Type Here to Get Search Results !

வேதாகமம், இயேசு சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் எந்த விதத்தில் சரி❓

[7/3, 10:18 AM] Elango: 🎬 *இன்றைய வேத தியானம் - 03/07/2017* 🎬

1⃣ வேதாகமம், ஆண்டவர் இயேசு சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் எந்த விதத்தில் சரி❓அவசியம் என்ன❓


2⃣மீடியா, சின்னத்திரை, திரைப்படங்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவை அறிவிப்பதில் எவ்விதமான பாதிப்புகள், நன்மைகள் உள்ளன❓


3⃣காம்பஸ் குருசேட் ஏற்று ஒளிபரப்பின "இயேசு" ( தி பேசன் ஆப் கிறிஸ்ட் ம் கூட) திரைப்படத்தைத் தவிர மற்ற எந்த இயேசுவைப் பற்றிய படத்திலும்

கவர்ச்சி காட்சிகளை காண தவிர்க்க முடியவில்லையே ஏன்❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/3, 10:38 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 6:10
[10]உம்முடைய ராஜ்யம் வருவதாக; *உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.*

[7/3, 10:40 AM] Stanley Ayya VT: தற்போதுள்ள சுழ்நிலையில் Mediaகளை தவிர்த்தால் , '
வாழ தேவையான பல தகவல்களை இழப்பதோடு தடுமாற்றமும் ஏற்படும்

உலகத்தின் மீதான பற்று அல்லது ஆவல்களை விருப்புவெறுப்பற்ற  மனோநிலையில் தகவல் தொழில் நுட்பத்தை அனுகி கறை படாத இதயத்தை காக்கும் உணர்வை தேவனிடத்தில் கேட்பதே நல்லது.

தேவ பயத்தினால் கண்களுக்கும் மனபதிவிற்க்கும் எச்சரிக்கை மனோநிலையோடு ஜீவித்தலும் ஞானமே தவிர,'

Mediaக்களை தவிர்த்தல் வாய்பில்லை.

தீமை இன்னது என்று தெரிந்தால் தான் அதை விலக்கி காத்து கொள்ளவும் சில அனுபவ அறிவும் தேவை.

Mediya களே அவைகளை நமக்கு எளிதாக்கும்.

[7/3, 10:50 AM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 5:6
[6] *நாம் தரிசித்து நடவாமல், 👇👇👇👇👇👇👇👇👇👇👇விசுவாசித்து🚶🏽🚶♀🚶🏽🚶♀ நடக்கிறோம்.*

[7/3, 10:55 AM] Levi Bensam Pastor VT: *இயேசுவுக்கு எந்த ரூபம், யாராவது கொடுக்க முடியுமா*❓❓❓❓❓❓❓ வெளிப்ப 1:13-17
[13]அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, *நிலையங்கி, தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.*👇 👇 👇 👇 👇 👇 👇
[14] *அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;*👇👇👇👇👇👇
[15] *அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 .
[16] *தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; 👉 👉 👉 அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற👇👇👇👇👇 சூரியனைப்போலிருந்தது.*
[17] *நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்*🤔🤔🤔🤔🤔🤔; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

[7/3, 10:56 AM] Levi Bensam Pastor VT: யோவான் 20:27-29
[27]பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
[28]தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
[29] *அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக்👁👁 கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.*

[7/3, 11:03 AM] Ebi Kannan Pastor VT: தாவீது
சாலமோன்
மோசே
எஸ்தர்
சிம்சோம்
போன்ற படங்களில் நிர்வாணம்
உடலுறவு
மற்றும் பாலுணர்வை தூண்டக்கூடிய உரையாடல்களும் உள்ளது

[7/3, 11:04 AM] Levi Bensam Pastor VT: *இயேசுவின் சத்தத்தைக் கேட்ட சவுலுக்கு பார்வையே போச்சு, அந்த இயேசுவுக்கு தான் படமும் அதற்கு விளக்கும் போடுகிறார்கள்,*😭😭😭😭😭😭😭😭 அப்போஸ்தலர் 9:3-5,9
[3]அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது,, *சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப்⚡✨🌟⭐⚡⚡🔥💥 பிரகாசித்தது;*
[4]அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
[5]அதற்கு அவன்: *ஆண்டவரே, நீர் யார்,*❓❓❓❓❓❓❓ என்றான். அதற்குக் கர்த்தர்: *நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே*; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
[9]அவன் *மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.*

[7/3, 11:05 AM] Ebi Kannan Pastor VT: இதில் பெருங்கொடுமை என்னவென்றால் பல சபைகளில் இப்படிப்பட்ட படங்கள் விசுவாசிகளுக்கு வேதாகமக் கதைகளை புரிந்துகொள்வதற்கு காண்பிக்கப்படுகிறது

[7/3, 11:10 AM] Ebi Kannan Pastor VT: குறிப்பாக
டாவின்சி கோட் திரைப்படத்திற்கு பின்பான இயேசுவைப் பற்றிய எல்லாத் திரைப்படங்களிலும். பன்னிரண்டு சீஷர்களோடு மகதலேனா மரியாலும் 13வதாக இயேசுவிற்கு சமீபமாக எப்போதும் இருப்பதாகவே காண்பிக்கப் படுவது சாத்தானின் வஞ்சகத்தின் உச்சமாகும்

[7/3, 11:10 AM] Elango: *நம்மை பரிசுத்தத்தில் நேராக வழி நடத்துவதை விட, நம்மை பாவத்தில் விழ வைக்கும் படங்களை அதிகம்*💔💔💔

[7/3, 11:14 AM] Ebi Kannan Pastor VT: வேதாகமத்தையும்
அதை பிரசங்கிப்பவரையும் விட திரைப்படங்கள் அதிகமாக புரியவைத்துவிடுமா?

[7/3, 11:14 AM] Elango: *ஒரு ஆரம்பக்கால  வாலிப பையன், பவுலைப் பற்றிய சினிமவை யூடீப்பில் பார்க்க ஆசைப்பட்டு, படம் முடிந்த பிறகு, படத்தில் வந்த உணர்ச்சி தூண்டும் காட்சியை கண்டு பாவம் செய்து விட்டதாக சாட்சி சொன்னன்.*

[7/3, 11:17 AM] Ebi Kannan Pastor VT: என்னைப் பொருத்தவரையில்
காம்பஸ் குருசேட் " ஜீசஸ் " தவிர வேரே எந்த திரைப்படமும் வேத வசனத்தை உள்ளபடி போதித்ததில்லை மாறாக வேதாகம கதாபாத்திரங்கங்களை மட்டுப்படுத்தவே செய்துள்ளன

[7/3, 11:18 AM] Elango: *அவர்களின் ஒரே நோக்கமே பணம், இலாபம் ஆண்டவரை அறிவிக்க வேண்டும் என்பது அதற்கு பிறகு தான்*

அவர்களின் நோக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் கவர்ச்சி காட்சிகளும் தவிர்க்க படும்

[7/3, 11:20 AM] Ebi Kannan Pastor VT: 👍✅ பேசன் ஆப் தி கிறிஸ்ட் நல்ல படம்

[7/3, 11:21 AM] Elango: *சினிமா மீடியா மூலம் நாம் அருமையாக ஆண்டவரை அறிவிக்கலாம்.*

ஆனால் பரிசுத்தவான் சினிமா Field ல் அதிகமாக வருவதில்லை
.
[7/3, 11:21 AM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 18:2-3
[2]அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
[3] *அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்*; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

[7/3, 11:23 AM] Elango: பணம் இலாபம் என்ற நோக்கத்தில் வரும்போது தான் பிசாசு அங்கே கிரியை செய்கிறாஜ்.

[7/3, 11:25 AM] Jeyanti Pastor VT: சித்திர விநோதங்களின் மேல் கர்த்தருடைய கோபாக்கினை வரும்.  ஏசாயா 2:16

[7/3, 11:27 AM] Jeyanti Pastor VT: ஏசாயா 2

11  நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
12  எல்லாம் தாழ்த்தப்படும் பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
16  தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.

