Type Here to Get Search Results !

1000 வருட அரசாட்சியில் யார் இருப்பார்கள்?⁉

[8/5, 5:01 PM] Elango: ✳இப்போதைய வேத தியானம்✳

👉 *ஆயிர அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉1. 1000 வருட அரசாட்சியில் யார் ? யார்? இருப்பார்கள்?⁉

👉2.யார்? ஆளுகை செய்வார்கள்?

👉3.1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரன விசுவாசி ஆட்சி யில் பங்கு பெற்று இருப்பாரா?⁉

👉4.அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉

👉5.1000 ஆரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉

👉6. அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉

*வேதத்தை தியானிப்போம்*

[8/5, 5:24 PM] Paul Whatsapp: அரசாட்சி செய்யும் பரிசுத்த வான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா???

[8/5, 5:25 PM] Paul Whatsapp: எடுத்துக் கொள்ளப்படும் சபைக்கு நீயாயதீர்ப்பில் நிக்கனுமா???

[8/5, 5:25 PM] Elango: வேற என்ன கேள்வி 1000 வருட அரசாட்சியில்✍🙏

[8/5, 5:26 PM] Paul Whatsapp: 1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே?? யாரை??? பூமியையயா???  பரலோகையா???

[8/5, 5:26 PM] Paul Whatsapp: இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை கண்டுபிடிப்போம்..

[8/5, 5:32 PM] Elango: ✳இப்போதைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉1.1000 வருட அரசாட்சியில்
யார் ? யார்? இருப்பார்கள்?⁉
👉2.யார்? ஆளுகை செய்வார்கள்?
👉3.1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரன விசுவாசி ஆட்சி யில் பங்கு பெற்று இருப்பாரா?⁉
👉4.அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉5.1000 ஆரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉
👉6. அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉 7. அரசாட்சி செய்யும் பரிசுத்த வான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉

👉8. எடுத்துக் கொள்ளப்படும் சபைக்கு நீயாயதீர்ப்பில் நிக்கனுமா?⁉

👉9. 1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/5, 5:37 PM] Samjebadurai Whatsapp: ஆயிரம் வருட அரசாட்சியை படிக்க விரும்பினால் முதலில் இயேசு எப்போது வருவார்(7வருட உபத்திரவ காலத்திற்கு முன்பா இடையிலா அல்லது கடைசியிலா)? இரகசிய வருகையா பரசிய வருகையா? போன்ற கேள்விகள் பதிலளிக்கப்பட்டால் தான் ஆயிரம் வருட அரசாட்சியில் யார் இருப்பார் என பதிலளிக்க முடியும்.

[8/5, 5:40 PM] Elango: 1000 வருட அரசாட்சி கேள்விலேயே அதையும் தியானிப்போம் சாம் பாஸ்டர் 🙏🙏💐💐💐

[8/5, 5:42 PM] Elango: 4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன், அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 👉👉       *இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம்👈👈👈 அரசாண்டார்கள்.*

வெளிப்படுத்தின விசேஷம் 20 :4
5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
வெளிப்படுத்தின விசேஷம் 20 :5
6👉👉👉 *முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்,👈👈 இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை, இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம்👈👈 அரசாளுவார்கள்.*
வெளிப்படுத்தின விசேஷம் 20 :6

[8/5, 5:50 PM] Tamilmani: *யார் அரசாளுவார்கள்?*
வெளிப்படுத்தின விசேஷம் 5
10  எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20
6  முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
…………………………………………………

[8/5, 5:52 PM] Elango: ✳இப்போதைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉 1000 வருட அரசாட்சியில்
யார் யார்? இருப்பார்கள்?⁉ யார் யார் ஆளுகை செய்வார்கள்?
👉 1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரண விசுவாசி ஆட்சியில் பங்கு பெற்று இருப்பாரா?⁉ அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉1000 வருட அரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉ அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

👉1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
👉எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉

அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/5, 5:55 PM] Elango: தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
ஏசாயா 9 :7

[8/5, 5:58 PM] Elango: 👉👉 இதோ, *ஒரு ராஜா நீதியாக அரசாளுவார், பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.* 👑👑
ஏசாயா 32 :1
2 அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
ஏசாயா 32 :2
3 அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது, கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
ஏசாயா 32 :3
4 பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
ஏசாயா 32 :4

[8/5, 6:02 PM] Tamilmani: *ஆயிர வருட அரசாட்சி*

*இராஜாதி ராஜாவின் ஸ்தலம்*
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.  அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.  நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.  இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.  அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.  உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.  தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:21‭-‬27
ஏசாயா 65

17  இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
18  நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
19  நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
20  அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நு}று வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நு}று வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
21  வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
22  அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
23  அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
24  அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
25  ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

  *1000 வருட அரசாட்சி*
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
- எபிரேயர் 6 :5
அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
- ஏசாயா 65: 20
இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
- எபிரேயர் 2 :5
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
- எபிரேயர் 11 :26

சகாரியா 14
4  அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
5  அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
6  அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
7  ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
8  அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.
9  அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
10  தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
11  அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.
12  எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலு}ன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
13  அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
14  *யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.*
16  பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
17  அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
21  அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 5
10  எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும"் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
மத்தேயு 19
28  *அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு" சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*
லூக்கா 22
30  *நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.*
ஏசாயா 33
21  *மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.*
22  கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
24  வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.
ஏசாயா 2
4  *அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.*
அன்றியும், சகோதரரே,
சகோதரிகளே,                  
*நித்திரை அடைந்தவர்கள் நிமித்தம் நீங்கள் நம்பிக்கை அற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாது இருக்க எனக்கு மனதில்லை.*
*இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.*
                     
*கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை..*
                          
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
                                   
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
                        
*ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.*
                                             
(1 தெசலோ 4: 13 - 18)
*பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.*
-ஏசாயா 11 :8
ஏசாயா 11
4  *நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.*
5  *நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.*
6  *அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.*
7  *பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.*
8  பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,
9  என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தில் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
10  *அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்;* *அவருடைய தாபரஸ்தலம் மகg ிமையாயிருக்கும்,*
11  *அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,*
12  *ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.*

[8/5, 6:04 PM] Elango: ✳இப்போதைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉 1000 வருட அரசாட்சியில்
யார் யார்? இருப்பார்கள்?⁉ யார் யார் ஆளுகை செய்வார்கள்?
👉 1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரண விசுவாசி ஆட்சியில் பங்கு பெற்று இருப்பாரா?⁉ அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉1000 வருட அரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉ அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

👉1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
👉எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉

அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/5, 6:05 PM] Tamilmani: இதில் உள்ள வசனங்கள் ஆயிரம் வருஷ ஆட்சிக்கு சொல்லப்பபபட்டவை அல்ல என்றால் அதைப்பற்றி பேசலாம். காரண காரியங்களை ஆராய்வோம்.

[8/5, 6:07 PM] Kiruba Whatsapp: 1000 வருட ஆளுகையில் பங்கு பெரும் நபர்கள்
1. Rev.: 20:4 ரத்த சாட் சாட்சியாய் மரித்தவர்கள் சிலருக்கு சரீரம் இல்லை.ஆத்துமாக்கள்
2. Rev.20: 4 .உயிர்தெழந்த  சரீரம் உள்ளவர்கள் " இருந்தவர்கள் "
3. தேவ ஜனம்.
4. உலக மக்கள்

[8/5, 6:09 PM] Kiruba Whatsapp: 1000 அரசு ஆளுகை செய்வது தேவ ஜனமா?
தேவனின் ஆசாரியரா?
ஏ சா:32.1. இதில் பிரபுகள் ஜனங்கள் அல்ல
இதை தான் Rev, 6.4.6 கூறுகிறது

[8/5, 6:13 PM] Charles Whatsapp: நானும் இப்போ தான் வரேனுங்கோ

[8/5, 6:13 PM] Charles Whatsapp: காலை 4மணியிலிருந்து இரயில் பயனம். அது இப்போ தான் முடிஞ்சி ஃபிரீயானேன்.

[8/5, 6:14 PM] Elango: கேள்வி 1000 அரசாட்சியை பற்றினது பாஸ்டர்

[8/5, 6:14 PM] Kiruba Whatsapp: வாங்க சரலல் ஐயா உங்கள் வருகை மிகவும் சந்தோஷம்

[8/5, 6:16 PM] Tamilmani: மேலே போட்டு இருக்கேன். மேலே போய் Scroll பாருங்கள்.

[8/5, 6:27 PM] Tamilmani: ஏறக்குறைய 60 வசனங்கள் அப்போஸ்தலரே.

[8/5, 6:38 PM] Elango: ஆயிர வருட அரசாட்சியில் அநேக கேள்விகள்
ஆவியானவர் தேவ இரகசியங்களை ஆவியில் வெளிப்படுத்துவாராக!!

[8/5, 7:08 PM] Elango: 15. அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
16. அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
17. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் *பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.*
18. அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
19. *அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.*

[8/5, 7:09 PM] Elango: நாம் தேவனுக்கு உண்மையாயிருந்தால் 1000 வருட அரசாட்சியில் நம்மையும் சில பட்டத்திற்க்கு அதிகாரியாக வைப்பார்

[8/5, 7:12 PM] Elango: 1000 வருட அரசாட்சியில் நடக்கும் உன்னதமான காரியங்களையும் கவனிக்கவேண்டும் .... 👇👇👇

[8/5, 7:12 PM] Elango: 6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
7. *பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.*
8. *பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,*
9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
10. அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்,

[8/5, 7:14 PM] Elango: அநேகர் இந்த உலகத்தில் நமக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு நிறைவேற்றாமல் போய்விடுவர்... நம் கர்த்தர் சொன்ன இந்த வார்த்தைகளை எல்லாம் அப்படியே நிறைவேற்றி முடிப்பார்

[8/5, 7:21 PM] Elango: ஏசாயா 9:👉👉👉👉7  தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் 👈👈👈அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, *அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை;* சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.💪👑👑👑

[8/5, 7:23 PM] Elango: லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; *கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.*👑👑👑

[8/5, 7:23 PM] Elango: ✳இப்போதைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉 1000 வருட அரசாட்சியில்
யார் யார்? இருப்பார்கள்?⁉ யார் யார் ஆளுகை செய்வார்கள்?
👉 1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரண விசுவாசி ஆட்சியில் பங்கு பெற்று இருப்பாரா?⁉ அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉1000 வருட அரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉ அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

👉1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
👉எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉

அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/5, 7:33 PM] Ranjith Whatsapp: 1000 year reign will take place right on this earth & Christ our head & the body the church will rule all the unsaved people.

