Type Here to Get Search Results !

பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

 [06/09 9:21 am] Elango: 👨‍👩‍👧‍👦 *இன்றைய வேத தியானம் - 06/09/2017*👨‍👩‍👧‍👦

1⃣ பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

2⃣  பொருத்தனை  பண்ணி ஒப்புக்கொடுக்கப்பட்ட நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க, நடத்த  வேண்டும்❓

3⃣  மோசே, சாமுவேல், ஏலியின்  பிள்ளைகள்  கூட தேவ  சமூகத்தில் நிற்க முடியலையே❓ஏன் காரணங்கள் என்னென்ன❓

4⃣  சத்துரு வேகமாக பிள்ளைகளை அழித்து  கொண்டு வரும் காலத்தில், *நாம் ஒரு பெற்றோராக பிள்ளைகளுக்கு எப்படி முன் மாதிரியாக இருக்க வேண்டும்❓*

5⃣  நம் பிள்ளைகள் தவறிப்போவதற்க்கு, *பெற்றோரான நாம் வாசிப்பு, ஜெபம், பரிசுத்த நடக்கை இல்லாமையும் ஒரு காரணமாகுமா❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[06/09 10:18 am] Aa Levi Bensam Pastor VDM: நீதிமொழிகள் 22: 6
*பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.*

Proverbs 22: 6
*Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it.*

[06/09 10:27 am] Aa Levi Bensam Pastor VDM: *இது தான் நம்மேல் விழுந்த கடமை, நம்முடைய பிள்ளைகள் எப்படி வளருகிறார்கள்🤔*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 1தீமோத்தேயு 3: 4
*தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், 👇👇👇👇👇👇👇👇👇👇தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.*☝️ 👆 👆 👆 👆 👍

1 Timothy 3: 4
One that ruleth well his own house, having his children in subjection with all gravity;

[06/09 10:28 am] Elango: தகப்பன் தான் பிள்ளைகளை அதிகமாக வளர்க்க வேண்டிய கடமை வேதத்தில் உண்டு👍👍🙏✍

[06/09 10:33 am] Aa Jenkins VDM: தேவ பிள்ளைகளும் தேவ புத்திரரும்

 நாம் இரட்சிக்கப்படும்போது தேவனுடைஎய பிள்ளைகளாகும்படி அதிகாரம் பெறுகிறோம் (யோவான் 1:12). உலகத்திலிருந்தும், நம்மைத் தீட்டுப்படுத்துகிற காரியங்களிலிருந்தும் நாம் நம்மை வேறுபிரித்துக்கொள்ளும்போது தேவனுடைய குமாரராகிறோம் (IIகொரி 6:17,18). தண்ணீர் ஞானஸ்நானம் பெறும்போது நாம் விசுவாசத்தினால் தேவ புத்திரராகிறோம் (கலா 3:26,27); புத்திர சுவிகாரத்தின் ஆவியாகிய பரிசுத்த ஆவியைப் பெறும்போது நாம் தேவ புத்திரராகிறோம் (கலா 4:5,6). பரிசுத்த ஆவியினாலே நடத்தப்படும்போது நாம் தேவபுத்திரராயிருக்கிறோம் (ரோமர் 8:14). முறுமுறுப்பும் தர்க்கிப்பும் இல்லாத பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியம் செய்யும்போது, நாம் குற்றமற்றவர்களும் தேவனுடைய மாசற்ற புத்திரருமாகிறோம் (பிலி 2:14,15 – Eng). கடைசியாக, நாம் ஒரு ஜெய ஜீவியம் செய்து, தேவ வல்லமையால் பாதுகாக்கப்படும்போது நம்முடைய சரீர மீட்பை அனுபவித்து, எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுகிற தேவனுடைய குமாரருக்குரிய மகிமையான சுயாதீனத்துக்குள் பிரவேசிப்போம் (ரோமர் 8:20).

[06/09 10:42 am] Elango: *அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம்,* நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
1 சாமுவேல் 3 :13

*தன் பிள்ளைகள் வழிதவறி போவது நாம் அறிந்திருந்தும், நம் பிள்ளைகளை கண்டிக்காமல் இருக்கும் பெற்றோர்கள் உண்மையிலேயே பிள்ளைகளை நரகத்திற்க்கு நேரே வழிநடத்துகிறார்கள்... தேவனுடைய கோபத்திற்க்கு ஆளாகுகிறார்கள்*

[06/09 10:49 am] Aa Reethan Pastor VTT: இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

As arrows are in the hand of a mighty man; so are children of the youth.

சங்கீதம் 127:4
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

[06/09 10:53 am] Elango: 5. ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; *நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி,* தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.

6 *அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை,* அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான், அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள். 1 இராஜாக்கள் 1 :5-6

👆தாவீது கடிந்துக் கொள்ளவில்லை... கடைசியில் நிகழ்ந்தது என்ன?

17. அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; *சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம் பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.* 1 இராஜா 2:17

[06/09 10:53 am] Aa Reethan Pastor VTT: 1St. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.....
இதில் ஆண்,  பெண் என்று கிடையாது,பிள்ளைகள் என்றாலே அவர்கள் கர்த்தரால் கொடுக்கப்பட்டவர்கள்....
அப்படி என்றால் கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்ட பிள்ளைகளை நாம் எப்படி (எவ்வாறு) ஆண்டவரைப்பற்றி சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்

[06/09 10:55 am] Aa Reethan Pastor VTT: சிலர் பார்ப்பது போல ஆண்,பெண்...பார்த்து வளர்க்ககூடாது

[06/09 10:56 am] Aa Reethan Pastor VTT: எந்த பிள்ளை என்றாலும் நாம் கர்த்தருக்கென்று வளர்க்க வேண்டும்

[06/09 10:57 am] Aa Reethan Pastor VTT: வேதத்தில் கர்த்தர் பிள்ளைகளைப்பற்றி பேசும் போது அதிகமாக பெண்களிடம் (தாயிடம்)தான் பேசுகிறார்! !!!

[06/09 10:59 am] Aa Reethan Pastor VTT: ஆகவே பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்களாம்

[06/09 11:00 am] Aa Reethan Pastor VTT: Ex:சம்சோன்-மனோவா மனைவியிடம்,இயேசு -மரியாள்....

[06/09 11:10 am] Aa Levi Bensam Pastor VDM: ஆதியாகமம் 25:27-28
[27]இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
[28] *ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்;❓❓❓❓👇👇👇👇👇👇👇👇👇👇 ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.*

[06/09 11:14 am] Elango: 22. ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; *அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும்* கேள்விப்பட்டு, 1 சாமுவேல் 2:22

*அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.* 1 சாமுவேல் 3 :13

12. ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
13. அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,
14. *அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்;* அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.
15. கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.

ஏலி தன் குமாரரை கண்டிக்காததன் நிமித்தமும், அதன் மூல தேவனை அசட்டை பண்ணுவதின் நிமித்தமும் தேவன் அவன் சந்ததியை ஆசாரிய ஊழியத்திலிருந்து விலக்கி போட்டார்.

27. அப்படியே *கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.* 1 இராஜா 1:27

[06/09 11:17 am] Aa Levi Bensam Pastor VDM: அப்போஸ்தலர் 7:18-20
[18]யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
[19]அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
[20]அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, *மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.*

[06/09 11:21 am] Aa Levi Bensam Pastor VDM: ஆதியாகமம் 37:3-4,31-34
[3] *இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர்🤔🤔🤔🤔🤔 எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.*👇👇👇👇👇👇👇
[4] *அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.*❓❓❓❓❓
[31]அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
[32] *பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.*
[33]யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி,
[34]தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

[06/09 11:30 am] Aa Ebi Kannan Pastor VDM: யாத்திராகமம் 13:2
[2]இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.
யாத்திராகமம் 34:19-20
[19]கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
[20]கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.

[06/09 11:42 am] Elango: 👨‍👩‍👧‍👦 *இன்றைய வேத தியானம் - 06/09/2017*👨‍👩‍👧‍👦

1⃣ பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

2⃣  பொருத்தனை  பண்ணி ஒப்புக்கொடுக்கப்பட்ட நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க, நடத்த  வேண்டும்❓

3⃣  மோசே, சாமுவேல், ஏலியின்  பிள்ளைகள்  கூட தேவ  சமூகத்தில் நிற்க முடியலையே❓ஏன் காரணங்கள் என்னென்ன❓

4⃣  சத்துரு வேகமாக பிள்ளைகளை அழித்து  கொண்டு வரும் காலத்தில், *நாம் ஒரு பெற்றோராக பிள்ளைகளுக்கு எப்படி முன் மாதிரியாக இருக்க வேண்டும்❓*

5⃣  நம் பிள்ளைகள் தவறிப்போவதற்க்கு, *பெற்றோரான நாம் வாசிப்பு, ஜெபம், பரிசுத்த நடக்கை இல்லாமையும் ஒரு காரணமாகுமா❓*

6 *மொபைல் போன் மூலம் பிள்ளைகள் விழுந்து போகவும், பரிசுத்தத்தை இழக்க நேரிடும் இன்றையக் காலத்தில், பிள்ளைகளின் மொபைல் விசயத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்* ❓

7⃣ *பெற்றோர்களான நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்* நம் பிள்ளைகளை வளர்ப்பதிலா, நமது தொழில், வேலை, ஊழியம் அல்லது இவைகளை சார்ந்த பிற காரியங்களிலா❓ நம் குடும்பம் முக்கியமா அல்லது மற்றவைகளிலா❓  இதில் எதை பெற்றோர்களான நமக்கு வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[06/09 11:46 am] Aa Levi Bensam Pastor VDM: யோபு 1:4-5
[4], அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.
[5]விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, *அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.*

[06/09 12:05 pm] Aa Ebi Kannan Pastor VDM: யோபு 9:12
[12]இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?

[06/09 12:11 pm] Aa Ebi Kannan Pastor VDM: நீதிமொழிகள் 31:2
[2]என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,

[06/09 12:19 pm] Mano VTT: 20  ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

நீதிமொழிகள் 15
Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com

[06/09 12:29 pm] Aa Levi Bensam Pastor VDM: சங்கீதம் 22:9-10
[9]நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; *என் தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாய்🤝🤝🤝🤝🤝🤝🤝 இருக்கப்பண்ணினீர்.*
[10]கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.

[06/09 1:01 pm] Aa Levi Bensam Pastor VDM: உபாகமம் 16:18-19
[18]உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
[19]நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம்பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; *பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.*

[06/09 1:03 pm] Aa Levi Bensam Pastor VDM: *சாமுவேல் தீர்க்கதரிசியின் சாட்சி*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 1 சாமுவேல் 12:3-5
[3]இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
[4]அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.
[5]அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள்.

[06/09 1:04 pm] Aa Levi Bensam Pastor VDM: 1 சாமுவேல் 8:1-3
[1]சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
[2]அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பேர் யோவேல், இளையவனுக்குப் பேர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
[3] *ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.*😭😭😭😭😭😭😭

[06/09 1:18 pm] Elango: ஆதியாகமம் 37:3-4
[3] இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், *இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து,* அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
[4]அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.

யாக்கோபும் பிள்ளைகளை நேசிப்பதில் பாரபட்சம் காட்டியதாக பார்க்கிறோம்.

[06/09 1:22 pm] Aa Levi Bensam Pastor VDM: *முதிர்வயது என்று சொன்னாலே தடுமாற்றம்தான்*👍

[06/09 1:24 pm] Aa Levi Bensam Pastor VDM: ஏசாயா 8:18,20
[18] *இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும்*🤝🤝🤝👍 சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
[20] *வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து🌕🌕🌕 வெளிச்சமில்லை.*

[06/09 1:27 pm] Aa Levi Bensam Pastor VDM: ரூத் 4:11-17
[11]அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
[12]இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
[13]போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
[14]அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
[15]அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
[16]நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, *தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.*
[17]அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.

[06/09 1:30 pm] Aa Levi Bensam Pastor VDM: 1 சாமுவேல் 8:4-5
[4]அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
[5]இதோ, *நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை;*🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂ ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

[06/09 1:34 pm] Aa Levi Bensam Pastor VDM: 1 இராஜாக்கள் 11:1-6
[1]ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
[2]கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.
[3]அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.
[4] *சாலொமோன் வயது சென்றபோது,*🤐🤐🤐🤐 அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
[5]சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.
[6]சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

[06/09 1:38 pm] Aa Levi Bensam Pastor VDM: ஓசியா 4: 6
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; *நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.*🤔🤔🤔🤔🤔🤔

Hosea 4: 6
My people are destroyed for lack of knowledge: because thou hast rejected knowledge, I will also reject thee, that thou shalt be no priest to me: *seeing thou hast forgotten the law of thy God, I will also forget thy children.*

[06/09 1:40 pm] Aa Levi Bensam Pastor VDM: ஏசாயா 54: 13
*உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.*

Isaiah 54: 13
*And all thy children shall be taught of the LORD; and great shall be the peace of thy children.*

[06/09 2:13 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: நீதிமொழிகள் 22

15 . பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்

[06/09 2:17 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: நீதிமொழிகள் 29

15 . பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

[06/09 2:24 pm] Elango: 7⃣ பெற்றோர்களான நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம் பிள்ளைகளை வளர்ப்பதிலா, நமது தொழில், வேலை, ஊழியம் அல்லது இவைகளை சார்ந்த பிற காரியங்களிலா❓ நம் குடும்பம் முக்கியமா அல்லது மற்றவைகளிலா❓  இதில் எதை பெற்றோர்களான நமக்கு வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது❓

தகவல் பரிமாற்றம் மிக எளிமையாக்கி உள்ள மொபைல்போன், உலக நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளங்கைக்கு கொண்டு வரும் சாதனமாகவும், பல சமயங்களில் போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, உறுதுணையாகவும் உள்ளது.

