[4/21, 8:34 AM] : 🔷 *இன்றைய வேத தியானம் - 21/04/2017* 🔷
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[4/21, 9:25 AM] Angel-Raja VT: ஒய்வுநாள் எதற்காக யாருக்கு கொடுக்கபட்டது??
👇👇
மீறினால் - கொல்லபடவேண்டும்.
👇👇
ஓய்வுநாள் இஸ்ரவேலருக்காக கொடுக்கபட்டது
தேவனை தொழுதுகொள்ள வேண்டும் என்பதற்காக கொடுக்கபட்டது
👇👇
யாத்திராகமம் 31:14-17
[14]ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு *அறுப்புண்டுபோவான்.*
[15]ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் *கொலைசெய்யப்படவேண்டும்.*
[16]ஆகையால், *இஸ்ரவேல் புத்திரர்* தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
[17]அது என்றைக்கும் எனக்கும் *இஸ்ரவேல் புத்திரருக்கும்* அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
[4/21, 9:28 AM] Angel-Raja VT: கொலோசெயர் 2:16
[16]ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது*, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
👇👇👇
இயேசு கிறித்து சிலுவையில் மரிக்கும் முன்பு வரை தேவாலயத்தின் பலிபீடத்தின் உள்ளே &
ஆசாரிப்பு ஊழியம் செய்யவோ புறஜாதியாருக்கு அனுமதி இல்லை.
அப்படி செய்தால் அவர்கள் கொல்லபட வேண்டும் ஏனென்றால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருகேகாக கொடுக்கபட்டது.
👇👇
எண்ணாகமம் 36:13
[13]எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் *கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.*
ரோமர் 2:14
[14] *அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள்* சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
இருதரப்பினருக்கும் வேற்றுமையாய் இருக்கிற சட்டதிட்டத்தை இயேசு சிலுவையிலே ஒழித்தார்.
அதன் பின்பு ஓய்வு நாள் மட்டுமே ஆலயம் செல்வது நீங்கி
அநுதினமும் ஆலயம் சென்றார்கள்
👇👇👇
அப்போஸ்தலர் 2:46-47
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.*
[4/21, 9:30 AM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 2:42-47
[42]அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், *அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும்* உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
[43]எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
[44]விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
[45]காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும்* சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
[4/21, 9:34 AM] Yoseph Raguvaran VT: 13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
ஏசாயா 58 :13
14 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன், கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
ஏசாயா 58 :14
Shared from Tamil Bible 3.7
[4/21, 9:37 AM] Stanley Ayya VT: ஒரு துன்பத்தில் பாடுபட்டவர்களுக்கே அந்த துன்பத்தின் வேகமும் , தன்மையும் அதன் வலியின் அளவையும் புரிந்து கொள்ளா முடியும்.
அப்படி பாடுட்டவர்களின் அறுதலுக்காகவும் நம்பிக்கைகாகவும் அவர்களின் வேதனை வலியை நாங்களும் புரிந்து கொள்கிறோம் என்ற நோக்கில் பதிவிடும் பதிவுகளை பொதுவான கருத்துகளோடு கணக்கில் கொள்வது சரியானதாக இருக்காது.
நோய்களை போல பாவமும் மீள விரும்பும் நிலையில் உள்ள துன்பமே.
அப்படி பட்டவர்களை காப்ற்றவே நாம்முடைய இரட்சிப்பு உதவ வேண்டும்.
பாவத்தின் மன வேதனை கொடியது என்று எங்ளால் புரிந்து கொள்ள முடியும் என்ற பதிவு மனிதநேய சிந்தையே.
மாத போதகம் என்ற விமர்சிப்பது
சங்கடபடுத்துகிறது.
பாவத்தை மனிதன் தன் சொந்த பலத்தில் வெல்ல முடியாத காரணத்தினால் தேவனே தன்னை சிலுவை துன்பத்திற்க்கு ஒப்பு கொடுத்து மனித மீட்சிக்கு உதவினார்.
நோயுற்றவர்களுக்கே மருத்துவம் தேவை.
என்னால் நிச்சயம் சொல்ல முடியும்
தேவனை அறிந்த அனேகர் பாவத்தில் விழுந்து தவிக்கின்றனர்.
