Type Here to Get Search Results !

ஏன் கிறிஸ்தவர்களால் அரசியல் தவிர்க்கபடுகிறது?

[10/13, 9:54 AM] Samjebadurai Pastor: ✝ *இன்றைய வேத தியானம் - 13/10/2016* ✝
*அரசியலும் கிறிஸ்தவர்களும்*  👉அரசியலில் சபையின் பங்கு  👉ஏன் கிறிஸ்தவர்களால் அரசியல் தவிர்க்கபடுகிறது?

👉நாம் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல.அர்த்தம் என்ன

👉அரசியலில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மை என்ன?

*வேதத்தை தியானிப்போம்*



[10/13, 10:03 AM] YB Johnpeter Pastor: யோபு 9: 24
👉😈உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது👈; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார்.
Job 9: 24
The earth is given into the hand of the wicked: he covereth the faces of the judges thereof; if not, where, and who is he?

யோவான் 15: 19
👉🗣நீங்கள் உலகத்தாராயிருந்தால்👈, உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; 👉நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும்👈👍, நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், 👉உலகம் உங்களைப் பகைக்கிறது👈✝❤❤❤🙏✝.
John 15: 19
If ye were of the world, the world would love his own: but because ye are not of the world, but I have chosen you out of the world, therefore the world hateth you.

[10/13, 10:10 AM] YB Johnpeter Pastor: நீதிமொழிகள் 29: 2
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; 👉😈துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.😈👈
Proverbs 29: 2
When the righteous are in authority, the people rejoice: but when the wicked beareth rule, the people mourn.

நீதிமொழிகள் 29: 26
👉ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்👈; ஆனாலும் அவனவனுடைய 👉🙏✝நியாயம் கர்த்தராலே தீரும்.👈🙏✝
Proverbs 29: 26
Many seek the ruler's favour; but every man's judgment cometh from the LORD.

[10/13, 10:19 AM] YB Johnpeter Pastor: நீதிமொழிகள் 25: 5
ராஜாவின் முன்னின்று 👉😈துஷ்டரை நீக்கிவிடு,👈 அப்பொழுது அவனுடைய 👉✝👑சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.👈
Proverbs 25: 5
Take away the wicked from before the king, and his throne shall be established in righteousness.
நீதிமொழிகள் 28: 28
👉😈துன்மார்க்கர்👈 எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் 👉அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.👈 ✝✝✝✝✝😀😀😀😀
Proverbs 28: 28
When the wicked rise, men hide themselves: but when they perish, the righteous increase.

[10/13, 10:19 AM] Apostle Kirubakaran: சபையார் அரசியலில் ஈடு படுவது தவறு இல்லை.
ஆனால் சபைக்குள் அரசியலா?
இது வேதனை
உலகில் சபை இருக்கும்
சபைக்குள் உலகமா?
இது ஆபத்து

[10/13, 10:21 AM] Apostle Kirubakaran: சாபத்தை ஆசீர்வாதமாக மற்று வது சபையே
நெகேமியா 13:2
[2]அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.

[10/13, 10:22 AM] Ebi Kannan Pastor: அரசாங்கம்  என்பது  தேவனால் வருகிறது
ஆனால்  அரசர்கள்  மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதென்பது எப்படி  சரி???

[10/13, 10:22 AM] YB Johnpeter Pastor: சபைக்குள் அரசியலா?
சபைக்குள் உலகமா?
இது ஆபத்து.

[10/13, 10:24 AM] YB Johnpeter Pastor: 👉✝😀👑🙏 தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
Romans 13: 1
Let every soul be subject unto the higher powers. For there is no power but of God: the powers that be are ordained of God.

[10/13, 10:24 AM] Samjebadurai Pastor: கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்

[10/13, 10:25 AM] Apostle Kirubakaran: பிலி.2.13
[10/13, 10:28 AM] Ebi Kannan Pastor: பிலிப்பியர் 2:13
[13]ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

[10/13, 10:29 AM] Ebi Kannan Pastor: லூக்கா 19:27
[27]அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

[10/13, 10:31 AM] Ebi Kannan Pastor: இது மக்களாட்சியைப் பற்றி  எதுவும்  சொல்லலயே

[10/13, 10:37 AM] Ebi Kannan Pastor: இந்த முறை  அதிமுக  விற்கு  ஓட்டு  போட்டவர் 36% மக்கள்தான்  மீதம் 64% பேர் அதிமுக  வை எதிப்பவர்கள்
இதை என்ன சொல்வது??

[10/13, 10:40 AM] Thomas Pastor: ஒரு தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள் வேதத்தில் அநேகம் உண்டு. அதில் ஒன்று அரசியல் கட்சி.
ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 1 தீமோத்தேயு 6 :20
மேலே உள்ள வசனம் தெளிவாக அதை கூறுகிறது (அரசியல் கட்சிகளின் கொள்கைகள் நல்லவைகள் போல தோன்றும்)
ஒட்டு போட வேண்டும். தலைவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
யார் வந்தாலும் நேர்மையான ஆட்சியை மக்களுக்கு தர முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே இந்த பூமியில் ஊழல் இல்லாத உண்மையான ஆட்சியை 1000 வருட அரசாட்சியில் மக்களுக்கு தர முடியும் ( வெளி 5-10, 11-15 சகரியா 9-10)
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. 1 கொரிந்தியர் 10 :23
தேவ பிள்ளைகள்  மேற்கண்ட வசனத்தை   மறக்க கூடாது. அரசியல் பக்தி விருத்தியை உண்டாக்குமா ? நமக்கு பக்தி விருத்தியை உண்டாக்கும் காரியங்களில் மட்டுமே தேவ பிள்ளைகள் ஈடுபட வேண்டும்

[10/13, 10:41 AM] Ebi Kannan Pastor: வருங்கால  முதலமைச்சர்  ஐயா  YB  அவர்கள்  வாழ்க

[10/13, 10:42 AM] Ebi Kannan Pastor: தேவ பிள்ளைகள்  அரசாங்கத்தில் முக்கிய  பதவிகளை  வகிக்க வேண்டும்

[10/13, 11:00 AM] Thomas Pastor: அரசியல் சாக்கடை என்று உலக மனிதனே கூறுகிறான். அப்படிபட்ட சாக்கடையில் போய் தேவனுடைய இரத்தத்தால் கழுவபட்ட தேவபிள்ளைகள் விழலாமா ?

[10/13, 11:05 AM] Ebi Kannan Pastor: இறங்கி  சுத்தம் பண்ணுவோம்

[10/13, 11:07 AM] Ebi Kannan Pastor: நான்  அம்ரேலிக்கான இயேசுவின்  அரசாங்கத்தில்  உள்ள  அமைச்சர்

[10/13, 11:13 AM] JacobSatish Whatsapp: 21 அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.
ஏசாயா 24
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/13, 11:14 AM] JacobSatish Whatsapp: ஆரம்பத்திலே சென்னை கூவம்நதியிலும் நல்ல நீர்தான் ஒடியது..

[10/13, 11:15 AM] JacobSatish Whatsapp: இப்பதான் சாக்கடையா போச்சு.சாக்கடை தானாய் உருவாகவில்லை.உருவாக்கப்படுகிறது

[10/13, 11:16 AM] YB Johnpeter Pastor: ✝👑👑👑👑👑✝
1சாமுவேல் 10: 1
அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா?
1 Samuel 10: 1
Then Samuel took a vial of oil, and poured it upon his head, and kissed him, and said, Is it not because the LORD hath anointed thee to be captain over his inheritance?
1சாமுவேல் 16: 13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
1 Samuel 16: 13
Then Samuel took the horn of oil, and anointed him in the midst of his brethren: and the Spirit of the LORD came upon David from that day forward. So Samuel rose up, and went to Ramah.

[10/13, 11:17 AM] Elango: 36 இயேசு பிரதியுத்தரமாக: *என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல,* என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
யோவான் 18
Shared from Tamil Bible

*தேவபிள்ளைகளின் ராஜ்யமும் இவ்வுலகத்திற்குரியதல்ல,*

[10/13, 11:18 AM] JacobSatish Whatsapp: 34 கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்,; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன், எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.
எண்ணாகமம் 21
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/13, 11:19 AM] JacobSatish Whatsapp: ஐயா சென்னைல கிறிஸ்தவ குடியரசு கட்சி இருக்கு.அதை நடத்தறவர் ஒரு பாஸ்டர்

[10/13, 11:22 AM] Apostle Kirubakaran New: எங்க  ஊரில்  கூட கிறிஸ்தவ ஊழியர் கள் கட்சி உண்டு
அதை நடத்துகிறவர் ஓர் Pr

[10/13, 11:22 AM] Samjebadurai Pastor: வேதம் அரசியலுக்கு எதிரானதா?

[10/13, 11:22 AM] Apostle Kirubakaran New: இல்லை

[10/13, 11:22 AM] JacobSatish Whatsapp: 10 உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
மத்தேயு 6
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/13, 11:24 AM] Apostle Kirubakaran New: எனக்கு தழிழ் நாடு இயக்குனர் தருவதாக கூறினார் நான் ஓடி விட்டேன்

[10/13, 11:24 AM] JacobSatish Whatsapp: அந்த கட்சியின் நோக்கமே.சபை பாதுகாப்பு மட்டுமே

[10/13, 11:31 AM] JacobSatish Whatsapp: பதவி அப்புறம் ஐயா.முதல்ல கஷ்டப்பட்டு ஆட்சியபுடிப்போம்

[10/13, 11:32 AM] Elango: தமிழ்நாட்டுக்கு CM ஆகின பிறகு  , மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்துதல் மற்றும் குல்லா,  குங்குமம் வைக்க வேண்டி வருமே
அப்ப என்ன செய்வீங்கோகோகோ

[10/13, 11:33 AM] JacobSatish Whatsapp: 144 தான்

[10/13, 11:33 AM] Elango: அப்ப அடுத்த தேர்தல்ல உங்களுக்கு டெபாஷிட் லாஸ் தான் வரும் பாஸ்டர்👎👎

[10/13, 11:35 AM] JacobSatish Whatsapp: இந்த உலக்த்து மேல நமக்கு என்ன அதிகாரத்தை ஆண்டவர் கொடுக்காமப்போய்ட்டார்.எல்லாமே நம்ம காலுக்கு கீழே தான்

[10/13, 11:35 AM] Elango: Appadina enna bro

[10/13, 11:35 AM] JacobSatish Whatsapp: தடை உத்தரவு

[10/13, 11:35 AM] JacobSatish Whatsapp: ஊரடங்கு சட்டம்

[10/13, 11:50 AM] Elango: இது அந்திகிறிஸ்து ஆட்சிக்கு முன்னால் சாத்தியமில்லை பாஸ்டர்

[10/13, 11:51 AM] Thomas Pastor: நாம்  லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி, தீத்து 2 :12

[10/13, 11:51 AM] YB Johnpeter Pastor: 2நாளாகமம் 29: 3
அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
2 Chronicles 29: 3
He in the first year of his reign, in the first month, opened the doors of the house of the LORD, and repaired them.
2நாளாகமம் 17: 6
கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான்.
2 Chronicles 17: 6
And his heart was lifted up in the ways of the LORD: moreover he took away the high places and groves out of Judah.

