்கீதம் 68: 17
தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்த வண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.

[8/12, 11:50 PM] Bensam Whatsapp: சங்கீதம் 148: 2
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

[8/12, 11:52 PM] Bensam Whatsapp: சங்கீதம் 18: 10
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.

[8/12, 11:55 PM] Elango: எங்களுடைய விசுவாசம் கூடப்போகிறது🙏🙏🙏
ஆழமான. இரகசியம் ✍✍✍📢📢📢

[8/12, 11:56 PM] Bensam Whatsapp: மத்தேயு 18: 10
👉இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்❓‼ அவர்களுக்குரிய‼ 👉தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்👈🏼 என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[8/12, 11:56 PM] Manimozhi Whatsapp: நிறைய உபயோகமாக உள்ளது

[8/12, 11:57 PM] Manimozhi Whatsapp: ஆழமான சத்தியம்

[8/12, 11:58 PM] Manimozhi Whatsapp: கற்றது கைமண் அளவு
இன்று புரிகிறது

[8/12, 11:58 PM] Elango: தேவ நாம் மகிமைப்படுவதாக
முத தடவை தூதர்களைக்குறித்த ஆழமான இரசியம்

[8/12, 11:59 PM] Manimozhi Whatsapp: கற்க வேண்டியது நிறைய இருக்கிறது

[8/13, 12:00 AM] Bensam Whatsapp: சங்கீதம் 103: 20
கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

[8/13, 12:00 AM] Bensam Whatsapp: 2பேதுரு 2: 11
அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே.

[8/13, 12:01 AM] Manimozhi Whatsapp: இன்று அதை அனுபவித்து வருகிறேன்
ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்

⛈⛈⛈⛈⛈🙏🙏🙏🙏🙏✍🏾✍🏾✍🏾✍🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾

[8/13, 12:01 AM] Bensam Whatsapp: தானியேல் 9: 21
அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.

[8/13, 12:02 AM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 14: 6
பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

[8/13, 12:05 AM] Bensam Whatsapp: ஆதியாகமம் 18: 20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

[8/13, 12:05 AM] Isaac Whatsapp: Nice topic nice thoughts by m.Bensam Levi aya👌👌👌

[8/13, 12:06 AM] Bensam Whatsapp: ஆதியாகமம் 18: 21
நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.

[8/13, 12:08 AM] Bensam Whatsapp: மாற்கு 8: 38
ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் 👉பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது👈🏼 வெட்கப்படுவார் என்றார்

[8/13, 12:10 AM] Bensam Whatsapp: 1தீமோத்தேயு 5: 21
நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், 👉தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக👈🏼 உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

[8/13, 12:12 AM] Manimozhi Whatsapp: இயேசுகிறிஸ்துவுக்கும், 👉தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும்
இது என்ன

[8/13, 12:44 AM] Ebeneser Whatsapp: ஆதியாகமம் 6:1-2
[1]மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
[2]தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்

👆  இங்கு  வரும்  தேவகுமாரர் தூதர்களா??

[8/13, 7:02 AM] ‪+91 80156 14642‬: 🗣TODAY POWER 💪
சங்கீதம் 91: 11
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
Psalm 91: 11
For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways.
By
FAITH WORD MINISTRY chinnasalem anytime prayer help call:9626119963

[8/13, 8:03 AM] Manimozhi Whatsapp: யு+தா 1
6  தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.

[8/13, 9:08 AM] Charles Whatsapp: தூதர்களை குறித்து முழுமையாக எழுத நேரமில்லை இப்பொழுது கேருபீன், சேராபீன்களை குறித்து மட்டும் சுருக்கமாக எழுதியுள்ளேன் இதில் அநேக கேள்விகளும் வரலாம் அதையும் ஆராய்வோம். எனது பதிவை படிக்க இதோ முகவரி http://charlesmsk.blogspot.in/2016/08/1charles-msk.html

[8/13, 9:10 AM] Charles Whatsapp: மற்ற தூதர்களை குறித்து இன்று எழுத முடியுமா என்று தெரியவில்லை இன்று உபவாச ஜெபம், நாளை ஞாயிறு ........?????

[8/13, 9:27 AM] Ebeneser Whatsapp: அப்ப  தூதர்கள்  உடலுறவு  கொண்டார்களா???