[7/3, 11:27 AM] Peter David Bro VT: யோபு 31:1-6
[1]என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
[2]அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
[3]மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
[4]அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
[5]நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
[6]சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.

[7/3, 11:37 AM] Peter David Bro VT: *மாயை கண்களை மயக்கும்*

ஆதியாகமம் 13:10
[10]அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

[7/3, 11:40 AM] Elango: வாலிப பிள்ளைகளிலிருந்து, வயதான முதியவர்கள் விழும் அதிகமான பாவம் -.கண்களின் வழியாக செல்லும் காட்சி. Immediate poison

[7/3, 11:42 AM] Isacsamu VT: Not exactly

[7/3, 11:42 AM] Isacsamu VT: Fact

[7/3, 11:42 AM] Isacsamu VT: True

[7/3, 11:47 AM] Bhascaran VT: நல்ல பதிவு ஐயா மற்ற தெய்வங்களின் படத்தோடுகூட இயேசு என்ற ஓரு படத்தையும் வைத்திருப்பதற்கு காரணம் இந்த சினிமாக்கள்தான் என்று நினைக்கிறேன்.

[7/3, 11:49 AM] Elango: நம் சுய இருதயமே மகா திருக்குள்ளதும்
கேடுதுள்ளதுமாக இருக்கிறது. இதில் உணர்ச்சிகளை தூண்டும் காட்சிகள் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதற்க்கு சமம்.
[7/3, 11:50 AM] Stanley Ayya VT: இதென்ன நுதனம்.

காட்சிகளை கண்டாலும் உணர்வில் பாதிக்கபட்டாலும் தன்னை தன் நாகரிகத்தால் பாதுகாத்து கொள்ளா தேவனை அறியாதவர்கள் பலமுள்ளவர்களாய் இருக்க நாம் பலவீணராய் இருக்கலாமா?

தேவனை நான் துக்கபடுத்திவிட கூடாது என்ற தேவ அன்பின் வைராக்கியம் அல்லது பிசாசிற்க்கு இடம் கொடுத்துவிட கூடாது என்ற பயம் நம்மில் இருப்பின் நாம் ஜெயம் கொள்ளலாம்.

1. நாம் குழந்தைகளாக இருக்கும் போதே பெற்றோர் பாவ உணர்வு நம்மை அனுகிவிட கூடாது என்ற ஜெபம் இருந்தால் வாலிபமும் பாவ உணர்வும் நம்மை மேற்கொள்ளாது.
( என் பெற்றோர் பயமே என்னை பாவமில்லாமல் நடத்தியது. என் பெற்றவர் என் முன்னேற்றத்தைவிட என் ஒழுக்க வாழ்விற்க்கே முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கையாக வளர்த்தனர்.  என் அன்னை தேவனிடம் எங்களின் ஒழுக்க வாழ்விற்க்கு மட்டும் ஜெபித்தார் .

என்னை தவிர என் சகோதரர் அனைவரும் பெரிய அதிகாரிகள் மட்டுமில்லாமல் அனேகருக்கு உதவியாகவும் வாழ்கின்றனர்.

நான் மட்டுமே சமுக சிந்தனை நிமித்தம் தேவபக்தியை விட்டு கொடுத்து வாழ்வின் சிரமத்தை அனுபவிக்கிறேன்.


2. பெற்றோர் கைவிட்ட நிலையில் யார் அதிகாலை ஜெபத்திற்க்கு முக்கியத்துவம் தருகின்றனரோ அவர்கள் பாவ சோதனை சந்திக்காமல் அல்லது சந்தித்தலும் தப்பிக்கின்றவர்களாய் காணபடுகின்றனர் என்பது கண் கண்ட அனேகருடைய அனுபவ பூர்வ உண்மை.

[7/3, 11:50 AM] Levi Bensam Pastor VT: ஓசியா 4:11
[11]வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.

[7/3, 11:54 AM] Elango: நீதிமொழிகள் 6:27-28
[27]தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
[28]தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?

*வஸ்திரத்தை விட்டு ஓடினான் யோசேப்பு, நம் பரிசுத்தத்தை பாதுகாக்க இச்சைகளுக்கு விலகி நம்மை பாதுகாப்பதே சிறந்த வழி*

[7/3, 11:57 AM] Levi Bensam Pastor VT: *உண்மை தான், ஆனாலும் பலவீன அநேகர் உண்டு*🙏🙏🙏

[7/3, 12:01 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 40:12-14,18-20,25-26
[12] *தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?*👍👍👍👍👍👍👍👍👍
[13]கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
[14]தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனை பண்ணினார்?
[18] *இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?* 👉👉👉👉 *எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?*❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓
[19]கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், *தட்டான் பொன்தகட்டால் அதை மூடி,😂😂😂😂😂 அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.*☝️ 👆 👆 👆
[20] *அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.*☝️ 👆 👆
[25] *இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்??? ❓❓❓❓❓❓? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்?❓❓❓❓❓❓ என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.*
[26]உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

[7/3, 12:03 PM] Elango: உபாகமம் 4:23-26
[23]நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
[24]உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.
[25]நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால்,
[26]நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

[7/3, 12:04 PM] Stanley Ayya VT: ஆதி கால
கட்டிட ஓவிய சிற்ப
ஆவலே காரணம்.

மனிதனின் கலை ஆர்வங்களே
தேவனை மதிப்பதாக நினைத்து தவறாக தேவனை சித்திரங்களாக சிலையாக வடித்து ஆதை தவறாக ஆராதனையில் பயன்படுத்த காரணமாயிற்று.

[7/3, 12:06 PM] Stanley Ayya VT: அப்படிபட்டவர்களை பாதுகாக்க சிறப்பு ஜெப குழுக்களை சபைகளில் ஏற்படுத்துதல் சிறப்பானது

[7/3, 12:09 PM] Levi Bensam Pastor VT: வெளிப் 2:14,20
[14]ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; *விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் 👉👉ஏதுவான👇👇👇👇👇👇 இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.*
[20]ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

[7/3, 12:14 PM] Levi Bensam Pastor VT: *எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் தான், கலப்படம் இல்லாதது ஒன்றே ஒன்றுதான்*👇 👇 👇
👇
[7/3, 12:15 PM] Elango: உண்மை பாஸ்டர். 👍🙏பலநாள் இது புரியவில்லை ஏன் இஸ்ரவேலர் பிலேயாமை கொன்றார்கள் என்று. வெளிப்படுத்தின விசேஷம் விடை தந்தது
[7/3, 12:29 PM] Elango: 🎬 *இன்றைய வேத தியானம் - 03/07/2017* 🎬

1⃣ வேதாகமம், ஆண்டவர் இயேசு சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் எந்த விதத்தில் சரி❓அவசியம் என்ன❓

2⃣மீடியா, சின்னத்திரை, திரைப்படங்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவை அறிவிப்பதில் எவ்விதமான பாதிப்புகள், நன்மைகள் உள்ளன❓

3⃣காம்பஸ் குருசேட் ஏற்று ஒளிபரப்பின "இயேசு" ( தி பேசன் ஆப் கிறிஸ்ட் ம் கூட) திரைப்படத்தைத் தவிர மற்ற எந்த இயேசுவைப் பற்றிய படத்திலும்
கவர்ச்சி காட்சிகளை காண தவிர்க்க முடியவில்லையே ஏன்❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/3, 12:35 PM] Levi Bensam Pastor VT: *கர்ப்பமும் தரிக்கும், பிரசவமும் உண்டு*😭😭😭😭😭😭 யாக்கோபு 1:15
[15]பின்பு *இச்சையானது* கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, *மரணத்தைப்* பிறப்பிக்கும்.