[8/5, 7:35 PM] Elango: வெளி 5:10 எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; *நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று*👈👈👈👈👈 புதிய பாட்டைப் பாடினார்கள்.

[8/5, 7:36 PM] Tamilmani: வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
*வீடுகளை விசுவாசிகள்  கட்டுகிறார்கள். பரலோகத்தில் என்றால் வீடுகள் தேவனால் கட்டப்பட்டிருக்கும்.
(யோவான் 14: 2)

[8/5, 7:36 PM] Elango: தேவன் வாக்குத்தத்தம் செய்த தாவீது சிங்காசனத்தில் அதாவது பூமியில் இயேசுகிறிஸ்து *இராஜாவா* அரசாளுவார்...

[8/5, 7:37 PM] Elango: 28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

[8/5, 7:38 PM] Ranjith Whatsapp: The entire Isaiah chapter 35 tells about 1000 years reign

[8/5, 7:40 PM] Elango: 20. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
21. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
22. அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
23. அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
24. அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

[8/5, 7:41 PM] Elango: நீங்களே விளக்கம் சொல்லிவிடுங்கள் அப்போஸ்ததலர் ஐயா😀🖐

[8/5, 7:42 PM] Ranjith Whatsapp: During the 1000 years reign Satan will be bound & put in the bottomless pit, so that he cannot deceive people.
Rev ; 20; 1-2.

[8/5, 7:43 PM] Elango: 'சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்'. இயேசுகிறிஸ்து ஆளுகை செய்யும்போது, அவரை அறிகிற அறிவினால் இந்த பூவுலகம் நிறைந்திருக்கும். மற்ற எல்லா மதங்களும் மாறிப்போகும். எல்லா மதம் பிடித்த மதவாதிகளும் தீவிரவாதிகளும் மாறி,  கர்த்தரை அறிகிற அறிவினால் நிரம்பி, அவரையே பின்பற்றுவார்கள். அதினால் நீதி நிறைந்திருக்கும். பாவம் மறைந்து போகும். எங்கும் நீதியும் நியாயமும் நிறைந்திருக்கும். அநீதியாய் நியாயம் தீர்ப்பது மறைந்து எங்கும் நியாயம் விளங்கும். எத்தனை அருமையான உலகமாயிருக்கும் அது! அல்லேலூயா!

[8/5, 7:44 PM] Tamilmani: 2 பேதுரு 3
13  அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
*இது பூமியில் காத்திருப்பது, பரலோகத்தில் அல்ல பாஸ்டர்.*

[8/5, 7:44 PM] Elango: *சாத்தான் இந்த உலகத்தில் இருக்கும் வரைக்கும் கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும், எல்லா பாவங்களின் உச்சக்கட்டங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் இயேசுகிறிஸ்து கூறினார், திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்று. அவன் எப்போது பாதாளத்தில் தள்ளப்படுவோனோ அப்போது உலகம், ஆதியிலே தேவன் உருவாக்கின ஏதேன் தோட்டத்தைப் போல மாறும்.*

[8/5, 7:46 PM] Elango: 8. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
9. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

[8/5, 7:47 PM] Kiruba Whatsapp: ஏசா:35. முழுவதும் 1000 வருட ஆளுகை காலம்
[8/5, 7:48 PM] Elango: 👉👉👉👉வெளி 3:9 இதோ, *யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்;*👈👈👈👈 இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

[8/5, 7:49 PM] Tamilmani: மற்ற கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் ஆயிரம் வருட ஆட்சியில் இருப்பார்கள். பின் எதனால் வெள்ளை சிங்காசன தீர்ப்பு ஆயிரம் வருட அரசாட்சி முடிந்த பிறகு வருகிறதே? அது பூமியில்தானே?

[8/5, 7:50 PM] Elango: ஆமென்... பாஸ்டர் ஜெயராஜ் ஜெபம் பண்ணிவிட்டு வருவார்.... தியானிப்போபோம் வேதத்தை

[8/5, 7:50 PM] Elango: *தற்போது கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தும், பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தியும், முழுவதுமாக பாவத்தையும், சத்துருவையும் எடுத்துப் போட முடிவதில்லை. காரணம் சாத்தான் இந்த உலகத்தில் ஆதிக்கம் செய்வதினாலேயே. சத்துருவானவன் இருக்கும் வரைக்கும், அவனுடைய கிரியைகளும் இந்த உலகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டுதான் இருக்கும். கிறிஸ்துவானவர் வரும்போது, அவனை பாதாளத்தில் தள்ளிவிடும்போது, உலகம் ஒரு புதிய உதயத்தை காணும்.*

[8/5, 7:51 PM] Elango: 👉👉👉👉👉இயேசுகிறிஸ்து எருசலேமை தலைநகரமாய் கொண்டு, ஆயிரம் வருடங்கள் இந்த உலகை ஆளுகை செய்வார். அல்லேலூயா! கிறிஸ்து ஆளும் உலகத்தை எண்ணிப்பார்க்கவே எத்தனை இன்பம்! பரிசுத்தராகிய கிறிஸ்து ஆளும்போது, பாவங்கள் மறைந்து போகும். அசுத்தங்கள் மாறிப்போகும். காண சகிக்காத அசுத்தமான படங்கள், கொலைகள், கொள்ளைகள், சூதாட்டங்கள் எல்லாம் மாறிப்போகும். முக்கியமாக போர்கள் எதுவும் நடக்காது. சிரியாவிலும், உலகெங்கும் போரின் நிமித்தமாக அநியாயமாக மரித்துக் கொண்டிருக்கும் யுத்தங்கள் மாறிப்போகும். எங்கும் சமாதானம் சூழ்ந்திருக்கும். அல்லேலூயா!

[8/5, 7:54 PM] Elango: தமிழ் ஐயா, 1000 வருட அரசாட்சியில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் இருப்பார்கள் என்று சொல்றீங்களா ...

[8/5, 7:56 PM] Elango: 32. அவர் பெரியவராயிருப்பார், *உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்;* கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய *தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.*
33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; *அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.*

[8/5, 7:57 PM] Tamilmani: Yes வெள்ளை சிங்காசன தீர்ப்பு யாருக்கு?

[8/5, 8:00 PM] Elango: தாவீதின் சிங்காசனம் என்பது பூமியில் தானே அப். ஐயா

[8/5, 8:01 PM] Tamilmani: சாத்தானுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறார். இவன் திருந்நதிட்டானா இல்லையா எனப்பார்கக. அவன் திருந்தவில்லை. அவன் யாரைப்போய் பார்ப்பான்? பொல்லாதவர்களை! அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லையே.

[8/5, 8:03 PM] Elango: 25. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
26. இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
27. நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.

[8/5, 8:03 PM] Elango: இந்த வசனம் எப்போது நிறைவேறும் ரோமர் 11:25-27 1000 அரசாட்சியிலா?

[8/5, 8:07 PM] Elango: லேவி பாஸ்டர் இதுதான் கேள்வி👇

✳இப்போதைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉 1000 வருட அரசாட்சியில்
யார் யார்? இருப்பார்கள்?⁉ யார் யார் ஆளுகை செய்வார்கள்?
👉 1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரண விசுவாசி ஆட்சியில் பங்கு பெற்று இருப்பாரா?⁉ அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉1000 வருட அரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉ அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

👉1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
👉எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉

அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/5, 8:08 PM] Kiruba Whatsapp: தாவீதின் சிங்காசனம் இந்த பூமியில் தான்

[8/5, 8:08 PM] Manimozhi Whatsapp: சாத்தானுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறார். இவன் திருந்நதிட்டானா இல்லையா எனப்பார்கக. அவன் திருந்தவில்லை. அவன் யாரைப்போய் பார்ப்பான்? பொல்லாதவர்களை! அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லையே.

தப்பு தமிழ் மணி brother

[8/5, 8:09 PM] Elango: 1000 அரசாட்சியில் பாவம் இல்லையென்றால், அவிசுவாச மக்கள் இருக்கதானே செய்வார்கள் , அப்புபுறம் அவர்களுடைய அவிசுவாசம் என்பது பாவம் தானே....

[8/5, 8:10 PM] Tamilmani: ஆயிரம் வருட ஆட்சிக்கு பின் பாஸ்டர்

[8/5, 8:13 PM] Tamilmani: வெளிப்படுத்தின விசேஷம் 20
7  அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8  பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9  அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10  மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

[8/5, 8:13 PM] Elango: எனக்கு உடன்பாபாடு இல்லை அப்போபோஸ்தலர் ஐயா.... பாவம் இல்லாமல் இருக்கும் என்றால் எப்படி

[8/5, 8:19 PM] Elango: அப்ப, 1000 வருட அரசாட்சியில் பாவம் இருக்காது, ஆனால் பாவிகள் இருப்பாபார்கள் என்று அர்த்தப்படுத்திதிக்கொள்ளலாமா பாஸ்டர்?

[8/5, 8:22 PM] Bensam Whatsapp: ஏசாயா 65: 19
நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.