*இப்படி, மொபைல் போன் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படும் அதேவேளையில், சமூக சீரழிவுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.*

குறிப்பாக, நல்லது எது, தீயவை எது என பகுத்தாயும் மனப்பக்குவம் இல்லாத, பள்ளி மாணவ, மாணவியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதால் பல சீரழிவுகளை சந்தித்து வருகின்றனர்.

*கவனத்தை திசை திருப்பும்: 'ஆன்ட்ராய்டு' போன்களால் பெரும் ஆபத்து உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவதால், கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.*

வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவற்றில் மூழ்கிவிட்டால் நேரம் போவதே தெரியாது. அவற்றை பயன்படுத்தும் ஆர்வ மிகுதியால், நாளடைவில் அதற்கு அடிமையாகிவிடும் ஆபத்தும் உள்ளது.

*எனவே, தேவையே இல்லாமல் பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. தவிர்க்க இயலாத சூழலில், மொபைல் பயன்படுத்த வேண்டி இருந்தால், அவ்வப்போது தங்கள் பிள்ளைகளின் நடத்தையை கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.*

[06/09 2:27 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: லூக்கா 18

16 . இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

[06/09 2:28 pm] Elango: பிள்ளைகளுக்கு மொபைல் போன், பணம் அதிகமாக கொடுக்காதீர்கள். டியூஷன் செல்லும்போதும், வீட்டில் தனி அறையில் இருக்கும் போதும் பெண் ஆண் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரது கடமை .

பிள்ளையைத் தண்டியாமல் விடாதே: அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீதிமொழிகள் 23 :13
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. நீதிமொழிகள் 23 :14

நீதிமொழிகள் 22:15 [15]  *பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்;*  அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.✊🤛👂👂
>>>>>>>>> ஒட்டடை அடிக்காத வீடும், பெற்றோரின் கண்டிப்பை பெறாத பிள்ளையும் சிதைந்து போக வாய்ப்புள்ளது <<<<<<<<

[06/09 2:31 pm] Elango: சில சமயம் பிரம்பும் வேண்டும்.😩😩😩😀

சங்கீதம் 32:9
[9] *வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.*🐴🐴🐴🐴🐴🐴🐴🐴

நீதிமொழிகள் 20:30
[30] *காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.*

[06/09 2:31 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: தேவனுக்கு பிரியமான காரியங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்துதால்  பயப்பட வேண்டிய அவசியம் இல்லை

[06/09 2:42 pm] Aa George VDM: ஐயா வேதத்தில் சாமுவேலின் பிள்ளைகள் பெயரை குறிப்பிட்ட தேவன் சாமுவேலின் மனைவியின் பெயரை குறிப்பிடாதது ஏனோ??

[06/09 4:27 pm] Elango: ஒரு கிறிஸ்தவ தாய், தன் மகன் ஒரே மகன் அழகாய் இருக்கிறான் என்று ஒரு அடிக்கூட அடியாமல் வளர்த்ததனாலே இப்போது அதே பையன், இவர்களுக்கு மன நோவாய் இருக்கிறான்.
சபைக்கு பைபிள் கொண்டுவருவது கிடையாது...
தண்ணீர் அடிப்பது...
கெட்ட பசங்களோடு சுற்றுவது...
சட்டையிலுள்ள மேலே இரண்டு பட்டனை மாட்டால் நெஞ்சை நிமிர்ந்து நடப்பது
அந்த அம்மா இப்போது சொல்கிறார்கள்...
இவனை அடிக்காமல் பொத்தி பொத்தி வளர்த்தது என் தவறுதான் என்று...😭😭😭😭

[06/09 6:07 pm] Aa Levi Bensam Pastor VDM: சங்கீதம் 71: 17
*தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.*

Psalm 71: 17
O God, thou hast taught me from my youth: and hitherto have I declared thy wondrous works.

[06/09 6:15 pm] Elango: பிள்ளைகளை கண்டிக்கும் அதிக உரிமை தந்தையை தான் சேரும், சாமூவேலின் மனைவியின் அந்த குற்றத்தை போட்டு தப்பிக்க விருப்பமா❓😉😜

*சாமூவேலின் மனைவியின் பெயர் நமக்கு தெரியாது*😷

[06/09 6:18 pm] Aa Levi Bensam Pastor VDM: *திருமதி சாமுவேல், நீங்கள் Mrs Samuel*👍

[06/09 6:19 pm] Elango: Smart answer👏👏😀

[06/09 6:21 pm] Aa Levi Bensam Pastor VDM: ஏசாயா 1:2-6
[2]வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; *நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்*👍👍👍👍👍; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.
[3] *மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.*
[4]ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
[5]இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
[6]உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.

[06/09 6:24 pm] Elango: 18. ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு,

19. நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

20. *அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து,* நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.

21. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக. உபாகமம் 11:18-21

[06/09 6:25 pm] Aa Levi Bensam Pastor VDM: சங்கீதம் 128:1,3-4,6
[1] *கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.*☝️ ☝️ 👆 👇👇👇👇👇👇👇
[3]உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; *உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.*🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂👇👇👇👇👇👇👇
[4] *இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.*☝️ ☝️ 👆 👆 👆 👆 👆
[6] *நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.*🤝🤝🤝🤝🙏

[06/09 6:26 pm] Aa George VDM: வேதத்தில் ஒரு தீர்க்கதரிசியின் மனைவியின் பெயரை வெளிபடுத்தாத அளவுக்கு அவள் என்ன செய்திருப்பாள் 🤔🤔🤔🤔🤔🤔🤔

[06/09 6:27 pm] Elango: 18. *தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,*😡😡😠😠😠☹☹☹🤜🤛✊✊✊

19. அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:

20. *எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக.*🗣🗣🗣🗣

21. *அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்;இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள். உபாகமம் 21:

[06/09 6:28 pm] Elango: இப்போது புதிய ஏற்பாட்டு காலத்தில் இப்படிப்பட்ட பிள்ளைகள் அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?🤔🤔🤔

[06/09 6:31 pm] Elango: 12. அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, *அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.*  நியாயாதிபதிகள் 13:12

*ஒரு பொறுப்பான தகப்பன், தன் பிள்ளை வளர்ப்பில் மிகவும் கவனமுள்ளகர்களாக இருப்பர்*

[06/09 6:32 pm] Aa Levi Bensam Pastor VDM: *ஆமென், வாழ்த்துக்கள் இளங்கோ Pastor*🙏🙏🙏

[06/09 6:34 pm] Elango: I சாமுவேல் 1:22 அன்னாள் கூடப்போகவில்லை; *அவள்: பிள்ளை பால்மறந்த பின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.*

I சாமுவேல் 1:23 அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: *நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்;* அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.

*தேவனுக்கு பயபக்தியான குடும்பம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டது...மனைவி தேவ சித்தத்தை குறித்து பேசும்போது... கணவனும் அதை அப்படியே ஆமோதிக்கிறான்*

[06/09 6:36 pm] Elango: *நாம் எப்படி நம்முடைய முதற்கனியை கர்ப்பத்தின் கனியை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து பொருத்தனை பண்ணுகிறோமோ அதே போல , வளரும் பிள்ளையும் தேவனுக்கு பிரியமாக நடந்தால், வளர்ந்தால் கர்த்தர் மிகவும் பிரியபடுவார்.*

I சாமுவேல் 2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, *பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.*

[06/09 6:39 pm] Elango: II சாமுவேல் 12:14 ஆனாலும் *இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும்* என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.

II சாமுவேல் 12:15 அப்பொழுது *கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.*

*தகப்பன் செய்த பாவத்திற்க்காக, பச்ச இக்குழந்தைகளி என்ன செய்யும், தேவன் ஏன் அந்த ஒன்றும் அறியாத பிள்ளையை அடித்தார்? தாவூதிற்க்கு உணர்வு வரவேண்டுமென்றா? அல்லது வேறு அர்த்தமா? சொல்லுங்களேன்....

[06/09 6:43 pm] Aa Jeyanti Pastor VDM: அநேக தீர்க்கதரிசி மனைவிகளின் பெயர்கள் வேதத்தில் இல்லை.  ஏன் தீர்க்கதரிசியானவளாகிய ஏசாயா மனைவியின் பெயர் வேதத்தில் இல்லை

[06/09 6:47 pm] Aa Jeyanti Pastor VDM: ஆனால்,  அவருடைய பிள்ளைகளின் வழி கூட வேதனை தான் இல்லையா பாஸ்டர்?  எப்படியும் பிள்ளைகளின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கிறது.

[06/09 6:49 pm] Aa Jeyakumar Toothukudi VTT: Praise the lord
சங்.127:4
ஆதி 21:17
ஆதி 21:20
1சாமு 2:26 _கரத்தர் பிள்ளைகளோடு நிச்சயமாக இருக்கிறார்.அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அப்படியானால்
ஆதி 21:16 _பிள்ளை சாகிறதே,
ஆதி 15:13_இஸ்ரவேல் பிள்ளைகள் 400 வருஷம உபத்திரவம்.
* கர்த்தர் பிள்ளைகளை அடிப்பாரோ?
சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள் என்றாரே..
* 2 சாமு12:15 _கர்த்தர் பிள்ளையை அடித்தார்.
* அந்த பிள்ளைகள் என்ன பாவம் செய்த்து?
யார் 34:7 _பிதாக்கள் செய்த அக்கிரம்ம்
 *வாரத்தையால் படைத்த கர்த்தர் பிள்ளைகளை  மட்டும்  பெற்றோர்களால்  உண்டாக்குகிறார்.
*எங்க கை வைத்தால் எங்கே வலிக்கும் என கர்த்தருக்கு தெரியும்.
* ஆதி 44:30 _பிள்ளையின் ஜீவன் தகப்பனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது.
EX: 1சாமு 12:15  தாவீதின் பாவத்தால்
*பிதாக்களின் பாவத்தினால் மட்டும்தானா?
*பிள்ளைகள் பாவம் செய்வதினால் அடி வாங்குவதில்லையா?
எசே 18:2
எரே 31:29,30  _பிள்ளையின்   செய்கையினால் அடி விழும்
வெளி22:12 ன் படி _அவனவனுக்கு பநீதி22:6 அப்சலோம்  மரித்த உடனே தாவீது புலம்பி அழுதானே.
*ஆவிக்குரிய பெற்றோர்களே! உஷார்!
.நியாதி 13:12 ல் எப்படி வளர்க்க நடத்த வேண்டும்  என்று கேட்டது போல கேட்போம்.
அன்னாளைப் போல பொருத்தனை பண்ணுவதோடு மட்டுமின்றி  தேவ சமூகத்தில் நிலைநிறுத்தும் வரை  போராடுவோம்.
நீதி22:6
நீதி23:19 ன படி நடத்த வேண்டிய வழியிலே நடத்துவோம்.
அப்பொழுது நாம் எதிர்ப்பார்க்கிற  "ஆசிர்வாதம் " மனநிறைவு *நிச்சயத்தன்மை கிடைக்கும் .அப்பொழுது
சங் 128;3
ஓசி 14:6 ன் படி நமக்கு கர்த்தர் கொடுத்த பிள்ளைகள் ஒலிவ மரக் கன்றுகளைப்போல  சுற்றிலும் பிரகாசிப்பார்கள்.
நம் பிள்ளைகள் எங்கிருந்தாலும் *யோசேப்பைப்போல  தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய மாட்டார்கள்.அப்பொழுது
யாக்கோபை  போல  நாம் உயிரடைவோம்.

[06/09 6:49 pm] Elango: II சாமுவேல் 18:5 *ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள்* என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.

II சாமுவேல் 18:32 *அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்:* அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.

தன் தகப்பனுக்கு விரோதமாகவே அப்சலோம் எழும்பினாலும், துன்மார்க்கமாக ஜீவியம் பண்ணினாலும் தகப்பன் உள்ளம் அவனை நேசிப்பதை விட்டு விலகாது.

