Type Here to Get Search Results !

தசம பாகத்தை பற்றி பழைய மற்றும் புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது❓

[8/12, 3:54 PM] Elango: 💰💵 *இப்போதைய வேத தியானம்* 💵💰
👉 தசம பாகத்தை பற்றி பழைய மற்றும் புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது❓

👉 தசம பாகம் என்பது எத்தனை சதவீதம்❓

👉 *தசம பாகம் உண்டா* ❓

👉 தசம பாகத்தை யாருக்கு கொடுக்க வேண்டும்❓ மிஷினரி ஊழியத்திற்க்கு தசம பாகத்திலிருந்து பிரித்து எடுத்து கொடுப்பது சரியா அல்லது தசம பாகம் என்பது நாம் செல்லும் சபைக்கு மட்டும் உரியதா❓

👉 தசம பாகத்தை பணமாகத்தான் கொடுக்க வேண்டுமா அல்லது மற்ற பொருட்களாகவும் கொடுக்கலாமா❓எகா. காய்கறி, அரிசி...

*வேதத்தை தியானிப்போம்*



[8/12, 4:01 PM] Charles Whatsapp: சகோ.ஜான் பீட்டர் தசமபாகம் குறித்த உங்கள் விளக்கம் மிக அருமை. அதில் நீங்கள் கடைசியா சொன்ன விஷயத்தில் எனக்கு ஒரு கேள்வி. தசமபாகம் கொடுத்ததற்கு ரசீது வாங்க வேண்டுமா? கொடுத்த காணிக்கைக்கு மனிதன் கணக்கு கேட்கலாமா? நாம் யாவற்றிற்க்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியது தேவனிடமா? மனிதனிடமா? கொடுத்தவனும் வாங்கினவனும் யாரிடம் கணக்கு கொடுக்க வேண்டும்? தெரிந்தவர்கள் தயவாய் விளக்குங்கள்

[8/12, 4:02 PM] Benjamin Whatsapp: தசமபாகம் பற்றிய கேள்விக்கு ஒரு சகோதரனின் பதில் 👇🏿