[8/5, 8:24 PM] Bensam Whatsapp: ஏசாயா 65: 20
👉அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும்👈🏼 👉தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்👈🏼 ‼‼‼ நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்‼ நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்‼
👉இது எங்கே👆👆👆👆

[8/5, 8:25 PM] Charles Whatsapp: 1000 வருட ஆட்சி / கவனித்து கொண்டிருகிறேன்

[8/5, 8:26 PM] Tamilmani: வசனங்களுக்கு பதில் கொடுங்கள் பாஸ்டர் Jayaraj ஆ. வ. ஆட்சி பூமியில் இல்லை என்று?

[8/5, 8:27 PM] Lawrance Whatsapp: இந்த குழுவில் மட்டுமல்லா எந்த குழுவிலும் சபை பாகுபாடு வரக்கூடாது என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்

[8/5, 8:27 PM] Elango: ஏசாயா 65: 20
👉அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும்👈🏼 👉தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்👈🏼 ‼‼‼ நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்‼ நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்‼
👉இது எங்கே👆

[8/5, 8:28 PM] Elango: இது எங்கே 1000 வருட அரசாட்சியிலா அல்லது பரலோகத்திலா?

[8/5, 8:28 PM] Bensam Whatsapp: ஏசாயா 65: 22
👉அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும்👈🏼 👉அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை👈🏼‼ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்‼ 👉நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்‼
👉இது எங்கே ❓❓❓❓

[8/5, 8:29 PM] Elango: கிறிஸ்து எனும் ஒரே சரீரத்தில் அவயவங்கள் சண்டையிடுகின்றன; கண் சொல்கிறது காது தப்பு என்று; வாய் சொல்லுகிறது மூக்கு தப்பு என்று🤔😳😆😀

அன்பை தரிப்போம்
வம்பை தவிர்ப்போம்👈👈😀

தியானிப்போம்👇👇👇
யாக்கோபு 5:13-14

[8/5, 8:30 PM] Bensam Whatsapp: ஏசாயா 65: 23
👉அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; ‼அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை‼ 👉அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும்👈🏼 👉கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்👈🏼
👉இது எங்கே ❓❓❓❓

[8/5, 8:30 PM] Elango: லேவி பாஸ்டர், அந்த வசனம் ஏசாயா 65:22 பரலோகத்தில் என்பது எனது கருத்து....

[8/5, 8:31 PM] Elango: தமிழ் ஐயா, ஜெயராஜ் பாஸ்டர்... நாம் வேதத்தை தியானிப்போம்.... நன்றி நன்றி.....

[8/5, 8:32 PM] Elango: அப்போஸ்ததலர் ஐயா, ஏசாயா 65:23 எங்கே நடக்கிறது 1000 வருட அரசாட்சியிலா அல்லது பரலோகத்திலா?

[8/5, 8:32 PM] Bensam Whatsapp: ஏசாயா 65: 25
👉ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்👈🏼👉சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்👈🏼👉 புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை👈🏼 👉கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்👈🏼
இந்த வசனம் 1000 வருட அரசாட்சியில்தான❓அல்லது எங்கே❓❓👂

[8/5, 8:36 PM] Tamilmani: *மிருகங்கள்  பரலோகம் செல்ல முடியாது.*

[8/5, 8:38 PM] Tamilmani: இந்த வசனம் பூமியிலே. 👆🏾👆🏾

[8/5, 8:39 PM] Tamilmani: அப்புறம் எப்படி பரலோகத்தில்.

[8/5, 8:43 PM] Tamilmani: பரலோகம சட்டம் வேறு. பூலோகம சட்டம் வேறு.

[8/5, 8:47 PM] Bensam Whatsapp: ஆதியாகமம் 2: 19
தேவனாகிய கர்த்தர் ‼வெளியின் சகலவித மிருகங்களையும்‼ ‼ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி‼👉 ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்👈🏼 👉அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று👈🏼
ஏதேன் தோட்டத்துக்கு வெளியே உள்ள மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார்🙆

[8/5, 8:51 PM] Elango: 1000 வருட அரசாட்சி என்பது பூமியில் தான்...

[8/5, 8:51 PM] Elango: சாம்சன் பாஸ்டர்.... எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்....👀👀👀

[8/5, 8:51 PM] Tamilmani: மத்தேயு 6- 7- 8 ஆதிகாரங்களில் இருக்கும்
இயேசு இராஜா உரைக்கும் *அத்தனை உபதேசங்களையும் பூமியிலே நாம் கடைபிடிக்கிறோமா?*_ மீண்டும் ஒருமுறை ஆய்ந்து விட்டுச் சொல்லுங்களேன்._
*அந்த அதிகாரங்களுக்கு போதக விளக்கம் தேவையில்லை.*

[8/5, 8:52 PM] Charles Whatsapp: ஏன் அடிக்கடி ஓடிட்டே இருக்காங்க... ஓட்டபந்தயம் நடக்கிறதா...?

[8/5, 8:53 PM] Elango: இல்லை பாஸ்டர்.... சவுதியில் இன்ன்றைக்கு வெள்ளிக்கிழமை ஆராதனை.... பாஸ்டர்... சபைக்கு போறாங்க....

[8/5, 8:54 PM] Charles Whatsapp: கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக

[8/5, 8:55 PM] Elango: லேவி பாஸ்டர் இதுதான் கேள்வி👇

✳இப்போதைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉 1000 வருட அரசாட்சியில்
யார் யார்? இருப்பார்கள்?⁉ யார் யார் ஆளுகை செய்வார்கள்?
👉 1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரண விசுவாசி ஆட்சியில் பங்கு பெற்று இருப்பாரா?⁉ அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉1000 வருட அரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉ அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

👉1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
👉எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉

அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/5, 8:56 PM] Charles Whatsapp: காரணம் 1000  வருட அரசாட்சி ஐ குறித்து நோட்ஸ் தயாரிக்க வேண்டும் என்கிற சிந்தை எனக்கு இன்று உதித்துள்ளது ஆவியானவர் முடிக்க உதவி செய்வாராக

[8/5, 8:56 PM] Elango: ஜாண் பாஸ்டரையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்...
இன்றைக்கு Revelation 1:6  பற்றி அருமையான விளக்கம் தந்தார்கள்... அல்லேலுயா

[8/5, 9:00 PM] Elango: ஆயிர வருஷ நோக்கம் தான் என்ன, பிதா தாவீதிடம் வாக்குத்தத்தம் செய்தததை நிறைவேற்ற மட்டுமா இன்னும் காரணம் ஏதும் உண்டா?

[8/5, 9:02 PM] Elango: பூமியில் 1000 வருஷ அரசாட்சி என்பது சாத்தானுக்கு சவால் விடும் விசயமா? அல்லது தாவீது சிங்காசத்தில் கிறிஸ்து அமர்வாவார் என்ற நோக்கமா? தேவனின் நோக்கம் என்ன இந்த 1000 வருட அரசாட்சியில்...?

[8/5, 9:03 PM] Elango: 1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

[8/5, 9:04 PM] Elango: 1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

[8/5, 9:06 PM] Elango: எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉ இதற்க்கு முன்பு ஏதாவது சம்பவம் நிகழுமா?

[8/5, 9:07 PM] Elango: வெள்ளை சிங்காசத்தில் நியாயத்தீர்ப்பு ஐயா...

[8/5, 9:10 PM] Tamilmani: *தாவீது வம்சத்தில் என்பது யூதர்கள் சந்தேகத்தைப்போக்க, குத்தினவர் கண்கள் காண அதாவது யூதர்கள் கண்கள் காண. நமக்கு தேவனாகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு அரசாட்சி செய்ய வருகிறார்.*

[8/5, 9:14 PM] Tamilmani: அங்கு இப்போது யூதர்களும் சில பென்யமீன் கூட்டத்தாரும்தான்இருக்கிறார்கள் மற்றவர்கள் சிதறி விட்டனர்.

[8/5, 9:18 PM] Tamilmani: யூதர்கள்தான் இஸ்ரவேலில் இப்போது உள்ளார்கள். மற்ற எல்லா கோத்திரத்தார் மனந்திரும்பி இஸ்ரவேல் நோக்கி வருவார்கள்.

[8/5, 9:19 PM] Kiruba Whatsapp: தேவன் நமது சகோதரர்களை ஓன்று கூட்டுவாரா க

[8/5, 9:31 PM] Elango: மேலும் *அவர்களை மோசம்போக்கின பிசாசானவன்,* மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

[8/5, 9:31 PM] Elango: அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; *அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.*

[8/5, 9:32 PM] Elango: ஆயிரம் வருட அரசாட்சி என்பது உண்மையிலேயே 1000 என்ற எண்ணிக்கையா அல்லது சிலர் சொல்லவது போல *கூட்டுக்கணக்கா* ?

[8/5, 9:32 PM] Elango: 1000 வருஷமா அல்லது வேற ஏதாவது கணக்கா ஐயா?

[8/5, 9:41 PM] Elango: 🙏🙏

[8/5, 10:12 PM] Paul Whatsapp: ஆயிர வருட அரசாட்சி என்பது ஏழு வருடகால உபத்திரவத்திற்க்கு பின்பு தானே வரும்???

[8/6, 12:02 AM] Elango: சசி ப்ரதர் 1000 வருட அரசாட்சியை பற்றி உங்களுடைய கருத்தை சொல்லுங்களேன்

[8/6, 12:02 AM] Elango: லேவி பாஸ்டர் இதுதான் கேள்வி👇

✳இப்போதைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉 1000 வருட அரசாட்சியில்
யார் யார்? இருப்பார்கள்?⁉ யார் யார் ஆளுகை செய்வார்கள்?
👉 1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரண விசுவாசி ஆட்சியில் பங்கு பெற்று இருப்பாரா?⁉ அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉1000 வருட அரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉ அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

👉1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
👉எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉

அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/6, 12:09 AM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 1: 3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

[8/6, 7:06 AM] Paul Whatsapp: ஆயிர வருட அரசாட்சி என்பது ஏழு வருடகால உபத்திரவத்திற்க்கு பின்பு தானே வரும்???