*மாம்ச தகப்பன் இவ்வளவு தன் பிள்ளைகளின் பாசம் வைத்திருந்தால், பரம தகப்பன் நம் மேல் எவ்வளவு பாசம் வைத்திருப்பார்.*

11. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12. *தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.* நீதிமொழிகள் 3:11-12

எசேக்கியேல் 18:32 *மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்*

எசேக்கியேல் 18:30 ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; *நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.*

[06/09 6:59 pm] Elango: ஆவிக்குரிய கருத்து👌👌

[06/09 7:21 pm] Elango: 👨‍👩‍👧‍👦 இன்றைய வேத தியானம் - 06/09/2017👨‍👩‍👧‍👦

1⃣ பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

2⃣  பொருத்தனை  பண்ணி ஒப்புக்கொடுக்கப்பட்ட நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க, நடத்த  வேண்டும்❓

3⃣  மோசே, சாமுவேல், ஏலியின்  பிள்ளைகள்  கூட தேவ  சமூகத்தில் நிற்க முடியலையே❓ஏன் காரணங்கள் என்னென்ன❓

4⃣  சத்துரு வேகமாக பிள்ளைகளை அழித்து  கொண்டு வரும் காலத்தில், நாம் ஒரு பெற்றோராக பிள்ளைகளுக்கு எப்படி முன் மாதிரியாக இருக்க வேண்டும்❓

5⃣  நம் பிள்ளைகள் தவறிப்போவதற்க்கு, பெற்றோரான நாம் வாசிப்பு, ஜெபம், பரிசுத்த நடக்கை இல்லாமையும் ஒரு காரணமாகுமா❓

6⃣ மொபைல் போன் மூலம் பிள்ளைகள் விழுந்து போகவும், பரிசுத்தத்தை இழக்க நேரிடும் இன்றையக் காலத்தில், பிள்ளைகளின் மொபைல் விசயத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ❓

7⃣ பெற்றோர்களான நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம் பிள்ளைகளை வளர்ப்பதிலா, நமது தொழில், வேலை, ஊழியம் அல்லது இவைகளை சார்ந்த பிற காரியங்களிலா❓ நம் குடும்பம் முக்கியமா அல்லது மற்றவைகளிலா❓  இதில் எதை பெற்றோர்களான நமக்கு வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[06/09 8:33 pm] Aa Jeyakumar Toothukudi VTT: 4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

3 யோவான் 1
Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com

[06/09 8:35 pm] Aa Jeyakumar Toothukudi VTT: 31 அவனுடைய தேவன் அருளியவேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

சங்கீதம் 37
Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com

[06/09 8:38 pm] Aa Jeyakumar Toothukudi VTT: 6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 4
Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com

[06/09 9:30 pm] Aa Karunanithi VTT: என் பொருளாதார விஷயத்தில் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். என் நிலைமை மாற எனக்காக  ஜெபித்துகொள்ளுங்கள.  வேதத்தில் ஆசிரீவாதத்திற்கான வழிமுறைகளை சொல்லுங்கள்!

[06/09 9:41 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: Bro my wife padika romba kasdapadanga B.ed  but bible 3monthla paduchu muduchanga then40,000 scholarship govt avunga paditha 2013yrs studentku kedachathu so bible padinga matratha paapenga bro

[06/09 9:41 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: Iethu periya satchi but shortda muduchudean

[06/09 9:43 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: Bible matdum padinga seekiram unga economically problem  maarum ithu unmai

[06/09 9:49 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: Prayer important bro

[06/09 10:52 pm] Rini Dharmaraj VTT: Dear brother...  As one of the brother said prayer is the key solution to all..  Besides confess all blessed wordings in the bible daily..  Confess in such a manner its been written for you..  Last but not the least let ur tieth to Lord be the first expenditure of ur salary...  Will surely see Gods blessing....

[07/09 8:11 am] Aa Reethan Pastor VTT: ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

Now therefore ye are no more strangers and foreigners, but fellowcitizens with the saints, and of the household of God;

எபேசியர் 2:19
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

[07/09 8:11 am] Aa Reethan Pastor VTT: அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

And did not he make one? Yet had he the residue of the spirit. And wherefore one? That he might seek a godly seed. Therefore take heed to your spirit, and let none deal treacherously against the wife of his youth.

மல்கியா 2:15
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

[07/09 8:13 am] Aa Reethan Pastor VTT: யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.

And Joseph said unto his father, They are my sons, whom God hath given me in this place. And he said, Bring them, I pray thee, unto me, and I will bless them.

ஆதியாகமம் 48:9
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

[07/09 8:13 am] Aa Reethan Pastor VTT: தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.

And the same man had four daughters, virgins, which did prophesy.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:9
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

[07/09 10:07 am] Elango: நம்முடைய இணையத்தளத்திலுள்ள blog, application லும் ஆடியோவை அப்டேட் செய்த இயலாததால்.👇🏻

*அநேக தேவமனிதர்கள் ஆடியோ வாய்ஸில்  பகிர்ந்த அருமையான சத்தியங்களை எழுத்து வடிவில் தேவ பிள்ளைகள் Free ஆக யாராவது இருந்தால்  சுருக்கமாகவோ அல்லது அப்படியே எழுதினாலும் நம் இணையத்தளத்திலும் அப்டேட் செய்து அநேகர் இக்கருத்துகளை படித்து தேவ நாமத்தை மகிமைப்படுத்தும்படி நாம் உதவி செய்யலாம்.🙏*

நானும் இன்று இரவு நேரம் கிடைக்கும்போது முக்கியமான ஆடியோக்களை எழுத்தில் எழுதி விடுகிறேன்.

கொலோசெயர் 3:24
[24] *எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.*

[07/09 10:18 am] Elango: 8⃣  நம் குழந்தைகளின் ஜெப பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி❓

[07/09 10:27 am] Aa Levi Bensam Pastor VDM: *முதலில் தலை (நாம்) சரியாக இருந்தால், முழு குடும்பமும் சரியாக இருக்கும்*✅✅✅

[07/09 10:42 am] Elango: அடுத்தது, இன்றைக்கு எல்லா இடங்களிலும் பார்த்தால், வேதத்தை அறிந்திருந்தும் அவர்கள் உலக காரியங்களிலே மும்முரமாக இருக்கின்றார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரண்டு மணி நேரம் அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை முடிந்து, மற்ற எல்லா நாட்களும் பெற்றோர்கள் வேலை செய்து, சொத்து வாங்க வேண்டும் என்று ஓடி அவர்களின் பிள்ளைகளை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.

பிள்ளைகளுக்கான தேவையான பணத்தை அவர்கள் சம்பாதித்த பணத்தை கொடுக்கிறார்கள், ஆனால் பிள்ளைகள் அதன் மூலம்  தவறான பழக்கவழக்கத்தில் சிக்கிக்கொள்ளுகிறார்கள்.

*ஆகவே இதை சிந்திக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள்*

ஐரோப்பா,  அமெரிக்கா தேசம் மட்டுமல்ல உலகத்தில் எங்கு பார்த்தாலும் பிள்ளைகளை மோசமான வழியில் நடத்தக்கூடிய அநேக விதமாமைமை பாவங்கள் காரியங்கள் இருக்கிறது அதற்கு ஏற்றார்போல் பெற்றோர்கள் பணத்தை கொடுக்கும்போது அவர்களின் வாழ்க்கை சீரழிகிறது இதைக்குறித்து மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம்.

- பாஸ்கரன் ஐயா

[07/09 10:42 am] Aa Levi Bensam Pastor VDM: *ஆபிரகாம் மகா பெரிய ஆசீர்வாதத்தை சுதந்திரக்க காரணம்*👇👇👇👇👇👇👇👇👇 ஆதியாகமம் 18:17-19
[17]அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
[18]நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
[19] கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் *அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்* என்றார்.

[07/09 10:43 am] Elango: இன்றைக்கு பிள்ளைகள் சரியானவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரியவர்கள் என்று சொல்லக்கூடியவர பெற்றோர்களின் நிலமை தான் மோசமாக இருப்பதை பார்க்கிறோம்.

*பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்களின் சாட்சி மிகவும் குறைவாக இருக்கிறது.பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்கள் நடந்துக்கொள்ளும் விதமே பரிதாபமாக இருக்கிறது* இதன் மூலம் பாதிக்கப்பட்ட அநேக பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன்.

பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு உலக காரியங்களை கற்றுக்கொடுப்பதில் தான் மும்முரமாக இருக்கிறார்கள்.

மற்ற பிள்ளைகளை விட என் பிள்ளை படிப்பில் மேலாக இருக்க வேண்டுமென்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.

சிறு வயது முதலே சன்டே ஸ்கூலுக்கு எல்லாம் வந்து, 18, 19, வயதில் அவர்கள் வாழ்க்கையை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. வேதத்தை அறிந்தும் அவர்களுடைய பெற்றோர்கள் தவறியிருக்கிறார்கள்.

பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் முன்மாதியாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு தேவ சமூகத்தில் கதற வேண்டியவர்கள் பெற்றோர்களே.

- பாஸ்கரன் ஐயா

[07/09 10:44 am] Elango: 👨‍👩‍👧‍👦 *இன்றைய வேத தியானம் - 06-8/09/2017* 👨‍👩‍👧‍👦

1⃣ பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

2⃣  பொருத்தனை  பண்ணி ஒப்புக்கொடுக்கப்பட்ட நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க, நடத்த  வேண்டும்❓

3⃣  மோசே, சாமுவேல், ஏலியின்  பிள்ளைகள்  கூட தேவ  சமூகத்தில் நிற்க முடியலையே❓ஏன் காரணங்கள் என்னென்ன❓

4⃣  சத்துரு வேகமாக பிள்ளைகளை அழித்து  கொண்டு வரும் காலத்தில், நாம் ஒரு பெற்றோராக பிள்ளைகளுக்கு எப்படி முன் மாதிரியாக இருக்க வேண்டும்❓

5⃣  நம் பிள்ளைகள் தவறிப்போவதற்க்கு, பெற்றோரான நாம் வாசிப்பு, ஜெபம், பரிசுத்த நடக்கை இல்லாமையும் ஒரு காரணமாகுமா❓

6⃣ மொபைல் போன் மூலம் பிள்ளைகள் விழுந்து போகவும், பரிசுத்தத்தை இழக்க நேரிடும் இன்றையக் காலத்தில், பிள்ளைகளின் மொபைல் விசயத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ❓

7⃣ பெற்றோர்களான நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம் பிள்ளைகளை வளர்ப்பதிலா, நமது தொழில், வேலை, ஊழியம் அல்லது இவைகளை சார்ந்த பிற காரியங்களிலா❓ நம் குடும்பம் முக்கியமா அல்லது மற்றவைகளிலா❓  இதில் எதை பெற்றோர்களான நமக்கு வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது❓

8⃣  நம் குழந்தைகளின் ஜெப பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[07/09 10:50 am] Aa Levi Bensam Pastor VDM: எசேக்கியேல் 16:44
[44]இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: *தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.*🤔😡

[07/09 10:52 am] Elango: *இன்றைக்கு பெற்றோர்களின் அன்பு கிடைக்காத பிள்ளைகள் அதிகம், இந்த அன்பை தேடி காதல் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள் பிள்ளைகள்*

[07/09 10:54 am] Joshua anandaraj VTT: (1 தீமோத்தேயு 3:4)
தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

[07/09 10:55 am] Aa Levi Bensam Pastor VDM: *நீங்கள் எழும்பினால்* 👆👆👆

[07/09 10:55 am] Elango: தன் பிள்ளைகள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பது அவசியம்.

தேவன் ஆதாமிடம் கேட்டது போல நாமும் நம் பிள்ளைகளிடம் கேட்க வேண்டும்.

*மகனே, நீ எங்கே இருக்கிறாய்*

[07/09 10:55 am] Joshua anandaraj VTT: (1 தீமோத்தேயு 3:8)
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,

[07/09 10:56 am] Joshua anandaraj VTT: (1 தீமோத்தேயு 3:9)
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.

[07/09 11:00 am] Aa Levi Bensam Pastor VDM: 1பேதுரு 3: 7
*அந்தப்படி புருஷர்களே,* மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், *உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு*, நீங்கள் *விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து,*🤝🤝🤝🤝🤝🤝 உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.

1 Peter 3: 7
Likewise, *ye husbands,* dwell with them according to knowledge, giving honour unto the wife, as unto the weaker vessel, and as being heirs together of the grace of life; *that your prayers be not hindered.*

[07/09 11:08 am] Aa Levi Bensam Pastor VDM: கொலோசெயர் 3:21
[21] *பிதாக்களே,*👂👂👂👂👂 *உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.*👍

[07/09 11:10 am] Elango: 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻 3:30 எழுந்து ஜெபிப்பது என்பது பலகீன மாம்சத்திற்க்கு சோர்வாக தெரிந்தாலும், உற்சாகமான ஆவிக்குரியரகளுக்கு... அது 3:30 மணிக்கு எழுந்து ஜெபிப்பது என்பது தேவன் மேல் வாஞ்சையும், தாகத்தையும், ஆசிர்வாத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விசுவாசத்தையும் காட்டுக்கிறது... அதிலும் ஆவிக்குரிய தகப்பனாக வழிநடத்தும் ஆவிக்குரிய பிள்ளைகள் நிச்சயம் ஆசீர்வாத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்....

[07/09 11:13 am] Aa Levi Bensam Pastor VDM: *பிள்ளைகளை வளர்ப்பதில் மகா பெரிய பங்கு பிதாக்களுக்கு உண்டு*👇👇👇👇👇👇👇👇👇👇👆 எபேசியர் 6:4
[4] *பிதாக்களே*,👂👂👂👂👂👂👂 நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் *அவர்களை வளர்ப்பீர்களாக.*

[07/09 11:15 am] Elango: மொபைல் போன் மூலம் பிள்ளைகள் விழுந்து போகவும், பரிசுத்தத்தை இழக்க நேரிடும் இன்றையக் காலத்தில், பிள்ளைகளின் மொபைல் விசயத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ❓

நம் பிள்ளைகளுக்கு மொபைல் வாங்கிக்கொடுக்கும் காட்டாயம் படிப்பின் நிமித்தம் இருந்தால், Youtube ல்  Settings ல் *Restricted Mode* என்பதை  On செய்து வைத்தால் , தவறான வீடியோ அதில் வராது.