[10/13, 11:53 AM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 1: 7
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
Acts 1: 7
And he said unto them, It is not for you to know the times or the seasons, which the Father hath put in his own power.

[10/13, 11:57 AM] YB Johnpeter Pastor: ரோமர் 5: 17
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே 👉ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது 👈 அதிக நிச்சயமாமே.
Romans 5: 17
For if by one man's offence death reigned by one; much more they which receive abundance of grace and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ.)

[10/13, 11:58 AM] YB Johnpeter Pastor: லூக்கா 12: 32
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
Luke 12: 32
Fear not, little flock; for it is your Father's good pleasure to give you the kingdom.

[10/13, 12:01 PM] Elango: பரலோகம் இராஜ்யம்தான்
அடுத்து
1000 வருட அரசாட்சி
இந்த இப்ப உள்ள உலக ஆட்சியில்ல பாஸ்டடர்

[10/13, 12:03 PM] YB Johnpeter Pastor: நீதிமொழிகள் 29: 25
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
Proverbs 29: 25
The fear of man bringeth a snare: but whoso putteth his trust in the LORD shall be safe.

[10/13, 12:03 PM] YB Johnpeter Pastor: யோபு 3: 25
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
Job 3: 25
For the thing which I greatly feared is come upon me, and that which I was afraid of is come unto me.

[10/13, 12:04 PM] Tamilmani: அரசியலில் எல்லா கட்சியினர் ஆத்மாவும் நமக்கு வேண்டும்.  யாரையும் தனியா ஆதரிக்க முடியாது. 
சரி, இரட்சிக்கப்பட்டவர்ள் மாத்திரம் தனித்து நின்றாலும் ஒரு சீட் கிடைக்க 5- 10 வருசம் ஆகும். ஆகவே ஆண்டவரிடத்தில் ஜெபம் பண்ணி ஓட்டுப்போட்டு கர்த்தர் தேந்தெடுக்கும் ஆட்சியாளரை ஏற்றுக்கொள்வதே நல்லது.
உங்களை தலைவராக்கிறோம்னு ஒரு கூட்டணி வந்தாலும் தலைவர் ஒதுங்கி கொள்ளுவது நல்லது.
தேவன் சில சமயம் தீயோரையும் CM ஆக்குவார். அது மக்களுக்கு வைக்கும் டெஸ்ட்.

[10/13, 12:08 PM] Tamilmani: .
அரசியல் இரட்சகரை எதிர்பார்க்கிறீர்களா?
மக்கள் அரசியல் இரட்சகரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள், இந்த தேர்தல் நேரத்தில்.
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால் அரசியல்வாதிகள் மக்களாகிய நம்மை தோற்கடித்து விட்டார்கள். நல்ல ஆசீர்வாதமான ஆட்சியை எதிர்பார்க்கிறோம்.
நல்ல தலைவனை எதிர்பார்க்கிறோம்.
கிறிஸ்தவனுக்கு எல்லோரும் வேண்டும். எல்லோரும் இரட்சிக்கப்படனும். யாரையும் ஆதரித்து ஒரு பக்கமாய் நிற்கலாகாது.
இந்த உலகத்தை ராஜரீகம் பண்ணுகிற தேவனே நிர்ணயிப்பார். அது ஆசீர்வாதமாகவும் இருக்கும். மக்களுக்கு பாடம் புகட்டுகிற ஆட்சியாயகவும் இருக்கும். நாமே அறிந்துக்கொள்ளலாம் பின்னால்.
தேவ சித்தமே நிறைவேறும்.  கேள்விக்கு பதில் தேவனே முன்பு அறிந்தவர். 
தேவன் லோத்தின் காலத்திலேயே இதற்க்கான பதிலை சொல்லி விட்டார்.
2 பேதுரு 2: 7-8
நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
★நீதியின் சூரியனின் நியாயதீர்ப்பு
நம் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இப்படியாக வெளிப்படும்..
★மனிதனுக்குள் ஒரு ரட்சகனை தேடுவது ஒன்றும் புதிது இல்லையே. வேதம் சொல்லுகிறது, சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லையே.
பிரசங்கி 1: 9- 10
"முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.
இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே."
★நாம் வாழ்வது இயேசு கிறிஸ்துவின் காலத்தைப்போல. ஆண்டவரின் கட்டளைகளைக்கொண்டு நாட்டை ஆளாத அரசு ரோம அரசு. நாமும் அதேபோலவே இப்போதும் ஆளப்படுகிறோம். ஆகவே அரசுக்குள்ளதை அரசுக்கு கொடுக்க வேண்டும்.  அரசு அதை வாங்கி நமக்கு எதிராய் உள்ளவற்றிக்கே செலவிடுகிறது. தேவனுக்கு எதிரான காரியங்களுக்கு. அது விரயப்படுத்தப்படுகிறது. நல்லவர் ஒருவரும் இல்லையே.
ரோமர் 13: 1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
 1 பேதுரு 2: 16- 17
சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
★தேவன் நமக்கு பாதுகாப்பான அரசை ஏற்படுத்துகிறார். நம்மை ரட்சிக்கும் அரசை அல்ல. காலங்காலமாக தேவன் செய்து வருவதை யார் தடுத்த நிறுத்த முடியும்? தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொருவரும் அவருடைய சித்தத்தின் படியே  தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
சங்கீதம் 94: 9- 11
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
நாம் உலகத்தை நோக்கியே பார்த்துக்கொண்டிருக்க, உலகம் நம்மைத்தான் சார்ந்திருக்கிறதென்று நாம் அதற்க்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நாம்
கர்த்தரிடம் விண்ணப்பம் செய்வதையும் இழந்து விடுகிறோம். இந்த உலகம் நமக்கு நித்தியமல்ல என்பதையும்  மறந்து விடுகிறோம்.
கொலோசெயர் 3: 1- 2
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
தேவன் விசுவாசிகளை அழைத்து  நாட்டை காப்பாற்று எனச்சொன்னாரா? இல்லை, என்னை நம்புங்கள், என் சித்தத்தை செய்வேன் என சொன்னாரா?
சங்கீதம் 118: 8- 9
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
மக்களாகிய நமக்கு பய உணர்ச்சியும் வலிமையில்லாத நிலையும் வரும்போது அரசியல் இரட்சகரை தேடுகிறோம். எவன் கெட்டவனோ அவனை வெறுத்து மற்றவனுக்கு ஓட்டளிக்கிறோம்.
1 பேதுரு 3: 8- 10
நீங்கள் ஒருமனப்பட்டவராய் இருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டு இருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்திடுங்கள்.
எபேசியர் 4: 3
சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
நாம் ஒருவடோடு ஒருவர் அன்பாயிருந்து தேவனை நோக்கி விண்ணப்பிக்கும் போது, தேவசித்தம் நிறைவேறுகிறது. கர்த்தர் உலகத்தில் நடக்கிறவைகளை கட்டுப்படுத்துகிறார். தன்னுடைய நோக்கத்திற்க்காக உலகை ஆளுகிறார்.
தானியேலை ஒரு கொடிய ராஜாவின் கீழ் பணிபுரிய கர்த்தர் அழைக்கிறார்.
தானியேல் எழுதுகிறார்,
தானியேல் 2: 21
கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத்தள்ளி,
ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்;
யோபு 42: 2
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
ஏசாயா 55: 8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவனே எதிர் வரும் காலம் அறிந்தவர். நடக்கப்போகிற சரித்திரத்தின் முடிவை அறிந்தவர். தேவன் ஏசாயாவிற்க்கு 198 வருசங்களுக்கு முன்னே பாகலை வணங்கும்  கோரேசுவை இஸ்ரவேல் மக்களுக்கு ராஜா ஆவான், அவன் எருசலேமில் தேவாலயம் கட்ட இஸ்ரவேல் மக்களை திருப்பி அனுப்புவான் என்று உரைத்தது எப்படி?  (எஸ்ரா 1: 1- 7)
கர்த்தர் கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான்
  (ஏசாயா 44: 28)
  ஒரு பாபிலோனிய ராஜாவை நீ என் மேய்ப்பன் என்கிறார். இதைப்போலவே அவிசுவாசிகளையும் நமக்கு அரசியல் இரட்சகர் ஆக்குவார். தமிழ்நாடும் இந்தியாவும் அந்த நிலையில்தான் நமக்கு இருந்து வருகிறது.
 
ஏசாயா 45
1  கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
2  நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3  உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்  நானே.
சங்கீதம் 33: 10- 11
கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.
கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
நமது இயேசு கிறிஸ்துவை முழுமையாய் நம்புவோம். நம் இராஜாதி இராஜா நித்யராஜா இயேசு கிறிஸ்துவே.
1 யோவான் 2: 17
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
[10/13, 12:24 PM] YB Johnpeter Pastor: ஏசாயா 14: 2
ஜனங்கள் அவர்களை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.
Isaiah 14: 2
And the people shall take them, and bring them to their place: and the house of Israel shall possess them in the land of the LORD for servants and handmaids: and they shall take them captives, whose captives they were; and they shall rule over their oppressors.
சகரியா 2: 9
இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
Zechariah 2: 9
For, behold, I will shake mine hand upon them, and they shall be a spoil to their servants: and ye shall know that the LORD of hosts hath sent me.

[10/13, 12:26 PM] Tamilmani: 12- 10- 2016 தீர்க்கதரிசனம்:
*கர்த்தர் சமீபம். தேவ சந்நிதி முன்பு வந்து நில்லுங்கள்.*
ஆகவே இதற்க்கு நம்மை சுத்திகரித்து, இருதயத்தில் நல்ல எண்ணங்களை பாதுகாத்து, ஆத்மா - சிந்தனையை பட்சபாதம் - ஒரே முகத்தோடு பேசி, நல்மனசாட்சியோடு
தேவ சமூகத்தில் நிற்பதேயே இன்றைய நேரத்தின் கர்த்தர் கொடுக்கும் உணர்வு. ஒருவரையும் திக்கற்றவர்களாக விடார்.
*கர்த்தர் சமீபம்.*          *ஆயிர வருட*           
*ஆட்சி சமீபம்.*                        *இதுவே ஆட்சி. மற்றதெல்லாம் பூச்சி.*

[10/13, 12:30 PM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 35
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
Acts 7: 35
This Moses whom they refused, saying, Who made thee a ruler and a judge? the same did God send to be a ruler and a deliverer by the hand of the angel which appeared to him in the bush.