அவர்களுக்கு அறுதல் கூறி நம்பிக்கை தந்து மீட்டெடடுக்கும் பணி மிக அவசியமே.
பாவத்தில் நுழைவது எளிதான பாதை.
உள்ளே மாட்டி கொண்டு மீளும் போது சற்று கடினபட வேண்டும் என்று சொல்வது எதார்த்தமே
கருத்துகளை பொதுவாக பார்தால் பாவத்தை ஆதரிப்பதை போல் தெரியும்.
உண்மையில் அதன் நோக்கம்
" எங்ளுக்கு வலி புரிகிறது
' விட்டுவிடுதல்' என்ற மருத்துவத்தை பொருத்து கொண்டு விடுதலை என்ற மகிழ்ச்சி அடையுங்கள் என்ற ஆலோசனையே.
பாவத்தில் சிக்கி விடுதலை பட்டவர்களுக்கு அதன் பலமும் வலியும் புரிந்து கொள்ள முடியும்.
[4/21, 9:48 AM] Elango: நமக்கு ஓய்வு நாள் தேவையில்லைதானே சகோ
ஓய்வுநாள் தேனை தொழுது கொள்ள கொடுக்கப்பட்டது தான் பிறகு நமக்கு வேண்டாமா சகோ... அனுதினமும் ஆராதிப்பது என்பது அனுதினமும் ஓய்வுநாளா நமக்கு
ப்ளீஸ் விளக்குங்களேன்
[4/21, 9:51 AM] Elango: மேலும் ஓய்வு நாள் சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது மாற்றப்பட்டதா யாரால் மாற்றப்பட்டது ப்ளீஸ் சொல்லுங்களேன்🙏🙏
[4/21, 9:53 AM] Angel-Raja VT: மாற்கு 2:27
[27]பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, *ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;*
[4/21, 9:54 AM] Angel-Raja VT: யாரால் மாற்றபட்டதுனு தெரியல
ஆனால் சீசர்கள் வாரத்தின் முதல் நாளில் சபையாய் கூடினார்கள்.
👇👇
[4/21, 9:57 AM] Elango: வாரத்தின் முதல் நாளில் கூடி வருவதை ஆராதனை நாள் என்று சொல்ல வேண்டுமா அல்லது ஓய்வு நாள் என்று சொல்ல வேண்டுமா
ஏனென்றால் ஒய்வுநாள் சனிக்கிழமை என்று சொல்லுகின்றனர் ப்ரதர்
[4/21, 9:57 AM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
➡வாரத்தின் முதல் நாளில் சபை கூடுதல் & அப்பம் பிட்குதலை ஏற்படுத்தியது - உயிர்த்தெழுந்த இயேசு
➡அதையே சீசர்களும் Follow பண்ணுணாங்க.
➡இதையே வழக்கமாயும் வைத்திருந்தார்கள்.
1 கொரிந்தியர் 16:2
[2]நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் *வாரத்தின் முதல்நாள் _தோறும்,_*தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
[4/21, 9:59 AM] Angel-Raja VT: வாரத்தின் முதல் நாள்
ஓய்வு நாளென்று சொல்லவில்லை.
வாரத்தின் முதல் நாளில் சபை கூடினால் தப்பில்லை என்று சொல்லுறேன்
[4/21, 10:04 AM] Elango: எனக்கு பழக்கமான மும்பையில் சனிக்கிழமையில் ஆராதனை நடத்தும் ஒரு போதகரோடு இரண்டு மணிநேரம் பேசியும் , அவர் சொல்லுகின்றார் சனிக்கிழமை ஆராதனையை தான் தேவன் யூதருக்கும், அவரை தொழுது கொள்ளும் அனைவருக்கும் ஏற்ப்படுத்தினாராம் ஆண்டவர்.
வாரத்தின் முதல் நாள் தான் சீஷர்கள் கூடிவந்தார்கள் என்று வேதத்தை எடுத்துக்காட்டியும், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் சொல்லுகிறார் பிசாசு தான் இந்த ஓய்வுநாளை சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிவிட்டானாம்.
[4/21, 10:07 AM] Elango: ரோமர் 14:4-8
[4] *மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.*
[5]அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
[6] *நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்;* நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.