கீழே விளக்கமான Screenshot 👇🏻👇🏻

[07/09 11:17 am] Elango: நாமும் இந்த On option Enable பண்ணி வைக்கலாம்... பிசாசின் கண்ணிகளுக்கு தப்பிக்கலாம்.🙏

[07/09 11:23 am] Elango: *இவ்வளவு நாம் செய்தாலும், தேவ பாதப்படியில் யோபு செத்தது போல் நாம் நம் குடும்பத்தை, பிள்ளைகளை தேவ சமூகத்தில் வைத்து ஜெபித்து பாவ அறிக்கை செய்வது நல்லது...

[07/09 11:25 am] Elango: smart ஆன சில பிள்ளைகள், நாம் என்னதான் Restrict பண்ணி வைத்தாலும், அவர்களாக google ல் அல்லது நண்பர்களிடமோ தெரிந்துக்கொண்டு அந்த option ஐ முடக்கி விடுவார்கள் ஆகையால் தேவ சமூகத்தின் அமர்ந்து அவர் பாதப்படியில் பிள்ளைகளுக்காக மன்றாடுவதே பலன் தரும்...

[07/09 11:31 am] Elango: பெரியவர்களுக்கு தெரியாத மொபைலின் மறைபொருள்களும், இன்றைய பெரியவர்களை விட பிள்ளைகளே அதிகம் கற்றுந்தேர்ந்திருக்கிறார்கள்... ஆதலால் நாம் அவர்களை பாதுகாக்க என்ன பல வழிமுறைகளை எடுத்தாலும்... எப்போது நாம் அவர்களோடு இருக்க முடியாது...

அவர்களின் குணங்கள் எப்படி மாறுகிறது, உருமாறுகிறது என்றால் சமூதாயம், நண்பர்கள், பள்ளி, கல்லூரி சூழ்நிலைகள் காரணிகள். ஆனால் பெற்றோர் தேவ சமூகத்தில் அமரும் போது... தேவன் தூதர்களை அனுப்பி நம் பிள்ளைகளை பாதுகாப்பார்.

[07/09 11:34 am] Aa Thomas Pastor Brunei VDM: Correct Bro. The problem is interpretation.

[07/09 11:36 am] Aa Thomas Pastor Brunei VDM: We tend to interpret the verses to suite our teachings...

[07/09 11:37 am] Aa Levi Bensam Pastor VDM: லூக்கா 1:16-17
[16]அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
[17] *பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி,*👍👍👆👆👆👆👆👆 உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

[07/09 11:54 am] Aa Rooban Pastor VDM: சகோதரரே நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ரூத் தவறான சிந்தையுடன் தான் போவாஸை சந்திக்க வந்திருந்தாரா?😳😳
பத்சேபாளை ரூத்துடன் ஒப்பிடுகிறீர்களா?😳😳

.........?????

[07/09 11:56 am] Aa Sam Jebadurai Pastor VDM: உங்கள் சபை உபதேசத்தை இங்கு கொண்டு வர வேண்டாம் சகோதரரே

[07/09 11:56 am] Aa Sam Jebadurai Pastor VDM: உங்கள் வியாக்கியானம் எல்லோருக்கும் தெரிந்தது தானே

[07/09 12:02 pm] Aa Rooban Pastor VDM: ரூத்தை குறித்து இவ்வளவு மோசமான வியாக்யானத்தை உங்களைத் தவிர யாராலும் தர இயலாது சகோதரரே☝🤔🤔🤔

[07/09 12:05 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Ruth            3:7-9
7 "போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்."
8 "பாதி ராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு. திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,"
9 "நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்."

இதற்கு அர்த்தம் என்னை திருமணம் செய்து கொள்ளும் என்பதே. போர்வை என்பது தல்லீத்தை குறிக்கும். தல்லீத்தின் கீழே விவாகம் நடப்பது யூத வழக்கம். பிதாவின் நாமம் நெற்றியில் தரிக்கபடுதல் பழைய ஏற்பாட்டில் ஆசாரியன் நெற்றியில் எழுதப்பட்டதே...இதற்கு தான் கொஞ்சம் வேதத்தை படிக்கனும்னு சொல்றது...

[07/09 12:06 pm] Elango: *ஆண்கள் பெண்கள் மேலேயே பழி போடுவதில்* நம் பூட்டன் ஆதாம் செய்ததையே நாமும் செய்கிறோமோ...

[07/09 12:06 pm] Aa Sam Jebadurai Pastor VDM: ரூத், போவாஸ் விளக்கம் படிக்க நன்றாக இருந்தாலும் Deeper Truths விளக்கம் ரொம்ப கேவலமான TPM விளக்கம்

[07/09 12:07 pm] Aa Sam Jebadurai Pastor VDM: பாலுறவே தப்பு பிரதர்...

[07/09 12:08 pm] Aa Rooban Pastor VDM: Right👌👌👌so much wrong interpretation s

[07/09 12:09 pm] Aa Sam Jebadurai Pastor VDM: அக்கிரமமான விளக்கம்

[07/09 12:12 pm] Aa Sam Jebadurai Pastor VDM: குழு அதன் தலைப்பில் பயணிக்கட்டும். தவறை மட்டும் சுட்டிக் காட்டி உள்ளேன்.

[07/09 12:14 pm] Aa Robert Pastor VDM: தன் மாமியார் வார்த்தையின் படி தானே ரூத் போவாசிடம் சென்றாள் . இதில் எதாவது யூதருடைய கலாச்சாரம் இருக்கிறதா? இதை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.🙏

[07/09 12:17 pm] Aa Sam Jebadurai Pastor VDM: மேலே விளக்கம் தந்துள்ளேன். தல்லீத்-ஜெப சால்வை

[07/09 12:23 pm] Elango: *குழந்தைகள் google play யில் தவறான் application ஐ download பண்ணாதபடிக்கு google play யில்* restrict பண்ண google play யில் setting யில் -> "Parental Controls" என்ற option ஐ on பண்ணினால் , தவறான் சாட் அப்ப்ளிகேஷன், picture applications, வீடியோக்களை search லில் காட்டாது

கீழே பட விளக்கம்.
----------------
*Set up parental controls on google play* 

On the device you want parental controls on, open the Play Store app Google Play.
In the top left corner, tap Menu Menu and then Settings and then Parental controls.
Turn "Parental controls" On.

Create a PIN. This prevents people who don't know the PIN from changing your parental control settings. If you're setting up parental controls on your kid's device, choose a PIN they don't already know.

Tap the type of content you want to filter.
Choose how to filter or restrict access.

Once you set up parental controls, you can turn them on or off. When you turn them back on and create a new PIN, your old settings will come back. This helps you share a device with people who don’t need parental controls.

[07/09 12:25 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இது மட்டுமே இதற்கான தீர்வாகாது

[07/09 12:29 pm] Elango: தெரியத்தனமாக நம் பிள்ளைகள் அதில் வெகுளித்தனமாக பார்த்து பிறகு அதிலிருந்து வெளிவர தவித்துக்கொண்டிருப்பதை விட ... இப்படிப்பட்ட சில restrict option ஐ உபயோகிப்பது ஒரு சில வழிகள்.... கதவை திறந்து வைத்தால் வீட்டுற்க்குள் நாய் நுழைவது தவிர்க்கமுடியாது போல...

[07/09 12:32 pm] Aa Sam Jebadurai Pastor VDM: யோசேப்பு ஜெயித்தது தேவ பயத்தால்.பிள்ளைகளுக்கு ஆண்டவரை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்

[07/09 12:34 pm] Elango: உண்மை தான் பாஸ்டர்.... நம குழந்தைகள் படிப்பின் நிமித்தமாக எதையோ தேடப்போய் கடைசியில் தவறான தளத்தில் மாட்டிக்க்கொள்வ்வவதற்க்கு முன்பு இப்படி பட்ட முன்னெச்சரிக்கையான காரியங்களை செய்வது நல்லது தானே.... பாதுகாப்பானது தானே....

[07/09 12:36 pm] Elango: பெற்றோர்கள் நாமும் நம் பிள்ளைகளை குறித்து கவனம் இருக்க வேண்டும் தானே... பிள்ளைகளுக்கு கொடுக்க்ம் பாக்கெடி பணமும் எவ்வளவு வேண்டுமானலும் வாங்கிக்கொள் என்று சொல்லும்போது... அந்த அறியாத வயதில் அவர்கள் தவறான இடத்திலும் நண்பர்களோடும் அந்த அதிகமாக பணத்தின் நிமித்தம் தவறான காரியங்களுக்கு நாமே வழி வகுத்தல் போலாகிவிடும்....

[07/09 12:41 pm] Aa Robert Pastor VDM: அருமையான விளக்கம் 👍
  ஆனால் சில காரியங்கள் புரியவில்லை ஐயா.
 ரூத் 3 ஆம் அதிகாரத்தை சுருக்கமாக கொஞ்சம் விளக்கம் தந்தால் ஆசீர்வாதமாக இருக்கும். நன்றி

[07/09 12:44 pm] Aa Sam Jebadurai Pastor VDM: உங்கள் சத்தியம் இங்கு வேகாது பிரதர். உங்களை உங்கள் சபை உபதேச விளக்கங்களை இங்கு பதிவிட வேண்டாம் என பல முறை ஏற்கனவே நானும் மற்றும் பலரும் கூறி இருக்கிறோம்.

[07/09 12:45 pm] Aa Sam Jebadurai Pastor VDM: ரூத் புத்தகத்தை தனியாக படிக்கலாம்

[07/09 12:45 pm] Aa Levi Bensam Pastor VDM: தெசலோனிக்கேயர் 5:21
[21] *எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.*🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🤝

[07/09 12:46 pm] Aa Sam Jebadurai Pastor VDM: TPM Strategy இந்த குழுவில் வேகாது

[07/09 1:04 pm] Aa Levi Bensam Pastor VDM: *அநேக பிள்ளைகள் தாறுமாறாக பேசும் போது உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்து பாக்கியவதி என்று சொல்ல வேண்டுமா❓இது போல இருந்தால் ஆஹா👍👍👍👍👍*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 நீதிமொழிகள் 31:10-12,23,27-31
[10] *குணசாலியான* ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
[11] *அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.*
[12] *அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.*☝️ 👆 👆 👆
[23] *அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.*🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂👍
[27]அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், *தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று👁 👃👁 கண்ணோக்கமாயிருக்கிறாள்.*👍👍👍👍👍
[28] *அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்,🙏🙏🙏🙏🙏🙏🙏 அவள் புருஷனும் அவளைப்பார்த்து:*
[29] *அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.*
[30]செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
[31]அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.

[07/09 1:31 pm] Aa Rooban Pastor VDM: சகோதரரே நீங்கள் கூறுவது சத்தியமே இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் அது உண்மையான சத்தியம் என்றால் தேவ பிள்ளைகள் மத்தியில் இவ்வளவு தடைகள் ஏற்படாது ஆகவே நீங்கள் பின்பற்றி கொண்டிருப்பது முற்றிலும் தவறானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

[07/09 1:48 pm] Aa Sam Jebadurai Pastor VDM: கிறிஸ்துவுக்குள் உங்களை நேசிக்கிறேன் சகோதரரே. ஆனால் நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் உங்கள் சபையை வெளிப்படுத்துகிறது. அது ஏற்புடையது இல்லை. ரூத்தை கொச்சைபடுத்துவதை ஏற்க இயலவில்லை.பாலுவை அடுத்த காரியங்களே பரிசுத்தம் என்ற நிலை மாறட்டும்.தேவ ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்.

[07/09 1:59 pm] Aa Rooban Pastor VDM: 😇சகோதரரே யாரும் இங்கு வாக்குவாதம் செய்யவில்லை தவறைக் திருத்திக்கொள்ள சொல்வது என்றும் வாக்குவாதம் ஆகாது கலாத்தியர் இல்  பவுல் நேரடியாக பேதுருவை கண்டித்தார் அப்படியாக அவர் அன்று  கண்டிக்காது இருந்திருந்தால் அன்று தான் மாய்மாலம் செய்கிறேன் என்று பேதுருவாள் தன்னை திருத்தி கொண்டிருக்க முடியாது ஆதலால் தயவுசெய்து  பேசியதை வாக்குவாதம் சண்டை பெருமை என்று நினைக்க வேண்டாம் நன்றி😇🙏🙏🙏

[07/09 2:00 pm] Aa Sam Jebadurai Pastor VDM: பொதுத்தளத்தில் தவறான விதை விதைக்கபட்டு விட கூடாது

[07/09 2:11 pm] Elango: 👨‍👩‍👧‍👦 *இன்றைய வேத தியானம் - 06-8/09/2017* 👨‍👩‍👧‍👦

1⃣ பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

2⃣  பொருத்தனை  பண்ணி ஒப்புக்கொடுக்கப்பட்ட நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க, நடத்த  வேண்டும்❓

3⃣  மோசே, சாமுவேல், ஏலியின்  பிள்ளைகள்  கூட தேவ  சமூகத்தில் நிற்க முடியலையே❓ஏன் காரணங்கள் என்னென்ன❓

4⃣  சத்துரு வேகமாக பிள்ளைகளை அழித்து  கொண்டு வரும் காலத்தில், நாம் ஒரு பெற்றோராக பிள்ளைகளுக்கு எப்படி முன் மாதிரியாக இருக்க வேண்டும்❓

5⃣  நம் பிள்ளைகள் தவறிப்போவதற்க்கு, பெற்றோரான நாம் வாசிப்பு, ஜெபம், பரிசுத்த நடக்கை இல்லாமையும் ஒரு காரணமாகுமா❓