[7/3, 12:36 PM] Glory Joseph VT: மன்னிச்சிடுங்க   குரூப்ப விட்டு லெஃப்ட் ஆக  மனசு வரல .  தயவாய் எல்லாரும்  மன்னிச்சிடுங்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

[7/3, 12:36 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 5:28
[28]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை *இச்சையோடுபார்க்கிற* எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

[7/3, 12:38 PM] Levi Bensam Pastor VT: *உங்களுடைய நல்ல உள்ளத்தை கர்த்தர் பார்க்கிறார்*🙏🙏🙏🙏

[7/3, 12:39 PM] Glory Joseph VT: தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்..    நன்றி நன்றி  நன்றி

[7/3, 12:40 PM] Levi Bensam Pastor VT: ஏசாயா 66:1
[1]கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: *வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி*; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

[7/3, 12:41 PM] Elango: சின்ன பிள்ளைகள் ஆண்டவர் எப்படியிருப்பார்ன்னு கேட்டா என்ன சொல்ல பாஸ்டர், இயேசு போல படம் காட்டாலாமா. சன்டே ஸ்கூல் பிள்ளைங்க கிட்ட

[7/3, 12:44 PM] Levi Bensam Pastor VT: *ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா*❓ *முதல் கோணல் முற்றிலும் கோணல்*

[7/3, 12:49 PM] Levi Bensam Pastor VT: *தேவனை தெரியாத குட்டி சாமுவேல்*👇 👇 👇 👇 1 சாமுவேல் 3:4-11
[4]அப்பொழுது *கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார்.* அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
[5], *ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்;*  அவன் போய்ப்படுத்துக்கொண்டான்.
[6]மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
[7] *சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.*
[8]கர்த்தர் மறுபடியும் மூன்றாம் விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,
[9]சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: *கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்;* சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.
[10]அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
[11]கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

[7/3, 12:50 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 1:44
[44]இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, *என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.*

[7/3, 12:58 PM] Levi Bensam Pastor VT: *இப்படிப்பட்ட படம் மனதில் பதிந்தபடியால் தான், அதிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கிறார்கள்*

[7/3, 1:02 PM] Levi Bensam Pastor VT: *இந்த குழுவில் உள்ளவர்களுக்கு இயேசுவை பார்க்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் யாரை காண்பிப்பார்கள்*❓❓❓

[7/3, 1:04 PM] Antony Abel 2 VT: *வார்த்தையை*👁👁

[7/3, 1:07 PM] Elango: நாம் சாட்சியான ஜீவியத்தில் வாழ்ந்தால் நம்மிலும் இயேசுவை பிறருக்கு காண்பிக்கலாம்.😀

[7/3, 1:17 PM] Levi Bensam Pastor VT: *Pastor இயேசு கிறிஸ்துவின் படத்தை காண்பித்தால், தேவனை தெரியாதவர்களுக்கு சுலபமாக விளங்கும், ஆனால் கிறிஸ்துவை உள்ளத்தில் உருவாக்க முடியாது, அப்படி உருவாக்க வேண்டும் என்றால் கர்ப்ப வேதனை பட வேண்டும்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 கலாத்தியர் 4:19
[19]என் *சிறுப்பிள்ளைகளே,👇👇👇👇👇👇 கிறிஸ்து உங்ளிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.*👍

[7/3, 1:24 PM] Levi Bensam Pastor VT: *choose the best answer*👆👆👆😂😂😂😂

[7/3, 1:28 PM] Antony Abel 2 VT: 🙋🏻♂Hallelujah..🙌
🎉🎉🎉All GLORY TO ALMIGHTY GOD *JESUS CHRIST*🙏🙏

[7/3, 1:50 PM] Antony Abel 2 VT: 🙏✅👌🗣
👤 *= 💔இருதயத்தை பிளக்கும்.  எனக்கும் இதுதான் சட்டம். நம்மெல்லோருக்கும் இது தான் சட்டம். இதில் யாருக்கும் விதிவிலக்கல்ல.⚖*

👱🏻உங்களில் ஒருவன்

[7/3, 2:43 PM] Stanley Ayya VT: தன்னை உணருகிறவர்கள் நன்மக்களே.

வாழ்த்துக்கள்

[7/3, 2:50 PM] Stanley Ayya VT: தேவனை நம் நினைவில் உருவக படுத்த முடியாது என்ற யோசனையை அழுத்தமாக மனதில் கொள்ள வேண்டம்.

திரைபடமாக அல்லது படகதையாக தேவ வாழ்க்கையை காண்பிக்கும் போது சில உருவகங்கள் நம் மனதிற்க்குள் வருவதை தடுக்க இயலாது.

பிதா என்றால் குரலாகவும் தூய ஆவி என்றால் புறாவாகவும் தான் நினைவில் தோன்றும்.

ஆராதிக்கும் இடத்தில் சுருபங்களோ ஓவியங்களோ இல்லாமல் தவிற்த்து வசனங்களை பிரதான படுத்தலாம்.

our Lord understand our unconvince.
தேவ பார்வையே வேறு.
நமது நடைமுறை சங்கடங்களை தேவன் உணர்ந்து இருப்பார்.

தேவனோ இதயத்தையும் நம் நீதியையும் பார்க்கிறார்

[7/3, 4:09 PM] Levi Bensam Pastor VT: *Amen 🙏🏼 🙏🏼 👍 👍* நீதிமொழிகள்f 30:5-6
[5]தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
[6]அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

[7/3, 4:13 PM] Levi Bensam Pastor VT: *Amen👌🙏👌* எபி 4:12
[12] *தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், 👉👉👉இருதயத்தின்❤🖤 நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.*🙏🙏🙏🙏🙏

[7/3, 4:20 PM] Levi Bensam Pastor VT: *பிரயாசப்பட வேண்டியது நம் கடமை, இரட்சிப்பின் விருப்பத்தை உண்டாக்கிறது தேவனே*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 பிலிப்பியர் 2:12-13
[12]ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், *அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.*👇👇👇👇👇👇👇
[13] *ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.*🙏🙏🙏🙏🙏

[7/3, 4:27 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 1:8-12
[8] *நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.*👇👇👇👇👇👇👇
[9]முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
[10]இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
[11]மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
[12] *நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.*☝️ 👆 👆 👆 👆

[7/3, 5:20 PM] Elango: True... 👍🤝

சிலர் ஆரம்ப விசுவாசியாக இருக்கும் போது,  புத்தகத்தில் மயில் இறகை வைத்துக்கொண்டு, மயில் இறகு குட்டிப்போடும் என்று காத்துக்கொண்டிருப்பது போல, ஆண்டவரும் இரண்டாம் வருகையில் நாம் இப்போது இயேசு சினிமாவில் பார்க்கும் நபர் போல காத்துக்கொண்டிக்கிறார்கள், ஆனால் அவர் *பிதா மகிமையோடு👈 வருவார்*

[7/3, 5:21 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18
[17] *நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்;* 😧😧😧அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
[18]மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

[7/3, 5:24 PM] Elango: சிலர் முகநூல், வாட்ஸ்அப், டீவி ( ஏஞ்சல், ஆசீர்வாதம், சத்தியம்.... ) மூலம் ஆண்டவரை அறிவதுண்டு... ஆண்டவர் ஒருவரை இரட்சிக்க கழுதையை கொண்டு வேண்டுமானாலும் பேசலாம் இரட்சிக்கலாம்.

[7/3, 5:26 PM] Elango: சினிமா, குறு நாடகம் என்பது ஆரம்பகால அதாவது முற்றும் ஆண்டவரை அறியாத மக்களுக்கு உதவலாம். அதிலும் கவர்ச்சியான காரியங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் இல்லாவிடில் ஆண்டவரை அறியும் பதிலாக, பாவத்தில் விழுந்து விடுவார்.

[7/3, 5:32 PM] Elango: ஒருவர் ஆண்டவரை அறியாத காலத்தில் கவர்ச்சியான காதல் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார், இப்போது ஆண்டரை அறிந்த பிறகு பரிசுத்தமான, மனந்திரும்புதலுக்கேற்ற கவிதைகளை எழுதுகிறார்.

ஆகையால் சினிமா எடுப்பவர் கலையில் தேற்ச்சியானவராகவும் ஆண்டவருக்குள் தேறினாரவராக இருந்தால் குறுநாடகங்கள், சினிமா எடுப்பார்.