[8/12, 4:02 PM] Benjamin Whatsapp: அடுத்து  தசமபாக கொள்கையாளர்கள்
பெரும்பாலும் இந்த விஷயத்தில் பவுல் எழுதியது புரியாமல் அல்லது மறைத்து , தசமபாக விபரீதத்தை  விசிவாசிகளின் தலையின் மேல் ஆக்கினையை குவிக்கிறார்கள்  போதகர்கள்
சரி முதலில் தேவன் தந்த தசமபாக கட்டளையை கான்போம்
உபாகமம் 14
22  நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
23  உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.
24  உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,
25  அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,
26  அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.
27  லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
28  மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். 
வசனங்களை நன்கு பொறுமையாய் படித்து  தேவ கட்டளையை முதலாவது தெளிவாய் அறிந்துக்கொள்ளுங்கள்
> தசமபாகத்தை எருசலேமில் செலுத்த வேன்டும்
> பனமாக நேரடியாக செலுத்தக்கூடாது
> எருசலேமுக்கு வெகு தொலைவில் இருப்பவர்கள் 3 வருடங்களுக்கு ஒரு முறை தசமபாகத்திற்கென்று எடுத்து வைத்த பொருள்கள், கால்நடைகள்,
யாவற்றையும் தான் வாழும் தேசத்திலையே விற்று , அந்த பனத்தை எடுத்துக்கொன்டு எருசலேம் சென்று மீன்டும் எல்லாவற்றையும் வாங்கி அதை செலுத்த வேன்டும்
இது தேவன் இட்ட தசமபாக கட்டளை
மேலும் தேவன் கூறும் எச்சரிக்கையானது 
உபாகமம் 8: 11
உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
உபாகமம் 12: 32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
மீறினால் ↓
உபாகமம் 8: 20
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.
தேவன் சொன்னதை
கூட்டி , குறைத்து
 மாற்றி இருக்கும் இடத்திலையே , பனமாக 10% தர வேன்டும் என போதிக்கும் தற்போதைய கள்ள போதகர்கள் போதிப்பதற்கு செவிக்கொடுத்து  "தசமபாகம்" 
தருகிறவர்களே சற்றே சிந்தியுங்கள்
தேவ கட்டளையை மீறி தேவனுக்கு என்று ஆடுகளை எடுத்து வைத்தை சவுல் ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறீர்களே 
தசமபாகம் வாங்கும் போதகர்களே ,
உங்களின் எதிர்காலத்தை நினைத்தால் குலை நடுங்குகிறது
தசமபாக விபரீதம் புரியாமல் ,  தேவ கட்டளையை மாற்றி காசிற்கு ஆசைப்பட்டு பனமாக , இங்கயையே வாங்குகிறீர்களே கவனியுங்கள்
தசமபாக விபரீதத்தை
எண்ணாகமம் 18: 12
அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
எண்ணாகமம் 18: 14
இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.
அத்தனையும் சாபத்தீடு
இன்று கடவுள் பெயரை , அவர் சொல்லாத  வழி முறைகளில் வாங்கித்தின்னும் பனமானது 
சாபம் என்பதை உனருங்கள்
தசமபாகம்
தருபவர்கள் தர வேன்டிய முறைகளையும்,  வாங்குவதின் முறைகளையும் தெளிவாய் தேவன் சொல்ல  , அதை தூக்கி எறிந்துவிட்டு
உங்கள் இஷ்டபடி வாங்குவதும் கொடுப்பதும் ,  தேவ வார்த்தையை அவமதிக்கும் செயல் 
சரி மேற்படி கட்டளைகளை அப்: பவுல் மாற்றினாரா?
2 கொhpந்தியா; 9
7  அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
இல்லை  சட்டத்தை தந்த தேவனே
சாபத்திலிருந்து விடுதலையும் அளித்திருக்கிறார்,
அது இயேசுகிறிஸ்துவின் மரனத்திற்கு பின்னாக நடக்கும் என முன்னறிவித்திருக்கிறார் ,
எனவே இயேசு தசமபாகம் தரச்சொன்னார் என உங்களை வஞ்சித்து மீன்டும் சாபத்தீடில் போகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்
தானியேல் 9: 26
அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
தானியேல் 9: 27
அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
மேலும் இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட கானிக்கையை வாங்குவார் என முன்னறிவித்திருக்கிறார் தேவன்
மல்கியா 3
3  அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
4  அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
> நீதியாய் வாங்குவார்
> காயீன் , ஆபேல் காலத்தில்
எப்படி மன விருப்பத்தின் படியான கானிக்கை துவங்கியதோ ,
அது போல யூதர்களின் கானிக்கை இருக்கும் 
ஆனால் தற்போதைய தசமபாக கொள்ளையர்களோ ,  தேவனுக்கு கேட்கிறோம் என்ற போர்வைக்குள் ஒளிந்துக்கொன்டு
யூதர்களுக்கே செல்லுபடியாகாத
தசமபாகத்தை வைத்து , மக்களை ஏமாற்றி வருகிறார்கள்
ஆனால் பவுலோ ஞானமாய் வேதத்தை , ஆராயந்து
பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின்படியே ,
பூர்வகாலத்தில் இருந்தபடியே ,
கானிக்கையை விசனமாயும் அல்லாமல்,
 கட்டாயம் இல்லாமல் தரச்சொல்கிறார்

ஆனால் தங்களுக்கு கேடுவரத்தக்கதாக
இதை புரட்டி தசமபாகம் என்று வாங்குகிறார்கள்

[8/12, 4:03 PM] John Whatsapp: ரோமர் 13: 1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
Romans 13: 1
Let every soul be subject unto the higher powers. For there is no power but of God: the powers that be are ordained of God.

[8/12, 4:03 PM] John Whatsapp: ரோமர் 13: 7
ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
Romans 13: 7
Render therefore to all their dues: tribute to whom tribute is due; custom to whom custom; fear to whom fear; honour to whom honour.

[8/12, 4:09 PM] Samson Whatsapp: தேவனை,
பொருட்களினால் கனப்படுத்தியது
👉 பழைய உடன்படிக்கை
மனதினால் கனப்படுத்துவது,

👉 புதிய உடன்படிக்கை.

[8/12, 4:14 PM] Elango: 😀ok pastor
அந்த மனது, புதிய ஏற்பாட்டின் படி எதை கொடுப்பது பணமா அல்லது பொருளா?😀🙏

[8/12, 4:19 PM] Elango: 💐💐💐😊🙏

21 கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல,👉👉👉 *மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.*👈👈
2 கொரிந்தியர் 8

[8/12, 4:19 PM] Samson Whatsapp: எதை செய்தாலும் ஒழுங்கும் கிரமுமாக செய்ய வேதம் நம்மிடம் எதிர்பார்க்கிறது.