[7]நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
[8] *நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.*
இந்த வசனத்தை காட்டிவிட்டு... ஞாயிற்றுக்கிழமை ஆராதனை செய்பவர்களை குற்றப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்🚶🚶🚶
[4/21, 10:12 AM] Elango: ஆராதனை சனிக்கிழமையிலிருந்து , ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது ரோமர்களால் என்று குற்றம் சுமத்துகின்றனரே சகோ
புதிய ஏற்ப்பாட்டில் தெளிவாக உள்ளதே ... வாரத்தில் முதல் நாள் கூடி வந்தார்கள் என்றும், அனுதினமும் ஆராதித்தார்கள் என்றும்🙏🙏🙏🙏🙏
[4/21, 10:17 AM] Elango: லூக்கா 13:15-17
[15]கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, *உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?*
[16]இதோ, *சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[17]அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். *ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.*
பாவத்திலிருந்து விடுதலையானவர்கள் ஆவியோடும் உண்மையோடும் எப்பொழும் எங்கேயும் தொழுதுகொள்ளலாம்🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
[4/21, 10:19 AM] Angel-Raja VT: லூக்கா 24:53
[53] *நாடோறும்* தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
[4/21, 10:20 AM] Angel-Raja VT: யோவான் 4:23-24
[23]உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
[24]தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
[4/21, 10:21 AM] Angel-Raja VT: யோவான் 4:21
[21]அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, *எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.*
[4/21, 10:26 AM] Elango: யோவான் 7:22-23
[22]விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
[23] *மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?*❓❓❓❓❓
👆🏼👆🏼இதை ஆண்டவர் சொன்னதும் பரிசேயர்கள் வாயடைத்துப்போனார்கள்😷😷😷🤐🤐🤐🤐
*எத்தனை மனிதர்கள் பாவத்தில் அனுதினமும் சாகின்றனர்... அவர்களை முழுவதும் சுத்தமாக்க ஆண்டவரிடத்தில் அனுதினமும் கொண்டு வருவதும் அவசியமல்லவா*
நாம் ஆராதிக்கும் ஆராதனை நாள் முழுவதும் நம்மை சொஸ்தமாக்கும் நாள்... அதற்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் போதுமா❓❓❓அனுதினமும் கழுவி சுகம் பெறுவோம்.🙏🙏🙏🙏
[4/21, 10:26 AM] Jeyachandren Isaac VT: 👆ஓய்வு நாள் பிரமாணம் மாற்றபடவில்லை.......
புதிய உடன்படிக்கையில் அது
அகற்றபட்டு விட்டது என்பதுதான் உண்மை.
நியாயபிரமாண போதகர்களாக இருப்பவர்கள் மட்டுமே இதை ஏற்கமாட்டார்கள்..
[4/21, 10:28 AM] Angel-Raja VT: [4/20, 11:37 AM] +91 99523 90893: ⚡ முதல் நாளில் சபை கூடுதல் - அப்பம் பிட்பதற்காக கூடுதல் ஓய்வு நாள் ஆகாது.
⚡ ஞாயிற்றுக்கிழமை சபை கூடுதலை ஏற்படுத்தியது கத்தோலிக்க சபை தான் என்ற வரலாற்றுண்மையை அறியாதவர்கள் ஏழாம் நாள் ஓய்வு நாள் பற்றிய உண்மையை அறிய இயலாது.
[4/20, 11:43 AM] +966 56 074 0529: இது தான் உண்மை 👏🏽👏🏽👏🏽
[4/20, 12:31 PM] +91 94884 66038: 👌👍
[4/20, 8:54 PM] +91 97889 05129: ⚡ஞாயிற்றுக்கிழமை ஆராதனை எப்பொழுது, எவர் மூலம், எவ்வாறு தொடங்கியது?
[4/20, 8:57 PM] +91 97889 05129: ⚡இயேசு கிறிஸ்து ஞாயிற்றுக்கிழமையில் ஆலய ஆராதனைக்கு சென்றாரா?
[4/20, 9:00 PM] +91 97889 05129: ⚡வெளிப். 13 கூறும் மிருகத்தின் முத்திரை என்பது என்ன?
[4/20, 9:26 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: குறிப்பிட்ட நாள் தான் ஆலயம் செல்லனும் மற்ற நாள் ஆலயம் சென்றால் தவறு என்று சொல்லுவது தான் தவறு.