6⃣ மொபைல் போன் மூலம் பிள்ளைகள் விழுந்து போகவும், பரிசுத்தத்தை இழக்க நேரிடும் இன்றையக் காலத்தில், பிள்ளைகளின் மொபைல் விசயத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ❓

7⃣ பெற்றோர்களான நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம் பிள்ளைகளை வளர்ப்பதிலா, நமது தொழில், வேலை, ஊழியம் அல்லது இவைகளை சார்ந்த பிற காரியங்களிலா❓ நம் குடும்பம் முக்கியமா அல்லது மற்றவைகளிலா❓  இதில் எதை பெற்றோர்களான நமக்கு வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது❓

8⃣  நம் குழந்தைகளின் ஜெப பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[07/09 2:50 pm] Aa Levi Bensam Pastor VDM: *கர்த்தர் நல்லவர் என்பதை நாம் ருசிக்க தேவன் தாமே மகிமையான காரியங்களை செய்வாரக*🙏

[07/09 2:55 pm] Aa Rooban Pastor VDM: அங்கு போவாஸ் பரிசுத்த குலைச்சல் அடையும் அளவிற்கு எதுவும் நிகழவில்லை சகோதரரே

[07/09 2:55 pm] Aa Levi Bensam Pastor VDM: *தேவன் நல்லது என்று கண்டதெல்லாம், நல்லது தான், மனிதன் தனிமையாக இருப்பது நல்லது அல்ல கண்டார், விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது, அதே போல் விவாகம் செய்யாமல் தேவன் அழைத்த அழைப்புக்கு பாத்திரமாய் ஊழியம் செய்கிற தேவ பிள்ளைகளுக்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்*

[07/09 3:01 pm] Aa Rooban Pastor VDM: அதாவது அவன் பரிசுத்தத்திற்கு எந்த சோதனையும் நிகழவில்லை😇🙏

[07/09 3:02 pm] Aa Sam Jebadurai Pastor VDM: பரலோகத்தில் திருமணம் ஆகாதவருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து என்பது தவறான விளக்கம் தானே

[07/09 3:03 pm] Aa Sam Jebadurai Pastor VDM: அங்கே ரூத் இச்சையுள்ள ஒரு பெண்ணாக கூறப்பட்டதே தவறு தானே

[07/09 3:11 pm] Aa Sam Jebadurai Pastor VDM: உங்கள் கருத்து என்ன சகோதரரே

[07/09 3:12 pm] Aa Sam Jebadurai Pastor VDM: TPMஉபதேசத்தில் திருமணம் ஆகாதவர் மனைவி கணவனை விட்டவர் மட்டுமே சீயோன் செல்வதாக உபதேசம். உங்கள் கருத்து என்ன??

[07/09 3:13 pm] Thirumurugan VTT: கிறிஸ்துவுக்குள் பிரியமான குழு அன்பர்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள். ரூத்தைக் குறித்ததான அனைத்து பதிவுகளையும் வாசித்தேன், ஆனாலும் திருமறை அளிக்கும் மெய்யான விளக்கத்தை யாரும் பதிவிடவில்லை. அதனால் முழுமையான விளக்கவுரையை தட்டச்சு செய்து பதிவிட முடியாமற்போனாலும், சில காரியங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

ரூத்தினுடைய புஸ்தகம் 3ஆம் அதிகாரம் முழுவதும் மீட்பின் அன்பை (Redeeming Love) வெளிப்படுத்துகிறது. அதின் முதல் ஐந்து வசனங்கள் *"மீட்பின் திட்டத்தையும்"*,  6-9 வரையுள்ள வசனங்கள் *"மீட்பின் உரிமைக் கோருதலையும்"*, 10-15 வரையுள்ள வசனங்கள் *"மீட்பின் உறுதிப் படுத்துதலையும்"*, இறுதியாக 16-18 வரையுள்ள *"மீட்பின் எதிர்பார்ப்பையும்"* எடுத்துரைக்கிறது.

இப்படியிருக்க, ரூத்தினுடைய புத்தகத்தின் வேத பகுதியிலிருந்து பதிவிட்ட சகோதரர் குறிப்பிட்டு விளக்கம் அளித்த 9வது வசனம் *"மீட்பின் உரிமைக் கோருதலை"* விவரிக்கக் கூடிய பாகத்தில் வருகிறது. இங்கே மீட்பின் செயல்பாட்டிற்குரிய ஆயத்தம் மற்றும் திட்டத்தின் நிறைவேறுதலை எடுத்துரைக்கிறது (the preparation for the redemption experience had been carefully  made. Now the plan had to be carried out).

இந்த காரியங்களின் அடிப்படையில் அதிகாரம் 3ல் சில வசனங்களை திருமறையின் வெளிச்சத்தில் அடுத்த சில பதிவுகளில் காண்போம்.

(தொடரும்...)

[07/09 3:14 pm] Abraham Bro VTT: TPM என்றால் என்ன

[07/09 3:15 pm] Abraham Bro VTT: எனக்கு உண்மையில் தெரியாது

[07/09 3:15 pm] Aa Rooban Pastor VDM: The Pentecostal mission

[07/09 3:17 pm] Thirumurugan VTT: *வசனம் 7ன் பொருள் விளக்கம்*

சகோதரர் விளக்கமளித்ததுபோல, போவாஸோடு விபச்சார பாவம் செய்வதற்கு ரூத்து தன்னை ஒப்புக் கொடுக்கவுமில்லை அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை போவாசுவுக்கு அவள் ஏற்படுத்தவுமில்லை. வேதப்பகுதி அப்படிப்பட்ட விளக்கத்திற்கு இடமளிக்கவில்லை. ஆகவே, நாம் வேதபாகத்தை கவனமாய் கவனித்தாலே குழப்பம் நீங்கிவிடும்.

ரூத்தின் மாமியாகிய நகோமி இஸ்ரவேலின் உறவினர்முறை மீட்பைக் (the kinsman-redeemer) குறித்த ஒழுங்கை நன்கு அறிந்தவளும் அதில் நம்பிக்கை உடையவளுமாய் இருந்தாள். மேலும் அவளுக்கு நன்றாய் தெரியும் அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு போவாஸ் பாத்திரவானாய் இருக்கிறான் என்று. அதுமட்டுமல்ல, வசனம் 11ல் போவாஸ் ரூத்தைக் குறித்து கூறின மொழிகளில் இருந்து (*"நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்" a  woman  of noble character*), ரூத் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் ஜனத்திற்கும் விரோதமாக இப்படிப்பட்ட அறிவருப்பை ஒருநாளும் செய்ய துணிவு கொள்ள மாட்டாள் என்பது தெளிவாகும்.


அப்படியென்றால், ரூத் *போவாஸின் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டது* ஏன் என நமக்கு கேட்க தோணும். அதன் விளக்கம் அடுத்த பதிவில்.

(தொடரும்...)

[07/09 3:18 pm] Aa Sam Jebadurai Pastor VDM: விவாதம் பதிவில் உள்ள இந்த சித்தரிப்பு தவறு என்பதே. வேறு எதுவுமில்லை
 *இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தானே அவ்வாலிபப்பெண்   *போவாசோடு சகல விதமான உறவுகளையும் வைத்துக்கொள்ளும்படி தானாக முன்வந்து அவனுடைய பாதத்தண்டையில் படுத்துக்கொண்டு அவனுடைய சம்மதத்திற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள்*🤥🤥🤥🤥😭😭😭😭

[07/09 3:32 pm] Thirumurugan VTT: ரூத் 3:7ல் ரூத் மெள்ளப்போய் போவாஸின் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்ட காரியம் ஒருபோதும் விபச்சாரத்தையோ அருவருப்பான காரியமோ அல்ல மாறாக இப்படிப்பட்ட செயல் *இஸ்ரவேலில் மீட்டெடுப்பதற்கான ஒரு ஆசரிப்பு அல்லது சடங்கு முறையாகும்*. (The uncovering of  the  feet  was  a ceremonial act that was  completely  proper).

மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்தது இருட்டு வேளையில், வேண்டுமானால் போவாஸ் ரூத்  தன்னை மீட்டெடுக்கும்படிக்கு அவனிடம் கோரிய விண்ணப்பத்தை ஊரார் அறியாமல் அவன் அதைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை, நமக்கு தெரியும் அதிகாரம் நான்கில் அவன் அவளை மீட்டெடுத்ததையும் அவளைச் சேர்த்துக் கொண்டதையும் காணலாம்.

[07/09 3:34 pm] Elango: ரூத் 3:7ல் ரூத் மெள்ளப்போய் போவாஸின் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்ட காரியம் ஒருபோதும் விபச்சாரத்தையோ அருவருப்பான காரியமோ அல்ல ✅✅✅

[07/09 3:35 pm] Aa Rooban Pastor VDM: எபிரேய மொழியில் இருந்து கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாட்டை மையமாக வைத்து மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்களா சகோதரரே😇👋

[07/09 3:59 pm] Elango: http://vedathiyanam.blogspot.com/2017/01/blog-post_7.html  *போவாசின் போர்வையை ஒதிக்கிப்படு என்று நவோமி கூறின ஆலோசனை எப்படிப்பட்டது ❓*   - பழைய தியானம்

[07/09 4:02 pm] Elango: *யூத பிண்ணனியில், போர்வையை விளக்கி படுத்தல் என்பது என்னை விவாகம் முடித்துக் கொள் என்பது அர்த்தம்.*   - பழைய தியானத்திலிருந்து...👆

[07/09 4:38 pm] Thirumurugan VTT: ரூத் 3:7ல் ரூத் மெள்ளப்போய் போவாஸின் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்ட காரியம் ஒருபோதும் விபச்சாரத்தையோ அருவருப்பான காரியமோ அல்ல மாறாக இப்படிப்பட்ட செயல் *இஸ்ரவேலில் மீட்டெடுப்பதற்கான ஒரு ஆசரிப்பு அல்லது சடங்கு முறையாகும்*. (The uncovering of  the  feet  was  a ceremonial act that was  completely  proper).

மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்தது இருட்டு வேளையில், வேண்டுமானால் போவாஸ் ரூத்  தன்னை மீட்டெடுக்கும்படிக்கு அவனிடம் கோரிய விண்ணப்பத்தை ஊரார் அறியாமல் அவன் அதைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை, நமக்கு தெரியும் அதிகாரம் நான்கில் அவன் அவளை மீட்டெடுத்ததையும் அவளைச் சேர்த்துக் கொண்டதையும் காணலாம்.

[07/09 4:39 pm] Aa Bhascaran Ayya VDM: இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வாழ்க்கை பெற்றோர்களுடைய கையில் இருக்கிறது.எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளோடு அமர்ந்து நேரம் செலவுசெய்து வசனத்தை தியானிக்கிறார்கள்?அதேபோல் அந்த வாலிப பிள்ளைகள் போகின்ற சபை போதகர்களும் பாரபட்சம் பாராமல் அவர்கள் மீது கரிசனை கொள்ள வேண்டும்.

[07/09 4:42 pm] Aa Sam Jebadurai Pastor VDM: கால்களின் ஓரம் துணியை விளக்குவது தாழ்மையான ஒரு அணுகுமுறை. தான் உரிமை கொண்டவளாக இருந்தாலும் அடிமையாக தன்னை தாழ்த்தி கொய்ல் என்ற மீட்பின் பணியை செய்ய ரூத் போவாஸை வேண்டினாள்.

[07/09 4:56 pm] Elango: ✅✅ சில சபைகளில் போதகர்கள் பிள்ளைகளை கண்டித்தால் பெற்றோருக்கு கோபம் வந்துவிடுகிறது.

நீதிமொழிகள் 29:15,17
[15]பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; *தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.*

[17] *உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.*

[07/09 5:08 pm] Elango: சின்ன சந்தேகம் ஐயா... விவாகம் செய்தவர்கள் சீயோனுக்கு செல்ல மாட்டார்களா ஐயா... அவர்கள் சீயோனுக்கு போக தகுதியில்லையா ஐயா...

[07/09 5:15 pm] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5
[1]பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
[2]அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.
[3]அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
[4] *ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே;* ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
[5]இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

[07/09 5:16 pm] Elango: *விவாகம் பண்ணுதல் ஸ்தீரிகளை கறைப்படுத்துதல் ஆகுமா ஐயா*?

பரிசுத்த விவாகம் என்று ஏன் அழைக்கின்றார்கள்?

[07/09 5:17 pm] Aa Sam Jebadurai Pastor VDM: 😃 அண்ணகனை விட்டு வெளியே வாங்கன்னே

[07/09 5:18 pm] Elango: விவாகம் பண்ணின நீங்களும் நானும் ஸ்தீரிகளால் கறைப்படுத்தப்பட்டவர்களா ஐயா?

[07/09 5:19 pm] Aa Jenkins VDM: அது ஒருவனுடைய அழைப்பை பொறுத்தது

[07/09 5:21 pm] Aa Abraham VTT: சமாதானத்தைக் கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.;ஏசாயா52:7இந்த வசனத்தை கொஞ்சம் விளக்கம் தரவேண்டும் ஜயா

[07/09 5:21 pm] Elango: அழைப்பை பொறுத்தது என்றால், சீயோனில் திருமணம் ஆனவர்கள் இருப்பார்கள்தானே?

ஆபிரகாம், யாக்கோபு, ஈசாக்கு, தாவீது, பேதுரு... இவர்கள் சீயோனில் வரமாட்டார்களா ஐயா?

[07/09 5:23 pm] Elango: ஐயா இவர்கள் விவாகம் செய்தவர்கள் தானே... இவர்கள் சீயோனுக்கு வர மாட்டார்களா ஐயா?