[10/13, 12:37 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 20: 4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
Psalm 20: 4
Grant thee according to thine own heart, and fulfil all thy counsel.

[10/13, 12:45 PM] YB Johnpeter Pastor: ஏசாயா 3: 4
வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
Isaiah 3: 4
And I will give children to be their princes, and babes shall rule over them.

[10/13, 12:47 PM] Levi Bensam Pastor: மத்தேயு 6:10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.👉👉👉👉 இப்பொழுது நம்ம சாம்சன் ஐயா அவர்கள் பதில் தருவார்

[10/13, 12:49 PM] Levi Bensam Pastor: Tamil Bible. மத்தேயு 3:2
[2]மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்.

[10/13, 12:50 PM] Levi Bensam Pastor: Tamil Bible. மத்தேயு 4:4,17
[4]அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
[17]அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

[10/13, 12:52 PM] Levi Bensam Pastor: Tamil Bible. 1 கொரிந்தியர் 4:8
[8]இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; *அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே*

[10/13, 12:58 PM] Levi Bensam Pastor: Tamil Bible. ரோமர் 13:1-4
[1]எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
[2]ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
[3]மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
[4]உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவவூழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, *அவன் நீதியைச் செலுத்துகிற தேவவூழியக்காரனாயிருக்கிறானே*👈💪💪💪💪💪 இந்த பதவிக்கு முன்பாக எந்த பதவியும் ஒன்றுமில்லை 👍👍👍

[10/13, 1:04 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 2: 10
இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
Psalm 2: 10
Be wise now therefore, O ye kings: be instructed, ye judges of the earth.

[10/13, 1:05 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 2: 8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
Psalm 2: 8
Ask of me, and I shall give thee the heathen for thine inheritance, and the uttermost parts of the earth for thy possession.

[10/13, 1:06 PM] YB Johnpeter Pastor: சங்கீதம் 2: 12
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
Psalm 2: 12
Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him.

[10/13, 1:06 PM] Levi Bensam Pastor: Tamil Bible. யோவான் 14:30
[30]இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. *இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை*

[10/13, 1:10 PM] Levi Bensam Pastor: Tamil Bible. தானியேல் 2:39-44
[39] *உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்* பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும்.
[40]நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
[41]பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
[42]கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
[43] *நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்*💔💔💔💔💔💔
[44]அந்த ராஜாக்களின் நாட்களிலே, *பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்*

[10/13, 1:19 PM] Samjebadurai Pastor: யோசேப்பு ஆளுகையில் தேவ ஜனங்கள் போஷிக்கப்பட்டார்கள்
எஸ்தர் ஆளுகையில் தேவ ஜனங்கள் காக்கப்பட்டார்கள்
தானியேல் ஆளுகையில் தேவ ஜனங்கள் உயர்த்தப்பட்டார்கள்

[10/13, 1:20 PM] Levi Bensam Pastor: Tamil Bible. 1 பேதுரு 5:1-4
[1]உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
[2]உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
[3]சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
[4]அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.✅✅✅✅✅✅✅✅✅✅

[10/13, 1:23 PM] Levi Bensam Pastor: Tamil Bible. 1 சாமுவேல் 8:5-8
[5]இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
[6]எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
[7]அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.
[8]நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.

[10/13, 1:25 PM] Levi Bensam Pastor: யாருக்கு ராஜா வேண்டும் 😭😭😭😭1 சாமுவேல் 8:11-22
[11]உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
[12]ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
[13]உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
[14]உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
[15]உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
[16]உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
[17]உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
[18]நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
[19]ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
[20]சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
[21]சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட��

[10/13, 1:28 PM] YB Johnpeter Pastor: 1யோவான் 2: 1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; 👉🗣ஒருவன் பாவஞ்செய்வானானால்👈 நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
1 John 2: 1
My little children, these things write I unto you, that ye sin not. And if any man sin, we have an advocate with the Father, Jesus Christ the righteous:
2கொரிந்தியர் 5: 19
அதென்னவெனில், 👉✝தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல்,👈 கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
2 Corinthians 5: 19
To wit, that God was in Christ, reconciling the world unto himself, not imputing their trespasses unto them; and hath committed unto us the word of reconciliation.

[10/13, 1:38 PM] George Whatsapp: தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
YB ஐயா கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று கேள்வி பட்டு மிகவும் சந்தோசபடுகிறேன்
 வருங்கால சி எம் YB ஐயா அவர்களே சிலருக்கு பதவிகள் ஒதிக்கியுள்ளீர்கள் மிகவும் சந்தோசம்
அப்படியே எனக்கு தொழில் துறை அல்லது  பார்வோனிடம் யோசுப்பு எப்படி இருந்தாரோ அந்த துறையை ஒதுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
 நன்றி

[10/13, 1:42 PM] Levi Bensam Pastor: Tamil Bible. அப்போஸ்தலர் 5:40-42
[40]அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
[41] *அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்* சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
[42]தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.

[10/13, 1:43 PM] George Whatsapp: இனி கொள்கை இல்லை என்று சொல்வதற்க்கு இல்லை இது போல் கொள்கை புதிது புதிதாக சேர்ந்துகொண்டே இருக்கும்

[10/13, 1:45 PM] Levi Bensam Pastor: Tamil Bible. மத்தேயு 10:16-23,25
[16] *ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல* இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்.
[17] *மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்*
[18]அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
[19]அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
[20]பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
[21] *சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்*
[22] *என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்* முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
[23] *ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்* மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[25]சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். *வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?*
[10/13, 1:49 PM] Levi Bensam Pastor: Tamil Bible. மத்தேயு 17:24-27
[24]அவர்கள் கப்பர்நகூமில்வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
[25]அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, *உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்*❓❓❓❓❓
[26]அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
[27]ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.
[10/13, 1:58 PM] Tamilmani: _தற்போது நடக்கும் மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இழைத்துவரும் அருவருப்பு களை படியுங்கள். குழுவில் இருக்கும் சபை பாஸ்டர்களால் நிச்சயமாக வேறு வேறு குழுக்களில் உள்ளவர்களை சேர்த்து மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க முடியும்._
கீழே தயைவு செய்து படியுங்கள்.
*கர்த்தர் இதை பாழாக்கும்*
*அருவருப்பு என்கிறார்* *என்றால் எவ்வளவு சீரியசான விசயம் எனப்பாருங்கள்.*
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾
*இந்திய தேச கிறிஸ்தவர்களே,*
*நமது நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவர்களை (கிறிஸ்துவோடு சரியான உறவு இல்லாதவர்களை) இந்து மதத்திற்க்கு மீண்டும்  மாற்றி வருகிறார்கள். குறிப்பாக மலைஜாதியினரை ஆதார் அட்டை கொடுக்கிறோம் என பலவற்றைச்சொல்லி திருப்புகிறார்கள். * *ஆட்சியின் ஆரம்பத்தில் பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்க்கலாம் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம் எனச்சொல்லி பார்த்தார்கள். எந்த கிறிஸ்தவரும் தேசத்தில் எதிர்க்கவில்லை.* *அதனால் தமிழ்நாட்டில் யோகாவை புகுத்தி விட்டார்கள். ரயில்வே பயிற்சி பள்ளியில் நடைபெறுகிறது. எதிர்ப்பு இருந்தாலும் நிறுத்தவால்லை.*
 கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில் புகுத்தினார்கள், அங்கும் எதிர்ப்பில்லை.
*மத்திய அரசு தற்போது புதிய கல்விக்கொள்கையை அறிவித்து அறிமுகப்படுத்தியுள்ளது.*
புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது.
*தீர்க்கதரிசனம் 😚 17  டிசம்பர் 2015
*பாழாக்கும் அருவருப்பு உன் தேசத்தில் தோன்றும். அது சிறுபிள்ளைகளை முதலில் தாக்கும். பாடநூலில் விஷம் -வஞ்சகம்- ஒரு இன வழிபாட்டை சிறு வகுப்பு முதல் தொடங்கி பெரிய வகுப்பு வரை அமுலுக்கு வரும்.*
*விசுவாச துரோகம் உண்டாகும்.*
*சூடான அக்கினியில் புடமிட மனமில்லாமல் தங்கள் விசுவாசத்தை மறுதலிப்பார்கள்.*
~தப்பித்துக்கொள்ள ஆலோசனை :~
*விசுவாச துரோகம் முந்திக் கொள்ள சூடான அக்கினி பரிட்சைக்கு  ஆயத்தப்பட வேண்டும். சபைகள் ஒன்றாக இணைந்தால் எதிர்த்துவரும் சர்ப்பத்தை ஜெயிக்கலாம். ஒற்றுமைதான் வெல்லும்.*

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது.

திருச்சபைகள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக துரிதமாக செயல்ட்டால்
இந்த புதிய கல்விக்கொள்கையை
வராமல் தடுக்க முடியும். உபத்திரவங்களுக்கு (சூடான அக்கினி பரீட்சை) தப்பலாம். இல்லையேல் உபத்திரவத்திற்க்கு தயாராக வேண்டும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

[10/13, 2:02 PM] Levi Bensam Pastor: Tamil Bible. ரோமர் 12:2,7
[2]நீங்கள் *இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்* தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
[7]ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,

[10/13, 2:03 PM] Charles Pastor: இந்திய அரசியல் சூழலை ஆராய்ந்து அறிந்தால் கிறிஸ்தவர்களுக்கு அது தேவையற்றது என கருதுகிறேன்

[10/13, 2:08 PM] Jeyaseelan Whatsapp: 👇இது தான் சரியென்று சொல்லவில்லை.....
நான் ஏற்றுக்கொள்ளும் கருத்துமட்டுமே.....🙏
நாம் அரசியலில் ஈடுபட்டு கிறிஸ்தவத்தை பாதுகாக்கவேண்டியதில்லை.
கிறிஸ்துதான் நம்மையும், நம்அரசியல்வாதிகளையும் தேசத்தையும் பாதுகாப்பவர். எனவே அரசியலோடு ஆன்மீகத்தை கலக்காதிருப்போம்....
யார் அரசாண்டாலும் நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஊக்கமாக ஜெபிக்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது (I தீமோத்தேயு 2:2). சுவிசேஷத்தின் நிமித்தம் அரசாங்கத்தால் நமக்கு உபத்திரவங்கள் வரும்போது "ஆண்டவரே! இவர்களை அரியணையில் இருந்து இறக்கும் என்றோ இவர்களை தண்டியும்!" என்றோ ஜெபிக்காமல் ஆதித்திருச்சபையார் ஜெபித்ததுபோல இந்த கடுமையான உபத்திரவத்தின் மத்தியிலும் பயமின்றி, தயக்கமின்றி தைரியத்தோடு சுவிசேஷத்தை அறிவிக்க எங்களுக்கு உதவி செய்யும் என்றே ஜெபிக்க வேண்டும். இனி ஒருபோதும் அரசியலோடு ஆன்மீகத்தை கலக்காதீர்கள்!
தேவனுடைய கரமே சபையை பாதுகாக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள். கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (சங்கீதம் 127:2). எந்த சூழலிலும் எங்கள் தேவனே எங்களை பாதுகாக்கிறவர் என்று புறமதத்தருக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள். "சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு" போன்ற பலவீனமான வார்த்தைகள் மூலம் பலத்த கரத்தையும் ஓங்கிய புயத்தையும் உடைய சர்வவல்லவரை கனவீனப்படுத்தாதிருங்கள்.
யார் சிறுபான்மை?
அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தரருடைய பிள்ளைகளா?