எப்போதும் & எந்நேரமும் ஆலயம் செல்லலாம்
[4/20, 9:27 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: இயேசு உயிர்த்தெழுந்த பின் சில தடைகள் நீங்கிற்று
[4/20, 9:27 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: நீக்கிவிட்டார்
[4/20, 9:29 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: தேவாலயத்தின் உள்ளே புறஜாதியார் போய் ஆசரிய ஊழியம் செய்யக்கூடாது.
செய்தால் கொல்லபடவேண்டும்.
இது போன்ற பல சட்டதிட்டங்களை
[4/20, 9:35 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: அப்போஸ்தலர் 5:42
[42] *தினந்தோறும்* தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
[4/20, 9:36 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: கொலோசெயர் 2:16
[16]ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது*, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
👇👇👇
இயேசு கிறித்து சிலுவையில் மரிக்கும் முன்பு வரை தேவாலயத்தின் பலிபீடத்தின் உள்ளே &
ஆசாரிப்பு ஊழியம் செய்யவோ புறஜாதியாருக்கு அனுமதி இல்லை.
அப்படி செய்தால் அவர்கள் கொல்லபட வேண்டும் ஏனென்றால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருகேகாக கொடுக்கபட்டது.
👇👇
எண்ணாகமம் 36:13
[13]எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் *கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.*
ரோமர் 2:14
[14] *அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள்* சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
இருதரப்பினருக்கும் வேற்றுமையாய் இருக்கிற சட்டதிட்டத்தை இயேசு சிலுவையிலே ஒழித்தார்.
அதன் பின்பு ஓய்வு நாள் மட்டுமே ஆலயம் செல்வது நீங்கி
அநுதினமும் ஆலயம் சென்றார்கள்
👇👇👇
அப்போஸ்தலர் 2:46-47
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.*
[4/20, 9:37 PM] +91 96595 32753: சடங்காச்சாரங்களை தான் ஒதுக்கினார். பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாவற்றையும் இல்லையே....
[4/20, 9:39 PM] +91 96595 32753: சோ.... என்னா தான் சொல்லவரீங்க????
[4/20, 9:39 PM] +91 96595 32753: 😁😁😁😁
[4/20, 9:40 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: எப்போதும் & எந்நேரமும் சபை கூடி தேவனை ஆராதிக்கலாம்
[4/20, 9:41 PM] +91 96595 32753: வசனம்????
[4/20, 9:42 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும்* தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
[4/20, 9:43 PM] +91 96595 32753: ஆராதிப்பதில் தவறு இல்லை? அவரை தொழுகை செய்வது எந்த நாளில்????
[4/20, 9:46 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: அப்போஸ்தலர் 2:42-47
[42]அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், *அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும்* உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
[43]எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
[44]விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
[45]காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும்* சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
[4/20, 9:47 PM] +91 85249 65220: இதனால்தான் ...
எல்லா நாளும் ஆராதிக்கலாம் என சொல்லுரிங்க...
Ok va
[4/20, 9:47 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: என ஒரு சந்தேகம்
ஆராதனை? ??
தொழுகை???
இரண்டும் உள்ள வித்தியாசம்? ?
[4/20, 9:49 PM] +91 85249 65220: ஆண்டவரே, எனக்கு இரங்கும், *நாடோறும்* உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
சங்கீதம் -86:3
[4/20, 9:50 PM] +91 85249 65220: இது பழைய ஏற்பாட்டு கொள்கையா?
புதிய ஏற்பாட்டு காலதில் மட்டும் உள்ளவையா?
[4/20, 9:50 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: இது வீட்டுலயும் வைத்து கூப்பிடலாம்.
ஆனால் லூக் - தேவாலயத்தில்
[4/20, 9:51 PM] +91 85249 65220: சகோ புரியல
[4/20, 9:52 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும் தேவாலயத்திலே* தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
ஆண்டவரே, எனக்கு இரங்கும், *நாடோறும்* உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
சங்கீதம் -86:3
[4/20, 9:53 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்காவில் எந்த இடம் என்று குறிப்பிட்டு இருக்கு.
ஆனால் சங் இடம் குறிப்பிடல
[4/20, 9:54 PM] +91 85249 65220: Ok...