[8/6, 9:14 AM] Elango: சபை என்றால் உலகலாகிய விசுவாசிகளின் கூட்டம் என்றே நினைக்கிறேன் ஐயா
சபை என்பது கட்டிடம் அல்ல மணி சகோ

[8/6, 9:42 AM] Samjebadurai Whatsapp: சபை என்பதற்கு புதிய ஏற்பாட்டில் 'எக்ளிசியா' (ἐκκλησία ekklēsia) என்ற பதம் பயன்படுத்தப்படடுள்ளது. இது கூடுகையையே குறிக்கிறது கட்டடத்தை அல்ல.ஆராதிக்க  கூடுபவரின் கூட்டம் என அர்த்தம் கொள்ளாம்.அரசாள தெரிந்து கொள்ளப்பட்டவரின் கூட்டம் எனவும் பொருள் தரும். (உதாரணம். தெரிந்து எடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள்) இந்த வார்த்தை 'எக்' (பிரித்தெடுக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட) 'களேயோ' (பெயர் சொல்லிஅழைத்தல், பெயரை கொடுத்தல், ஸ்தானத்திற்கென அழைக்கப்படுதல்) என்ற இரு வார்த்தைகளின்  கூட்டு வார்த்தையாகும்.
நாம் தேவனுடைய ராஜ்யமாயிருக்கிறோம்.(ஒப்பிடுக வெளி 1:6). சபை என்பது விசுவாசிகளின் கூட்டமாகும் கட்டடம் அல்ல,ஸ்தாபனங்கள் அல்ல.

[8/6, 9:44 AM] Elango: எனக்கு ஒரு சந்தேகம்
வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுகிறிஸ்துவின் உருவத்தை பார்த்து யோவான் செத்தவனைப் போல விழுந்துவிடுவார்
1000 வருட அரசாட்சியில் இயேசு உருவம் எப்படி இருப்பார் மனிதனைப் போலவா?

[8/6, 9:45 AM] Kiruba Whatsapp: ஏசுவானவர் இந்த பூமியில் எப்படி இருந்தாரே அப்படி யே " மனிதனாக ராஜாத்தி ராஜா கவே இருப்பார்"
[8/6, 9:46 AM] Elango: ஆயிர வருட அரசாட்சி கட்டுரை (Charles MSK) பாகம் - 1
இயேசுவின் இரண்டாம் வருகையை தொடர்ந்து கிறிஸ்து இவ்வுலகை (நாம் வாழும் இந்த உலகை) ஆயிரம் ஆண்டு அரசாளுவார் இதுவே ஆயிர வருட ஆரசாட்சி ஆகும்.
இயேசுவின் ஆளுகைக்குள் உலகின் பகுதிகளை கிறிஸ்துவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அரசாளுவார்கள் இவைகளை குறித்து (தானி 7:21,27; வெளி 20:4-6) தெளிவாக விளக்குகிறது. அதை கீழே காணலாம்.
தானியேல் 7
18. ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.
21. நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும்,
27. வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.
கவனியுங்கள்:-

“உன்னதமானவரின் பரிசுத்தவான்கள் கிறிஸ்துவினால் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கபட்டு (1பேது 2:9; வெளி 5:9-10) முடிவின்றி அரசாளுவார்கள்.”
1பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
வெளி 5:9-10
9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
கவனியுங்கள்:-
இராஜாக்களும் ஆசாரியரும் பதவியேற்க்க அபிஷேக தைலத்தால் அபிஷேகம் பன்னப்படுவார்கள். இயேசுவின் இரத்தத்தால் மீட்டுக்கொள்ளப்பட்டவர்களுள் பதாவிடத்தில் வேண்டிகொள்கிறவர்களை (லூக் 11:13), பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்வதன் மூலம், அவர்களை இயேசு இராஜாகளும் ஆசாரியர்களும் ஆக்குகிறார் (மத் 3:11).
இப்பொழுது வெளி 20:4-6 என்ன கூறுகிறது என்பதை கவனிப்போம்:
வெளி 20:4
4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய
ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும்
இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம்
அரசாண்டார்கள்.
கவனியுங்கள்:-
முதலாம் உயிர்தெழுதல் கிறிஸ்துவுடன் ஆரம்பித்து (வெளி 1:5; 1கொரி 15:20,23) மகா உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சியாய் மரணமடைந்தவர்கள் கிறிஸ்துவின் வருகையில் உயிர்பிக்கும் பொழுது முடிவடைகிறது.
இதை கருத்தில் கொண்டால், எல்லா பரிசுத்தவான்களும் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருடம் அரசாளுவோம். அதுமட்டுமின்றி என்றென்றும் அரசாளுவோம் (தானி 7:18, 27)
வெளி 20:5
5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
கவனியுங்கள்:-
பாவத்தில் மரணமடைந்தவர்ககும் உயிர்தெழுவார்கள் என்று (வெளி 12:2; யோவா 5:28-29) கூறுகிறது. ஆனால் நீதிமான்களின் உயித்தெழுதலுக்கும் பாவத்தில் மரித்தவர்களின் உயிர்தெழுதலுக்கும் ஆயிரம் வரும் இடைவெளி இருப்பதை இந்த வசனம் கூறுகிறது.
6. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம்
அரசாளுவார்கள்.
கவனியுங்கள்:-
மரணமடையாமல் எடுத்து கொள்ளப்பட்டவர்களும் இந்த ஆயிர வருட ஆட்சியில் இருப்பர். அதன் பின் புதிய வானம் புதிய பூமியிலும் தொடர்ந்து அரசாளுவார்கள்.
ஆயிர ஆண்டு
அரசின் முடிவு:-
கிறிஸ்துவும் பரிசுத்தவான்களும் ஆட்சி செய்வதற்கு முடிவு இல்லை.. ஆலால் ஆட்சியின் ஒரு பகுதி ஆயிரம் ஆண்டுகளில் நிறைவு பெறும்.
அதன் பின் நடப்பதை அடுத்த பகுதியில் காணலாம்.
Pr.Charles MSK at 09:24:00

[8/6, 9:47 AM] Elango: 1000 year reign posts by Charles pastor 👆👆👆

[8/6, 9:47 AM] Elango: http://charlesmsk.blogspot.in/2016/08/charles-msk-1.html👆

[8/6, 9:48 AM] Elango: ஆயிர வருட அரசாட்சி கட்டுரை (Charles MSK) பாகம் - 2
ஆயிரம் வருடமாக சிறையில் வைக்கப்பட்டிருந்த சாத்தான் விடுவிக்கபடுவான் (வெளி 20:1-3). சிறிது காலத்திற்குள் அவன் உலகமெங்கும் உள்ள அநேக மக்களை தன் வசபடுத்தி, புரட்சி செய்வான். தேவனால் அனுப்பபடும் அக்கினிக்கு அவர்கள் இறையாவார்கள். மேலும் நரகத்திற்குள் சாத்தான் தள்ளப்படுவான் (வெளி 20:7-10; ஏசா 65:20-25).
இனி கொடுக்கபட்டுள்ள வசனங்களை ஆராய்வோம்:-
வெளி 20:1-3
1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
3. அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
கவனியுங்கள்:-
இயேசு இந்த தூதனிடம் பாதாளத்தின் திறவுகோலை அளித்து சாத்தானை பாதாளத்தில் கட்டி வைக்க செய்கிறார் (வெளி 1:18). எல்லா அசுத்த ஆவிகளும் சாத்தானுடன் பாதாளத்தில் தய்ளப்படும் என்று (ஏசா 24:22-23) கூறுகிறது.
வெளி 20
7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை
மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
கவனியுங்கள்:-
சாத்தானுக்கு அளிக்கப்பட்ட இறுதி வாய்பை இந்த வசனங்கள் காட்டுகிறது. பாதாளத்தில் 1000 வருடம் சிறையில் இருந்தும் சற்றும் திருந்தாத சாத்தான் இறுதிகட்டமாக போர்த்தொடுத்து அழிவான்.
ஏசாயா 65
20. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
21. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
22. அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
23. அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும்கர்த்தராலேஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
24. அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்றுகர்த்தர்சொல்லுகிறார்.
இந்த வசனங்களை
ஆராய்வோம்:-
இந்த 5வசனங்களும் ஆயிர வருட ஆட்சி காலத்தின் நிலை என்ன என்பதை விவரிக்கிறது. மரணமும், பாவியும் (வச.20) புதிய வானம் புதிய பூமியில் இல்லை. எனவே இங்கு சொல்லப்பட்டவை ஆயிர வருட அரசாட்சியில் நிறைவேறும் என்பது தெளிவு.
வச.20 ன் விளக்கம்:
ஆயிர வருட அரசாட்சியில் மரணம் இருக்கும். மரணத்துகேதுவான பாவம் செய்தால் கர்த்தருடன் ஆளுகை செய்யும் பரிசுத்தவான்களால் அவர்கள் மரண தன்டனை பெறுவார்கள் (சங் 149:6-9; 1கொரி 6:2; வெளி 20:4-6). ஆயிர வருட அரசாட்சிக்குள் அனுமதிக்கப்படுவோரில் பாவிகள் இருப்பார்கள். ஏனெனில் கர்த்தருடைய மக்களுக்கு உதவி செய்த யாவரும் (பாவிகளும்) அதற்குள் அனுமதிக்கபடுவார்கள் (மத் 25:31-40). கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பின்னர் யூதர்கள் உலகெங்கும் கர்த்தரின் மகிமையை அறிவிப்பார்கள் (ஏசா 66:19-21). இவ்வாறு அறிவிக்கபடுவதை கேட்பவர்கள் அதுவரை இரட்சிக்கபடாதவர்கள் அல்லவா...! எனவே ஆயிர வருட ஆட்சியில் பாவிகள் அனுமதிக்கபடுவார்கள்.
மேலும், கர்த்தருக்கு கீழ்ப்படியாமலும் அவரை தேடாமலும் இருந்த தன்டனை பெறும் நாடுகள் ஆயிர வருட அரசாட்சியின் போது உண்டு என்பதை சகரியா 14:17-19 விளக்குகிறது. ஆயிர வருட அரசாட்சியின் இறுதிவரை சத்துருக்கள் இருப்பார்கள் (1கொரி 15:24-25). எல்லாவற்றிற்க்கும் மேலாக ஆயிர வருட அரசாட்சியில் இருக்கும் மனிதர்களில் பலர் இறுதியில் சாத்தானுடன் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக போரிடுவார்கள் (வெளி 20:7-9). இதிலிருந்து ஆயிர வருட ஆட்சியில் பாவிகள் உண்டு என்பது தெளிவு.
வச.23ன் படி ஆயிர வருட அரசாட்சியில் குழந்தைகள் பிறக்கும் என்பது வச.20, 23 லிருந்து தெளிவாக தெரிகிறது.
வச.24ன் படி ஆயிர வருட அரசாட்சியிலும் புதிய பூமியிலும் ஜெபம் பன்னுதல் தொடரும். ஜெபத்திற்க்கு உடனடி பதில் கிடைக்கும் என்பதும் தெளிவு.