*என்னை பொறுத்தவரையில் பரிசுத்தவான்கள் சினிமா துறையில் நுழைவது தவிர்க்கவேண்டும், அவர்களை பார்த்து பின்வரும் சந்ததிகளும் அதில் நுழைய ஆர்வம் காட்டலாம்*

என் அறிவின் நிமித்தம், விசுவாசத்தில் வளரும் ஒருவர் கெட்டப்போவது என்பது எனக்கே ஆபத்து.

[7/3, 5:33 PM] Elango: சினிமா துறையில் இருக்கும் சாலோமோன் என்பவரின் விசுவாசம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது😴

[7/3, 5:34 PM] Elango: 🎬 *இன்றைய வேத தியானம் - 03/07/2017* 🎬

1⃣ வேதாகமம், ஆண்டவர் இயேசு சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் எந்த விதத்தில் சரி❓அவசியம் என்ன❓

2⃣மீடியா, சின்னத்திரை, திரைப்படங்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவை அறிவிப்பதில் எவ்விதமான பாதிப்புகள், நன்மைகள் உள்ளன❓

3⃣காம்பஸ் குருசேட் ஏற்று ஒளிபரப்பின "இயேசு" ( தி பேசன் ஆப் கிறிஸ்ட் ம் கூட) திரைப்படத்தைத் தவிர மற்ற எந்த இயேசுவைப் பற்றிய படத்திலும்
கவர்ச்சி காட்சிகளை காண தவிர்க்க முடியவில்லையே ஏன்❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/3, 6:01 PM] libyarex VM: சரித்திரப்படங்களையோ,இயேசுவின் வாழ்க்கை வரலாறுகளையோ படமாக போட்டு காண்பிப்பதில் ஒன்றும் தவறு இல்லை ஒரு மனிதன் கேட்பதைவிட,பார்த்துக்கொண்டே கேட்பது என்பது மனதில் ஆழமாக பதியவைக்கும் என்ற அடிப்படைதான் இது.படிக்கதெரிந்தவர்கள் வேதத்தை படித்துக் கொள்கிறார்கள் படிக்கத்தெரியாதவர்களுக்கு வேதத்தை புரிந்துக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளும் முயற்சிதான் சரித்திர திரைப்படங்கள்,இதில் பாலுணர்வை தூண்டக்கூடிய காட்சிகள் இடம்பெறுவதினால் பார்க்க கூடியவர்கள் இச்சைக்குள்ளாக்கப் படுவதாக கூறுகிறீர்கள்
நாம் வாசிக்கக்கூடிய வேதத்தில் உன்னதபாட்டு,தீர்கதரிசன புத்தகங்களில் இதுபோன்ற வார்த்தைகள் வருகிறதே அப்படியென்றால் அதை இச்சையோடுதான் வாசித்துக்கொண்டிருக்கிறோமா சிந்தியுங்கள்
ஆதிவாசிகளின் இனங்களில் இன்னும் அநேக இனங்கள் நிர்வாணமாத்தான் ஆண்களும்,பெண்களும் இருக்கிறார்கள் அப்படியென்றால் நமது மிஷனரிகள் அவர்களின் மத்தியில் ஊழியம் செய்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் அதை எப்படி நீங்கள் இச்சை என்று நினைப்பீர்களா?ஊழியம் என்று நினைப்பீர்களா? சிந்தியுங்கள்,திரைப்படங்களை பார்ப்பதினால் மட்டும் ஒருவர் இச்சையில் விழுவது இல்லை ,ஒருவருடைய கற்பனை இச்சையை கர்ப்பந்தரித்து பாவத்தை பிறபிக்கும் என்பது வேதத்தில் சொல்ல்ப்படும் செய்தி அப்படியென்றால் ஒரு மனிதன் பாவத்தில் விழ அனேக காரணிகள் உள்ளது வேத சரித்திர பட்ங்களில் வரும் காட்சிகளினால் மட்டுமே ஒருவன் விழுந்து போவதில்லை என்பது தின்னம்.
இவர்தான் இயேசு என்று யாரோ ஒருவரின் கற்பனையை நம்ப முடியாது அதனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறீர்களே இன்று அனேக ஊழியர்களும் விசுவாசிகளும் சொல்லுகிற தரிசனங்கள் ஆண்டவர் எனக்கு அதைவெளிப்படுத்தினார்,இதைவெளிப்படுத்தினார் என்று சொல்லுகிறார்களே அது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட தரிசனம்தானே அதை எப்படி சபையில் பேச அனுமதிக்கிறீர்கள் அது சரியா? இந்த குழுவில் எத்தனை பேர் தங்களின் திருமணத்திற்கோ அல்லது வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ எதனடிப்படையில் photo,vedio எடுக்கிறீர்க்ள் நீங்கள்தான் உயிரோடுதானே இருக்கிறீர்கள் அதற்கு எதற்கு vedio,photo லாம் இப்போது நின்னைக்க வேண்டியது தானே வார்த்தைமட்டும் போதுமென்று.ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனித இனங்கள் ஒரு நாகரீக கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் வாழ்கிறான்,சிந்திக்கிறான், செயல்படுகிறான் அதுபோல இன்றைய நாகரீக கலாச்சாரத்தின் சூழலில் நாம் எப்படி நம் விசுவாசத்தை காத்துக்கொள்வது, எப்படி ஊழியம் செய்வது என்பதைதான் கற்றுக்கொள்ள வேண்ட்மே ஒழிய அது தவறு இது தவறு என்று சுட்டிக்காண்பிப்பதை விடுத்து இந்த சூழலில் விசுவாசத்தை கட்டிகாப்பது என்பதை மட்டுமே சிந்தியுங்கள்
(மிஷ்னரி ஊழியங்களை நோக்கிப்பாருங்கள் நாடகங்களும்,சரித்திர திரைப்படங்களும், எப்படி ஒரு அசைவை உண்டு பண்ணினது என்று தெரியும்

[7/3, 6:12 PM] libyarex VM: சினிமாதுறையில் மட்டுமல்ல,கல்விதுறை,காவல்துறை,IT,இது போல எல்லாவற்றிலுமேதான் உள்ளது ஏன் ஊழியத்திலும்,திருச்சபையிலும் இல்லையா? இதில் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டிய ஒன்று பாவம் எல்லாவற்றின் மீதும் ஆளுகை செய்கிறது  அதனை மேற்கொள்ள வேண்டியது எப்படி
வருங்கோபத்திற்கு தப்பித்துக்கொள்வது எப்படி அந்த தெளிவு இருந்தால் போதும் நம்மிடம் வாலாட்டுகிறவன் தலை நசுக்கப்பட்டவன் என்பதை கண்டுபிடித்துவிடௌலாம்

[7/3, 6:14 PM] Elango: ஐயா நீங்கள் சொல்ல வருவது புரிகிறது ஐயா.

இப்போது பாருங்கள் சிலர் வாலிப கிறாஸ்தவ பெண்களை ஆட பாட வைத்து படம், பாடல்கள் எடுக்கின்றனர்.

தனக்கு உரிமையில்லாத அப்படி ஆடி பாடும் இன்னோரு பெண்ணை ரசித்துவிட்டாலே அங்கே பாவம் நம் இருதயத்தில் கிரியை செய்வதை உணர முடியும் ஐயா.