[8/12, 4:19 PM] Samson Whatsapp: குடும்பம் நடத்தப்பட பொருளா, பணமா எது தேவை!?
ஊழியங்களில் பணமும், பொருளும் மாத்திரமல்ல உடல் உழைப்பும் தேவைபடுகிறது.

[8/12, 4:22 PM] Isaac Whatsapp: CHURCH account book should be a open book

[8/12, 4:22 PM] Isaac Whatsapp: Then every problem will be clear

[8/12, 4:23 PM] Samson Whatsapp: Transparency 👍👏🙏

[8/12, 4:23 PM] Samson Whatsapp: Like family

[8/12, 4:23 PM] Isaac Whatsapp: Second handling with corporate body

[8/12, 4:23 PM] Kiruba Whatsapp: தயவு செய்து தசமபாகத்தை பற்றி தப்பா பேசுவதை நிறுத்தவும்.

[8/12, 4:26 PM] Elango: கிருபா பாஸ்டர் இந்த தியானம் கொஞ்சம் வித்தியசமான ஆழமானதும் பாஸ்டர்

[8/12, 4:26 PM] Charles Whatsapp: வாங்குபவர் தான் பாவம் செய்யாத வன்னம் கணக்கு வைப்பது நல்லது. அதை கொடுத்தவர் அறிய வைக்க வேண்டுமா? அதே போல கொடுத்தவர் தேவனுக்கு தானே கொடுக்கிறார்கள் அதை ஏன் கணக்கு கேடஅ

[8/12, 4:27 PM] Samjebadurai Whatsapp: நான் தசம பாகத்திற்கும் மேலாக கொடுக்கிறேன். தசம பாகம் கொடுக்க வேண்டுமா எனபது நன்றியறியா உள்ளத்திலருந்து வருவதாகும்.

[8/12, 4:27 PM] Elango: அநேக விஷயங்களை கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் கிருபா பாஸ்டர்
ப்ளீஸ்🙏🙏🙏😊
[8/12, 4:28 PM] Isaac Whatsapp: Not necessarily but now we are one body if someone comes asked we have to ready to show

[8/12, 4:29 PM] Charles Whatsapp: வாங்குபவர் தான் பாவம் செய்யாத வன்னம் கணக்கு வைப்பது நல்லது. அதை கொடுத்தவர் அறிய வைக்க வேண்டுமா? அதே போல கொடுத்தவர் தேவனுக்கு தானே கொடுக்கிறார்கள் அதை ஏன் கணக்கு கேட்க வேண்டும்? தேவனுக்கு கொடுத்தால் தேவனிடமும் மனிதனுக்கு கொடுத்தால் மனிதனிடம் கேட்பது தானே நியாயம்? நாம் யாருக்கு கொடுக்கிறோம்?

[8/12, 4:29 PM] Samson Whatsapp: பழைய ஏற்பாட்டில்,
பலிபீடம் விட்டோம்,
பலியை விட்டோம்,
விருத்தசேதனம் விட்டோம்,
ஏழாம் நாள் விட்டோம்,
எருசலேம் தேவாலயம் விட்டோம்.
தசம பாகம் குறித்தோ, பேசவே விட மாட்டோம்.

[8/12, 4:32 PM] Isaac Whatsapp: 42 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. லூக்கா 11 :42 Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible Tamil Bible Offline 3.2 www.bible2all.com

[8/12, 4:33 PM] Kiruba Whatsapp: 20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 5 :20

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/12, 4:35 PM] Samson Whatsapp: வேதபாரகர் நீதியெல்லாம் நியாயப்பிரமான நீதி.
[8/12, 4:35 PM] Joseph Whatsapp: 23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. மத்தேயு 23 :23 Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible Tamil Bible Offline 3.2 www.bible2all.com

[8/12, 4:35 PM] John Whatsapp: பிலிப்பியர் 4: 15
மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
Philippians 4: 15
Now ye Philippians know also, that in the beginning of the gospel, when I departed from Macedonia, no church communicated with me as concerning giving and receiving, but ye only.

[8/12, 4:36 PM] John Whatsapp: பிலிப்பியர் 4: 16
நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.
Philippians 4: 16
For even in Thessalonica ye sent once and again unto my necessity.