[8/6, 9:48 AM] Elango: Reference link Part 2
http://charlesmsk.blogspot.in/2016/08/charles-msk-2.html 👆👆
- Charles Pastor 👆

[8/6, 9:50 AM] Elango: மெதுவாக படிப்போம் சார்ல்ஸ் பாஸ்டர் அனுப்பியதை👆

[8/6, 9:56 AM] Kiruba Whatsapp: தானி. 7.21. லில் பரிசுத்த வான்கள் ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பார்கள் என்பது உண்மை
இந்த வசனத்தில் ஆளுகை செய்வார்கள் என்று இல்லை Pr.
அப்படி யானால் ஆளுகை செய்வது
விசுவாசிகளா? ஆசாரியரா?

[8/6, 10:01 AM] Elango: Charles pastor arumaiyana katturai
ஆனால் அநேக கேள்விகள், இருங்க நான் திரும்பவும் படிக்கிறேன்🏃

[8/6, 10:05 AM] Elango: இரண்டாம் வருகை, இரசிய வருகை இரண்டையும் கொஞ்சம் விக்கமாக தெளிபடுத்தினால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் 🙏🙏

[8/6, 10:11 AM] Elango: *வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும்*👈👈 மகத்தவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம். சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.
தானியேல் 7 :27

[8/6, 10:12 AM] Elango: கிருபா பாஸ்டர், தானியேல் 7:27 ல் ஆளுகை என்று உள்ளது👆

[8/6, 10:36 AM] Bensam Whatsapp: 2பேதுரு 3: 8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

[8/6, 10:39 AM] Elango: அப்படியென்றால் 1000 வருஷம் என்பது நம்முடைய 364*1000Years என்று இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு🤔

[8/6, 10:49 AM] Lawrance Whatsapp: இயேசுவுக்கு உருவம் உண்டா?

[8/6, 10:50 AM] Lawrance Whatsapp: எனக்கு ஒரு சந்தேகம்
வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுகிறிஸ்துவின் உருவத்தை பார்த்து யோவான் செத்தவனைப் போல விழுந்துவிடுவார்
1000 வருட அரசாட்சியில் இயேசு உருவம் எப்படி இருப்பார் மனிதனைப் போலவா?

[8/6, 10:50 AM] Lawrance Whatsapp: Bro elango கேட்ட சந்தேகம்.

[8/6, 10:51 AM] Lawrance Whatsapp: இயேசுவுக்கு உருவம் உண்டா?

[8/6, 10:52 AM] Lawrance Whatsapp: Pr. கிருபாகரன் கொடுத்த பதில்.👇👇👇👇

[8/6, 10:53 AM] Lawrance Whatsapp: ஏசுவானவர் இந்த பூமியில் எப்படி இருந்தாரே அப்படி யே " மனிதனாக ராஜாத்தி ராஜா கவே இருப்பார்"

[8/6, 10:54 AM] Lawrance Whatsapp: இதை எப்படி புரிந்துக்கொள்ளாமல் எடுத்து கொள்வது.

[8/6, 10:58 AM] Elango: Okay Ebeneser pastor 🙏

[8/6, 11:04 AM] Elango: 32. அவர் பெரியவராயிருப்பார், *உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்;* கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய *தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.*
தாவீது எப்படி மனித ரூபத்தில் சிங்காசத்தில் ஆளுகை செய்தாரோ, அதைப் போல தாவீதின் குமாரனும், தேவ குமாரனுமான  இயேசுகிறிஸ்து மனித ரூபத்தில் ஆளுகை செய்வார் என்பது எனது கருத்து

[8/6, 11:12 AM] Elango: 9 *அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார். அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.*
சகரியா 14 :9
11 அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள். இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும். 👈👈
சகரியா 14 :11
16 பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும்,👈 கூடாரப்பண்டிகையை👈 ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள். 👈
சகரியா 14 :16
17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
சகரியா 14 :17

[8/6, 11:20 AM] Elango: கிருபா ஐயா, 1000 வருட அரசாட்சியில் இயேசு மனிதனாக தானே ஆட்சி செய்வார்🤔

[8/6, 11:55 AM] Kiruba Whatsapp: 11 உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 1 :11

[8/6, 11:57 AM] Kiruba Whatsapp
: எப்படி போனாரே அப்படி யே வருவார் அப்படியே ஆளுகை சகல அதிகாரத்தோடும் ஆளுகை செய்வார்.

[8/6, 12:47 PM] Jesusgivesstrength Whatsapp: எபிரெயர் 9
24  அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

[8/6, 12:49 PM] Jesusgivesstrength Whatsapp: நிச்சயம் இயேசுவானவர் சரீரத்தோடுதான் பிரத்தியட்சமாக பிரவேசித்திருக்கிறார். உதாரணம் தோமா தொட்டுப் பார்த்தது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள சரீரத்தையே

[8/6, 1:06 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 1: 13
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி, தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த 👉மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்👈🏼

[8/6, 1:06 PM] Lawrance Whatsapp: ஜெபித்த நீங்க கொபப்படலாமா. பிரதர் இளங்கோ. அமைதியாக கேள்விக்கு நிதியானித்து பதில் சொல்லுங்க

[8/6, 1:07 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 1: 14
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; ‼அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது‼

[8/6, 1:08 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 1: 15
👉அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது👈🏼 ‼அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
அப்படி என்றால் இவர் யார் 👆👆👆👆👆👆👆

[8/6, 1:09 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 50
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், 👉மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது👈🏼 ‼அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை‼

[8/6, 1:11 PM] Lawrance Whatsapp: வாங்க வாங்க இப்பதான் வேதாகம கல்லூரி போல மாரி தோன்றுகிறது.

[8/6, 1:12 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 49 மேலும் ‼மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல👇🏼 ‼வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்‼
👇🏼👇🏼👇🏼👉மண்ணான சாயலா❓🙆❓அல்லது வானவருடைய சாயலா இயேசு கிறிஸ்து 👆

[8/6, 1:12 PM] Lawrance Whatsapp: கேள்விகள் கட்டாயமாக விசுவாசத்தை கொண்டுவரும் என்று விசுவாசிக்கிறேன்

[8/6, 1:19 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 40
👉வானத்துக்குரிய மேனிகளுமுண்டு👈🏼 👉பூமிக்குரிய மேனிகளுமுண்டு👈🏼 ‼வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே👈🏼🔴 ‼🔴பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே👈🏼🔴🙏🏻

[8/6, 1:20 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 41
👉சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது‼

[8/6, 1:20 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 42
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

[8/6, 1:24 PM] Bensam Whatsapp: ஐயா 🙏🏻நிச்சயமாக பெரிய இரகசியம் வெளிப்பட்டு வருகிறது 👍🏻👍🏻👍🏻இனியும் வர பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார் 👍🏻

[8/6, 1:34 PM] Tamilmani: பரலோக விசயங்கள் பல பல நமக்கு உண்மையாய் தெரியாதபோது கற்பனையா நாம் சொன்னால் யோசனையில்  வைத்து கொள்ளலாம். தீர்மானமாய் அல்ல. ஆனாலும் சில தேவ மனிதர்கள் சொன்னால் நிதானிக்க வேண்டும்.  ஏனென்றால் நமக்கு அது தெரியாத விசயம்.  பல பல தரிசனங்களை பல தேவ ஊழியர்கள் சொல்லும்போது நிதானித்து அலசி பார்ப்பேன். குழந்தைகள் சொல்லுவதையும் கூர்ந்து கேட்பேன். எதாவது ஒன்றில் வேற்றுமையாய் சொல்லுகிறார்களா என கூர்ந்து கவனிப்பேன். ஆராய்வேன். 100% மிக தெளிவாய் இருக்கும். ஏனென்றால் தேவ ஆவியானவர் வழிநடத்துதல் என்பதால். நானும் தரிசனத்தில் ஆரம்பநிலையில் இருக்கிறேன். இயேசு பல நிலைகளில் தரிசனம் தருகிறார்.