[7/3, 6:25 PM] Levi Bensam Pastor VT: *நிர்வாணத்தை காட்டுகிறேன் பிசாசு 👻நிர்வாணத்தை மறைக்கிறவர் தான் கர்த்தர்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 ஆதியாகமம் 3:7,11,21
[7]அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் *தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு👇👇👇👇 அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.*
[11]அப்பொழுது அவர்: *நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?* புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
[21] *தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆
[7/3, 6:27 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 9:22-23,25
[22]அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய *காம் தன் தகப்பனுடைய👇👇👇👇👇👇 நிர்வாணத்தைத் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.*
[23]அப்பொழுது *சேமும், யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய👇👇👇👇👇👇 நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய👇👇👇👇👇 நிர்வாணத்தைக் காணவில்லை.*
[25]கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
[7/3, 6:31 PM] libyarex VM: FATHER.பெர்க்மான்ஸ் பாடல்கள் என்றாலே எல்லோருக்கும் பிரியமானதுதான்,ஆவிக்குறியதுதான்,எல்லாமே வேத வசனங்கள்தான் நானே விரும்பி பாடக்கூடிய பாடல்கள்தான்.
பாதர் பெர்க்மான்ஸ் RC திருச்சபையின் போதனை தவறானது என்று சொல்லி அதைவிட்டு வெளியே வந்துதான் பாடல்கள் மூலம் ஊழியம் செய்துக் கொண்டிருக்கிறார் ஆனால் RC திருச்சபையால் தரப்பட்ட அங்கயை மட்டும் இன்னும் கலட்டவேயில்லை பாதர் என்ற பட்டத்தைமட்டும் துறக்கவே இல்லை அப்படியென்றால் எதைதவறு எனச்சொன்னாரோ அதன் மூலம் தரப்பட்ட பட்டத்தையோ அங்கியையோ அவர் இழக்கவில்லை அவரின் ஊழியத்தையும் பாடலையும் தவறு என்று சொல்லமுடியுமா? அவைகள் ஆவிக்குறிய பாடல்கள்கானே

[7/3, 6:33 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 13:11-14
[11]நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; *நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.*
[12]இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
[13]களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
[14] *துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.*

[7/3, 6:35 PM] Raja VT: ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம். நம் கண்களில் இச்சையை வைத்துக்கொண்டு பரிசுத்தமாக ஆடும் சகோதரிகள் மேல் குறை சொல்லக்கூடாது. இயேசு யாரையாவது இச்சையோடு பார்த்தாரா? இயேசு உங்களுக்குள் இருந்தால் நீங்கள் இச்சையோடு பார்க்கமாட்டீர்களே, நீங்கள் பிற பெண்ணை இச்சையோடு பார்ப்பதால் உங்களுக்குள் இயேசு இல்லவே இல்லை.

சுத்தமுள்ளவனுக்கு எல்லாம் சுத்தமாக தெரியும். ஆவிக்குரிய சினிமா பார்ப்பது தவறில்லை.

[7/3, 6:37 PM] Raja VT: நம் இச்சையை தூண்ட வேண்டுமென்பது அவர்கள் விருப்பமில்லை. ஆவிக்குரிய பாடல்களுக்கு பெண்கள் ஆடுவதை நீங்கள் ஆவிக்குரிய கண்களோடு பார்க்க வேண்டும்.

[7/3, 6:39 PM] Levi Bensam Pastor VT: *இன்று உள்ள தியானத்தில் மனிதனால் வரையப்பட்ட படமா இயேசு கிறிஸ்து❓ பெர்க்மான்ஸ் மனிதர் தான்*👇 👇 👇 👇 👇 👇 ஏசாயா 2:22
[22] *நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.*

[7/3, 6:42 PM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 11:1-3
[1]என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
[2]நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
[3]ஆகிலும், *சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.*

[7/3, 6:45 PM] Raja VT: எதை செய்தாலும் கர்த்தருடைய நாம மகிமைக்கென்றே செய்யுங்கள் அது சினிமாகவும் இருந்தாலும்.

[7/3, 6:46 PM] libyarex VM: இன்று நாம் சொல்லுகிறோமே அது இச்சை,இது பாவம்,என்று அதையும் இதையும் கைகாட்டுகிறோமே
ஊழியத்திற்காய் காணிக்கை வாங்குகிறோமே அப்போது ஏன் அவர்களின் பாவநிலைகளை கருத்தில் கொள்வதில்லை வேண்டாம் என்று மறுப்பதில்லை,அவர் என்னவேலை செய்கிறார்,அவரின் ஆவிக்குறிய வாழ்வு எந்தநிலையில் உள்ளது என்பதை அலசிபார்த்து வாங்குகிறோமா?வசனத்தின் படி வாழ்கிறார்களா என்பதை ஏன் சிந்தித்து
செயல்படுவதில்லை அப்படியென்றால் இது சரியா

[7/3, 6:47 PM] Jeyanti Pastor VT: 1 கொரிந்தியர் 2:11  மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
12  நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
14  ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
15  ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
16  கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

[7/3, 6:47 PM] Raja VT: விபச்சார ஸ்தீரி ஆண்டவர் காலை கழுவும் போது ஏற்றுக்கொண்டாரே, அது நாயின் கிரயம் தானே. நாங்களும் நாயின் கிரயத்தை வாங்கினால் தப்பா?

[7/3, 6:48 PM] libyarex VM: நீங்கள் ஆண்டவரா?

[7/3, 6:49 PM] Raja VT: என் அப்பா நாயின் கிரயத்தை ஏற்றுக்கொண்டால், அவர் பிள்ளையான நானும் நாயின் கிரயத்தை ஏற்ப்பேன்.

[7/3, 6:50 PM] Jeyanti Pastor VT: அவர் அவளை சுவிசேஷமாக மாற்றினார்.  இதுபோல அவளை இழிவாக பேசவில்லை.

[7/3, 6:50 PM] Levi Bensam Pastor VT: *ஒரு ஆத்துமா பாரம் உள்ள ஊழியக்காரிகள் பணத்து மேலே குறியாக இருக்க மாட்டான், காரணம் ஆத்துமா விலையேறப்பெற்றது*

[7/3, 6:50 PM] Levi Bensam Pastor VT: 👆ஊழியர்கள் 👆

[7/3, 6:53 PM] Jeyanti Pastor VT: Yes.  ஆத்துமா விலையேறப் பெற்றது.  அதனால் தான் கர்த்தர் அதை ஏற்றுக்கொண்டார்.  நாம் கொடுத்த கசப்பு காடியையும் வேர் ஏற்றுக் கொண்டாரே

[7/3, 6:55 PM] Jeyanti Pastor VT: நாம் மட்டும் கர்த்தர் தெரிந்துக் கொள்ளும் வரை,  என்ன கொடுத்தோம்.  மேன்மை பாராட்ட ஒன்னுமில்லையே

[7/3, 6:55 PM] Jeyanti Pastor VT: Both of us Pastor 😥

[7/3, 6:56 PM] Levi Bensam Pastor VT: *இந்த மாம்சத்தில் இருக்கிற நாட்கள் வரைக்கும் பாவ இச்சையோடு போராட்டம் உண்டு* 1 யோவான் 1:7-10
[7]அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
[8] *நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.*🤔🤔🤔🤔🤔🤔🤔
[9]நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
[10] *நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.*

[7/3, 6:57 PM] Raja VT: ஆண்டவரின் ஆவியில் நிறைந்திருக்கும் இச்சையடக்கத்தானே வாழ வேண்டும்.

[7/3, 6:59 PM] Raja VT: வேதத்தில் உள்ளது தானே சொன்னேன்

[7/3, 7:00 PM] Jeyanti Pastor VT: ஆண்டவரால் புடமிடப்பட்டாலே,  இச்சையடக்கம் தானாக வந்துவிடும்.  புடமிடப் பட ஒப்பு கொடுக்க வேண்டும்

[7/3, 7:02 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 10:12
[12] *இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.*👏👏👏👏🙏🙏🙏

[7/3, 7:03 PM] Raja VT: சினிமாவில் இருந்து செந்தில், இராமராஜன் இரட்சிக்கப்பட்டார்கள்.

[7/3, 7:04 PM] Jeyanti Pastor VT: சீமோனும்,  இந்த மாதிரி தான் யோசித்தான்.  ஆனால் ஆண்டவர் அவனுக்கு நல்ல பதில் கொடுத்தார்.  எடுத்து வாசித்துப் பாருங்கள்.  அப்படி யென்ரால்,  சகேயு வீட்டில் சாப்பிட்ட பணம்,  இன்னும் எத்தனையோ இடத்தில் கண்ணீர் மல்க அநேகர் படைத்தது,  என்ன பணம்?