[07/09 5:23 pm] Aa Sam Jebadurai Pastor VDM: அவர்கள் சிந்தையில் அண்ணகர்கள். சகலத்தையும் விட்டவர்கள் 😃😆

[07/09 5:24 pm] Aa Rooban Pastor VDM: இந்த வசனங்களின் அடிப்படையில் உங்கள் கருத்து என்ன சகோதரரே விவாகம் செய்தவர்கள் சீயோனுக்கு செல்வார்களா செல்ல மாட்டார்களா ஒரே வரியில் பதில் தாருங்கள்

[07/09 5:25 pm] Elango: ஐயா.. எனக்கு சுருக்கமாக பதில் தாங்க ஐயா...

[07/09 5:25 pm] Aa Sam Jebadurai Pastor VDM: மரணம் வரை மனைவியோடு வாழ்பவர் என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள்

[07/09 5:27 pm] Elango: விவாகத்தை அசுத்தமாக, கறைபடுவதாக சொல்ல்வது சரியல்ல... விவாகம் பரிசுத்தமானது... பரிசுத்த சந்ததியை உருவாக்கும் பொருட்டே விவாகம் தேவனால் ஏற்ப்படுத்தப்பட்டது...

[07/09 5:33 pm] Aa Levi Bensam Pastor VDM: மத்தேயு 8:11
[11] *அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.*

[07/09 5:38 pm] Elango: ஐயா நன்றி... நீங்கள் பெரிய பெரிய கட்டுரையை அனுப்புகின்றீர்கள் ஐயா... *விவாகம் செய்த ஆபிரகாம், யாக்கோபு, ஈசாக்கு, தாவீது, பேதுரு... இவர்கள் சீயோனில் வரமாட்டார்களா ஐயா?* என்பதே என் கேள்வி ஐயா...

[07/09 5:39 pm] Aa Rooban Pastor VDM: இந்த வசனங்களின் அடிப்படையில் உங்கள் கருத்து என்ன சகோதரரே விவாகம் செய்தவர்கள் சீயோனுக்கு செல்வார்களா செல்ல மாட்டார்களா ஒரே வரியில் பதில் தாருங்கள்

[07/09 5:40 pm] Aa Rooban Pastor VDM: Rev 14:

[07/09 5:40 pm] Aa Levi Bensam Pastor VDM: வெளிப்ப 5:5
[5]அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; *இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்*👇 👇 👇 👇 👇 👇 👇 புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

[07/09 5:40 pm] Elango: சுருக்கமாக பதில் தாங்க ஐயா...தியான உரையாடல் அருமையாக இருக்கும் ...Jenkins ayya

[07/09 5:51 pm] Thirumurugan VTT: இந்த பதிவோடு தொடர்புள்ள மேலும் ஒரு காரியத்தை சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். அதாவது, இந்த பதிவில் வெளிப்படுத்தின விசேஷம் 14:1ஐ குறிப்பிட்டு கூறின காரியங்கள் அனைத்தும் தவறான விளக்கமும் திருமறை எடுத்துறைக்காத காரியமுமாகும். நம் சுய விருப்பப்படி ஏதாவது ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு நாம் விளக்க அளிக்க கூடாது. திருமறையை திருமறையின் உதவியோடு (ஆவியானவர் அளிக்கும் வெளிச்சத்தில்) தான் வியாக்யானிக்க வேண்டும்.

[07/09 5:54 pm] Elango: ஐயா. கொஞ்சம் விளக்கம் தாங்களேன்... மணவாட்டி என்பது விவாகமில்லாதவர்கள்... மணவாளனின் தோழர்கள் என்பது விவாகம் செய்தவர்கள் என்று சொல்லுகின்றீகளா ஐயா?

[07/09 5:55 pm] Aa Rooban Pastor VDM: சகோதரரே ஒரே வரியில் பதில் தாருங்கள் விவாகம் செய்து  மரணம் வரை மனைவியோடு வாழ்ந்தவர்கள் நீங்கள் சொல்லும் சீயோனுக்கு செல்வார்களா செல்ல மாட்டார்களா

[07/09 5:56 pm] Aa Jeyanti Pastor VDM: இது மட்டும் தகுதி படுத்தாது

[07/09 5:56 pm] Elango: விவாகம் ஜீவியம் செய்யும் ஊழியர்கள் சீயோனுக்கு போகமாட்டார்கள் என்றால் அவர்கள் எங்கே போவார்கள் என்பது உங்கள் கருத்து ஐயா?

[07/09 5:57 pm] Aa Rooban Pastor VDM: I don't understand what you say sister 😇

[07/09 5:58 pm] Rini Dharmaraj VTT: Can anyone quote wordings for the importance of family prayer and its magnificent happenings from bible...

[07/09 5:59 pm] Elango: பிலிப்பியர் 4:6
[6] *நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.*

பிலிப்பியர் 4:7
[7]அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

[07/09 6:14 pm] Thirumurugan VTT: கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையில் பொதுவாக இரண்டு கட்டங்கள் உண்டு. ஒன்று *"அவர் சபைக்காக வரும் வருகை"*, இதை நாம் சபை எடுக்கப்படுதல் (Rapture) என்றழைக்கிறோம். மற்றொன்று *"அவர் சபையோடு வரும் வருகை"* இதை நாம் அவருடைய மகிமையுள்ள வருகை (Glorious appearance of the Lord) என்றழைக்கிறோம்.

சபை எடுக்கப்பட்ட பின்பு (அதாவது ஏழு வருட உபத்திரவ கால கட்டத்திற்கு முன்பு) மீண்டும் சபையை நாம் காண்பது கிறிஸ்துவோடு இந்த பூமிக்கு வரும்போது தான் அது சம்பவிப்பது வெளி. 19ஆம் அதிகாரத்தில்.

இப்படியிருக்க வெளி. 6 முதல் 18 வரையுள்ள சம்பவங்களில் சபையை திணிப்பதும் அவைகளில் இருந்து நமக்கு பாடங்களை கொணர முற்படுவதும் தவறான விளக்கமளித்தலில் கொண்டு போய் விடும்.

ஆகையால், ஆட்டுக்குட்டியானவர் என்றதும் உடனே அங்கே சபையை பார்க்காதீர்கள் மாறாக அந்த வேத பகுதி என்ன கூறுகிறது என்று கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் போதும் காரியங்கள் தெளிவு பெரும்.

சரி வெளி. 14:1க்கு வருவோம். கவனியுங்கள்: _"பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த *இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும்* நிற்கக்கண்டேன்."_ என்று கூறுகிறது.

இங்கே குறிப்பிட்டு 144000 பேர் என்று வருகிறது, அப்படியென்றால், 144000 பேர் மட்டும் தான் சபை மக்களா? நிச்சயம் இல்லை. அப்படியிருக்க இந்த பகுதி வேறே ஏதோ ஒரு காரியத்தை கூறுகிறது என்று அர்த்தம்.

ஆகையால், பிதாவின் நாமம், நெற்றி போன்ற பதங்களை கொண்டு வந்து விசுவாசிகளை குழப்பத்திற்குள்ளாகாமல் இருப்பது நலமாய் இருக்கும். நமக்கு தெரியாததை அல்லது புரியாததை எல்லாம் அறிந்ததுபோல கூறும்பொழுதுதான் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.

[07/09 6:23 pm] Elango: விவாகம் ஜீவியம் செய்யும் ஊழியர்கள் சீயோனுக்கு போகமாட்டார்கள் என்றால் அவர்கள் எங்கே போவார்கள் என்பது உங்கள் கருத்து ஐயா?  - நேரடியாக பதில் கொடுங்களேன் ஐயா...

[07/09 6:23 pm] Aa Reethan Pastor VTT: பிள்ளைகளைபற்றி அறிந்துகொள்ள காலைமுதல் ஆர்வமாக இருந்தேன்,இருப்பினும் ருத்,போவாஸ் பற்றி நிறைய அறிந்து கொண்டோம்-தேவனுக்கே மகிமை

[07/09 6:31 pm] Elango: இந்த பதிவுகள் எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாமா ஐயா..

[07/09 6:32 pm] Elango: மேலும்... நேரடியாக கேட்ட கேள்விகளுக்கு பதிலை தராமல் இப்படி பெரிய பெரிய பதிவுகளை பகிர்வ்வவது என்பது ஆரோக்கியமான தியானமாக இருக்காது...

[07/09 6:33 pm] Elango: நீங்கள் அனுப்பும் பதிவுகள் நீங்கள் எழுதியதா அல்லது ஒரு சம்பந்தப்பட்ட சபையின் எழுத்து வடிவமா ஐயா?

[07/09 6:33 pm] Aa Jenkins VDM: தெரிய வேண்டாம்

[07/09 6:33 pm] Aa Rooban Pastor VDM: என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை brother

[07/09 6:37 pm] Elango: என்ன ஐயா.. இப்படி சொன்னால் எப்படி... ஒன்று நீங்கள் எழுதியதில்லை என்று சொல்லுங்கள் அல்லது சபை குறிப்பு என்று சொல்லுங்கள்... இங்கே பதியப்படும் அனைத்தும் நம்முடைய இணைய தளத்தில் பதிவிடுவதால் இந்த கேள்வி கேட்கிறேன் ஐயா...

[07/09 6:43 pm] Aa Bhascaran Ayya VDM: போதகர்கள் தங்கள் சொந்தப்பிள்ளைகளைப்போல் எண்ணி கன்டிக்கவும் வேண்டும் அதே நேரம் அவர்களில் கரிசனை எடுக்கவும் வேண்டும் இதற்கும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.

[07/09 6:44 pm] Aa Edwin Ayya VTT: கட்டாயம் தெளிவு படுத்தவேண்டும் விவாதத்தில்
என்னைபோன்றவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து கவனித்து கொள்ளுகிறோம்.

[07/09 6:51 pm] Aa Sam Jebadurai Pastor VDM: காபி பேஸ்டை நிறுத்தவும்

[07/09 6:54 pm] Aa Rooban Pastor VDM: சகோதரரே நீங்கள் பதிவிடுகிற அனைத்தும் தவறானவை முதலில் சீயோன் என்றால் என்ன என்பது கொஞ்சம் விளக்குங்களேன்

[07/09 6:56 pm] Elango: எங்கிருந்து இந்த பதிவுகள் வருகிறது என்று கேட்ட போது... அது தெரிய வேண்ட்டடாம் என்று சொல்லும்போது தெரிகிறது ஐயா... நீங்கள் அனுப்பும் பதிவுகள் நிச்சயமாக நீங்கள் எழுதியது அல்ல என்று.... *ஒரு ஸ்தாபன போதனையை இங்க்கேகே காப்பி பேஸ்ட் பண்ணுவது ஏற்க்கூடியது அல்ல*

[07/09 6:57 pm] Elango: ஆரோக்கியமான தியானம் என்பது கருத்து பரிமாறுதல்... ஆனால் நீங்கள் பெரிய பெரிய பதிவுகள் காப்பி பேஸ்ட் பண்ண்ணுணுவது என்பது கேட்ட கேள்விகள் அப்படியே நிலுவையில் நிற்கிறது பதிலளிக்கப்படாமல்...

[07/09 6:59 pm] Thirumurugan VTT: Deeper Truths அவர்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் அவராகவே தட்டச்சு செய்து அனுப்புகிறதாக எனக்கு தோன்றவில்லை, மாறாக ஏற்கனவே அவர் பெற்ற பதிவுகளை அதாவது குறிப்பிட்ட சபையின் அல்லது போதாகரின் போதனையை இங்கேயும் அடுக்கடுக்காய் பதிவிட்டு மிக நன்றாக திணித்து கொண்டிருக்கிறார். தயவாய் இவருடைய (Deeper Truths) பதிவுகளை வாசிக்கிற குழு அன்பர்கள் பெரேயா பட்டணத்தாரைப்  போல காரியங்கள் மெய்யாகவே இப்படி இருக்கிறதா என திருமறையின் வெளிச்சத்தில் சற்று நிதானித்து சத்தியங்களை பற்றிக்கொள்ள பட்சமாய் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இவருடைய குழப்பத்தை போக்க தற்போதுள்ள ஒரே தீர்வு, வெளி. 14:4ன் மெய்யான பொருள் விளக்கம் என்ன என்பதை அறிந்துகொள்வது. அதாவது 14:4ல் குறிப்பிட்டுள்ள  *"ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே"* மற்றும் *"கற்புள்ளவர்கள் இவர்களே"* என்கிற சொற்றொடர்களின் விளக்கம் அவ்வளவுதான்.

அடுத்த பதிவில் இந்த வசனத்தின் பொருள் விளக்கத்தை அளிக்கிறேன்.

[07/09 7:01 pm] Aa Rooban Pastor VDM: நீங்கள் பதிவிட்ட அனைத்துப் பதிவுகளிலும் அநேகத் தவறான போதனைகள் இருக்கிறது குழுவிலுள்ள அனைவரும்  உங்கள் கருத்துக்களைத் கவனித்து கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய சுயமான கருத்தை குழுவில்
 பதிவிட்டீர்கள் என்று சொன்னால் நலமாயிருக்கும் பிரயோஜனமாயிருக்கும்

[07/09 7:03 pm] Elango: yes Jenkins ayya.. உங்களுடைய கருத்தை பதியலாமே... எல்லோரும் அப்படிதானே செய்கிறோம்... எங்களுடைய சபை ஸ்தாபன கருத்தௌக்களையா நாங்கள் காப்பி பேஸ்ட் செய்கிறோம்....