யார் சிறுபான்மை?
சீரியாவின் படைகளா? அல்லது அக்கினிமயமான இரதங்களாலும் குதிரைகளாலும் சூழப்பட்டு நின்ற எலிசாவா?

யார் சிறுபான்மை?
பாகாலின் 450 தீர்க்கதரிசிகளா? அல்லது தனியாளாக நின்று அக்கினியை வானத்திலிருந்து இறக்கிய எலியாவா?

யார் சிறுபான்மை?
மீதியானியரின் இராணுவமா? அல்லது 300 பேருடன் சென்ற கிதியோனா?

[10/13, 2:17 PM] Jeyaseelan Whatsapp: *சாம்சன் ஜயா அவர்கள் Election நேரத்தில் குழுவில் பகிர்ந்துகொண்டவை.....*
இன்றைய தியானத்திற்கு தேவையானதென்பதால் பகிர்கிறேன்.....

[5/5, 7:08 AM] ‪+91 77088 68130‬: கவனித்து படியுங்கள் (தியானியுங்கள்) 👇👇👇

வேதத்தை நெடுகவே ஆராய்ந்து பார்த்தால் பரிசுத்தத்திற்கும் பாவத்திற்கும், நீதிக்கும் அநீதிக்கும் போராட்டமே தவிர தொடர்பில்லை என்பது தெரியவரும்.

பழைய ஏற்பாடு நாட்களில், அன்றைய இஸ்ரவேல், யூதேயா அரசர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபோது,
தேவ ஊழியர்கள் (தீர்க்கதரிசிகள்) அவர்களை முகமுகமாய் கடிந்து கொண்டார்களே தவிர, அவர்களோடு நட்பு கொள்ளவில்லை.

சில உதாரணம் மட்டும் 👇👇👇

தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவராகிய தாவிது கூட தப்பவில்லை. தீர்க்கதரிசியால் கண்டிக்கப்பட்டார், தேவனால் தண்டிக்கப்பட்டார்.
- தொடர்கிறது...

[5/5, 7:08 AM] ‪+91 77088 68130‬: தீர்க்கதரிசி எலியா, அரசன் ஆகாப் அவன் மனைவி யேசபேலுக்கெல்லாம், தேவனின் வார்த்தையினிமித்தம் எப்படி எதிர்த்து நின்றார் என 1 இராஜா 17ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.
மிகாயாவுக்கும், அரசன் ஆகாப்புக்கும் இடையே நடந்த சம்பவங்களை 2 நாளாகமம் 18 ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.
அரசர்களுக்கு எதிராக தேவனுடைய வார்த்தைகளை வைராக்கியமாக பேசினதால் எரேமியா படுகிற பாடுகளை ஏரேமியாவில் பார்க்கலாமே!
- தொடர்கிறது

[5/5, 7:08 AM] ‪+91 77088 68130‬: சீரியா தேசத்து படைத்தலைவன், எலிசாவை தேடி வாசற்படியில் வந்து நின்ற போது,
ஐயோ, படைத்தலைவன் ஆயிற்றே, ஐயா, ஐயானு எலிசா எழுந்து ஓடி வரல.
உள்ளிருந்தவாரே, என்ன செய்யனும்னு சொல்லி அனுப்புகிறார்.
இதை நேர்ல, என்னை வந்து பார்த்து சொல்லக்கூடாதா என நாகமானே கோபப்படும் அளவில் எலிசாவின் நடவடிக்கை இருந்தது.
2 இராஜா 5ம் அதிகாரம்
- தொடர்கிறது

[5/5, 7:09 AM] ‪+91 77088 68130‬: புதிய ஏற்பாட்டிலே, 👇👇👇
யோவான் ஸ்நானகன், ஏரோதுவின் பாவத்தை தைரியமாக கண்டித்ததால் கொல்லப்பட்டார்.

இயேசு கிறிஸ்துவும் கூட ஏரோதுவை நரி என்று குறிப்பிடுகிறார்.
சிலுவைக்கு போகும் தறுவாயிலும் பிலாத்து ஏரோதுவையெல்லாம் ஒரு பொருட்டாகவே இயேசு கருதவில்லை.
ஏனென்றால் அதிகாரம் அவர்களிடமிருந்து அல்ல, தேவனிடமிருந்து வருகிறது என்பது அவருக்கு தெரியும்.

அரசாங்கத்தாரை மாத்திரமல்ல, மாய்மாலம், சொல்வதொன்று, செய்வதொன்று என்று இருந்ததினால்,
அன்றைய தேவாலய ஊழியக்காரர்களாகிய வேதபாரகர், பரிசேயர், ஆசாரியர், நியாய சாஸ்திரிகளை எல்லாம் இயேசு மிக கடுமையாக, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என எதிர்த்தார்.
ஆனால், விசுவாசத்தோடும், பயபக்தியோடும் தன்னை தேடி வந்த நூற்றுக்கதிபதிகளுக்கு இயேசு இரங்கினார்.
- தொடர்கிறது

[5/5, 7:09 AM] ‪+91 77088 68130‬: அப் 10ம் அதிகாரத்தில், கொர்நேலியு என்னும் நூற்றுக்கதிபதி, அவருடைய பயபக்தி, விசுவாசம், ஜெபம், தானதருமம் இவைகளினால் அப்போஸ்தலன் பேதுருவால் இரட்சிப்பிற்கு நேராக வழி நடத்தப் படுகிறார்.

முடிவாக,
அநீதிக்கும், அநியாயத்திற்கும் அரசாங்க (மக்கள்) பணத்தை தங்கள் பணமாக்குவதற்குமே, அரசியலில், தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கும் தேவ மனிதர்களுக்கும் எப்படி சம்பந்தம் இருக்க முடியும்!?!?

ஒரு சம்பந்தம் இருக்கலாம். அதுவும் ஆவியானவர் உடனிருந்தால்!!!
யோவான் 16:8ன் படி அரசியல்வாதிகளை கண்டித்து உணர்த்தி மனம்திரும்ப சொல்லலாம்.

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் உலக காரியங்களில், தப்பில்லை என்கிற ஒரு மிதமான, உலகத்தோடு ஒத்து போகும் மன நிலைக்கு நேராக, பிரபலமாகிவிட்ட ஊழியர்களால் நடத்தப்படுகிறார்கள்.
இந்த ஊழியர்கள் அரசியலை மாத்திரமல்ல, சினிமாவையும் ஆதாரிக்கிறார்கள்.
சினிமாவில் இருக்கும் விசுவாசி (!?)கள் எடுக்கும் சினிமாக்களை நன்றாக ஓடவைத்து இலட்சம் இலட்சமாக இயேசு இலாபம் தருகிறாராம்.

இவர்களோடு ஆவியானவர் இருந்தால் இப்படி செய்வார்களா, பேசுவார்களா!?

தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்.

வஞ்சிக்கப்படாதிருங்கள் 😳
கையில் வேதாகமம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நியாயத்தீர்ப்பின் நாளில் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.✝🙏

[5/5, 7:09 AM] ‪+91 77088 68130‬: என்றைக்கு இந்த தேசத்தில் அரசியல் தலைவர்கள் வேதம் வாசித்து, ஜெபித்து பாராளுமன்ற, சட்டசபை நிகழ்வுகளை துவங்குகிறார்களோ,
அன்றைக்கு கிறிஸ்தவர்கள் அரசியலை பேசலாம், ஈடுபடலாம் வேதத்துடனும், ஜெபத்துடனும்.
அதுவரை......

அந்த நாளுக்காக ஜெபிப்போம் 😊🙏

[10/13, 2:27 PM] Thomas Pastor: அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம் 2 தீமோ 2 :12

[10/13, 2:27 PM] Samjebadurai Pastor: அரசர்களை அபிஷேகித்ததும் தீர்க்கதரிசிகள் தான்
..அவர்கள் பாவம் செய்த போது தீர்க்கதரிசிகள் கண்டித்தனர். ஆகவே அரச பதவியே தீமை என்று எப்படி சொல்ல முடியும்...

[10/13, 2:28 PM] Samjebadurai Pastor: Daniel          2:21 (TBSI)  "அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்."

[10/13, 2:31 PM] Samjebadurai Pastor: தேவன் அதற்காக யாரை அழைத்து இருக்கிறாரோ அவர்கள் வரலாம்.

[10/13, 2:32 PM] Levi Bensam Pastor: மோடியையும் ஜெயலலிதாவையும் ஏற்படுத்தினவர் கர்த்தர் தான் 👍

[10/13, 2:33 PM] Levi Bensam Pastor: Tamil Bible. அப்போஸ்தலர் 1:5-8
[5]ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
[6]அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
[7]அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
[8]பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.💪💪💪💪💪💪

[10/13, 2:34 PM] Samjebadurai Pastor: நாம் போனால் தானே ஆண்டவரை அறியாத அரசியல்வாதிகள் ஆண்டவரை அறிவார்கள்...இந்த கட்டுரையின் முடிவு இப்படி இருக்கிறது:எல்லோரும் ரட்சிக்கபட்டால் நான் ஊழியம் செய்வேன்...ஆகவே அரசியல் தீமை அல்ல. தேவ பிள்ளைகள் அதில் ஈடுபட்டு தேசத்தை ஆள வேண்டும்.