[8/13, 9:33 AM] Ebeneser Whatsapp: That the sons of God saw the daughters of men that they were fair; and they took them wives of all which they chose.
Jump to: Barnes • Benson • BI • Calvin •Cambridge • Clarke • Darby • Ellicott •Expositor's • Exp Dct • Gaebelein • GSB• Gill • Gray • Guzik • Haydock •Hastings • Homiletics • JFB • KD • KJT• Lange • MacLaren • MHC • MHCW •Parker • Poole • Pulpit • Sermon • SCO •TTB • WES • TSK
EXPOSITORY (ENGLISH BIBLE)
Ellicott's Commentary for English Readers
(2) The sons of God. . . . —The literal translation of this verse is, And the sons of the Elohim saw the daughters of the adam that they were good (beautiful);and they took to them wives whomsoever they chose. Of the sons of the Elohim there are three principal interpretations: the first, that of the Targums and the chief Jewish expositors, that they were the nobles, and men of high rank; the second, that they were angels. St. Jude,Jude 1:6, and St. Peter, 2 Ep., 2Peter 2:4, seem to favour this interpretation, possibly as being the translation of the LXX. according to several MSS. But even if this be their meaning, which is very uncertain, they use it only as an illustration; and a higher authority says that the angels neither marry nor are given in marriage. The third, and most generally accepted interpretation in modern times, is that the sons of the Elohim were the Sethites, and that when they married for mere lust of beauty, universal corruption soon ensued. But no modern commentator has shown how such marriages could produce “mighty men . . . men of renown;” or how strong warriors could be the result of the intermarriage of pious men with women of an inferior race, such as the Cainites are assumed to have been.
The Jewish interpreters, who well understood the uses of their own language, are right in the main point that the phrase “sons of the Elohim” conveys no idea of moral goodness or piety. Elohim constantly means mighty ones (Exodus 15:11, marg.). (Comp.Exodus 12:12, marg., Exodus 21:6;Exodus 22:8-9, where it is translatedjudges; Exodus 22:28, 1Samuel 2:25, where also it is translated judge.) In Job 1:6 the “sons of Elohim” are the nobles, the idea being that of a king who at his durbar gathers his princes round him; and, not unnecessarily to multiply examples, the “sons of the Elim,” the other form of the plural, is rightly translated mighty ones in Psalm 29:1.
Who, then, are these “mighty ones?” Before answering this question, let me call attention to the plain teaching of the narrative as to what is meant by the “daughters of men.” It says: “When the adam began to multiply, and daughters were born unto them, the sons of the Elohim saw the daughters of the adam . . . and took them wives,” &c. But according to every right rule of interpretation, the “daughters of the adam” in Genesis 6:1 must be the same as the “daughters of the adam” inGenesis 6:2, whom the sons of the Elohim married. Now, it seems undeniable that the adam here spoken of were the Sethites. The phrase occurs in the history of Noah, just after giving his descent from Adam; Cain is absolutely passed over, even in the account of the birth of Seth, who is described as Adam’s firstborn, such as legally he was. The corruption described is that of the Sethites; for the Cainites have already been depicted as violent and lustful, and their history has been brought to an end. Moreover, inGenesis 6:3, “the adam with whom God will not always strive” is certainly the family of Seth, who, though the chosen people and possessors of the birthright, are nevertheless described as falling into evil ways; and their utter corruption finally is the result of the depravation of their women by a race superior to themselves in muscular vigour and warlike prowess.
Where, then, shall we find these men? Certainly among the descendants of Cain. In Genesis 4:17-24, we find Cain described as the founder of civil institutions and social life: the name he gives to his son testifies to his determination that his race shall be trained men. They advance rapidly in the arts, become rich, refined, luxurious, but also martial and arrogant. The picture terminates in a boastful hero parading himself before his admiring wives, displaying to them his weapons, and vaunting himself in a poem of no mean merit as ten times superior to their forefather Cain. His namesake in the race of Seth also indites a poem; but it is a groan over their hard toil, and the difficulty with which, by incessant labour, they earned their daily bread. To the simple “daughters of the adam,” these men, enriched by the possession of implements of metal, playing sweet music on harp and pipe, and rendered invincible by the deadly weapons they had forged, must have seemed indeed as very “sons of the Elohim.” The Sethites could not have taken the Cainite women according to their fancy in the way described, protected as they were by armed men; but the whole phrase, “whomsoever they would,” reeks of that arrogancy and wantonness of which the polygamist Lamech had set so notable an example. And so, not by the women corrupting nobler natures, but by these strong men acting according to their lust, the race with the birthright sank to the Cainite level, and God had no longer a people on earth worthy of His choice.
[8/13, 9:41 AM] Ebeneser Whatsapp: சேத்தின் புத்திரரை தேவ புத்திரர்கள்  என்றும்
காயினுடைய பிள்ளைகள்  மனுஷ குமாரத்திகள் என்றும் வருவதாக
90% மான  வேத வல்லுனர்கள்  ஏற்றுக் கொண்கிறார்கள்.
ஏனோக்கின் புஸ்தகம்தான் வேதத்திற்கு எதிரிடையான  அநேக கருத்துக்கள்  கொண்டுள்ளது அதில் இதுவும்  ஒன்றாகும் " தூதர்கள்  மனுஷரோடு உடலுறவு  கொண்டார்கள்""
என்று