[8/12, 4:36 PM] John Whatsapp: பிலிப்பியர் 4: 17
உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.
Philippians 4: 17
Not because I desire a gift: but I desire fruit that may abound to your account.

[8/12, 4:37 PM] John Whatsapp: பிலிப்பியர் 4: 18
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
Philippians 4: 18
But I have all, and abound: I am full, having received of Epaphroditus the things which were sent from you, an odour of a sweet smell, a sacrifice acceptable, wellpleasing to God
.
[8/12, 4:39 PM] Samson Whatsapp: மத் 23:23 நியாப்பிரமான நிறைவேறுதலுக்கு (சிலுவைக்கு) முன்பு சொல்லப்பட்ட இயேசுவின் வார்த்தை.
புதிய உடன்படிக்கை அறிய அப்போஸ்தலர் நிருபங்களை கவனிக்க வேண்டும்.

[8/12, 4:41 PM] Joseph Whatsapp: தசமபாகம் அனைவரும் கொடுக்க வேன்டும்.ஆனால் மிகவும் துன்பம

[8/12, 4:44 PM] Samjebadurai Whatsapp: போதகர்களையும் ஊழியங்களையும் கொச்சைப்படுத்தும்படி சிலர் தசமபாக கணக்கு கேட்டு கேடு கெட்டு திரிகிறார்கள்..

[8/12, 4:45 PM] Samson Whatsapp: Yes Isaac Iyyah, we need to check the point, what subject it is!
குஷ்டரோகிக்கு சுகம் கொடுத்து ஆசாரியனிடம் காண்பித்து, மோசேயின் நியாயப்பிரமானத்தை நிறைவேற்ற இயேசு சொன்னார்.
இப்போது என்ன செய்யலாம்!?

[8/12, 4:47 PM] Sasikumar Whatsapp: 2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.
எபிரேயர் 7 :2

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/12, 4:47 PM] Samson Whatsapp: இயேசுவை குழந்தையாக பிரதிஷ்டை செய்த போது, புறாக்குஞ்சு களை பலியிட்டனர்.
இயேசுவுக்கே செய்தனர்.
நாமும் செய்யலாமா!?

[8/12, 4:48 PM] Joseph Whatsapp: ஆனால் இல்லாதவர்களிடம் தரும்படி வற்ப்புருத்துவது தவறாகும்

[8/12, 4:48 PM] John Whatsapp: 2கொரிந்தியர் 9: 7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 Corinthians 9: 7
Every man according as he purposeth in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loveth a cheerful giver.

[8/12, 4:53 PM] John Whatsapp: எபிரெயர் 4: 12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
Hebrews 4: 12
For the word of God is quick, and powerful, and sharper than any twoedged sword, piercing even to the dividing asunder of soul and spirit, and of the joints and marrow, and is a discerner of the thoughts and intents of the heart.

[8/12, 4:53 PM] Isaac Whatsapp: 6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன். கலாத்தியர் 6 :6

[8/12, 4:54 PM] Samson Whatsapp: புதிய உடன்படிக்கை யின் படி,
தசம பாகம் இல்லை.
மாறாக,
கர்த்தருக்கு காணிக்கை உண்டு.
அந்த காணிக்கை நான்கு (குறைந்த பட்சம்) வழிகளில்
👉 ஊழியங்களுக்கு
👉 ஊழியருக்கு
👉 குறைவில் உள்ள பரிசுத்தவான்களுக்கு
👉 எல்லா ஏழைகளுக்கும்.
இதற்கு கணக்கெல்லாம் கிடையாது. உதாரத்துவமாக, கர்த்தருடைய அன்பினால் கொடுக்கப்பட வேண்டும்.

[8/12, 4:54 PM] Isaac Whatsapp: We all honour you

[8/12, 4:55 PM] Samjebadurai Whatsapp: உங்கள் சொந்த கருத்தா.?