[4/20, 9:54 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும் தேவாலயத்திலே* தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
👆👆இந்த வச எதற்கு எ.கா காட்டூறேனா
ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது தப்புனு சொல்லுறாங்க
அதை நான் ஏற்கவில்லை
[4/20, 9:54 PM] +91 85249 65220: அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்???
[4/20, 9:55 PM] +91 85249 65220: Ok...
[4/20, 9:56 PM] +91 85249 65220: ஆலயதிற்கு எந்த நாளிலும் செல்லலாம் என வசனம் உள்ளதா?
🅰🆖🆑 ®🅰🉑🅰: செல்லக்கூடாதுனு வச இருக்கா??
சென்றிருக்காங்க என்பதற்கு ஆதாரம் இருக்கு
[4/21, 10:31 AM] Elango: ஆமா இதையேதான் சொல்லுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை சபை கூடுதலை ஏற்ப்படுத்தியது கத்தோக்கர்கள் தான் என்கின்றனர்.
[4/21, 10:31 AM] Jeyachandren Isaac VT: 👆சபைக்கூடி வருதலை விட்டு விடாதிருப்போம்👍 எப்பொழுதெல்லாம் கூட வாய்ப்பிருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தாராளமாக கூடலாம்..
வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று பொது விடுமூறையாக இருப்பதால் அதையே விஷேசித்த ஆசரிப்பு தினமாகவும் ஆசரிக்கலாம்...
இப்பொழுது சட்ட திட்டங்கள் இல்லை...தண்டனைகளும் இல்லை...
ஆனால் சபை ஒழங்குகளை கடைபிடிப்பது நல்லது...
எல்லாம் ஒழுங்கும் கிரமமாக செய்யவேண்டியதே👍👏🙏
[4/21, 10:31 AM] Angel-Raja VT: Yesterday sema விவாதம்
[4/21, 10:45 AM] Elango: அவங்க ஏத்துக்கிட மாட்டாங்க ப்ரதர் ...
நாம் ஜெபத்தோடு பேசும்போது கண்டிப்பாக அவர்களை தேவன் தொடுவார்.
2 தீமோத்தேயு 2:24-26
[24] *கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.*
[25] *எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,*👆🏼👆🏼👆🏼👆🏼
[26]பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், *சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.*
[4/21, 11:01 AM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 21/04/2017* 🔷
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[4/21, 11:41 AM] Elango: ஞாயிற்றுகிழமை இயேசு ஆராதனைக்கு போனாரா என்று கேட்பவரிடம்.... ஞாயிற்றுக்கிழமை நாம் ஆராதனைக்கு போகக்கூடாதுன்னு ஆண்டவர் சொன்னாரா என்று கேட்க வேண்டியது தானே ப்ரதர் 😃
[4/21, 11:41 AM] Angel-Raja VT: தீத்து 3:9
[9] *புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.*
[4/21, 11:43 AM] Angel-Raja VT: [4/20, 9:54 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும் தேவாலயத்திலே* தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
👆👆இந்த வச எதற்கு எ.கா காட்டூறேனா
ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது தப்புனு சொல்லுறாங்க
அதை நான் ஏற்கவில்லை
[4/20, 9:54 PM] +91 85249 65220: அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்???
[4/20, 9:56 PM] +91 85249 65220: ஆலயதிற்கு எந்த நாளிலும் செல்லலாம் என வசனம் உள்ளதா?
[4/20, 9:57 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: செல்லக்கூடாதுனு வச இருக்கா??
சென்றிருக்காங்க என்பதற்கு ஆதாரம் இருக்கு
[4/21, 11:48 AM] Elango: 👍
53 அவர்கள் கோவிலில் *எப்போதும்* கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்
லூக்கா நற்செய்தி 24 :53
[4/21, 11:48 AM] Angel-Raja VT: 👆👆👆
தீத்து 3:9
[9]புத்தியீனமான தர்க்கங்களையும், *வம்சவரலாறுகளையும்,* சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் *அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.*
[4/21, 11:59 AM] Elango: அவர்கள் இப்படி ஆதாரத்தை முன் வைத்தாலும் ... புதிய ஏற்ப்பாட்டில் சீஷர்கள் வாரத்தின் முதல் நாளான ஞாயிறுகிழமைதான் சபை கூடினார்கள் என்று ஆதாரம் இருக்கிறது.