[8/6, 1:34 PM] Lawrance Whatsapp: உயிர்தெழுந்த பிறகு

[8/6, 1:34 PM] Bensam Whatsapp: மத்தேயு 26: 29
👉இதுமுதல் இந்தத் 👉திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் ‼பிதாவின் ராஜ்யத்திலே நான் ‼👉பானம்பண்ணும் நாள்வரைக்கும் 👈🏼இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.‼👈🏼
👉👉அப்படி என்றால் 👆👆👆👆👆👆👆

[8/6, 1:35 PM] Lawrance Whatsapp: யோவான் 21
5  இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

[8/6, 1:35 PM] Jesusgivesstrength Whatsapp: அப்படியானால் பூமியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம் எங்கே காக்கப்பட்டது

[8/6, 1:37 PM] Bensam Whatsapp: 👉 தேவனுடைய மகிமை வெளிப்படும் படி நாம் சிந்திப்போம் 👍🏻

[8/6, 1:37 PM] Lawrance Whatsapp: மத்தேயு 28
6  அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

[8/6, 1:37 PM] Jesusgivesstrength Whatsapp: அவர் எப்படி ஏறிப்போனாரோ அப்படியே வருவாரே

[8/6, 1:37 PM] Tamilmani: பூலோகம் வேறு பரலோகம் வேறு அறியப்படாத கேட்டிராத விசயங்கள் அங்கு உண்டு.

[8/6, 1:39 PM] Tamilmani: இயேசு கிறிஸ்து சிரிப்பாரா? ரசிப்பாரா?நிச்சயம் எல்லாம் உண்டு.

[8/6, 1:40 PM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 12: 2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே 👉மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் ‼சரீரத்திலிருந்தானோ, ‼சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ‼ 👉அதை அறியேன்; தேவன் அறிவார்👈🏼

[8/6, 1:40 PM] Lawrance Whatsapp: மத்தேயு 24
27  மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

[8/6, 1:40 PM] Bensam Whatsapp: 2கொரிந்தியர் 12: 3
அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.

[8/6, 1:41 PM] Samjebadurai Whatsapp: இயேசு சொன்னதற்கு யூதர்களின் திருமண நிச்சய உடன்படிக்கையை வைத்து படித்தால் நன்றாக புரியும். உயிர்தெழுந்த பின்பும் இயேசு புசித்தாரே...ஆகவே பாஸ்டரின் இந்த பதில் இயேசு புசிப்பதில்லை என அர்த்தமாகாது...

[8/6, 1:44 PM] Bensam Whatsapp: கொலோசெயர் 3: 2
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

[8/6, 1:44 PM] Kiruba Whatsapp: பரலோ கில் சிங்காசை ம் தான் மேலோனது

[8/6, 1:46 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 22: 2
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

[8/6, 1:47 PM] Lawrance Whatsapp: மன்னா என்பது தூதர்கள் உண்ணும் உணவாக சொல்லப்படுகிறதே ஐயா

[8/6, 1:49 PM] Tamilmani: அப்பம் வானத்திலிருந்து வந்தது, ஆனால் அது தேவ தூதர்களின் அப்பம்.

[8/6, 1:50 PM] Bensam Whatsapp: 1இராஜாக்கள் 19: 8
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த  ‼போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்‼

[8/6, 1:50 PM] Tamilmani: மத்தேயு 5- 6- 7  ஆதிகாரங்களில் இயேசு கிறிஸ்து  உரைக்கும் *அத்தனை உபதேசங்களையும் பூமியிலே நாம் கடைபிடிக்கிறோமா?
எல்லா வசனங்களயும்
மீண்டும் ஒருமுறை ஆய்ந்து விட்டுச் சொல்லுங்களேன்._
*அந்த அதிகாரங்களுக்கு போதக விளக்கம் தேவையில்லை.*
மிக மிக தெளிவாக விளங்கக்கூடிய மலைப்பிரசங்கம்.
இதில் ஒரு பரலோக ரகசியம் அடங்கி உள்ளது.

[8/6, 1:51 PM] Tamilmani: இது வானத்திலிருந்து வந்த உணவு.  எவ்வளவு சக்தி வாய்ந்தது பாருங்கள்.

[8/6, 1:52 PM] Tamilmani: நாற்பது நாள் அந்த பலத்தினாலே ஓடினார்.

[8/6, 1:52 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 2: 7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற 👉ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்👈🏼 என்றெழுது.

[8/6, 1:52 PM] Jesusgivesstrength Whatsapp: நாமும் போய் ஜீவ விருட்சத்தின கனி புசிப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 2
7  ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

[8/6, 1:53 PM] Tamilmani: ஆகையால் எலியா உபவாசத்தில் ஓடவில்லை என்பதையும் அறியலாம்.

[8/6, 1:53 PM] Jesusgivesstrength Whatsapp: 👆👆👆👆 இது நமக்கு. கர்த்தராகிய இயேசு நம்மிலிருந்து வித்தியாசப்பட்டர்

[8/6, 1:54 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 2: 17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; 👉ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து😄👈🏼 அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

[8/6, 1:56 PM] Tamilmani: ஜீவ விருட்சத்தின் கனி சாப்பிட்டதால்தான் ஆதாம் ஏவாள் நெடுநாட்கள் வாழ்ந்தார்கள்.

[8/6, 1:58 PM] Bensam Whatsapp: ஆதியாகமம் 3: 22
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி 👉ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,

[8/6, 1:58 PM] Bensam Whatsapp: ஆதியாகமம் 3: 23
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப்பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

[8/6, 1:59 PM] Tamilmani: எப்படி நெடுநாள் இருந்தார்கள் பாஸ்டர்?

[8/6, 2:01 PM] Bensam Whatsapp: நாம் யாவரும் வேதத்தில் பிள்ளைகள் 🙏🏻

[8/6, 2:01 PM] Tamilmani: தீமைக்குரிய கனி சாப்பிட்டதால் வந்தது ஆவிக்குரிய சாவு!

[8/6, 2:01 PM] Elango: ✳இன்றைய வேத தியானம்✳
👉 *ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி ஆழமாக தியானிப்போம்* 👈
👉 1000 வருட அரசாட்சியில்
யார் யார்? இருப்பார்கள்?⁉ யார் யார் ஆளுகை செய்வார்கள்?
👉 1000 வருட ஆளுகையில் ஒரு சாதாரண விசுவாசி ஆட்சியில் பங்கு பெற்று இருப்பாரா?⁉ அல்லது ஆளுகையில் சாதாரண குடிமக்காளாய் இருப்பார்களா?⁉
👉1000 வருட அரசாட்சி உலக மக்களை ஆளவா?⁉ அல்லது அநீதி மக்களை ஆளவா?⁉
👉1000 வருட அரசாட்சி செய்யும் பரிசுத்தவான்களுக்கு நீயாயதீர்ப்பில் பங்குண்டா?⁉ எடுத்துக் கொள்ளப்படும் சபை நீயாயதீர்ப்பில் நிற்க வேண்டுமா?⁉

👉1000 வருடம் அரசாட்சியில் ஆட்சி செய்வது எங்கே? யாரை? பூமியையயா? பரலோகையா?⁉
👉எப்போது 1000 வருட அரசாட்சி நிகழும்?⁉
👉ஆயிர வருட அரசாட்சி என்பது ஏழு வருடகால உபத்திரவத்திற்க்கு பின்பா அல்லது முன்பா?⁉

அநேக கேள்விகள் ஆயிர வருட அரசாட்சி பகுதியில்...
*வேதத்தை தியானிப்போம்*

[8/6, 2:04 PM] Tamilmani: ஆதாம் ஏவாள் வாழ்ந்தது ஜீவ விருட்சத்தால்.

[8/6, 2:06 PM] Elango: இருங்க வசனம் பார்க்கிறேன்

[8/6, 2:08 PM] Tamilmani: Elango அது வசனத்தில் இருக்காது சகோ. வெளிப்பாடு.

[8/6, 2:08 PM] Jesusgivesstrength Whatsapp: ஆதாம் ஏவாள் ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கவில்லை.

[8/6, 2:09 PM] Elango: பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று.
ஆதியாகமம் 1 :30
அப்படியானால் ஆதாம் ஏவாளில் உணவு என்ன?
Track மாறி விடும்😀

[8/6, 2:10 PM] Tamilmani: Elango அது வசனத்தில் இருக்காது சகோ. வெளிப்பாடு.

[8/6, 2:15 PM] Elango: அவர் பிரதியுத்தரமாக: 👉👉மனுஷன்   அப்பத்தினாலேமாத்திரமல்ல, 👈தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் 👈என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4 :4

[8/6, 2:15 PM] Bensam Whatsapp: மத்தேயு 13: 52
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[8/6, 2:16 PM] Ebeneser: 👍👏👏👏👏   தேவனுடைய  வார்த்தைகள்  நமக்கு  உணவையும்  கொடுக்க வல்லது

[8/6, 2:19 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 2: 17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; 👉 *ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து* 😄👈🏼 அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

[8/6, 2:20 PM] Ebeneser: ஆதியாகமம் 3:22
[22]பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,

👆    ஜீவ விருட்சத்தின் கனியை புசிப்பவன் மரணத்தை  காண்பதில்லை

[8/6, 2:23 PM] Tamilmani: *யார் ஆளுவார்கள்?*

வெளிப்படுத்தின விசேஷம் 5
10  எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20
6  முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
……………………………………………………
[8/6, 2:24 PM] Kiruba Whatsapp: கனியா? Rev.2.7.
மரம? Rev.22.14,
சிங்காசனமா? Rev.3. 21.
எல்லாமா ? Rev.2..7. எது வேண்டும் உங்களுக்கு
இங்க கிரியை செய்யுங்க அங்க பெறுவோம்.

[8/6, 2:27 PM] Tamilmani: சாதாரண விசுவாசி முடிவு பரியந்தம் இரட்சிப்பில் நிலையாய் நிலைத்திருந்தால் ஆயிர.  வ. அ. இருப்பார்.