[8/12, 4:56 PM] Samson Whatsapp: வசனம் உண்டு, அனுப்புகிறேன் 🙏

[8/12, 4:56 PM] Elango: Don't left anyone, stay with us ... please 🙏🙏🙏🙏

[8/12, 4:58 PM] Ebeneser Whatsapp: புதிய ஏற்பாட்டில்  தசமபாகத்தைவிட அதிகம்  கொடுக்க வேண்டும்

[8/12, 5:01 PM] Samson Whatsapp: *Till The End 🔚*
*_Patience is not about how long you wait, it is about how well you behave while you are waiting._*
The Good Example For this 👆🏼
_When the time ⏰came, he set aside the privileges 👑of deity and took on the status of a slave🙇🏻, became human! Instead, he lived a selfless, obedient life and then died a selfless, obedient death *Till the End* [there is no mistakes]—and the worst kind of death at that—a crucifixion. [Phil-2:8]_
   - *Jesus christ*
#Gud #nitz #dear #frndz

[8/12, 5:01 PM] Joseph Whatsapp: நமது கருத்துகளில் வேருபாடு இருக்கலாம்.நமது அன்பு அப்படிப்பட்டதல்ல

[8/12, 5:01 PM] Elango: Yes pastor
வார்த்தைகளை கவனமாக உபயோகிக்க வேண்டும்

[8/12, 5:03 PM] Bensam Whatsapp: மத்தேயு 23: 23
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் 👉தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், 👉இவைகளையும் செய்யவேண்டும், 👉அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.👈🏼
👉இவைகள் 👉அவைகள் என்றால் என்ன ❓

[8/12, 5:04 PM] Samjebadurai Whatsapp: இந்த குழுவில் உள்ள யாரையும் நான் குறிப்பிவில்லை. ஊழியத்தில் நான் சந்திக்கும் சிலரை குறித்தே கேடு கெட்டவர்கள் என்றேன். பரிசுத்தமானதை குறித்து நான் தர்க்கிக்க விரும்பவில்லை. குழுவில் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.

[8/12, 5:05 PM] Ebeneser Whatsapp: இவைகள் - நீதி இரக்கம்  விசுவாசம்
அவைகள் - எல்லாவற்றிலும்  தசமபாகம்

[8/12, 5:06 PM] Samson Whatsapp: சத்துருக்களாக இருந்தாலும் இப்படி வார்த்தைகள் கூடாது, Specially God's servants 🙏

[8/12, 5:09 PM] Isaac Whatsapp: தசம பாகம் கேட்பதும், கொடுப்பதும் மரணத்துக்கு ஏதுவான பாவம் என்பதை போல் பாவித்து ஆராய்கிற கிறிஸ்தவர்கள் உண்டு.எனவே நிதானமாய் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

[8/12, 5:10 PM] Bensam Whatsapp: மத்தேயு 18: 21
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.

[8/12, 5:11 PM] Ebeneser Whatsapp: மாற்கு 12:42-44
[42]ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள்.
[43]அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[44]அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

[8/12, 5:12 PM] John Whatsapp: Pr samjebadurai 👉🏽போதகர்களையும் ஊழியங்களையும் கொச்சைப்படுத்தும்படி சிலர் தசமபாக கணக்கு கேட்டு கேடு கெட்டு திரிகிறார்கள்..👈🏽 is right ? ???????,,🙏🙏🙏🙏please let me know all members if I did anything wrong please I am sorry !

[8/12, 5:14 PM] Ebeneser Whatsapp: எல்லாவற்றையும்  கொடுத்த விதவையைதான் ஆண்டவர் புகழ்ந்தார்
தசமபாகத்திற்கு குறைந்தது  கொடுப்பவர்களையல்ல

[8/12, 5:14 PM] Samjebadurai Whatsapp: [12/08 4:44 pm] samjebadurai: போதகர்களையும் ஊழியங்களையும் கொச்சைப்படுத்தும்படி சிலர் தசமபாக கணக்கு கேட்டு கேடு கெட்டு திரிகிறார்கள்..

[12/08 5:04 pm] samjebadurai: இந்த குழுவில் உள்ள யாரையும் நான் குறிப்பிவில்லை. ஊழியத்தில் நான் சந்திக்கும் சிலரை குறித்தே கேடு கெட்டவர்கள் என்றேன். பரிசுத்தமானதை குறித்து நான் தர்க்கிக்க விரும்பவில்லை. குழுவில் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.

[8/12, 5:15 PM] Bensam Whatsapp: மத்தேயு 18: 22
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
🙆🙆🙆🙋🏼🙋🏼🙋🏼

[8/12, 5:15 PM] Samson Whatsapp: அப்போஸ்தல உபதேசத்தின்படி தசமபாகம் இல்லை என்கிற நானும் ஊழியனே, கர்த்தரே அறிவார்.