சனிக்கிழமையே தேவனை ஆராதிக்க வேண்டும் என்பவர்கள் மாம்ச யூதர்களும், மல்லுக்கட்டும் ஏழாம் போதனையாளர்கள் மட்டும்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:14
[14] *நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!*
ஆவியோடும் உண்மையோடும் ஆரானை
[4/21, 12:07 PM] Elango: ஆராதனை*
[4/21, 1:24 PM] Stanley Ayya VT: எல்லா நாளும் தேவனுக்கு நேரம் கொடுக்கலாம்.
ஆனால் ஆதாமினம் மூலம் வந்த சாப கட்டளைகள் யார் நிறைவேற்ற முடியும்.
தேவன் நமக்கு கொடுத்த நாட்களில் ஒரு நாளை நாம் கொடுப்பதே நலம்.
வாரத்தை முதல் நாள் விடுமுறை (ஒய்வு) நாளை தேவனுக்கு கொடுக்கமட்டுமே நம்மால் முடியும்.
தேசத்தில் எப்போது விடுமுறையோ அப்போதுதான் நம்மால் முடியும்.
மேற்காசிய நாடுகளில் வெள்ளியே வாய்ப்பு.
சனிகிழமை வாய்ப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
தேவன் இதயத்தையே பார்க்கிறார்.
ஒய்வு நாள் என்பது தேவன் 6 நாள் உழைபிற்க்கான ஒய்வு.
ஆராதனை மனது சம்பந்தபட்டதே.
தானியேல் தன் கடைமைகளையும் செய்து கொண்டே இடைவிடாமல் ஆராதனை செய்தார்.
மனுமகனுக்கு (இயேசப்பாவிற்க்கு) தலைசாய்க்கவும் நேரமின்மையே இருந்தது.
[4/21, 1:30 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு என்பது துவக்கம் முதலே நாம் தேவ திட்டத்தில் அவரின் சித்தப்படி நடக்க வேண்டும் என கொடுக்கப்பட்டது. காலங்கள், பண்டிகைகள் எல்லாம் இதன் அடிப்படையிலும் வருங்காரியங்களுக்கு நிழலாகவும் முன்னோட்டங்களாகவும் உள்ளது. தேவனுடைய சிருஷ்டிப்பு அவரது சித்தத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. Genesis 1:14 (TBSI) "பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்."
ஓய்வு என்பதை ஏழாம் நாளில் மட்டுமல்ல இரவு,விசேசித்த ஓய்வு நாட்கள்,ஓய்வு வருஷம் இவைகளிலும் வருவதை மறந்து விடக்கூடாது. அர்த்தம் அறியாமல் ஏழாம் நாளில் கண்டிப்பாக வேலை செய்யக் கூடாது என்பது எவ்வளவு தவறோ அதே போல ஓய்வு நாள் என்பதே புதிய ஏற்பாட்டில் கிடையாது என்பதும் தவறே. இதை இன்னும் விளக்கமாக கூறுகிறேன்.
இஸ்ரவேலர் ஏழாம் நாளில் ஓய்ந்து இருப்பதோ அல்லது ஓய்வு வருஷத்தில் ஓய்ந்து இருப்பதோ வெறும் கட்டளையாக இல்லாமல் தேவ வார்த்தைகளை நம்புவதையும், அவர் அந்த நாளின் அல்லது ஆண்டின் தேவையையும் சந்திப்பார் என்ற விசுவாச அடிப்படையில் அமைந்தது ஆகும்.
ஓய்வு என்பது தேவன் நமக்கு தந்த ஆசிர்வாதம்.
இந்த விசுவாசம் நமது மனதை புதுப்பிக்கும், பார்வை மற்றும் சாதாரணமான வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட ஆவிக்குரிய நிலையை குறிப்பதாகும். நாம் வேலை செய்து உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்வதன் நோக்கம் தேவ சித்தம் செய்வதுதான் அவரே நம் தேவைகளை சந்திக்கிரவர் என்ற வெளிப்பாடாக தான் ஓய்வு நாளே அமைகிறது.