[8/6, 2:28 PM] Tamilmani: *ஆயிரம் வருட அரசாட்சி பூமியில்.*

[8/6, 2:33 PM] Jesusgivesstrength Whatsapp: அப்படியில்லை. முடிவு பரியந்தம் நிலைத்திருந்தால் அப்போதுதான் இரட்சிப்பே. அதாவது பின்வாங்கிப்போகாத ஆவிக்குரிய ஜீவியம்.  வேணும்

[8/6, 2:34 PM] Tamilmani: ஆ. வ. ஆ நம்மையும் நியாயத்தீர்ப்பில் ஜெயங்ககொண்ட உலக மக்களையும் ஆளுவது. தேவன் உலக மக்களுக்கும் தேவன்.  நீதியின் சூரியன்.

[8/6, 2:54 PM] Elango: 👉 *யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்,* பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
எண்ணாகமம் 24

[8/6, 2:56 PM] Elango: மேலும், *ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு👈 எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்,* அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கைவைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
ரோமர் 15

[8/6, 2:57 PM] Elango: 👉👉அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால்👈👈 👉👉அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்.👈👈👑👑👑 நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
2 தீமோத்தேயு

[8/6, 2:59 PM] Elango: *உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்*👑👈 என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில்கடந்துபோகவேண்டும்.
தானியேல் 4

[8/6, 3:15 PM] Elango: சில கருத்துக்கள் , இன்டெர்நெநெட்டிலிருந்து ....

[8/6, 3:15 PM] Elango: *ஆயிரம் வருட அரசாட்சி என்பது இயேசு கிறிஸ்து 1000 –வருடம் அரசாளுவதற்குக் கொடுக்கப்பட்ட பெயர். சிலர் 1000 வருடங்களை அப்படியே எண்ணை வைத்து விளக்குகிறார்கள். சிலர் 1000 வருடங்களை ‘ஒரு நெடுங்காலம்’ இயேசுகிறிஸ்து பூமியை ஆளுவார் என்பதற்கு நிழலாட்டமாய் கூறப்பட்டது என்று புரிந்துக் கொள்கிறார்கள்.* வெளிப்படுத்தின விசேஷம் 20:2-7 வசனங்கள் வரை 6 முறை ஆயிரவருட அரசாட்சியைக் குறிப்பாக 1000 வருஷங்கள் என்று கூறப்பட்டுள்ளது. தேவன் ‘ஒரு நெடுங்காலம்’ என்று கூற விரும்பியிருந்தால் அதைத் தெளிவாகவும், தொடர்ந்து காலத்தை குறிப்பிடாமலேயே இருந்திருக்கலாம்.
[8/6, 3:17 PM] Elango: கிறிஸ்து பூமிக்கு திரும்பம்போது அவர் எருசலேமின் ராஜாவான தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்று வேதாகமம் கூறுகின்றது. (லூக்கா 1:32-33). நிபந்தனையற்ற உடன்படிக்கைகள் சரீரப்பிகாரமாக, நிஜமாகவே கிறிஸ்து ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆபிரகாமுடனான உடன்படிக்கை இஸ்ரேலுக்கு தேசத்தை ஆட்சி செய்பவரையும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் வாக்களித்தது. (ஆதியாகமம் 12:1-3). பாலஸ்தீனத்தின் உடன் படிக்கையானது இஸ்ரேலை தங்களுடைய தேசத்தை மீட்டு அதில் குடியேற பண்ண வைக்கவும் வாக்களித்தது. (உபாகமம் 30:1-10). *தாவீதின் உடன்படிக்கை இஸ்ரேலின் மன்னிப்பையும் அதன் மூலம் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதையம் வாக்களிக்கிறது (எரேமியா 31:31-34).*

[8/6, 3:17 PM] Elango: *இரண்டாம் வருகையின்போது, இந்த உடன்படிக்கைகளெல்லாம் தேசங்களிலிருந்து இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கும்போது நிறைவேறும்,* (மத்தேயு 24:31), மாற்றப்படும் (சகரியா மேசியாவான இயேசுகிறிஸ்துவின் ஆட்சிக்கு கீழ் தேசத்தில் மீட்கப்படுவார்கள். வேதாகமம் ஆயிரவருட ஆரசாட்சியில் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரியப் பிகாரமாகவும் பூரணமாக சூழ்நிலையாக இருக்கும் என்று கூறுகின்றது.

[8/6, 3:18 PM] Elango: அந்த காலத்தில் சமாதானம் (மீகா4:2-4, ஏசாயா 32:17-18)சந்தோஷம் (ஏசாயா 61:7,10) ஆறுதல் (ஏசாயா 40:12), மற்றும் குறைவும் நோயும் இராது (ஆமோஸ் 9:13-15, யோவேல் 2:28-29). விசுவாசிகள் மாத்திரமே ஆயிர வருட அரசாட்சியில் நுழைவார்கள். அந்த முழுமையான நீதி (மத்தேயு 25:37,சங்கீதம் 24:3-4), கீழ்படிதல் (ஏரேமியா 31:33), பரிசுத்தம் (ஏசாயா 35:8), சத்தியம் (ஏசாயா 65:16), மற்றும் பரிசுத்த ஆவியின் நிறைவு இருக்கும். ( யோவேல் 2:28-29). *கிறிஸ்து ராஜாவாக அரசாளுவார்* (ஏசாயா 9:3-7,11:1-10), தாவீது பிரதிநிதியாக இருப்பார். (எரேமியா 33:15-21, ஆமோஸ் 9:11) பிரபுக்களும் நியாயந்தீர்க்கிறவர்களும் கூட ஆளுவார்கள். (ஏசாயா 32:1, மத்தேயு 19:28), *எருசலேம் உலகத்தின் அரசியல் தலைநகரமாக இருக்கும் (சகரியா 8:3).*

[8/6, 3:19 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 20:2-7 வசனங்கள் ஆயிர வருட அரசாட்சியின் தெளிவான காலத்தைக் கூறுகின்றது. இந்த வசனங்கள் மட்டுமல்லாமல் பூமியில் மேசியாவின் அரசாட்சியைக் குறித்து கூறுகிற எண்ணிலடங்கா வசனங்களும் உள்ளது. தேவனுடைய உடன்படிக்கைகள் மற்றும் வாக்குத்தத்தங்கள் ஆகியவற்றின் நிறைவேறுதல் நிஜமான, வரப்போகிற ராஜ்ஜியத்தைச் சார்ந்தே இருக்கின்றது. *ஆயிரவருட அரசாட்சியினுடைய காலம் 1000 வருஷங்கள் இல்லை என்பதற்கு ஒரு ஆழமான சான்றும் இல்லை.*

[8/6, 3:20 PM] Elango: மணி பாய் படித்து பாருங்கள், எல்லாவற்றையும் சோதித்தற்ந்து நலமானதை பிடித்துக்கொள்வோம்....😀👆

[8/6, 3:22 PM] Elango: இரகசிய வருகையையும், வெளிப்படையான வருகையையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். *வெளிப்படையான வருகையை எல்லாரும் காண்பார்கள். இரகசிய வருகை ஒரு கண்ணிமைக்கும் நேரம் மட்டும் இருப்பதால் எல்லாருக்கும் தெரியாது.*

[8/6, 3:27 PM] Elango: கிறிஸ்து பூமிக்கு திரும்பம்போது அவர் எருசலேமின் ராஜாவான தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்று வேதாகமம் கூறுகின்றது. (லூக்கா 1:32-33). நிபந்தனையற்ற உடன்படிக்கைகள் சரீரப்பிகாரமாக, *நிஜமாகவே கிறிஸ்து ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது*👈👈

[8/6, 3:28 PM] Kiruba Whatsapp: ஒர் கேள்வி
நமது அண்டவர் ராஜா வீற்றிருக்ம் போது
"பழைய ஏற்ப்பாட்டு ஆசாரிய ஊழியம் & பலிகள் இருக்குமா?

[8/6, 3:38 PM] Tamilmani: பலிகளை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
ஓசியா 6 :6

[8/6, 4:03 PM] Elango: [1] இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை:
இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இயேசு முதன் முதலாக பூமியில் சுமார் 2009 ஆண்டுகளுக்கு முன்பு மனிதசாயலாக வந்து, சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து 40 நாள் பூமியில் இருந்து பின்பு பரலோகத்துக்கு சென்றுவிட்டார். இதுவே முதலாம் வருகை.
அவர் உயிர்த்தெழுந்தபோது "மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது" என்று வாசிக்கிறோம். எல்லாரும் அல்ல, அநேக (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) என்னும் வார்த்தைகளை கவனியுங்கள். இது ஒரு உயிர்த்தெழுதலாயிருக்க சாத்தியம்தான். இங்கே அநேகர் உயிர்த்து எழுந்து போயிருக்கலாம்!

[8/6, 4:03 PM] Elango: [1] *இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை* :
இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இயேசு முதன் முதலாக பூமியில் சுமார் 2009 ஆண்டுகளுக்கு முன்பு மனிதசாயலாக வந்து, சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து 40 நாள் பூமியில் இருந்து பின்பு பரலோகத்துக்கு சென்றுவிட்டார். இதுவே முதலாம் வருகை.
அவர் உயிர்த்தெழுந்தபோது "மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது" என்று வாசிக்கிறோம். எல்லாரும் அல்ல, அநேக (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) என்னும் வார்த்தைகளை கவனியுங்கள். இது ஒரு உயிர்த்தெழுதலாயிருக்க சாத்தியம்தான். இங்கே அநேகர் உயிர்த்து எழுந்து போயிருக்கலாம்!