[10/13, 2:36 PM] Elango: 15 ஆதலால் *அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப்👑👑👑👑 பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.*
யோவான் 6
Shared from Tamil Bible

[10/13, 2:37 PM] Samjebadurai Pastor: இங்கு ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் ஒப்பிடுவது தவறாகும். கேள்வி அது அல்ல...

[10/13, 2:38 PM] Ruban Whatsapp: Vera ena question ?

[10/13, 2:38 PM] Samjebadurai Pastor: இயேசு கிறிஸ்து எதற்காக பூமிக்கு வந்தார்? ??

[10/13, 2:40 PM] Elango: 33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து,இயேசுவை அழைத்து: *நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.*
யோவான் 18 :33
34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
யோவான் 18 :34
35 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
யோவான் 18 :35
36 இயேசு பிரதியுத்தரமாக: *என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல,* 👈👈👈👈👈👆👆👆👆என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
யோவான் 18 :36

Shared from Tamil Bible 3.5

[10/13, 2:42 PM] Elango: 1000 வருட அரசாட்சியில் இந்த உலகத்தில் அவரோடு அரசாளுவோம்

[10/13, 2:43 PM] Levi Bensam Pastor: Tamil Bible. 1 கொரிந்தியர் 1:18-23
[18]சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
[19]அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
[20]ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
[21]எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
[22]யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
[23]நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.

[10/13, 2:45 PM] Levi Bensam Pastor: Tamil Bible. அப்போஸ்தலர் 5:35-39
[35]சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
[36]ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.
[37]அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
[38]இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;
[39] *தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்*

[10/13, 2:47 PM] Elango: நேர்மையாக இருக்கனும்னு நினைக்கும் *சகாயம்* அய்யாவை இங்க அங்கன்னு இழுத்து இடம் மாற்றாங்க மேலே இருக்கிறவங்க.

[10/13, 2:49 PM] Samjebadurai Pastor: 108 ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியது யார்?

[10/13, 2:51 PM] Elango: *எல்லா நன்னைமையை விட சுவிஷேசத்தை பிறருக்கு அறிவிப்பதே பிரதான நன்மையாகும்.*
நன்மை செய்ய அநேகர் உள்ளனர், எனக்காக யார் போவான் என்றே ஆண்டவர் த்தம் கேட்கிறது.
*சுவிஷேசம்*

[10/13, 2:52 PM] Samjebadurai Pastor: இல்லை பாஸ்டர் கலைஞர் அதை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தவில்லை

[10/13, 2:53 PM] Elango: ஆளானப்பட்ட சகாத்திற்க்கே இந்த நிலைமை.

[10/13, 2:53 PM] Samjebadurai Pastor: இன்னும் அநேகர் இதைப் போல எழும்ப வேண்டும்
[10/13, 2:54 PM] YB Johnpeter Pastor: மத்தேயு 10: 8
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
Matthew 10: 8
Heal the sick, cleanse the lepers, raise the dead, cast out devils: freely ye have received, freely give.
[10/13, 2:55 PM] YB Johnpeter Pastor: that is why we need power and authority fully in this country. 😀😀😀😀😀

[10/13, 2:57 PM] Elango: *108 மூலம் குணமான நோய் திரும்பவும் வரும்.
நம் ஆண்டவர் சொஸ்தப்படுத்தினால் நிரத்தர சுகம்.*

[10/13, 2:58 PM] Ebi Kannan Pastor: கலாத்தியர் 1:1
[1]மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,

[10/13, 2:59 PM] Ebi Kannan Pastor: 1 பேதுரு 2:4
[4]மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

[10/13, 3:00 PM] Ebi Kannan Pastor: அப்போஸ்தலர் 5:38
[38]இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;

[10/13, 3:01 PM] Ebi Kannan Pastor: மக்களாட்சி  அல்ல
மன்னராட்சியே
நம் மன்னன்  இயேசுவின்   புகழ் வாழ்க

[10/13, 3:02 PM] Ebi Kannan Pastor: கலைஞருக்கு  முன்னாடியே மோடி
குஜராத்தில்  இரண்டு  வருஷமாக

[10/13, 3:04 PM] Ebi Kannan Pastor: கிறிஸ்தவர்கள்  அதிகமானால்தான் கிறிஸ்தவர்கள்  நேர்மையாக  அரசியலில்  வரமுடியும்

[10/13, 3:06 PM] Samjebadurai Pastor: இல்லை பாஸ்டர்

[10/13, 3:07 PM] Samjebadurai Pastor: YS ராஜசேகர ரெட்டி,ஆந்திரா

[10/13, 3:08 PM] Levi Bensam Pastor: சபாஷ் சரியான முறையில் தியானம் 💪💪💪💪💪

[10/13, 3:08 PM] Apostle Kirubakaran: என்னா நடக்கு? இங்கு ?
ஊழியர்கள் அரசியல் பண்ண வேண்டாம் (எனது கருத்து )
ஆனால் விசுவாசிகள் அரசியலில் வரலாம்
என்பது எனது பதில் .
எங்கள் YB ஐயா
எனக்கு "ஊழியக்கு உதவும் ஒரு போஸ்டிங் தங்க pls

[10/13, 3:08 PM] Ebi Kannan Pastor: இருக்கலாம்

ஆனால்  குஜராத்திற்கு  அப்புறமே தமிழ்நாட்டில்
[10/13, 3:09 PM] George Whatsapp: சகாயம் அய்யா சத்தியத்தில் நின்றதால் அதை கண்டு  புறமத்தவர்களே அவரை முதல் அமைச்சராக ஆக்கும் படிக்கு ஊர்வலம் சென்றார்கள புற மதத்தில் உள்ளவர்களுக்கு உள்ள அக்கறை கூட நம்மிடம் இல்லையே தேசத்தை சுத்தபடுத்த 🤔🤔🤔🤔

[10/13, 3:19 PM] Isaac Pastor Punjab: இதை பாருங்கள் கிறிஸ்துவர்கள் அரசியலில் அவசியமா என்று பு ரி யும்

[10/13, 3:22 PM] George Whatsapp: அண்ட சராசரங்களையும் ஆளுகை சொய்யும் நம் தேவன் தன் பிள்ளைகளும் ஆளுகை செய்யும் படிக்கே விரும்புவார்
அப்பன் சொத்து பிள்ளைகளுக்கு அதை வேண்டாம் என்று யார் உண்டு

[10/13, 3:28 PM] YB Johnpeter Pastor: ஏசாயா 43: 19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
Isaiah 43: 19
Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
ஏசாயா 43: 20
நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.
Isaiah 43: 20
The beast of the field shall honour me, the dragons and the owls: because I give waters in the wilderness, and rivers in the desert, to give drink to my people, my chosen.

[10/13, 3:28 PM] Elango: அது ஆயிர ருட அரசாடௌசியில் மட்டும் தான் தேவ சித்தம்

[10/13, 3:31 PM] Elango: தேவ பிள்ளைகள் சுவிஷேசம் அறிவிக்கும் ஊழியத்திற்க்காகத் தான் தேவன் அழைக்கிறார்
.
[10/13, 3:32 PM] Apostle Kirubakaran: ஏசாயா 35:3-9
[3]தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
[4]மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
[5]அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.
[6]அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
[7]வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
[8]அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
[9]அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

[10/13, 3:36 PM] Elango: அசியலில் நுழைந்தால் தேவபிள்ளைகள் எல்லோரையும், எல்லா மதத்தினரையும் பிரியப்படுத்த சூழ்நிலைகள் அநேகம் வரும் பாஸ்டர்.
அவர்களைடைய விழாக்களில் கலந்து கொள்தல்.
அவர்கள் சாமிக்கு படைக்கப்பட்ட போஜனத்தை உண்ண வேண்டி வரும்.
அப்படி உண்ணவில்லையென்றால் அடுத்த முறை உஙௌகளுக்கு டெபாசிட் இழப்புதான்.

[10/13, 3:44 PM] Elango: பாஸ்டர், இந்திய அரசியலில் ஒருவர் கூட கிறிஸ்தவர் இல்லையென்று நினைக்கிறீங்களா

[10/13, 3:44 PM] YB Johnpeter Pastor: ஆதியாகமம் 1: 26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் 👉👍🗣ஆளக்கடவர்கள்👈❤✝ என்றார்.
Genesis 1: 26
And God said, Let us make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth.

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; 👉நகரம் தன் மண்மேட்டின்மேல் 💐கட்டப்பட்டு, 👉அரமனை முன்போல 👉நிலைப்படும்.
Jeremiah 30: 18
Thus saith the LORD; Behold, I will bring again the captivity of Jacob's tents, and have mercy on his dwellingplaces; and the city shall be builded upon her own heap, and the palace shall remain after the manner thereof.

[10/13, 3:46 PM] YB Johnpeter Pastor: எரேமியா 30: 19
அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.
Jeremiah 30: 19
And out of them shall proceed thanksgiving and the voice of them that make merry: and I will multiply them, and they shall not be few; I will also glorify them, and they shall not be small.
எரேமியா 30: 21
அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்துவரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 30: 21
And their nobles shall be of themselves, and their governor shall proceed from the midst of them; and I will cause him to draw near, and he shall approach unto me: for who is this that engaged his heart to approach unto me? saith the LORD.

[10/13, 3:46 PM] YB Johnpeter Pastor: எரேமியா 30: 20
அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.
Jeremiah 30: 20
Their children also shall be as aforetime, and their congregation shall be established before me, and I will punish all that oppress them.

[10/13, 3:47 PM] Apostle Kirubakaran: எரேமியா 33:9
[9]நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச் சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

[10/13, 3:55 PM] YB Johnpeter Pastor: சகரியா 6: 13
அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய 👉👉சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து 👉👉ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் 👉👉ஆசாரியராயும் இருப்பார்; 💪👉💐இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.👈👍❤✝💚💙💜💖
Zechariah 6: 13
Even he shall build the temple of the LORD; and he shall bear the glory, and shall sit and rule upon his throne; and he shall be a priest upon his throne: and the counsel of peace shall be between them both.

[10/13, 3:56 PM] Elango: அரசியலில் நுழைய விரும்பும் தேவபிள்ளைகள் முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்வது அவசியம்.