[7/3, 7:04 PM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 5:8-11
[8]தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், *உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை👇👇👇👇👇👇 விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.*
[9]விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
[10]கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
[11]அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

[7/3, 7:05 PM] libyarex VM: காணிக்கையில் பாவம் பார்ப்பதில்லை சரித்திர படங்களில் மட்டுந்தான் பாவம்பார்பீர்களா

[7/3, 7:05 PM] Levi Bensam Pastor VT: *இன்னும் மாயமான சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார்கள்*

[7/3, 7:06 PM] Levi Bensam Pastor VT: *பாவம் பாவம் தான், விதி விலக்கு அல்ல*

[7/3, 7:07 PM] libyarex VM: அப்ப நமக்குனா அது கிரயம் பிறர்கன்னா அது பாவம்

[7/3, 7:07 PM] Raja VT: கடைசி வரைக்கும் விசுவாசிகளின் காணிக்கை வழக்கும், போதகருடைய செலவழிப்பு வழக்கும் ஒருநாளும் முடியாது.
சபையில் பத்து சதவீதம் கொடுக்காதவங்க இப்போ மறுக்காங்க மோடி கவர்மெண்டுக்கு க்கு 28% டேக்ஸ் கட்ராங்க

[7/3, 7:08 PM] Jeyanti Pastor VT: அது பார்ட் டைம்.  எனக்கு சினி ஃபீல்ட் தெரியாது.  ஆனால்,  அது பாவத்தின் காரியம்.  தொடர்ந்து பிடுக்கும் என்று அறியுங்கள் என்றுள்ளதே.

[7/3, 7:09 PM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 8:13-24
[13]அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.
[14]சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
[15]இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
[16]அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
[17]அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.
[18]அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
[19]நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
[20]பேதுரு அவனை நோக்கி: *தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன்👇👇👇👇👇👇👇👇 பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.*
[21]உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
[22]ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
[23]நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
[24]அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

[7/3, 7:10 PM] Raja VT: மோடி கேட்டா கொடுக்கிறீங்க 20 சதவீதம் மேல், சபையில் போதகர் கேட்டால் 10 சதவீதம் கூட கொடுப்பதில்லை. மனுஷனுக்கு உண்டான பயம். GST

[7/3, 7:15 PM] Raja VT: மோடியிடம் எவ்வளவு கொடுத்தாலும் திரும்ப வராது. ஆண்டவரிடம் அமுக்கி குலுக்கி கொடுத்தால் அப்படியே அவரும் தருவார்.

[7/3, 7:23 PM] Raja VT: சபையில் இருக்கிற விசுவாசிகள் எத்தனை பேர்,  வேலை செய்யும் இடங்களில் மேலாளரை ஏமாற்றிக்கொண்டு வேலையும் செயௌயாமல் வாட்ஸ்அப் பேஸ்புக் அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார் அவர்கள் சம்பாதித்த பணம் அநியாயமாக வந்தது தானே. அவர்கள் பணத்தை போதகர்கள் ஏற்க கூடாது தானா

[7/3, 7:25 PM] libyarex VM: அதைதான் நானும் கேட்கிறேன்

[7/3, 7:33 PM] Raja VT: புதிய எற்பாடு அப்படி கன்ஷன் ஏங்க போடுது?

[7/3, 7:42 PM] Elango: என் வாழ்க்கையில் போராட்டம் உண்டு மறுக்கவில்லை. பஞ்சை தீயோடு சேர்ந்தால் பற்றி எரியும் என்பது உங்களுக்கு தெரியாதது. சாகும் வரையில் நம் சரீரத்தை கீழ்ப்படுத்தி அடக்கி ஆழ வேண்டும்.
தன்னிடம் பாவம் இல்லை என்று சொல்லக்கூடாது.

[7/3, 7:43 PM] libyarex VM: இன்றைக்கு உலகையே பாவத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்கிற online எல்லா இச்சைகளையும் கைகுள்ளாகவே செய்து முடிக்கும் அளவுக்கு  செயல்பட்டுக்கொண்டிருக்கும் அந்த online ல தான் நீங்களும் நானும் தியானம் பண்ணிக்கொண்டிருக்கிறாம் இது சரியா படத்தினால் வரும் இச்சையைவிட பயங்கரமானது online
நமது ஊழியத்தை குறித்தும் காணிக்கையை குறித்தும் சென்னால் அதற்கு ஆயிரம் நியாயம் கற்பிக்கிறோம்
சரித்திர பட்ங்களும் இயேசுவின் வரலாற்று படங்களூம் ஒரு ஊழியந்தான் சகல சிருஷ்டிக்கும் நற்செய்தி என்ற வசனத்தின் படிதான் அதையும் செய்தார்கள்

[7/3, 7:51 PM] Elango: 🎬 *இன்றைய வேத தியானம் - 03/07/2017* 🎬

1⃣ வேதாகமம், ஆண்டவர் இயேசு சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் எந்த விதத்தில் சரி❓அவசியம் என்ன❓

2⃣மீடியா, சின்னத்திரை, திரைப்படங்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவை அறிவிப்பதில் எவ்விதமான பாதிப்புகள், நன்மைகள் உள்ளன❓

3⃣காம்பஸ் குருசேட் ஏற்று ஒளிபரப்பின "இயேசு" ( தி பேசன் ஆப் கிறிஸ்ட் ம் கூட) திரைப்படத்தைத் தவிர மற்ற எந்த இயேசுவைப் பற்றிய படத்திலும்
கவர்ச்சி காட்சிகளை காண தவிர்க்க முடியவில்லையே ஏன்❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[7/3, 7:54 PM] Jeya VT: புதிய வேதகமத்தில் தசமபாகம் பற்றி எங்குள்ளது

[7/3, 8:01 PM] Raja VT: தசமபாகம் காணிக்கை பேச்சை எடுத்தாலே ஊமையாக இருக்கிறங்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுறாங்க
.
[7/3, 8:05 PM] Raja VT: 28 % சதவீதம் டேக்ஸ் கொடுக்கமனுமாம் மூடி கவர்மெண்டுக்கு, இப்ப கேள்வி கேட்கமாட்டீங்களே. 28% கொடுக்கனும்ன்னு பைபிள்ல இல்லைன்னு மூடிட்ட சொல்லுங்க பார்ப்போம். ஆண்டவருக்கு கேள்வி கேட்காம கொடுத்து பாருங்க.

[7/3, 8:05 PM] libyarex VM: மீண்டும் கேட்கிறேன் நீங்க என்ன அண்டவரா?

[7/3, 8:06 PM] libyarex VM: ஆண்டவரா

[7/3, 8:07 PM] Raja VT: அண்டர்வேரா கேட்டீங்களோ பயந்துட்டேன்.

[7/3, 8:08 PM] libyarex VM: படம் போடுவது சரியா தவறா அதுதான் தியானம் தசமபாகம்னு ஒன்னு இல்லைனா இன்றைக்கு நிறையபேரு ஊழியத்திற்கே..

[7/3, 8:09 PM] libyarex VM: அண்டர்வர் பற்றிய தியானமல்ல

[7/3, 8:09 PM] Raja VT: அப்பத்தினால் அல்ல. ஆண்டவர் வார்த்தையினால் தேவ ஊழியன் பிழைப்பான். நீங்கள் பணம் கொடுக்கவில்லையென்றால் ஆண்டவர் அவர் ஊழியத்தை அடைத்து மூட மாட்டார்.

[7/3, 8:11 PM] libyarex VM: தியான பகுதியில் உங்களின் கருத்தென்ன அதை சொல்லுங்க தசமபாகத்திற்கு இவ்வளவு வக்காலத்து வாங்குறீங்க

[7/3, 8:12 PM] libyarex VM: படம் போடுறது சரியா தவறா

[7/3, 8:13 PM] libyarex VM: அப்பத்தினால் தேவஊழியன் அல்ல எல்லா மனிதனும்(மனுஷன்)

[7/3, 8:15 PM] Raja VT: என் சகோதரியை பிறர் இச்சையை தூண்டமளவுக்கு சினிமாவில் நடிக்க அனுமதிக்க மாட்டேன். பிறருடைய சகோதரிகளையும் அப்படி அனுமதிக்க மாட்டேன். நீங்கள் அனுமதிப்பீர்களா?