[8/6, 4:03 PM] Kiruba Whatsapp: சரி எசேக்.41 - 48 அகாரம் Revபடுத்தி விசேஷத்தின் தொடர் இதை நன்கு வாசிக்கும் போது 1000 (or) பரலோ கில் பலிகள் இருக்கும்? இல்லையா? என்பது புரியும்.
வாசிப்போம்

[8/6, 4:04 PM] Elango: [2] *இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை* :
சுருக்கமாகச் சொன்னால், நாம் தற்போது கிருபையின் காலத்தில் (Period of grace) வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது இயேசுவின் இரகசிய வருகையுடன் முடிவடையும். அதன் பின்பு உபத்திரவகாலம் இருக்கும். அதற்குப்பின்பு ஆயிரவருட இயேசுவின் ஆளுகை அல்லது அரசாட்சி இந்தப் பூமியில் நடைபெறும். இயேசு சொன்னார்: "பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் (mansions) உண்டு. அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்"; மேலும்:யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை (a place) ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
எபிரெயர் 9:28 தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
இயேசுவின் இரண்டாம் வருகையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
இவை எல்லாமே இரண்டாம் வருகைதான்.
. எப்படியெனில் இரகசிய வருகையில் செல்பவர்களுக்கு அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அவருடைய வருகையில் போகாதவர்கள் இன்னும் அவரை சந்திக்கவில்லை.
. உபத்திரவகாலத்தில் மரிப்பவர்களுக்கும் அது இரண்டாம் வருகை ஏனெனில் அப்போதுதான் அவர்களுக்கு அது கிறிஸ்துவை இரண்டாம் வருகை.
. எஞ்சி இருப்பவர்களுக்கு வெளிப்படையான வருகைதான் இரண்டாம் வருகை.

[8/6, 4:05 PM] Elango: [2-A] *இரகசிய வருகை* :
திருடன் வருகிற விதமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரமாகஇருக்கும்.
திருடன் வந்து விட்டு போனபின்பு எப்படி எல்லாரும் திருட்டை அறிந்துகொள்கிறார்களோ அப்படியே இரசியவருகை நடந்து முடிந்தபின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை முடிந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுவார்கள். இந்த வருகையில் முதலாவதாக கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் உயிரடைவார்கள், இரண்டாவதாக உயிரோடிருக்கும் நாமும் அவருடனேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபப்படுவோம். இந்த இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் (twinkling of an eye) நடைபெறும். எனவே இரகசிய வருகையையும், வெளிப்படையான வருகையையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். வெளிப்படையான வருகையை எல்லாரும் காண்பார்கள். இரகசிய வருகை ஒரு கண்ணிமைக்கும் நேரம் மட்டும் இருப்பதால் எல்லாருக்கும் தெரியாது.
I தெசலோனிக்கேயர் 4:14-18
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.I தெசலோனிக்கேயர் 5:2
இரவிலே திருடன்வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
1கொரிந்தியர் 15:50-54
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது [1] மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; [2] நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

[8/6, 4:06 PM] Elango: [2-B] *உபத்திரவ காலத்தின் வருகை*
கர்த்தருடைய வருகைக்குப்பின் உபத்திரவகாலம் இருக்கும். இது சுமார் ஏழு வருடங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.[3.5 years+3.5 years]. உபத்திரவம் ஏழு வருடங்கள் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.
[ வருடங்களும், ஸ்திரீ, ஆண்பிள்ளையின் அர்த்தமும்:
ஸ்திரீ பெற்ற ஆண்பிள்ளை சிங்காசனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வெளி 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. (1260 days/360 = 3.5 years)வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். (1260 days/360 = 3.5 years)
(Jewish calendar: see http://www.webexhibits.org/calendars/calendar-jewish.html)
ஸ்திரீயானவள் - கைவிடப்பட்ட கூட்டத்தார் (பிள்ளை எடுத்துக்கொள்ளப்பட்டபின்) என்றும்,
ஆண்பிள்ளை - இரகசிய வருகையில் சென்ற கூட்டத்தார் என்றும் ஞானார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஸ்திரீக்கும் ஆண்பிள்ளைக்கும் உள்ள எடையின் விகிதம் 1:20 என்று வைத்துக்கொண்டால்கூட உலகில் உள்ள சபையாரில் 20 ல் ஒரு பங்கு மட்டும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சிலர் சொல்கின்றனர். நிச்சயமாக இது இயேசுவும் மரியாளும் அல்ல, ஏனெனில் யோவான் பத்மு தீவில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஆவிக்குள்ளாகி காண்கிறார். இதற்கு முன்பே இயேசு மரித்து உயிர்த்தெழுந்தாயிற்று.]
இந்த உபத்திரவகாலத்தில் அந்திக்கிறிஸ்து பூமியில் வலுசர்ப்பமாகிய பிசாசின் சக்தியுடன் ஆளுவான். இந்த உபத்திரவகாலத்தில் கைவிடப்பட்ட கூட்டத்தாரை அந்திக்கிறிஸ்து உபத்திரவப்படுத்துவான் (வெளி 12:17). இங்கு அநேகர் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். இவர்களை அழைத்துக்கொண்டு போகும்படி இயேசு மீண்டும் தம்முடைய தூதர்களை அனுப்புவார். பின்பு யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து தேவாலயம் கட்ட உதவியாயிருப்பான். [இப்போது அங்கே தேவாலயம் இல்லை, ஏனெனில் தேவாலயம் கி.பி. 70ம் வருடம் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இயேசு சொன்னது போல் இடிக்கப்பட்டது. அங்கே தற்போது ஒரு மசூதி இருக்கின்றது. see paragraph 3 on http://en.wikipedia.org/wiki/Temple_in_Jerusalem] அதன்பின் தன்னை வணங்கவேண்டும் என்று சொல்லுவான் II தெசலோனிக்கேயர் 2:4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். அப்பொழுது யூதர்கள் அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்துபோட்டுவிடுவார்கள். அவன் யூதர்களை துன்புறுத்துவான். இந்த யூதர்களில் 144000 பேர் முத்திரையாக பாதுகாக்கப்படுவார்கள் (வெளி 7).
வெளி 7:9-14. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளி 14: 14-20 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

[8/6, 4:07 PM] Elango: [3] *ஆயிரவருட ஆளுகை, நியாயத்தீர்ப்பு, நித்தியம்*:
அந்திக்கிறிஸ்துவின் சேனையை வென்றபின்பு பழைய பாம்பாகிய பிசாசென்னும் வலுசர்ப்பம் பிடிக்கப்பட்டு பாதாளத்தில் ஆயிரவருடம் அடைக்கப்படுவான்.
வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
1000 வருட ஆளுகை இந்த பூமியில் இதன்பின்பு துவங்கும். அப்பொழுது ஏதேனில் இருந்த நிலமையை மீண்டும் பூமியில் இயேசு கொண்டுவருவார். ஏசாயா 11:6-9 6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும், என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
ஆயிரவருட ஆளுகைக்குப்பின்பு பிசாசானவன் பாதாளத்திலிருந்து திறந்துவிடப்படுவான். இவன் தன் சேனைகளோடு (கோகு, மாகோகு) கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணவருவான். (அர்மகெதோன் யுத்தம். Battle of Armageddon வெளி 16:16 ). இதற்குப் பின்பு பிசாசும் அவன் சேனையும் ஆதிமுதலாக அவர்களுக்கென்று உண்டாக்கிவைக்கபட்டிருந்த அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள். இதன் பின்பு "வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு" இருக்கும். பூமி மரித்தோரை ஒப்புவிக்கும். தாங்கள் செய்த கிரியைக்கான பலனை அடையும்படி பரலோகத்துக்கும் நரகத்தும் ஜனங்கள் வேறுபிரிக்கப்படுவார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் தேவனோடிருப்பார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் நரகம் என்னும் அக்கினிக்கடலில் வாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

[8/6, 4:08 PM] Elango: 1000 வருட அரசாட்சிக்கு சம்பந்தமான பதிவுகள்.... எல்லாவற்றையும் சோதித்தறிந்து நலமானதை பிடித்துக்கொள்வோம்.... 🙏👆

[8/6, 4:10 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 13: 12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது  👉 நான் குறைந்த அறிவுள்ளவன்👈🏼 ‼அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்‼

[8/6, 4:21 PM] Ebeneser: 👍👏👏
நலமானதைதான் பிடித்துக்கொள்ளனும் நலமானதுபோல தோன்றும் வேதபுரட்டையல்ல

[8/6, 4:24 PM] Bensam Whatsapp: ரோமர் 12: 3
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; 👉உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்👈🏼 ‼அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே‼ 👉👉👉👉 தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்👍🏻
[8/6, 7:25 PM] Elango: 1 இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார், பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
ஏசாயா 32 :1

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/6, 7:26 PM] Elango: 4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன், அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20 :4
5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
வெளிப்படுத்தின விசேஷம் 20 :5
6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான், இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை, இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20 :6

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/6, 7:26 PM] Ebeneser: 2 தீமோத்தேயு 2:11-12
[11]இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
[12]அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

[8/6, 7:50 PM] Kiruba Whatsapp: பாஸ்டர் வித்தியாசம் உண்டு Pr
1000 வருட ஆளுகை உண்டு Pr
தேவ ஆவியாை வர் துனை நாடுவோம் Pr

[8/6, 7:58 PM] Bensam Whatsapp: 1கொரிந்தியர் 15: 23
👉அவனவன் 👉தன்தன் 👉வரிசையிலே 👉உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

[8/6, 7:59 PM] Bensam Whatsapp: வெளிப்படுத்தின விசேஷம் 22: 12
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; 👉அவனவனுடைய கிரியைகளின்படி👈🏼 👉அவனவனுக்கு நான் அளிக்கும் பலன்👈🏼 என்னோடேகூட வருகிறது.

[8/6, 8:00 PM] Bensam Whatsapp: 1பேதுரு 5: 2
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,

[8/6, 8:01 PM] Bensam Whatsapp: 1பேதுரு 5: 3
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.

[8/6, 8:02 PM] Bensam Whatsapp: 1பேதுரு 5: 4
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது 👉மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்👈🏼
👉‼இந்த கிரீடம் மேய்ப்பர்களுக்கு 👆

[8/6, 8:33 PM] Ebeneser: மத்தேயு 19:27-28
[27]அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
[28]அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.