❌ சமுதாயத்திற்க்கும், கிறிஸ்தவத்திற்க்கும்  நல்லது செய்கிறேன் என்று,   எல்லோரையும், எல்லா மதத்தினரையும் பிரியப்படுத்த சூழ்நிலைகள் அநேகம் வருலாம், வரும்.
❌அவர்களைடைய விழாக்களில் கலந்து கொள்தல்
❌அவர்களின் மத சம்பந்தமான விழாக்களில் வாழ்த்து சொல்ல வேண்டி வரும்.
❌அவர்கள் சாமிக்கு படைக்கப்பட்ட போஜனத்தை உண்ண வேண்டி வரும்.
❌அப்படி உண்ணவில்லையென்றால் உங்கள் பதவி பறி போகும்.
2 *நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,* தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12:2

[10/13, 4:00 PM] Apostle Kirubakaran: மத்தேயு 5:7,14,16
[7]இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
[14]நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
[16]இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
ஒரு தேவ பிள்ளை அரசியலிலும் காண்பிக்க முடியும்

[10/13, 4:00 PM] YB Johnpeter Pastor: சகரியா 2: 9
இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
Zechariah 2: 9
For, behold, I will shake mine hand upon them, and they shall be a spoil to their servants: and ye shall know that the LORD of hosts hath sent me.
சகரியா 2: 11
அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
Zechariah 2: 11
And many nations shall be joined to the LORD in that day, and shall be my people: and I will dwell in the midst of thee, and thou shalt know that the LORD of hosts hath sent me unto thee.

[10/13, 4:02 PM] Elango: பாஸ்டர் நீங்க சொல்வது ஏற்க்கத்தக்கது.
எங்கள் அலுவலகத்தில் பூஜைக்கு படைக்கப்பட்ட பொருளை உண்ணுவது உண்ணாமலிருப்பதும் என்னுடைய சுதந்திரம்.
ஆனால் CM என்பவர் எல்லா மக்களுக்கும் தலைவர், எல்லா மக்களையும் பிரியப்படுத்தியே ஆக வேண்டும்.

[10/13, 4:04 PM] Levi Bensam Pastor: Tamil Bible. ஏசாயா 60:1-3
[1]எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
[2]இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
[3] *உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும்* , *உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்*💪💪💪💪💪💪👌நாம் யார் ❓❓❓❓❓❓

[10/13, 4:08 PM] Apostle Kirubakaran: வெளிப்படுத்தின விசேஷம் 21:24
[24]இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
இவர்கள் தான் ஐயா ஏசாயா சொன் எவர்.
பூமியின் ராஜn பரலோகம் வர முடியுமா?
இந்த ராஜாக்கள் யார்?

[10/13, 4:08 PM] Ebi Kannan Pastor: தானியேல் அரசியல்வாதி  அல்ல  மாறாக ஒரு அரசு ஊழியர்

[10/13, 4:09 PM] Apostle Kirubakaran: ஐயா தாவீது ?

[10/13, 4:09 PM] Levi Bensam Pastor: Tamil Bible. அப்போஸ்தலர் 17:3-6
[3]கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
[4]அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும்,, கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.
[5]விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.
[6]அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: *உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்*👍👍👍👍👍யார்❓❓❓❓❓❓❓

[10/13, 4:11 PM] Elango: பாஸ்டர், நீங்க உங்க ஊருக்கு தலைவரா இருந்து பாருங்க பாஸ்டர்.
ஒரே நாளில் அவர்களுடைய கலச்சாரம், மத நம்பிக்கைக்கு, ஒத்துப்போகவில்லையென்றால்
உங்கள் பதவி பறிபோகும்

[10/13, 4:14 PM] Ebi Kannan Pastor: தாவீது ராஜாதான்
அரசியல்வாதி அல்ல

[10/13, 4:14 PM] Levi Bensam Pastor: Tamil Bible. அப்போஸ்தலர் 24:24-27
[24]சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, *கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்*
[25]அவன், *நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம்* எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
[26]மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
[27]இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்கு தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.👍👍💪💪💪 பவுலுக்கு முன்பாக பேலிக்ஸ்சே நடுங்கி போயிட்டாரே 👌

[10/13, 4:17 PM] Tamilmani: ஊழியர்களை குற்றப்படுத்தும் தகவல்கள் - தெரியாமலேயே தூசிக்கிறார். (யூதா 1:10)
கர்த்தர் சமீபம்.

[10/13, 4:18 PM] Levi Bensam Pastor: அப்போஸ்தலர் 26:28-29
[28]அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: *நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்*
[29]அதற்குப் பவுல்: *நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்*👍

[10/13, 4:20 PM] Ebi Kannan Pastor: அரசியல்வாதி  என்பவன்  ஜனங்களால் வருபவன்
ராஜா என்பவன் தான் பெற்ற  அதிகாரத்தினால்  ஏற்படக்கூடியவன்
தாவீது ராஜதந்திரமுடையவனாக இருந்தான் அரசியல்வாதிகள்  ஜனங்களை கவரும் தந்திரமுடையவர்களே

[10/13, 4:25 PM] Elango: தேவ ஊழியரான நீங்களே அந்த அரசியலை வெறுக்கும்போது மற்ற தேவ பிள்ளைகளை அரசியலுக்குள் ஏன் அனுப்ப விரும்ப வேண்டும் பாஸ்டர்.
தேவ ஊழியத்திற்க்கு அழைக்கலாமே

[10/13, 4:26 PM] Ebi Kannan Pastor: நேர்மையான  அரசியல்  மூலமாக வரலாம்  தவறில்லை

[10/13, 4:28 PM] Subhakar Whatsapp: Pastors one questions
*jesus child Nagaa job pagulamaa..

[10/13, 4:29 PM] Ebi Kannan Pastor: 1 கொரிந்தியர் 4:8
[8]இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.

👆 அப். கிருபாகரன்  ஐயா அவர்கள்  விளக்கம்   கொடுக்கக் கேட்கிறேன்
[10/13, 4:29 PM] Elango: நேர்மையான அரசியலை இந்தியாவில் காணுவது அரிது.
கேஜ்ரிவாலை வீரியமாக குலைத்தவர் ( மன்னிக்கவும் வார்த்தை)  இப்போது வாலை முடக்கிக்கொண்டார்

[10/13, 4:29 PM] Ebi Kannan Pastor: கேஜ்ரிவால்  விசுவாசியில்லையே

[10/13, 4:31 PM] Ebi Kannan Pastor: கேஜ்ரிவால்ஐ தேர்ந்தெடுத்த மக்கள்கள் நேர்மையைதான் விரும்பினார்கள்

[10/13, 4:31 PM] Elango: ஆனால் அவர் ஆரம்பத்திலேயே ஆர்வமாக நேர்மையான நல்லது செய்ய வந்தவர்.

[10/13, 4:32 PM] YB Johnpeter Pastor: நியாயாதிபதிகள 9: 8
விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
Judges 9: 8
The trees went forth on a time to anoint a king over them; and they said unto the olive tree, Reign thou over us.

[10/13, 4:32 PM] YB Johnpeter Pastor: நியாயாதிபதிகள 9: 9
அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Judges 9: 9
But the olive tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honour God and man, and go to be promoted over the trees?
நியாயாதிபதிகள 9: 10
அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
Judges 9: 10
And the trees said to the fig tree, Come thou, and reign over us.

[10/13, 4:32 PM] Ebi Kannan Pastor: அவிசுவாசியால் எல்லா நாளும் நேர்மையாக  இருக்க முடியாது

[10/13, 4:32 PM] YB Johnpeter Pastor: நியாயாதிபதிகள 9: 11
அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Judges 9: 11
But the fig tree said unto them, Should I forsake my sweetness, and my good fruit, and go to be promoted over the trees?
நியாயாதிபதிகள 9: 12
அப்பொழுது மரங்கள் திராட்சச்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
Judges 9: 12
Then said the trees unto the vine, Come thou, and reign over us.

[10/13, 4:32 PM] YB Johnpeter Pastor: நியாயாதிபதிகள 9: 13
அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Judges 9: 13
And the vine said unto them, Should I leave my wine, which cheereth God and man, and go to be promoted over the trees?
நியாயாதிபதிகள 9: 14
அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
Judges 9: 14
Then said all the trees unto the bramble, Come thou, and reign over us.

[10/13, 4:33 PM] YB Johnpeter Pastor: நியாயாதிபதிகள 9: 15
அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.
Judges 9: 15
And the bramble said unto the trees, If in truth ye anoint me king over you, then come and put your trust in my shadow: and if not, let fire come out of the bramble, and devour the cedars of Lebanon.

[10/13, 4:34 PM] Elango: விசுவாசிகூட அரசியலுக்குள் வந்துவிட்டால் நேர்மையாக இருக்கவே முடியாது.
சகாய ஐயாவை ஊர் ஊரக மாத்துராங்க

[10/13, 4:36 PM] Samjebadurai Pastor: நேர்மறையாக யோசிக்கலாமே...

[10/13, 4:37 PM] Ebi Kannan Pastor: சகாய ஐயா பக்கா விசுவாசியா

[10/13, 4:38 PM] Ebi Kannan Pastor: சகாயமென்பவர் அரசியல்வாதி அல்ல  அவர் ஒரு அரசு  அதிகாரி

[10/13, 4:38 PM] Elango: அரசியலில் இதுவரை  2000 வருடத்தில் பொதுவாக இந்தியாவில் உண்மையான கிறிஸ்தவர் யார் இருந்தாங்க பாஸ்டர்.
*எஸ்ரா சற்க்குணம்* எப்படிப்பட்டவர்

[10/13, 4:39 PM] Elango: எந்த ஒரு அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளின் ஆளுகைக்கு உடௌப்பட்டே ஆக வேண்டும்

[10/13, 4:39 PM] Samjebadurai Pastor: YS ராஜசேகர ரெட்டி தெரியுமா???

[10/13, 4:39 PM] Ebi Kannan Pastor: இந்திய  அரசியல் என்பது  இன்னும்  70 வருஷத்தக்கூட கடக்கல

[10/13, 4:39 PM] Samjebadurai Pastor: அவர் ஒரு ஆன்மீக அரசியல்வாதி

[10/13, 4:40 PM] Ebi Kannan Pastor: .அதற்காகத்தான்  அரசியலில்  விசுவாசிகள்  வர வேண்டும்

[10/13, 4:40 PM] Elango: கிறிஸ்துவம் தொடங்கியதிலிருந்து🙏😊

[10/13, 4:41 PM] Ebi Kannan Pastor: கிறிஸ்தவ  மதத்தில்  போப்
உலக அரசியல்வாதிகளில் கிறிஸ்தவர்கள்தான் அதிகம்

[10/13, 4:41 PM] YB Johnpeter Pastor: பிரசங்கி 8: 4
ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத் தக்கவன் யார்?
Ecclesiastes 8: 4
Where the word of a king is, there is power: and who may say unto him, What doest thou?
பிரசங்கி 4: 14
அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.
Ecclesiastes 4: 14
For out of prison he cometh to reign; whereas also he that is born in his kingdom becometh poor.