[7/3, 8:17 PM] Raja VT: ஆண்டவரே மல்கியாவில் சொல்கிறார். ஆண்டவரும் தேவ ஊழியருக்கு வக்காலத்து வாங்குகிறார்.

ஊழியம் பண்ணுங்க தெரியும் கஷ்ட நஷ்டம்.

[7/3, 8:18 PM] Raja VT: உண்மையிலேயே பிச்சைக்காரர்கள் தெருவில் உள்ளவர்கள் அல்ல. தேவ சபைக்கு கொடுக்காமல் இருக்கும் கஞ்சர்களே உண்மையான பிச்சைக்காரர்கள்.

[7/3, 8:20 PM] Raja VT: அப்படின்னா உங்க முழு சம்பாத்தியத்தையும் சபையில கொடுங்க. தேவ வார்த்தையினால் பசியை போக்குங்க

[7/3, 8:24 PM] libyarex VM: நீங்கள் ஊழியகாரர் என்பதை தெளிவாக வெளிகாட்டினீர்கள் ஆண்டவரின் வேத தியானபகுதியில் அண்டர்வேர் ஞாபகம் எப்படி வந்தது இதுதான்

[7/3, 8:25 PM] Kumar VM: எனக்கு ஜெப ஆலோசனை யாரும் தரமாட்டிக்காக😰😰😰

[7/3, 8:26 PM] libyarex VM: இதுதான் இன்றைய நிலை

[7/3, 8:35 PM] Raja VT: மல்கியா என்பது நியாயப்பிரமாணமா?

[7/3, 8:37 PM] Raja VT: அதற்கும் இதற்கும் முடிச்சி போடக்கூடாது. நீங்ஙள் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்ய சம்மதமா?

[7/3, 8:38 PM] libyarex VM: இதைதான் bro வன்மையாக எதிர்க்கிறேன் சுயநலமாய் வசனத்தை திருப்பிக்கொண்டு மற்றவர்களை குற்றப்படுத்துவது இதுதான் கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்துவதா

[7/3, 8:39 PM] Raja VT: நீங்கள் வக்காலத்து என்று சொன்ன வார்த்தை கிறிஸ்துவின் சாயலா?

[7/3, 8:39 PM] libyarex VM: அப்ப நீங்களும் சம்பளத்திற்காகத்தான் வேலை செய்கிறீர்கள் என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்

[7/3, 8:40 PM] Raja VT: போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக. ஆண்டவர் சொல்லுகிறார். நான் சொல்லல

[7/3, 8:41 PM] libyarex VM: வக்காலத்து என்றால் ஆதரவு தெரிவிப்பது என்பதுதான் வக்காலத்தின் அர்ததம் அதற்கும் சாயலுக்கும் என்ன சம்பந்தம்

[7/3, 8:43 PM] libyarex VM: நான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன் தியான பகுதிக்கு ஏற்ற பதிவிடுங்கள் தசமபாகத்திற்காக வாதிடுவது உங்களை தவறாக காட்டுகிறது bro

[7/3, 8:46 PM] libyarex VM: ஏனென்றால் எல்லைகோட்டை தாண்டினால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவர் என்பது ஆட்டத்தின் விதிமுறைகளில் ஒன்று

[7/3, 8:47 PM] Raja VT: அப்ப தினந்தோறும் பாவம் செய்றீங்களா

[7/3, 8:47 PM] Levi Bensam Pastor VT: *நீங்கள் சொல்வதை பார்த்தல் சத்தியத்தை சொல்ல கூடாது போல இருக்கு*👇 👇 👇 👇 👇 யோவான் 16:8

[8]அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

[7/3, 8:49 PM] Levi Bensam Pastor VT: 2 தீமோத்தேயு 3:16-17
[16]வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
[17] *அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.*

[7/3, 8:50 PM] libyarex VM: கண்டித்து உணர்த்துவார் என்பது எல்லோருக்கும்தான் முதலில் நாம் உணர்வோம் என்பதுதான் என் நிலைபாடு பிறகு அதை மற்றவர்களுக்கு காண்பிப்போம்

[7/3, 8:51 PM] libyarex VM: போராட்டம் என்பது பாவம் செய்வது அல்ல பாவத்தை மேற்கொள்ள செயலாற்றுவதுபோராடுவது

[7/3, 8:52 PM] Levi Bensam Pastor VT: *முதலில் உணர்ந்ததினால் தான் மற்றவர்களுக்கு உணர்த்துகிறோம்*

[7/3, 8:54 PM] Raja VT: உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. மல்கியா 1:10

[7/3, 8:54 PM] libyarex VM: பாவத்தை கண்டித்து உணர்த்துங்க ஏன் தசமபாகத்திற்காக வ்வளவு வாதிடுகிறீர்கள்

[7/3, 8:55 PM] libyarex VM: இதற்கு பதில் சொல்லுங்க

[7/3, 8:57 PM] Raja VT: நான் என் சகோதரியை சபையிலோ, சினிமாவிலோ ஆட அனுமதிக்க மாட்டேன், நீங்கள் சினிமாவில் ஆட அனுமதிப்பீர்களா மாட்டீர்களா?

[7/3, 8:58 PM] Raja VT: வேதம் அப்படி சொல்கிறதா,  அவன் வீட்டில் போய் என்ன வேலை பார்க்கிறான். பார்த்த பிறகு காணிக்கை வாங்குங்கள் என்ன.

[7/3, 8:59 PM] Levi Bensam Pastor VT: *இன்று தியானம் தசமபாகம் அல்ல, சரி உங்களை யார் கொடுக்க சொன்னது, நான் அப்படி அல்ல, அதிகமாக கர்த்தருக்காக கொடுக்கிறேன், இன்னும் கொடுத்து கொண்டு தான் இருக்க தேவன் கிருபை செய்வராக*

[7/3, 9:00 PM] libyarex VM: bro மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன் நான் தியான பகுதியை ஒட்டிதான் சரித்திரப்படங்கள் இயேசுவின் வரலாறு திரையிடப்படலாமா என்பதனை குறித்து எனது கருத்தை பதிவிட்டேன் நீங்கள் ஏன் சினிமாவை யோசிக்கிறீர்கள்

[7/3, 9:02 PM] Raja VT: சரித்திர படத்திலும் ஆபாசம் வருகிறதே அப்ப அதையும் பார்ப்பீர்களா

[7/3, 9:02 PM] libyarex VM: அதற்காக ஏன் வாதிட்டு தியான பகுதியை திசை திருப்புகிறீர்கள் என்பதுதான் என்கேள்வி

[7/3, 9:03 PM] Ebi Kannan Pastor VT: பார்க்கக்கூடாது

[7/3, 9:04 PM] Raja VT: அவரு சொல்ல வாறாரு பார்க்கலாம்ன்னு

[7/3, 9:05 PM] Levi Bensam Pastor VT: *தசமபாகத்தை குறித்து முன்பு எங்கு நான் பேசினேன்❓ தற்போது தான் பேசினேன்*

[7/3, 9:13 PM] Levi Bensam Pastor VT: God bless everyone 🙋♂🙋♂🙋♂🙋♂

[7/3, 9:18 PM] Raja VT: எல்லா தீமையும் ஒரு விதத்தில் நன்மையின்னு சொல்றீங்க அப்ப பிறரை தவறான நோக்கத்தில் இச்சிப்பதும் நன்மையா? இச்சையை தூண்டும் காட்சியும் நன்மையா? தவறான கருத்து.