[8/13, 10:07 AM] Arul Whatsapp: இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.                   .                                              .                                            நான்கு மாநில நானூறு கிராம ஊழியம்.                          .                                             .                                           
16 தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 1 :16

வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனை போலிருக்கிற இயேசுவின் முகத்துக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்                    ஆமென் அல்லேலூயா                     .                                               . இயேசுவின் நாமம் ஜெயம்

[8/13, 10:10 AM] ‪+91 98847 69774‬: 9 உமது முகத்தை எனக்கு மறையாதேயும், நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும், நீரே எனக்குச் சகாயர், என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.
சங்கீதம் 27 :9 🙏

[8/13, 10:17 AM] Ebeneser Whatsapp: யூதா 1:6
[6]தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.

👆  இவர்கள்  விழுந்து  போன தூதர்கள்.

[8/13, 10:21 AM] Ebeneser Whatsapp: யூதா 1:7
[7]அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

👆 இவர்கள்  சோதோம் கொமோரா ஜனங்கள்
பாவம்   "ஹோமோ செக்ஸ் "  அதோடு சேர்ந்த  இரக்கமில்லாத குணங்கள்.

[8/13, 10:25 AM] Ebeneser Whatsapp: 👆 இவர்கள்   இப்பொழுதிருக்கும் சொப்பனகாரர்(பொய்)  பாவிகள்.

[8/13, 10:26 AM] Ebeneser Whatsapp: யூதா 1:8-10
[8]அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
[9]பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத்துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
[10]இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

[8/13, 10:26 AM] Isaac Whatsapp: Some clarity needed for your explanations Dear brother I will raise my questions.....
[8/13, 10:27 AM] Charles Whatsapp: பரலோக உயிர்களும், தேவ தூதர்களும் கட்டுரை பாகம் 1

கேருபீன்கள், சேராபீம்:-

சேராபீன்கள்:-

தேவனுடைய நேரடி பிரசன்னத்தில் இருந்து அவரை துதிக்கும் சேராபீன்கள் ஆவிக்குரியவை ஆகும்.

ஏசாயா 6:2 ஐயும் வெளி 4:6-8ஐயும் கவனித்தால், சேராபீன்கள் தேவதூதரில் ஒரு வகை என்பதை அறியலாம். இவர்கள் எப்பொழுதும் கர்த்தருடைய சமூகத்தில் நின்று அவரை புகழ்ந்து போற்றிக் கொண்டிருப்பார்கள்.

வெளி 4:6ல் சிங்காசனத்திற்கு முன்பாக என்றால் சிங்காசனத்திற்கு முன்புள்ள தளத்தை (சிங்காசனம் இருந்த தளம் முழுவதும்) குறிக்கிறது.

வெளி 4:7-8 இதில் வரும் நான்கு ஜீவன்கள் சிறப்பான தேவதூதர் (சேராபீம்) என கருதப்படுகிறது. இதை விவரிக்கும் வசனங்கள் (வெளி 4:6-8; 5:6-14; 6:1-8; 7:11; 14:3; 15:7; 19:14).

கேருபீன்கள்:-

கேருபீன்களை குறித்து ஆதி 3:24; எசே 10:1-20; 11:22; 41:18, 20, 25 ஆகிய வசனங்களில் காணலாம். லூசிபர் கேருபாக இருந்து சாத்தானாக மாறினதை ஏசா 14:12-14; எசே 28:13-18 ஆகிய வசனங்கள் விவரிக்கிறது.