[10/13, 4:41 PM] Elango: அரசியலில் அவர் பித மத சடங்குகளில் கலந்து கொள்ளலாமா
விக்கிரகத்திற்க்கு படைக்கப்பட்டதை அவர் உண்ணாதவரா பாஸ்டர்

[10/13, 4:42 PM] Ebi Kannan Pastor: பல நாடுகள்  வளம்பெற  காரணம்  விசுவாசிகள்  அரசியலில்  இருந்ததே

[10/13, 4:42 PM] Ebi Kannan Pastor: ஆபிரகாம்  லிங்கன்

[10/13, 4:44 PM] Ebi Kannan Pastor: செழிப்பான  நாடுகளை  கவனியுங்கள்  அங்கே  கிறிஸ்தவர்கள்  அரசியல்வாதிகளாக இருப்பதைக் காணலாம்

[10/13, 4:46 PM] Ebi Kannan Pastor: இந்தியாவிற்கு  சமாதானம்  கிறிஸ்தவன் ஆளும்போதுதான்.
நிரந்தர  சமாதானமோ கிறிஸ்து ஆளும்போது

[10/13, 4:48 PM] Samjebadurai Pastor: நான் அவரின் நன்மைகள் பேசுகிறேன்...

[10/13, 4:49 PM] Elango: பாஸ்டர், சமூக சேவை, மக்கள் நலம்ன்னு சொல்லி
உலகத்திற்க்கு ஒத்த வேசம் தரிக்கலாமா பாஸ்டர்

[10/13, 4:51 PM] Kumary-james Whatsapp: நண்பர்களே எனக்கு *M.l.a* சீட்டு வாங்கி தந்து அரசியலுக்கு தேவையான பணவசதிகள் பண்ணித்தாங்க இந்த தமிழ் நாட்டை *பாலும் தேனும்* ஒடுகிற கானான் தேசத்தை போல மாற்றி காட்டுகிறேன் முடியுமா ❓

[10/13, 4:53 PM] Samjebadurai Pastor: இன்று சபைகளில் விசுவாசிகள் யாருமே 100/100 ஃபெர்பெக்ட்க் இல்லை. அதற்காக அவர்கள் செய்யும் வேலையை குறை சொல்வாமா இல்லை அவர்களை குறை சொல்வோமா???

[10/13, 4:55 PM] Elango: ஆனால் இப்படி ஒரு இந்து *பூஜாரிகளின் ஆசீர்வாதத்தை* ஒரு விசுவாசி கூட பெறுவதற்க்கு ஒத்துப்போவது கூடாது பாஸ்டர்.

[10/13, 4:56 PM] Samjebadurai Pastor: ஊழியம் செய்தவர்கள் கூட இப்படி செய்துள்ளனர் ஆகவே ஊழியமே தவறாகுமா..

[10/13, 4:57 PM] Samjebadurai Pastor: அவர் செய்த இந்த செயல் தவறு தான் ஆனால் அவர் செய்த பல நன்மைகளும் உண்டு.

[10/13, 4:57 PM] Kumary-james Whatsapp: இன்றைக்கு சபைகளில் காணபடும் விசுவாசிகள்
30, என்பது *கணுக்கால்* 100/• 85 சதவித விசுவாசிகள் 30 தில் இருக்கின்றனர்
60 என்பது *முழங்கால்* 100/'  14 சதவீதம் விசுவாசிகள் 60 தில் இருக்கின்றனர்

[10/13, 4:57 PM] Elango: கண்டிப்பாக பாஸ்டர்.
உண்மையான தேவப்பிள்ளைகள் இப்படி ஒருநாளும் இறங்கி போக மாட்டார்கள் இந்து சமியார் முன்பு பூஜை பெறும் அளவுக்கு.

[10/13, 4:58 PM] Samjebadurai Pastor: தோல்வி அடைந்தவர்களை அல்ல வெற்றி அடைய விரும்பும் விசுவாச பிள்ளைகளை பற்றி பேசுகிறோம்

[10/13, 4:59 PM] Elango: இது போன்ற உலக காரியங்கள், மத சம்பந்தமான பிச்சனைகளை மாட்டிக்கொள்வதை விட அரசியலை தவிர்ப்பது நம் ஆத்துமாக்கு நலம் பாஸ்டர்

[10/13, 5:00 PM] Elango: அப்படி இதுவரை இந்திய அரசியலில் யாராவது இதுவரை வெற்றியடைந்த உண்மையான கிறிஸ்தவர் உண்டா பாஸ்டர்

[10/13, 5:00 PM] Samjebadurai Pastor: நம்மால் இயலவில்லை எனில் அதை சந்தித்து ஜெயிக்கும்  விசுவாச வீரர்களை ஊக்குவிப்போம்.

[10/13, 5:02 PM] Elango: நாமே ஒரு அரசியல் பதவியில் இருக்க விருப்பம் கொள்ளாத போது, இளம் விசுவாசிகள் ஆர்வத்தோடு அரசியலில் நுழைந்து சிக்கிக்கூட கூடாதே என்ற வருத்தம் தான் பாஸ்டர்.

[10/13, 5:04 PM] Samjebadurai Pastor: தேவன் அவர்களை அரசியலில் ஈடுபட சித்தம் வைத்திருந்தால் அது நன்றாகவே நடக்கட்டுமே

[10/13, 5:06 PM] Elango: தேவன் தீர்மானிக்க அதை எதிர்க்கலாகாது. தேவ சித்தமே நடக்கும்

[10/13, 5:06 PM] Samjebadurai Pastor: ஒருவரை ஒரு கடினமான பாதையில் தேவன் நடத்தும் போது அவன் கூடவே அவர் நடக்க மாட்டாரா????

[10/13, 5:08 PM] Elango: இப்படிப்பட்ட பிரச்சனைக்கு அரசியலில் நாம் நுழைய வேண்டுமா? ஜெபிக்க வேண்டுமா?

[10/13, 5:09 PM] Tamilmani: 👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾
சகோ. ஆபிரகாம் டேவிட் ஜான் - *அரசியலும் கிறிஸ்தவமும்* பற்றிப்பேசின பகிர்வு வீடியோ. Forwarded
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

[10/13, 5:20 PM] JacobSatish Whatsapp: Member of Parliament.எத்தனை கொடுத்தாலும் பிரச்சனை இல்லை ஐயா😜😜😜😜😜

[10/13, 5:38 PM] Manimozhi New Whatsapp: அரசியல் எனக்கு
ஊழியம் உங்களுக்கு

[10/13, 5:41 PM] Charles Pastor: கார சாரமான விவாதத்தில் கலந்துக்கொள்ள என்னால் முடியலியே மொபைல் மக்கர் பன்னுது 💔💔💔

[10/13, 5:48 PM] Manimozhi New Whatsapp: Practical லா பேசுங்க

[10/13, 6:01 PM] Manimozhi New Whatsapp: உண்மை Joseph என்று நினைக்கிறேன்

[10/13, 6:07 PM] Elango: Oh appadiya😯😧

[10/13, 6:11 PM] Samjebadurai Pastor: Sorry for YSR

[10/13, 6:21 PM] JacobSatish Whatsapp: வக்கீல் மட்டும்தான் கேள்வீ கேப்பாங்களா

[10/13, 6:32 PM] Elango: இரட்சிப்பின் கட்சியாம், மணி ஐயாதான் தலைவராம்.😂😂😂

[10/13, 6:42 PM] Samjebadurai Pastor: This group is not to share such awareness posts brother

[10/13, 6:46 PM] Manimozhi New Whatsapp: Solvation Party

[10/13, 6:48 PM] Charles Pastor: Were is the party?

[10/13, 7:22 PM] Charles Pastor: ஓ... லேவி ஐயா சொல்றத பாத்தா குரூப்ல குட்டி கலாட்டாவெல்லாம் நடந்திச்சி போல

[10/13, 7:25 PM] Charles Pastor: கோபம் வரலாம் அது இயல்பு ஆனால் அது கர்பந்தரித்து பாவத்தை பிறப்பிக்க அனுமதிதர கூடாது “உடனே கருகலைப்பு” செய்திடிடுங்க

[10/13, 7:28 PM] Jeyaseelan Whatsapp: இதில் ஊழியர்களை குற்றப்படுத்தவில்லை....
ஜயா.....
அரசியல் தேவையில்லை என்ற ரீதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது....

[10/13, 7:30 PM] Charles Pastor: இந்தியாவுல அத யோசிக்க வேண்டிய ஒன்னு தான்

[10/13, 7:33 PM] Charles Pastor: கிறிஸ்தவனே கிறிஸ்தவனுக்கு ஓட்டு போடமாட்டான் இவங்கல நம்பி கலத்துல இறங்கினா அந்தோ பரிதாபம்

[10/13, 7:34 PM] Jeyaseelan Whatsapp: Election நேரத்தில்.....
இன்னார் தான் வருவார் என்று பொய்தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில்....சாம்சன் ஜயா அவர்களின் பதிவு என்னை சிந்திக்க தூண்டியதால் தான் அதை சேமித்து வைத்திருந்தேன்....
*இது உங்களுக்கு குற்றப்படுத்துவதாக தெரிகிறதா?*

[10/13, 7:37 PM] Charles Pastor: சபையில இருக்கும் பதவிக்கே கொல, கூலி பட இவங்க அரசியலுக்கு வந்தா அரசியல்வாதி சொல்வான் இவங்கலுக்கு முன்னால நான் ஒன்னுமே இல்ல னூ

[10/13, 7:37 PM] Jeyaseelan Whatsapp: அரசியல் ----
வேண்டும் & வேண்டாம்.....
என்று விவாதிக்கும் போது .....
உங்களுக்கு ஒத்த கருத்தில்லாதவர்கள் குற்றவாளிகளா?