[8/12, 5:17 PM] Isaac Whatsapp: நாம் பாதிக்கபடும் வரை கொடுப்பதில் மெய்யான நிம்மதி உண்டு

[8/12, 5:19 PM] Bensam Whatsapp: இப்போது தான் நாம் யார் என்று நமக்கே தெரிகிறது 😄😄👆👆👆👆👆😄😄

[8/12, 5:19 PM] Samson Whatsapp: நம்மையே கொடூக்க வேண்டும் என்கிற போதனையில் எல்லாம் அடங்கியுள்ளது.

[8/12, 5:22 PM] Samson Whatsapp: காணிக்கை, தசம பாகம் பேசும்போது நாம் யாரென்று, எதன் சார்பென்று தெரிந்துக் கொள்ளலாம்.🙏

[8/12, 5:29 PM] Isaac Whatsapp: 41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்: ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். மாற்கு 12 :41 Shared from https://play.goo

[8/12, 5:30 PM] Ebeneser Whatsapp: அளவுக்கு  குறைவாக  போட்டார்கள்

[8/12, 5:59 PM] Elango: 🙏🙏🙏😊
அவிக்குரிய காரியங்களை தியானிக்கும் போது, அறிவு நம்மை இறுமாப்புக்குள் நடத்தவிடாமல், அன்பினால் பக்திவிருத்தியை உண்டாகும் படி நடந்துகொள்வோம்

[8/12, 6:56 PM] Ebeneser Whatsapp: லூக்கா 16:7-10
[7]பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
[8]அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
[9]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
[10]கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

👆 இந்த  பகுதியில்  ஆண்டவர் இயேசு சொல்ல வருவது என்ன? ?

[8/12, 6:58 PM] Ebeneser Whatsapp: அநீதியுள்ள உக்கிரானக்காரன் கணக்கை மாற்றி அதாவது மதிப்புகள் குறைத்து எழுதினதினால்  நீதியுள்ள உக்கிரானக்காரனாக  மாறிட்டானா???

[8/12, 6:59 PM] Ebeneser Whatsapp: இந்த  உவமையின் மூலமாக ஏன் கொஞ்சத்தில் உண்மையாக இருப்பதைப் பற்றி  பேசனும்??
எங்கோ இடிக்குது அதபற்றி உங்களுக்கு  தெரியலயா?

[8/12, 7:00 PM] Bensam Whatsapp: 1தீமோத்தேயு 1: 11
நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

[8/12, 7:01 PM] Ebeneser Whatsapp: இங்கு  ஆண்டவர்  புத்தியென்று சொல்வது எதை??
அவனுடைய  ஏமாற்று வேலையையா??
அல்லது  எதிர்காலத்தில்  நல்ல பிரதிபலகன் கிடைக்க  செயல்பட்ட விதத்தையா??

[8/12, 7:02 PM] Ebeneser Whatsapp: இது நியாயப்பிரமாணத்தைப் பற்றியது

[8/12, 7:03 PM] Bensam Whatsapp: நான் சொன்ன காரியம் அன்பை பற்றி

[8/12, 7:04 PM] Ebeneser Whatsapp: 1 தீமோத்தேயு 1:7-11
[7]தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
[8]ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.
[9]எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
[10]வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
[11]நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

[8/12, 7:05 PM] Bensam Whatsapp: உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்🙋🏼

[8/12, 7:07 PM] Bensam Whatsapp: மத்தேயு 5: 37
உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
👆👆👆👆👆

[8/12, 7:08 PM] Elango: *இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.*
2 கொரிந்தியர் 6:3

[8/12, 7:09 PM] Bensam Whatsapp: மாற்கு 12: 17
அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

[8/12, 7:13 PM] Elango: 🙏👍

*கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.*
2 கொரிந்தியர் 8 :21

[8/12, 7:14 PM] Bensam Whatsapp: நாம் செய்கிற ஊழியத்தில் முழுவதும் உண்மை இருக்க வேண்டும். 👉நித்யானந்தமான மகிமையான சுவிசேஷத்தின் தேவ ஊழியர்கள் நாம்👆

[8/12, 7:16 PM] Bensam Whatsapp: அப்போஸ்தலருடைய நடபடிகள் 5: 4
அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.