கேருபீன்கள் தேவ பிரசன்னத்தில் வாழும் உயிர்கள் ஆகும். அவை செய்யும் பனியில் ஒன்று ஜீவ விருட்ச்சத்திற்கு போகும் வழியை பாதுகாப்பது (ஆதி 3:24). மேலும், தேவன் பயணம் செய்யும் போது கேருபீன்களை பயன்படுத்துகிறார் (2 சாமு 22:11; சங் 18:10). தேவனுடைய சிங்காசனத்தை (அவர் பயணம் செய்யும் போது பயன்படுத்தபடும் சிங்காசனத்தை) எடுத்து செல்லும் பனி கேருபீன்களுடையது ஆகும் (எசே 10:1-22 உடன் எசே 1:4-27). வேதத்தில் ஒருமையாக கேருப் என்று மூலமொழியில் 26 முறை எழுதப்பட்டுள்ளது. எசே 28:14,16 ஆகிய இரு இடங்களிலும் கேருப் என்றும் மற்ற 24 இடங்களிலும் கேருபீன்கள் என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கேருப் என்பதன் பன்மையே கேருபீன்கள் ஆகும்.

ஏசா 14:12-14 இப்பகுதி சாத்தானை குறிக்கிறது. லூசிபர் (பிரகாசமானவன், விடிவெள்ளி) என்ற பெயர் கொண்ட கேருப் ஒருவனை பூமியில் ஆளும்படி தேவன் வைத்திருந்தார். அவன் தன் அழகினாலும், ஞானத்தினாலும், திறமையினாலும் தற்பெருமை கொண்டான். தான் தேவனுக்கு ஒப்பாக வேண்டும், தன்னை யாவரும் வணங்க வேண்டும் என்று திட்டமிட்டு தேவ தூதர்களில் ஒரு கூட்டத்தை தன் வசமாக்கி வானத்துக்கு ஏறுவேன், தேவனுடை நட்ச்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், ஆராதனை கூட்டத்தின் பர்வதத்தில் வீற்றிருப்பேன், உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருககு ஒப்பாவேன் என்று தன் இருதயத்திலே சொன்னான். தன் திட்டத்தை நிறைவேற்ற தன் கூட்டாளிகளோடு சேர்ந்து முயற்ச்சி செய்கையில் தோற்கடிக்கபட்டு அவர்கள் அனைவரும் தள்ளப்பட்டனர். தள்ளப்பட்ட அவன் சாத்தான் எனவும் அவனோடு சேர்ந்த தேவ தூதர்கள் அசுத்த ஆவிகள், பேய்கள், பொல்லாத ஆவிகள், பிசாசுகள் எனவும் அழைக்கபடுகின்றனர்.

http://charlesmsk.blogspot.com/2016/08/1charles-msk.html

[8/13, 10:28 AM] Ranjith Whatsapp: What ever explanations you need we ll discuss bro.

[8/13, 10:33 AM] Isaac Whatsapp: Yes brother thank you we will discuss as per time permits.....

[8/13, 10:46 AM] Ebeneser Whatsapp: ஏசாயா 14:4-17,19-22
[4]நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!
[5]கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
[6]உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
[7]பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.
[8]தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.
[9]கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.
[10]அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.
[11]உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
[12]அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
[13]நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
[14]நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
[15]ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
[16]உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,
[17]உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
[19]நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.
[20]நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.
[21]அவன் புத்திரர் எழும்பித்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் பண்ணுங்கள்.
[22]நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பெளத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
[8/13, 10:56 AM] Ebeneser Whatsapp: 1 பேதுரு 3:19-20
[19]அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
[20]அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

[8/13, 10:56 AM] Ranjith Whatsapp: These are very true i have sent, please go through it & cling to the good if you differ from the truth that's your wish. 🙏🏻

[8/13, 11:08 AM] Kiruba Whatsapp: 1. தேவ தூதர்கள்
2, மனுஷன் தேவ சாயல் தூதர்கள் தேவ சாயல் அல்ல
3.அவர்களில் பல வகை உண்டு.
பல வகை வேளைகள் அவர்கள் க்கு உண்டு
4. சிலர் பணிகள் மற்றும் பெயர்கள் முறிப் பிட பட்டு உள்ளது.

[8/13, 11:14 AM] Kiruba Whatsapp: தேவ தூதர் களில் வாலிபர்கள் மற்றும் வயதானவர்கள் உண்டு

[8/13, 11:15 AM] Kiruba Whatsapp: 5 அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
மாற்கு 16 :5

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com