[07/09 7:05 pm] Aa Rooban Pastor VDM: நாம் சொன்னாலும் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் சகோதரரே ஏனென்றால் இப்பொழுது வரை அவர் சொல்வதுதான் சரி என்ற நிலையிலேயே இருக்கிறார் இதற்க்கு மேல அவருக்காக ஜெபம் செய்வது தவிர வேறு வழி ஏதும் இல்லை நன்றி

[07/09 7:07 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இந்த குழுவின் ஒழுங்கை பின்பற்ற தெரியவில்லையா சகோதரரே ஜென்கின்ஸ்

[07/09 7:09 pm] Aa Sam Jebadurai Pastor VDM: உங்கள் நம்பிக்கையை தைரியமாக கூற இயலவில்லையே

[07/09 7:12 pm] Aa Jeyaseelan Bro VDM: *1,44,000 பேர்கள்*

 வெளிப்படுத்தல்: 7:4-8

"முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்;இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்." (வெளிப்படுத்தல்: 7:4)

இவ்விதமாய் முத்திரை போடப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,44,000 பேர்கள். *இவர்கள் அனைவரும்இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் என தெளிவாய் பார்க்கிறோம்.*

இதை சிலர் ஆவிக்குரிய ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள் எனக் கூறுகிறார்கள். அதாவது யூதர்கள் மற்றும் புறஜாதியாரிலிருந்த வந்தவர்கள் எனக் கூறுகிறார்கள்.

 வெளிப்படுத்தல்: 7:4-8 ல் இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மனிதன் தவறாக வியாக்கியானம் பண்ணாமல், இருக்கும்படியாகவே பரிசுத்த ஆவியானவர் 12 கோத்திரத்தின் பெயரையும் குறித்துள்ளார்.

டி.பி.எம் ஊழியர்கள் தாங்களே அந்த 1,44,000 பேர் என்கின்றனர்.

 ஏழாம் நாள் ஓய்வுக்காரர்கள், ஓய்வு நாளைக் கைக் கொள்ளுகிறவர்களே இந்த முத்திரை பெற்றவர்கள் என்கின்றனர். இவைகள் தவறான வியாக்கியானங்கள் எனப் பார்க்கிறோம்.

1,44,000 பேர்கள் என்று யோவானுக்கு எப்படித் தெரியும்? என்று சிலர் கேட்கின்றனர். வெளிப்படுத்தல்: 7:4 ல்"முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்"என்று கூறப்பட்டதுதான் இதற்கு பதில்.

[07/09 7:14 pm] Aa Sam Jebadurai Pastor VDM: ஏழாம் நாள் ஓய்வு நாட்காரர் மட்டுமல்ல இன்னும் அநேக துர்உபதேசிகள் நாங்கள் தான் அந்த144000 பேர் என்கிறார்கள்

[07/09 7:18 pm] Aa Rooban Pastor VDM: இம்மாதிரியான தவறான துர்உபதேசங்களால் அனேக சகோதரர்கள் வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள்😭😭😭

[07/09 7:40 pm] Elango: 👨‍👩‍👧‍👦 இன்றைய வேத தியானம் - 06-8/09/2017 👨‍👩‍👧‍👦

1⃣ பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

2⃣  பொருத்தனை  பண்ணி ஒப்புக்கொடுக்கப்பட்ட நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க, நடத்த  வேண்டும்❓

3⃣  மோசே, சாமுவேல், ஏலியின்  பிள்ளைகள்  கூட தேவ  சமூகத்தில் நிற்க முடியலையே❓ஏன் காரணங்கள் என்னென்ன❓

4⃣  சத்துரு வேகமாக பிள்ளைகளை அழித்து  கொண்டு வரும் காலத்தில், நாம் ஒரு பெற்றோராக பிள்ளைகளுக்கு எப்படி முன் மாதிரியாக இருக்க வேண்டும்❓

5⃣  நம் பிள்ளைகள் தவறிப்போவதற்க்கு, பெற்றோரான நாம் வாசிப்பு, ஜெபம், பரிசுத்த நடக்கை இல்லாமையும் ஒரு காரணமாகுமா❓

6⃣ மொபைல் போன் மூலம் பிள்ளைகள் விழுந்து போகவும், பரிசுத்தத்தை இழக்க நேரிடும் இன்றையக் காலத்தில், பிள்ளைகளின் மொபைல் விசயத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ❓

7⃣ பெற்றோர்களான நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நம் பிள்ளைகளை வளர்ப்பதிலா, நமது தொழில், வேலை, ஊழியம் அல்லது இவைகளை சார்ந்த பிற காரியங்களிலா❓ நம் குடும்பம் முக்கியமா அல்லது மற்றவைகளிலா❓  இதில் எதை பெற்றோர்களான நமக்கு வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது❓

8⃣  நம் குழந்தைகளின் ஜெப பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[07/09 7:56 pm] Thirumurugan VTT: வெளி. 14 மற்றும் 15 வது அதிகாரங்களில் உலகத்தில் நிகழப்போகிற பல்வேறு சம்பவங்களை உள்ளடக்கிய காரியங்கள் பூமியிலும் பரலோகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டு இனி 16 ஆம் அதிகாரத்தில் வரவிருக்கிற கோபகலசங்களை ஊற்றுவதற்கான தேவனுடைய நியாத்தீர்ப்பின் ஆயத்தமாகும்.

(various other details of the world scene in  heaven and earth are introduced in preparation  for the final  series of seven bowl judgments in chapter 16)

14:1-2 வரையுள்ள வசனங்களில் வெளி. 7ஆம் அதிகாரத்தில் கண்டதுபோல 144,000 பேர்களை குறித்து வாசிக்கிறோம். அதிகாரங்கள் 7 மற்றும் 14 ல் கூறப்பட்டுள்ள 144000 பேர்கள் ஒரே கூட்டதாரை குறிக்கிறது என்பதை நாம் மனதில் இருத்தி வைத்துக் கொள்ளவேண்டும்.

இங்கே உள்ள ஒரே வித்தியாசம், 7ஆம் அதிகாரத்தில் இவர்களைக் குறித்து உபத்திரவ கால கட்டத்தின் ஆரம்பத்திலும் இங்கே இவர்களைக் குறித்து உபத்திரவ கால இறுதி கட்டத்திலும் வாசிக்கிறோம் அவ்வளவுதான். இவையெல்லாம் இந்த இரண்டும் இரண்டு வெவ்வேறு கூட்டங்கள் என்று விளக்கமளிப்பதற்கு திருமறையில் ஒரு தெளிவும் இல்லை மாறாக இரண்டும் ஒரே கூட்டத்தினரை குறிப்பதை தான் திருமறை ஆமோதிக்கிறது.

(So, it is reasonable to conclude that  this is the same group mentioned in  7:4-8, except that here they are in a later period of  the Tribulation)

கால வரிசைப்படி, இந்த தரிசனமானது 144000 பேர்களும் கிறிஸ்துவின் வருகையின் போது மரணத்தை சந்திக்காமல் தேவானாலே பாதுகாக்கப்பட்டு ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்பார்கள். கவனிக்கவும் இதே வேளையில் அநேகர் இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள், ஆனால் இவர்கள் மரிப்பதில்லை.

(Chronologically  the vision anticipates the triumph of the 144,000 still  intact at the time of Jesus  Christ’s  return  from  heaven to earth. In  contrast with many others who become  martyrs, these people live through the period)

இந்த விளக்கத்திற்கு மாற்றுக்கத்துக்கள் இருப்பின் தயவாய் பதிவிடுங்கள். வசனம் 4ன் பொருள் விளக்கத்தை அடுத்த பதிவில் கூறுகிறேன்.
[07/09 8:58 pm] Elango: 1⃣ பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது❓

நீதிமொழிகள் 22: 6
*பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.*

Proverbs 22: 6
*Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it.*

ஒரு தகப்பன், தாயிற்க்கும் தன் பிள்ளையை வளர்க்க வேண்டிய முழு கடமை இருக்கிறது.

பிள்ளை தாய் பெற்றெடுத்தாலும், தகப்பன் தான் பிள்ளையை அதிகமாக வளர்க்கக்கூடிய கடமை உண்டு. *ஆனால் இன்னைக்குள்ள தகப்பன்மார்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்காததால், பிள்ளைகளுக்கு தெய்வபயம் குறைந்து வருகிறது.*

நீங்கள் கேட்கலாம், அப்படியென்றால் தாயிற்க்கு எந்த பொறுப்பும் இல்லையா என்று...தாயிற்க்கும் உண்டு... ஆனால் வேதத்தில் பார்க்கிற அநேக இடங்களில்.. ஒரு தாய் பெற்றெடுத்து தகப்பன் கையில் கொடுக்கிறாள்.

சாமூவேல் அன்னாள் வளர்த்தார்கள், ஆனால் அதற்கு பின்னாளில் உள்ள அதேக இரகசியங்கள் உண்டு.

மோசே பிள்ளை பிறந்தபோது, 3 மாச குழந்தையாக  இருக்கும்போது , அது தன் தகப்பன் வீட்டில் வளர்க்கப்பட்டது என்று வேதம் கூறுகிறது. அப்பதான் அதனுடைய கஷ்டம் நஷ்டம் தெரியும். பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்த்தால் அந்த பிள்ளைகள் கடைசி வரையிலும் அவன்  அப்படியே நடப்பான் என்று வேதம் கூறுகிறது.

- லேவி பாஸ்டர்.

[07/09 9:19 pm] Elango: ஆதியாகமம் 25:27-28
[27]இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
[28] *ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்;❓❓❓❓👇👇👇👇👇👇👇👇👇👇 ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.*

ஏசாவும், யாக்கோபும் இரட்டை குழந்தைகள் தான்.ஈசாக்கு ஏன் ஏசாவின் மேல் பட்சமாய் இருந்தால் என்றால், வாயிற்க்கு ருசியான பதார்த்தங்களை வேட்டையாடி கொண்டு கொடுப்பான் ஏசா. அந்த ருசியினால் தான் அவன் ஏசாவை நேசித்தான்.

யாக்கோபு மேல் ரெபேக்காள் தான் பட்சமாகயிருந்தால்...

தகப்பன் ஒரு பக்கமும், தாய் ஒரு பக்கமும் இருந்தனர். அதனால் தான் ஏசா தன் தாய், தகப்பனுக்கு மனநோவாய் இருந்தான்.

*எங்கிருந்தெல்லாம் கல்யாணம் பண்ணக்கூடாது, அங்கிருந்து அவன் திருமணம் செய்து பெற்றோர்களை வேதனை படுத்துகிறான்.*

ஒரு பிள்ளை பெலவீனமாக இருக்கும், ஒரு பிள்ளை பெலமாக இருக்கும், நாம் பெலவீனமான பிள்ளையை பெலமான பிள்ளையாக மாற்ற வேண்டும். பெலமாக இருக்கும் பிள்ளையையும் கிறிஸ்துவுக்குள் அதே பெலத்தில் ஸ்திரப்படுத்த வேண்டும். பிள்ளகளிடத்தில் பாரபட்சமே காட்டக்கூடாது.

நிறைய இடங்களில் பட்சபாதம் உண்டு, 5 பிள்ளைகளில் ஆணோ பெண்ணோ ஒரு இருக்கும்போது அவர்களிடத்தில் ரொம்ப அன்பாக இருப்பர். அதனால் மற்ற பிள்ளைகளுக்கு இந்த பிள்ளையின் மேல் பொறாமையை உருவாக்கி விடுவது பெற்றோரே...1, 2 , 10 பத்து குழந்தைகள் இருந்தாலும் எல்லோரையும் பாரபட்சம் இல்லாமல் ஒன்றுபோல் நேசிக்க வேண்டும்.

யேசேப்பு மீது மற்ற பிள்ளைகள் பொறாமை பட யாக்கோபு என்ன செய்தார் என்றால்...பலவர்ணமான அங்கியை குடுத்து ரொம்ப நேசித்தார்.

இதேப்போல தான் ஈசாக்கு ஏசாமேல் பட்சமாக இருந்தார்.
ஆதியாகமம் 37:3-4
[3]இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
[4]அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.


அநேக வாக்குத்தத்ங்கள் நிறைவேறுவதாக இருந்தாலும்,  தாய் தகப்பன் தன் பிள்ளைகளை நேர்த்தியாக பாரபட்சமில்லாமல் வளர்க்க வேண்டும்.

- பாஸ்டர் லேவி

[07/09 9:33 pm] Elango: 8⃣  நம் குழந்தைகளின் ஜெப பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி❓

[07/09 10:30 pm] Aa Muthukumar Moses VTT: கொஞ்சம்விட்டால்  திருமணம் செய்து பிள்ளைகளை பெற்று எப்போதும் தேவனோடு சஞ்சரித்து எடுத்துக்கொள்ளப்பட்ட

*ஏனோக்கும்* *மணவாளனுடைய தோழன் தான்*
(Dummy piece)

மணவாட்டியான அந்தஸ்து அவருக்கும் கிடையாதுன்னு சொல்லுவாங்க போல

[07/09 10:47 pm] Elango: *பிள்ளைகளை வளர்ப்பதில் மகா பெரிய பங்கு பிதாக்களுக்கு உண்டு*👇👇👇👇👇👇👇👇👇👇👆 எபேசியர் 6:4
[4] *பிதாக்களே*,👂👂👂👂👂👂👂 நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் *அவர்களை வளர்ப்பீர்களாக.*

பிள்ளைகள் ஒரு காரியம் தவறு செய்யும் போது, ரொம்ப எமோஸன் ஆகி சிலர் பிள்ளைகளிடம் பேசவே மாட்டார்கள்.
நமக்குள்ளே இருக்கிற ஒரு கிருபை - அன்பான தேவ ஆவி. 