[10/13, 7:42 PM] Charles Pastor: நம்ம கருத்த ஆமோதித்தா பாராட்டு...! அவமதித்தா அவங்கல தூக்கி வீசாட்டு - இது தான் சாதாரன மனிதனின் இயல்பு

[10/13, 7:46 PM] Levi Bensam Pastor: விவாதம் செய்யும் போது, கார சாரமாக தான் இருக்கும். ஆனால் எங்களுக்குள் உண்மையாகவே எந்த கருத்து வேறுபாடும் இல்லவே 😀😀😀😀😀😀

[10/13, 7:46 PM] Charles Pastor: அரசியலுக்கு கிறிஸ்தவன் வேண்டாம் உண்மை கிறிஸ்தவன் தான் வேண்டும்

[10/13, 7:53 PM] Charles Pastor: ஆமா ஆமா விவாதம் னாலே ஒருவரை ஒருவர் கடித்து பச்சிக்கிறது போல தான் வார்த்தைகள் இருக்கும் இத படிக்கிற அல்லது கேக்குறவங்க மிரன்டிட கூடாது அவங்க பேச்சி விகாரமா இருந்தாலும் அவங்க இருதயம் சுத்தமாயும் சகோதர சிநேகம் கலங்கமில்லாமலும் இருக்கும் அத கவனிங்க

[10/13, 8:07 PM] Samjebadurai Pastor: அநேகருக்கு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கும் வேகம் மற்றவர்கள் கருத்தை அறிந்து புரிந்து கொள்வதில் இல்லாவிட்டால் அது வருந்தத்தக்கது

[10/13, 8:11 PM] JacobSatish Whatsapp: கிறிஸ்தவன் வேண்டாம்....
விசுவாசிதான் வேண்டும்

[10/13, 8:13 PM] JacobSatish Whatsapp: அதுவும் பெந்தகொஸ்தே விசுவாசிதான் வேணும்🙏🙏🙏

[10/13, 8:15 PM] JacobSatish Whatsapp: கோமால இருக்கறவனதான் அமைதியா இருப்பான்..நம்ப ஏன் அப்படி இருக்கனும்

[10/13, 8:51 PM] Ebi Kannan Pastor: கிறிஸ்தவர்களை அவமானப்படுத்தும் குஜராத்  மீடியாக்கள்
உங்கள்  ஜெபம் எங்களுக்கு  அவசியம்

[10/13, 8:51 PM] Apostle Kirubakaran: லேவியராகமம் 26:9,13
[9]நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.
[13]நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

[10/13, 8:52 PM] JacobSatish Whatsapp: கண்டிப்பாக எங்கள் முழங்கால் உங்களுக்காக முடங்கும்🙏🙏🙏

[10/13, 8:58 PM] Ebi Kannan Pastor: ஊழியர்கள்  கூடுகையை மதமாற்றக் கூடுகையாக சித்தரித்து  தாக்குதல்  நடத்தி  பின்னர்  அவமானப்படுத்தினார்கள்
அதிகாரிகள்
ஆர் எஸ் எஸ்
வி எச் பிக்காரர்கள்

நேற்று  மதியம்  இது நடந்தது

[10/13, 8:59 PM] Ebi Kannan Pastor: இது வழக்கமான ஒன்று  எங்களுக்கு

[10/13, 9:00 PM] Ebi Kannan Pastor: ரோமர் 1:18
[18]சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

[10/13, 9:02 PM] Ebi Kannan Pastor: என் பெயரிலும் நான்கு  ஜோடிக்கப்பட்ட  பொய் வழக்கு  அம்ரேலியில் போடப்பட்டுள்ளது

[10/13, 9:04 PM] Ebi Kannan Pastor: குஜராத்தின்  சுவிசேஷ  எழுப்புதலுக்காக ஜெபிப்போம்

[10/13, 9:04 PM] Ebi Kannan Pastor: நன்றி  இனிமேல்  இதைப்பற்றி   குழுவில்  நான்  பதியமாட்டேன்

[10/13, 9:05 PM] Apostle Kirubakaran: அப்போஸ்தலர் 3:26
[26]அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

[10/13, 9:13 PM] Charles Pastor: கண்டிப்பாக எங்கள் முழங்கால் உங்களுக்காக முடங்கும்🙏🙏🙏

[10/13, 9:23 PM] Charles Pastor: வசுவாசி பதவிக்கு வருவது ஆசீர்வாதமே. ஆனால் பதவிக்கு வரும்வரை விசுவாசி பதவிக்கு வந்த பின்போ விசஊசி இது தான் வருத்தபட வேண்டி இருக்கு

[10/13, 9:25 PM] Levi Bensam Pastor: அப்போஸ்தலர் 18:10-11
[10]நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை;, *இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்*
[11]அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.💪💪💪 சுவிசேஷ விரோதிகள் குஜராத் மாநிலத்தில் தேவ ஜனத்துக்கு விரோதமாய் எழுப்பினாலும் கர்த்தர் தாமே காப்பாராக 👏👏👏

[10/13, 9:28 PM] Levi Bensam Pastor: Tamil Bible. 2 கொரிந்தியர் 7:4-5
[4]மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
[5]எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது,, *எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன*

[10/13, 9:28 PM] Manimozhi New Whatsapp: புரியலியே
அரசியல் வேண்டுமா

[10/13, 9:29 PM] YB Johnpeter Pastor: ரோமர் 16: 20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
Romans 16: 20
And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christ be with you. Amen.
🙏🙏🙏🙏🙏

[10/13, 9:35 PM] YB Johnpeter Pastor: irunthal nalla than irukkum. 😀

[10/13, 9:43 PM] George Whatsapp: இப்போதுள்ள ஆட்சி கிறிஸ்துவை பிரதிபலிகின்றதா??
 இல்லையென்றால் கண்டிப்பாக வேண்டும்
 இருக்கிறது என்றால் தேவனுக்கே ஸ்தோத்திரம்னு சொல்லிட்டு அவரவர் வேலையை பார்க்க வேண்டியது தான்

[10/13, 9:49 PM] Ebi Kannan Pastor: எது எப்படியாக இருந்தாலும்
நாட்டை
நாட்டின் பொருளாதாரத்தை
நாட்டின் மக்களை
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து அதை வளர்ச்சியின் பாதையில்  நடத்துவதுதான் அரசாட்சி
இந்த  சேவையில் ஆண்டவர்  வரும்வரை கிறிஸ்தவர்கள்  இருப்பதில் தவறெதுவுமில்லை.
மூக்கில்லாதவன் ஊரிலே அரமூக்கன் அரசனானாம்
இதுதான்  இன்றைய  அரசியல்வாதிகள் நிலைமை
இதை மாற்றுவது நம் கடமை

[10/13, 9:50 PM] George Whatsapp: அப்போ எல்லாரையும் டம்மி பீஸுனு சொல்வுறீங்களா 🤔🤔🤔🤔🤔😛😛😛😛😛

[10/13, 9:55 PM] YB Johnpeter Pastor: கொலோசெயர் 1: 16
ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
Colossians 1: 16
For by him were all things created, that are in heaven, and that are in earth, visible and invisible, whether they be thrones, or dominions, or principalities, or powers: all things were created by him, and for him:

[10/13, 9:56 PM] Ebi Kannan Pastor: 1 தீமோத்தேயு 2:1-3
[1]நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.
[2]நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
[3]நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
👆 ஜெபிக்கும் நாம் அதற்காக செயல்படுவதில் என்ன தவறு??

[10/13, 9:57 PM] YB Johnpeter Pastor: 2நாளாகமம் 7: 14
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
2 Chronicles 7: 14
If my people, which are called by my name, shall humble themselves, and pray, and seek my face, and turn from their wicked ways; then will I hear from heaven, and will forgive their sin, and will heal their land.

[10/13, 9:58 PM] Ebi Kannan Pastor: ஒழுக்கமுள்ள  அரசியல்  நம் நாட்டில்  எட்டாக் கனியாகதான் உள்ளது
அந்தக் கனியைப் பறிப்பது  யார் என்பதுதான்  இங்கு  பிரச்சினை

[10/13, 10:02 PM] George Whatsapp: கனியை பறிப்பது  இருக்கட்டும்
முதலில் ஏணிக்கு முதல் படிகட்டாக இருப்பது யார் ?

[10/13, 10:03 PM] Ebi Kannan Pastor: முதலும் முடிவும் இயேசுதான்

[10/13, 10:08 PM] YB Johnpeter Pastor: பிரசங்கி 2: 21
ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.
Ecclesiastes 2: 21
For there is a man whose labour is in wisdom, and in knowledge, and in equity; yet to a man that hath not laboured therein shall he leave it for his portion. This also is vanity and a great evil.

[10/13, 10:11 PM] YB Johnpeter Pastor: பிரசங்கி 5: 8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
Ecclesiastes 5: 8
If thou seest the oppression of the poor, and violent perverting of judgment and justice in a province, marvel not at the matter: for he that is higher than the highest regardeth; and there be higher than they.

[10/13, 10:22 PM] YB Johnpeter Pastor: 👏👏👏😀😀😀😀✝❤
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
Joel 2: 21
Fear not, O land; be glad and rejoice: for the LORD will do great things.

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் 👉பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.👈
Joel 2: 25
And I will restore to you the years that the locust hath eaten, the cankerworm, and the caterpiller, and the palmerworm, my great army which I sent among you.

[10/13, 10:25 PM] YB Johnpeter Pastor: சகரியா 2: 7
பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
Zechariah 2: 7
Deliver thyself, O Zion, that dwellest with the daughter of Babylon.

[10/13, 10:25 PM] YB Johnpeter Pastor: சகரியா 2: 10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Zechariah 2: 10
Sing and rejoice, O daughter of Zion: for, lo, I come, and I will dwell in the midst of thee, saith the LORD.

[10/13, 10:26 PM] YB Johnpeter Pastor: சகரியா 1: 15
நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.
Zechariah 1: 15
And I am very sore displeased with the heathen that are at ease: for I was but a little displeased, and they helped forward the affliction.

[10/13, 10:27 PM] YB Johnpeter Pastor: சகரியா 1: 17
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத்தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
Zechariah 1: 17
Cry yet, saying, Thus saith the LORD of hosts; My cities through prosperity shall yet be spread abroad; and the LORD shall yet comfort Zion, and shall yet choose Jerusalem.
சகரியா 1: 14
அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
Zechariah 1: 14
So the angel that communed with me said unto me, Cry thou, saying, Thus saith the LORD of hosts; I am jealous for Jerusalem and for Zion with a great jealousy.

[10/13, 10:42 PM] Samson Pastor: எல்லோரின் கவனத்திற்கு 👇
தேர்தலுக்கு ஜெபம் என்பது உலகம் சார்ந்த ஊழியர்களின் கண்டுபிடிப்பு.
வேதம் அதை கற்றுத் தரவில்லை.
ஆனால்,
தேர்தல் முடிந்து எந்த கட்சி அரசாங்கம் அமைத்தாலும்,
அந்த அரசாங்கத்திற்காக ஜெபிக்க வேதம் சொல்கிறது.
Prayer before Election is Political.
Prayer after Election is Biblical.
🙏

[10/13, 10:56 PM] Manimozhi New Whatsapp: இப்படி முதல்ல  இருந்து பேசவேண்டியது தானே.
CM ஆனவுடனேயே பேச்சு மாரிச்சாமி.
 CM  post போனவுடனே ஆவிக்குரியதாய்  மாரிவிட்டது.
Praise the Lord

[10/13, 10:56 PM] Manimozhi New Whatsapp: ஐயா ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்