[8/12, 7:16 PM] Bensam Whatsapp: தேவனுடைய நாமம் மகிமை படுவதாக 👆

[8/12, 7:16 PM] Tamilmani: 👆🏾👆🏾👆🏾இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் அரசாங்க நாணயம் வேறு, தேவாலயம் நாணயம் வேறு. ஆலயத்திற்க்கு வெளியே அரசு நாணயத்தை கொடுத்தால் அதே மதிப்பிற்க்கு ஆலய நாணயம் கிடைக்கும். அதை ஆலயத்தில் காணிக்கையாய் கொடுக்கலாம்.*

[8/12, 7:17 PM] Tamilmani: *தெய்வீக தன்மை வெளிப்படுகிறது*.

[8/12, 7:19 PM] Bensam Whatsapp: எது எப்படி இருந்தாலும் உண்மை மிகவும் முக்கியமானது 😄

[8/12, 7:19 PM] Samson Whatsapp: இந்த உலகத்தில் பிறரை ஏமாற்றியாகிலும் வாழ்வதே புத்தி என சொல்லப்படுகிறது.
அந்த உக்கிராணக்காரன் உலகத்தானாக உலகத்துக்கேற்ற புத்தியோடு நடந்தான், நாம் பரலோக புத்தியோடு நடக்க வேண்டும் என இயேசு சொல்கிறார்.

[8/12, 7:22 PM] Samson Whatsapp: உலகப் பணத்தை நாம் அனுபவிக்க அல்ல, அதைக்கொண்டு பரலோக ராஜ்யத்திற்கு ஆத்துமாக்களை சேர்ப்பதே பரலோக ஞானம் என இயேசு சொல்கிறார்.

[8/12, 7:41 PM] Ebeneser Whatsapp: மத்தேயு 6:3-4
[3]நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
[4]அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

இடது கை அறியாததை
அரசாங்கம்  அறியலாமா???

[8/12, 7:45 PM] Kiruba Whatsapp: தேவ னுக்கு கொடுப்பது பிச்சை அல்ல
கனம் : நீதி.. 3.9:10

[8/12, 7:46 PM] Kiruba Whatsapp: இடது கையே அறியக் கூடாது என்றார் நமது தேவன்

[8/12, 7:47 PM] Kiruba Whatsapp: மூன்று பெட்டியும் வெவ்வெறு
ஏன்? அங்கு வைக்கப் பட்டது?
இதன் ரகசியம் என்னா?

[8/12, 7:47 PM] Samson Whatsapp: மேலே Pr. எபி எதை தர்மம் என சொல்கிறார்?

[8/12, 7:47 PM] Ebeneser Whatsapp: 2 கொரிந்தியர் 8:20
[20]எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,
👆 இது அதோடு பொருந்துமா??

[8/12, 7:48 PM] Kiruba Whatsapp: பொருந்தாது

[8/12, 7:49 PM] Samson Whatsapp: தர்மம் செய்தால் அரசாங்கத்திற்கு தெரிவிக்க யார் சொன்னது!? 🤔

[8/12, 7:49 PM] Benjamin Whatsapp: தசமபாகம் முடிந்ததா

[8/12, 7:49 PM] Ebeneser Whatsapp: தர்மம்  எவ்வளவு  கொடுக்கனும்

[8/12, 7:50 PM] Kiruba Whatsapp: மனம் உண்டா?
மார்க்கம் உண்டு
மனம் போல் கை

[8/12, 7:51 PM] Ebeneser Whatsapp: புசிக்க
குடிக்க  மாத்திரம்தான்
தர்மம்  செய்யனுமா???

[8/12, 7:51 PM] Kiruba Whatsapp: இல்லை

[8/12, 7:51 PM] Kiruba Whatsapp: தானம் என்பது வேறு
தர்மம் என்பது வேறு

[8/12, 7:54 PM] Samson Whatsapp: தர்மம் செய்தால் அரசாங்கத்திற்கு தெரிவிக்க யார் சொன்னது!? 🤔

[8/12, 7:55 PM] Kiruba Whatsapp: தானம் என்பது தகுதியின் அடிப் படையில் கொடுப்பது

நமது ஆதி முன்னோர் திரு மணத்தை கண்ணி காக தானம் என்றார் (இது தகுதியின் அடிப்படைய சார்ந்தது.)
தர்மம் என்பது பதில் செய்வது) ரோ. 15. 27 ,28.