சில சமயங்களில் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டிக்கிறோம், கோபப்படாம சிட்சிக்கனுமாம். தாய் தான் பிள்ளையை வளர்க்க வேண்டுமென்று எண்ணவே கூடாது.

பிள்ளைகள் பெரும்பாலும் அம்மாவை ஏமாத்துவார்கள். அம்மாக்கள் பிள்ளையை அன்பு கூறுவார்கள் தவிர, பிள்ளைகளை கண்டித்தாலூம் பிள்ளைகள் பயப்படாது... தகப்பன் மேல் பிள்ளைகளுக்கு பயம் உண்டாகும்.

*பிள்ளைகளுக்கு ஆண்டவரைக்குறித்து பயபக்தி உண்டாக்க வேண்டும். அதனால் தவறு செய்யும்போது தேவன் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாரே என்ற தெய்வ பயம் வரும். அப்படிப்பட்ட ஒரு கிருபைக்குள் வளர்ப்பதே தகப்பனின் ஸ்தானம்.*

அநேகர் பிள்ளைகளை கண்டித்து கர்த்தருக்கேற்ற போதனையிலும் சிட்சையிலும் வளர்க்க மறந்து விடுகிறார்கள். பிள்ளைகள் எப்படியிருந்தாலும் நாம் தான் அன்பாக பொறுமையாக பேசி,  எதிர்காலத்தை குறித்து பிள்ளைகளிடம் பேசும்போது அந்த பிள்ளைகளின் மனதில் மாற்றங்கள் உருவாக தேவன் கிருபை செய்வார்.

- பாஸ்டர். லேவி
[07/09 11:07 pm] Elango: 8⃣  நம் குழந்தைகளின் ஜெப பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி❓

*நாம் ஒருவர் எழுந்தால் போதும் முழு குடும்பத்தையும் கர்த்தர் கொண்டுவருவார்.*

120 பேர் கூடினவர்கள் மத்தியில், பேதுரு எழுந்ததால் தான் அங்கே ஆண்டவருடைய பலத்த கிரியை வெளிப்பட்டது.

தெபேராள் எழுந்ததினால் பாழாய் இருந்ததெல்லாம் பசுமையாக மாறிற்று.

இப்படி அநேக இடத்தில்  தேவபிள்ளைகள் எங்கெல்லாம் எழுந்ததுண்டோ, பெரிய மகிமையை காண கர்த்தர் கிருபையை செய்தார்.

*இந்த சவூதி அரேபியாவில் கர்த்தர் என்னைக்கொண்டு, நான் எழுந்ததினால் தான்.. எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது என்று சொனௌன பிரகாரம்.. சுவிசேஷம் அடைக்கப்பட்ட இந்த சவூதி இராஜ்யத்திலேயே அநேக சபைகளை ஸ்தாபிக்க தேவன் கிருபை கொடுத்தார்.*

நம் கையில் ஒன்றுமில்லை, நாம் எழுந்தால் போதும்.. ஒரு குடும்ப தலைவன் எழுந்து அந்த வீட்டிற்க்கு முன்மாதிரியாக நடந்தால், குடும்பங்கள் எல்லாம் பயங்கர மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

அநேக குடும்பத்தில் கண்ணீர், சண்டை துக்கம், வேதனை, தாய் தகப்பனுக்கிடைய பரஸ்பரம் அன்பு இல்லை... பிள்ளைகள் அதே பார்த்து வளர்கிறது...இதனால் அநேக விதமான கேடான காரியங்கள் நடைபெறுகிறது.

புருஷனும், மனைவியும் சண்டை போட்டால் அங்கே குடும்ப ஜெபம் நடக்குமா...அன்றைக்கு முழுவதும் ஜெபம் கிடையாது.. பிள்ளைகளுக்கு பயங்கர சந்தோஷம்.

*சவூதியில் அதிகாலை மூன்றரை மணிக்கு ஜெபத்திற்க்கு எழுப்புவேன்... எல்லோருக்கும் பயங்கர பாரம். ஆனால் நான் என்றைக்காவது ஒருநாள் தூங்கிவிட்டால் பயங்கர சந்தோஷம் எல்லோருக்கும் ஜெபத்திற்க்கு எழுப்பமாட்டாரே என்று...*

புது ஆளை கொண்டு வருவது கடினம் தான், நாம் தான் எழுந்திருக்க வேண்டும். நாம் வீட்டுத்தலைன் ஜெபத்தில் காத்திருக்கும் போது கண்டிப்பாக மனைவி பிள்ளைகள் ஜெபத்திற்க்கு வருவார்கள். நான் அதிகாலையில் விழிப்பதற்க்கு முன்பாக என் மனைவி விழித்து விடுவதுதண்டு. பெற்றோர்கள் இப்படி ஜெபத்தில் இருந்தால்  பிள்ளைகள் சமாதானம் பெரிதாக இருக்க கர்த்தர் கிருபை செய்வார்.

- பாஸ்டர் லேவி

[07/09 11:42 pm] Elango: பிள்ளைகள் கர்த்தரால் நமக்கு கொடுக்கப்படுகிற ஒரு ஈவு என்று  சொல்லி கடந்த நாட்களில் பதிவிட்டேன் அதன் தொடர்ச்சியாக இப்போது சொல்லுகிறேன்.

தேவன் அதிகமாக பிரியப்படுகிற காரியம், நம் குடும்பத்தை நேசிக்கிறவராய் இருக்கிறார். ஆதாமை தனிமையாக விடாமல் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று சொல்லி... அவனுக்கு ஒரு மனைவியை தந்து ஒரு  குடும்பத்தை ஆண்டவர் கொடுக்கிறார்.

அதேப்போல இரண்டாவது, ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வரும்போது... மரியாள் யேசேப்பு என்ற குடும்பத்தின் மூலமாக வருகிறார். அதேப்போல இயேசுகிறிஸ்து தன் சொந்த இரத்தத்தை சிந்தி சபையை மீட்டெடடுக்கும் போது கூட,  *அவருடைய வீட்டார் என்று சொல்லுவதை நாம் பார்க்கிறோம்*👇🏻👇🏻

எபேசியர் 2:19
[19] *ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,*👈

ஆண்டவருடைய வருகையை கூட,  இயேசுகிறிஸ்துவை மணவாளனாகவும், சபையை மணவாட்டியாகவும் பார்க்க முடிகிறது...

அதேப்போல இன்றைக்கு நமக்கு எல்லோருக்கும் மனைவி பிள்ளைகளை குடும்பத்தை கொடுத்திருக்கிறார். அந்த பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டுமென்று பார்க்கிறோம்.

மல்கியா 2:15
[15] *அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே.* ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

*கர்த்தர் நிறைய மனிதர்களை படைத்திருக்கலாம், ஆனால் ஆண்டவருடைய சித்தம் குடும்பத்தை ஏன் உருவாக்கினார் ஏனென்றால், அந்த  குடும்பத்தின் வழியாக தேவபக்தியுள்ள சந்ததியை பெறுவதற்க்காக தான்*

*ஏன் தேவன் நமக்கு கிஃப்டாக பிள்ளைகளை கர்த்தர் கொடுத்தார் என்று சொன்னால், பிள்ளைகளை தேவபக்தியுள்ள சந்ததியாக வளர்க்க வேண்டும் என்பது நம் கடமையாக இருக்கிறது.*

ஆதியாகமம் 48:8
[8]இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: *இவர்கள் யார் என்று கேட்டான்.*
ஆதியாகமம் 48:9
[9]யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: *இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான்.* அப்பொழுது அவன்:
*நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா* என்றான்.

அதேப்போல நாமும் நம் பிள்ளைகளை கர்த்தரிடத்திலிருந்து வந்ததென்று நினைக்க வேண்டும்.

ஏலியின் பிள்ளைகள் வழிதப்பி போனார்கள் என்று வேதத்தில் உண்டு.. ஆனால் புதிய ஏற்ப்பாட்டில் 👇🏻👇🏻

*தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.*

And the same man had four daughters, virgins, which did prophesy.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:9
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

அப்போஸ்தலர் 21:8
[8]மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியா பட்டணத்துக்குவந்து, ஏழுபேரில் *ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய* வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.

இந்த பிலிப்பு அவருடைய நான்கு குமாரத்திகளை எப்படி வளர்த்தார் என்றால், தீர்க்கதரிசனம் சொல்லும் அளவிற்க்கு பரிசுத்தமாக வளர்த்திருக்கிறார்.

நாமும் கூட நம் பிள்ளைகளை பரிசுத்தமாகவும், தேவபக்தியுள்ள சந்ததியாக வளர்க்கவேண்டும். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

- Pastor Reethan

[07/09 11:51 pm] Elango: வீடுகளிலே செல்லமாக வளர்க்கக்கூடிய ஒரு சில குழந்தைகளுக்கு சமூதாயத்தில் எவ்வளவு பாவ விளைவுகள் இருக்கிறது என்று தெரியாமலேயே இருக்கிறது.

சிறிய சிறிய தவறுகள் கூட எவ்வளவு பெரிய பாவத்தை செய்ய தூண்டுகிறது. அந்த சிறிய பாவத்தை மறைப்பதற்க்கு வாலிபர்கள் மிகப்பெரிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் செய்திகளில் காணலாம், இது போல ஒருவன் தவறு செய்து குற்றத்திற்க்கு ஆளாகியிருக்கிறான் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும், அப்படி செய்தால் அவ.களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுகிறது.

பாவமான செயல்கள் குடும்பத்திற்க்கும் நமக்கும் தலைக்குணிவை ஏற்ப்படுத்தும் என்ற விழிப்புணர்வை வாலிபர்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பது எனது கருத்து.

- சங்கர் ஐயா

[08/09 12:11 am] Elango: *மனிதனுடைய முயற்ச்சியினால் பிள்ளைகளிடத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது, தேவனுடைய ஒத்தாசையின் உதவியினால் தான் பிள்ளைகளின் நடத்தையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.*

என் 30 ஆண்டுகால அநுபவத்திலே, பிரச்சனையினால், மன பாரத்தினால், தனது இரகசியங்களை சொல்ல முடியாத காரணத்தினால் பல பிள்ளைகள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். வருத்தமாக இருக்கும் நல்ல மாணவ மாணவிகள் இறந்து போனதை நினைத்து நான் பல முறை கண்ணீர்விட்டு வகுப்பறையில் அழுதிருக்கிறேன்.

*அந்த மாணவர்களுக்கு நல்ல ஆலோசனையை கொடுத்திருந்தால் இன்று அவர்களை உயிரோடு பார்த்திருக்க முடியும், எனவே மாணவர்களுக்கு ஒவ்வொரு முறையும் கண்காணித்து ஆலோசனை சொல்பவர்களாக இருக்க வேண்டும்.*

வீட்டிலிருக்கிற நம் பிள்ளைகளின் புத்தகங்களை பார்க்க வேண்டும். வேறு வேறு எண்கள் எழுதப்பட்டிருக்கும், கடிதங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கும், இவைகளை கண்காணிக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் செல்போன் போன்றவற்றை இப்போது கொடுக்கக்கூடாது, பெற்றோரௌகள் பிள்ளைகளின் போக்கு வரத்தை கவனிக்க வேண்டும்.

தனிவகுப்பிற்க்கு செல்லும்போது, பிள்ளை யாருடன் பழகுகின்றான் என்று கவனிக்க வேண்டும். உன் நண்பனை சொல் உன்னைக்குறித்து நான் சொல்லுவேன் என்று ஒரு அறிஞர் சொன்னது போல .. பிள்ளைகள் யாரிடத்தில் நட்பு வைக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அப்பதான் பிள்ளைகளை கணிக்கமுடியும்.

*நாம் ஒரு பக்திவிருத்திக்கான ஒரு பெரிய சந்ததியை உருவாக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்*

சில பிள்ளைகள் சாலைகளை வேகமாக கடந்து தன் கைகால்ளை இழந்துயிருக்கிறார்கள், சாலை விதிகள் அவர்களுக்கு போதிக்கப்பட வில்லை, சில பிள்ளைகள் மனஅழுத்ததால் தற்கொலை செய்து கொண்டார்கள், அந்த குடும்பங்கள் இன்று கூட கண்ணீரால் மிதந்துக்கொண்டிருக்கிறது.

சில பிள்ளைகள் போதை மருந்துகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள், போது மருந்து பற்றி விழிப்புணர்வு எடுத்து சொல்லும்போது,  இப்போது போதை செய்வதில்லை ஐயா என்று தனியாக சொல்லியிருக்கிறார்கள். தேவனுக்கே மகிமை.

நேரு தன் பிள்ளைகளை அரசியலில் ஈடுபட வளர்த்தார் அதனால் அவர் மகள் இந்திராகாந்தி இந்திய நாட்டின் பிரதமராக வந்திருக்கிறார்.

நாம் நம் பிள்ளைகளை தேவ சமூகத்தில் வைத்து தேவனுடைய ஊழியத்திற்க்காகவோ விடுகிற போது, அந்த பிள்ளைகளை நடத்த போதுமான அறிவு ஞானம் நமக்கு தேவன் கொடுக்கிறார். உண்மை,  ஆசிரியர் பணியில் சங்கர்.

- சங்கர் ஐயா

Post a Comment

0 Comments