[7/3, 9:20 PM] Jeyanti Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 5:21  எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
22  பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

[7/3, 9:21 PM] libyarex VM: ஆரம்பத்திலிருந்து என் பதிவை படியுங்கள் தசமபாகத்திற்கும் என் வாதத்திற்கும் சம்பந்தம் உண்டா அல்லது தியான பகுதியை ஒட்டினதா என்பது புரியும்bro காணிக்கை வாங்கும் போது இச்சையை பற்றி பார்க்கிறோமா ஏன் படம் பார்பதில்மட்டும் இச்சை வருவதாக நினைக்கிறீர்கள் என்பதுதான் என் வாதம் அங்கு தான் வரிந்துகட்டி கொண்டு காணிக்கைக்காக விவாதம் தொடர்ந்தது

[7/3, 9:22 PM] Raja VT: அப்படின்னா அசிங்கமான ஆபாசமான காட்சி வரும் இயேசு படத்தை பார்த்து அதுல வருகிற நல்ல விசயத்தை எடுத்துக்கணுமா?

[7/3, 9:23 PM] Raja VT: சரி காணிக்கை பேசல. ஆபாசம் வரும் சரித்திர படம் பார்க்க நீங்க குடும்பத்தோட பாப்பீங்களா?

[7/3, 9:24 PM] libyarex VM: பத்துகட்டளை,jesus,பென்கர்,ரூத்,யாக்கோபு,என்ற படங்களில் என்ன ஆபாசத்தை பார்த்தீர்கள் சொல்லுங்கள்

[7/3, 9:25 PM] Jeyanti Pastor VT: இது painful.  Ithu கண்ணீர் விட வேண்டிய விஷயம்

[7/3, 9:25 PM] Raja VT: பன்றி தின்கும் உணவிலீருந்து. நல்லதை எடுக்க முடியாதோ அத மாதிரி சினிமா. அசிங்கம் அது.

[7/3, 9:26 PM] Jeyanti Pastor VT: பிரதர் நா சினிமா பத்தி பேசல.  எனக்கு சினிமா தெரியாது.

[7/3, 9:27 PM] Jeyanti Pastor VT: சினிமா பாத்ததும் கிடையாது,  அந்த கேரக்டரும் தெரியாது.

[7/3, 9:27 PM] Raja VT: லிப்டிக் போடாமல் நடிகை யாராவது நடிக்கிறாங்களா அதுல. லிப்டிக் போடுறவங்க பிறருடைய இச்சய தூண்டுவாங்

[7/3, 9:27 PM] libyarex VM: படத்தில மட்டும் ஆபசம் இல்லங்க இன்றைக்கு வீட்டைவிட்டு வெளியே போனா நம்மை கடந்து போகும் அனேகர் ஆபாசமாகத்தான் உடை அணிந்து வராங்க அதுக்காக வீட்டைவிட்டு வெளிய போகாம இருக்கலாமா

[7/3, 9:28 PM] Jeyanti Pastor VT: எனக்கு ஒண்று மட்டும் தெரியும், . வேதமே வெளிச்சம்,  போதக சிட்சையே ஜீவ வழி.

[7/3, 9:28 PM] Jeyaseelan Bro VT: @⁨Raja VT⁩
Praise the lord,,,,bro,,,

இந்த குழுவில் உங்களது பதிவுகள் .,,,,எப்பவுமே மற்றவர்களுக்கு எதிராகவே இருக்கிறது,,,,,

தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம்,,,,,

[7/3, 9:29 PM] libyarex VM: லிப்ஸ்டிக் போடுறது இச்சைய தூண்டஇல்லங்க முகத்துக்கு பவுடர்மாறி தலைக்கு எண்ணெய் மாறி நகத்துக்கு பாலிஸ்மாறி அது உதட்டுக்கு

[7/3, 9:30 PM] Raja VT: சத்தியத்தை சொன்னால் சத்துருவானேனோ

[7/3, 9:32 PM] libyarex VM: உங்களது பதிவுகளை நீங்களே மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துபாருங்கள்

[7/3, 9:32 PM] Raja VT: பிறரின் இச்சையை தூண்டுமளவுக்கு அலங்காரம் செய்வதே நடிகைகளின் வேலை. பரிசுத்தவான்கள் யாரும் அவர்களை பார்க்காதீர்கள். அது விபச்சாரம்.

[7/3, 9:35 PM] libyarex VM: நடிகைகளின் லிப்ஸ்டிக்கிற்கே நீங்கள் விழுந்துபோவீற்கள் என்றால் அந்திகிறிஸ்து வானத்திலே பெரிய அடையாளங்களை செய்து பரிசுத்தவான்களையே வஞ்சிப்பானே அப்ப என்ன பண்ணுவீங்க தோற்று போவீர்கள் தோழரே

[7/3, 9:43 PM] Raja VT: வாலிபர்களே கவனம் இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. இச்சையை தூண்டும் படங்களை ரசிப்பார்களாம், அரை பாவடை அணிந்து வருபவர்களை பார்ப்பார்களாம். லிப்ட்டிக் நல்லதாம். அது உணர்ச்சியை தூண்டுமாம் ஆட்டை பிடித்து சிங்கத்தின் வாயில் வைப்பவர்கள் இவர்கள். இப்படி பேசும் இவர்கள் தன் வீட்டுக்கார பெண்களை லிப்ட்டிக் போட்டு ஆட வைத்து ரசிப்பார்களா?

[7/3, 9:44 PM] Jeyanti Pastor VT: 2 பேதுரு 1:3  தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
4  இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
5  இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
6  ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
7  தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
8  இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
9  இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
10  ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

[7/3, 9:46 PM] Raja VT: லிப்டிக் இச்சையை தூண்டாது என்பவர்கள் என்னைப் போல பலவீன விசுவாசிகளை கவிழ்த்து போடுகிறார்கள்.

[7/3, 9:49 PM] libyarex VM: வேத வரலாற்று படங்களை பார்ப்பது தவறு அல்ல என்று சொன்னால் இவருக்கு எண்ணமெல்லாம் அன்டர் வேரில்தான் இருக்கிறது என்பதை அவரே தெளிவுப்படுத்திக்கொள்கிறார்

[7/3, 9:49 PM] Raja VT: நல்ல ஆபாசம் படம் பாருங்க. நான் வாறேன்

[7/3, 9:51 PM] libyarex VM: நீங்கள் பலவீன விசுவாசி என்பதால்தான் தாருமாற பேசுகிறீர்கள் என்பதை முன்பே புரிந்துக்கொண்டேன்

[7/3, 9:51 PM] libyarex VM: உங்கள் வார்த்தையில் இல்லாத ஆபாசமா படத்தில் இருக்கிறது

[7/3, 9:54 PM] libyarex VM: நாங்கதான் எங்கவீட்டு பிள்ளைகளை ஆடவிட்டுபார்க்கமாட்டோம் நீங்கதான் நடிகைகளை உங்கவீட்டு பிள்ளையா நினைத்து இச்சையின்றி பாருங்களேன்

[7/3, 9:55 PM] libyarex VM: ஏன் இச்சையோடு பாக்குறீங்க

[7/3, 10:18 PM] Elango: @raja~ வார்த்தைகளை கவனமாக உபயோகிக்கவும்‼🤔 இது தேவ மனிதர்கள் , தேவ பிள்ளைகள் இருக்கும் தியான குழு.

[7/3, 10:19 PM] Elango: 🎬 *இன்றைய வேத தியானம் - 03/07/2017* 🎬

1⃣ வேதாகமம், ஆண்டவர் இயேசு சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் எந்த விதத்தில் சரி❓அவசியம் என்ன❓

2⃣மீடியா, சின்னத்திரை, திரைப்படங்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவை அறிவிப்பதில் எவ்விதமான பாதிப்புகள், நன்மைகள் உள்ளன❓

3⃣காம்பஸ் குருசேட் ஏற்று ஒளிபரப்பின "இயேசு" ( தி பேசன் ஆப் கிறிஸ்ட் ம் கூட) திரைப்படத்தைத் தவிர மற்ற எந்த இயேசுவைப் பற்றிய படத்திலும்
கவர்ச்சி காட்சிகளை காண தவிர்க்க முடியவில்லையே ஏன்❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

Post a Comment

0 Comments