[8/12, 7:56 PM] Kiruba Whatsapp: மத் : 6.3 - 4.
கொ: 8.20. தர்மம் என்றாலும் பொருள் வெவ்வெறு

[8/12, 7:58 PM] Kiruba Whatsapp: தேவ மனிதர்களுக்கு செய்யும் தர்மம் (or) கடமை மற்ற சபையார் அறியனும்.11 கொ: 8.1 - 7/2. கொ. 9.1 - 10
பிச்சை போடுவது யாரும் அறிய கூடாது. மத்.6.3- 4

[8/12, 8:04 PM] Samjebadurai Whatsapp: John            8:20 (TBSI)  "தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை."
Mark            12:41 (TBSI)  "இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்."
Luke            21:1 (TBSI)  "அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்."
*இந்த மூன்று இடங்களிலும்  சொல்லப்பட்ட பெட்டி ஒரே பெட்டியே*

[8/12, 8:05 PM] Kiruba Whatsapp: காணிக்கை என்பது வேறு
தர்மம் என்பது வேறு

[8/12, 8:06 PM] Kiruba Whatsapp: மூன்று பெட்பு யும்  ஒன்று என்பதை பற்றி விளக்குங்கள்  ஐயா

[8/12, 8:08 PM] Kiruba Whatsapp: கர்த்தருக்கு கொடுப்பது தர்மமா?
அல்லது
கனமா?

[8/12, 8:08 PM] Samjebadurai Whatsapp: மூல பாஷையில் ஒரே வார்த்தையே பயன்படுத்த பட்டுள்ளது..γαζοφυλάκιον ஃகேஷப்பளியோன்

[8/12, 8:10 PM] Kiruba Whatsapp: ஆனால் தமிழில் மூன்றும் வெவ்வெறு

[8/12, 8:10 PM] Samjebadurai Whatsapp: ..γαζοφυλάκιον ஃகேட்ஷப்பளேகியோன் என வாசிக்கவும்

[8/12, 8:11 PM] Kiruba Whatsapp: அப்படியானால் நமது தமிழ் மொழி பெயர்ப்பு இந்த மூன்று காரியங்களிலும் தப்பு
அப்படியா ஐயn ?

[8/12, 8:14 PM] Kiruba Whatsapp: பிச்சை என்பது வேறு
தானம் என்பது வேறு

[8/12, 8:21 PM] Samjebadurai Whatsapp: Nehemiah        13:7 (TBSI)  "எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் *ஒரு அறையை* ஆயத்தம்பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்."
இது  ஆசாரியர்கள்

[8/12, 8:23 PM] Samson Whatsapp: பழைய ஏற்பாட்டில்,
பலிபீடம் விட்டோம்,
பலியை விட்டோம்,
விருத்தசேதனம் விட்டோம்,
ஏழாம் நாள் விட்டோம்,
எருசலேம் தேவாலயம் விட்டோம்.
தசம பாகம், காணிக்கை, உலக ஆசிர்வாதம் இதெல்லாம் மட்டும் ப.ஏ லிருந்து எடூக்கிறோம்.
திறந்த மனதோடு,
ப.ஏ, பு.ஏ பயன்பாடு ஆராய்ந்து அறிய வேண்டும். 🙏

[8/12, 8:31 PM] Kiruba Whatsapp: உலக கை ஆபிரகாம் சுதந்த ரிப்பான் என்றார் பவுல் .ரோ.4.13 பணம் வேண்டவே வேண்டாமா?

[8/12, 8:34 PM] Kiruba Whatsapp: புதிய ஏற்ப்பாடு பணம் வேண்டவே வேண்டாம்  என்று கூறுகிறதா?

[8/12, 9:06 PM] Ebeneser Whatsapp: மத்தேயு 6:1-4
[1]மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
[2]ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[3]நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
[4]அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

[8/12, 9:11 PM] Ebeneser Whatsapp: லூக்கா 16:10-15
[10]கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
[11]அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?
[12]வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
[13]எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
[14]இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள்.
[15]அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

[8/12, 9:45 PM] Bensam Whatsapp: சங்கீதம் 112: 9
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
👆👆👆👆👆👆

[8/12, 9:52 PM] Bensam Whatsapp: தெளிவான பதில் கிடைக்க வேண்டும் என்றால், நாமும் தெளிந்த புத்தியோடு இருப்போம், நம்மை விட மற்றவர்களை மேன்மையாக எண்ணுவோம்😄🙏🏻