அந்த நாளில் தேவ வார்த்தைகளை கேட்பதும் தியானிப்பதும் நமக்கு தேவ சித்தம் தான் தலையானது என்ற அர்த்தம் உடையது.
அர்த்தம் அறியாமலே இன்று ஒரு நாளை தேவனுக்கு ஒதுக்க வேண்டியது அவசியம் இல்லை சிலர் துர் போதனை செய்கிறார்கள். சிலர் அர்த்தம் அறியாது சனிக்கிழமை ஓய்வு நாளை ஆசரிக்க எல்லோரையும் கட்டாயப்படுத்துகின்றனர்.
[4/21, 1:32 PM] Stanley Ayya VT: வேதத்தை உள்ள எல்லாம் சரியே
சில விட்டு கொடுத்தல்களும் தேவன் அங்கிகரிக்கிறார்.
ஆதாம் காலத்தின் முதல்
மோசே வரை வேறு.
ஆனால்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கான எல்லாற்றையும் நீதியின் படி மாற்றி கொடுத்துவிட்டார்.
ஒரு மனிதன் உண்மையாக இருந்து தேவனுக்கு முன் சரியான இதயம் / சாட்சி காத்து தனக்கு கிடைத்த ஓய்வுநாளை தேவனுக்கு ஆரதனைக்கு கொடுத்தால் தேவன் அங்கீகரிக்கவே வாய்ப்பு
[4/21, 1:32 PM] Elango: *ஓய்வு என்பது தேவன் நமக்கு தந்த ஆசிர்வாதம்.*
இந்த விசுவாசம் நமது மனதை புதுப்பிக்கும், பார்வை மற்றும் சாதாரணமான வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட ஆவிக்குரிய நிலையை குறிப்பதாகும். நாம் வேலை செய்து உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்வதன் நோக்கம் தேவ சித்தம் செய்வதுதான் அவரே நம் தேவைகளை சந்திக்கிரவர் என்ற வெளிப்பாடாக தான் ஓய்வு நாளே அமைகிறது.
அந்த நாளில் தேவ வார்த்தைகளை கேட்பதும் தியானிப்பதும் நமக்கு தேவ சித்தம் தான் தலையானது என்ற அர்த்தம் உடையது.
👆🏼👍🙏👌✍
[4/21, 1:36 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க சொன்னார்களோ???
விருத்தசேதனத்திற்கு எதிராக பேசிய அப்போஸ்தல கூடுகை ஓய்வு நாளை குறித்து இப்படி அல்லவா சொன்னார்கள்.
Acts 15:21 (TBSI) "மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்."
யாராவது வேதத்தின் அடிப்படையில் விளக்கம் தரவும்.
[4/21, 1:50 PM] Elango: அப்போஸ்தலர் 17:1-3
[1]அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
[2] *பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,*
[3]கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
யூதர்கள் கண்டிப்பாக ஓய்வு நாளை ஆதரித்தே பேசியிருப்பார்கள்....
ஆனால் பவுல் புறஜாதி மக்களுக்கு அனுப்பப்பட்ட அப்போஸ்தலன் என்பதால் புறஜாதி மக்களுக்கு அந்த ஓய்வு நாளை கட்டாயப்படுத்தியிருக்க வில்லை.👇👇
பவுல் கூட ஜெப ஆலயத்திற்க்கு ஓய்வுநாளில் சென்றது சுவிஷேசம் அறிவிக்கவே ஓய்வுநாளை கடைப்பிடிக்க அல்ல
கொலோசெயர் 2:16-17
[16] ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.*
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; *அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[4/21, 1:52 PM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 18:4
[4] *ஓய்வு நாள்தோறும்* இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.
அப்போஸ்தலர் 13:44
[44] அடுத்த *ஓய்வுநாளிலே* கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
அப்போஸ்தலர் 16:13
[13] *ஓய்வுநாளில்* நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
👆👆புதிய ஏற்பாட்டிலும் அநேகர் ஓய்வுநாளை கடைபிடித்தார்கள்.
எதறகாக என்றால்
👇👇
2 தீமோத்தேயு 4:2
[2] *சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்* ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
[4/21, 1:53 PM] Sam Jebadurai Pastor VT: கொலோசெயரில் கூறப்பட்டது ஏன் பண்டிகைகளையும் ஓய்வு நாட்களையும் அனுசரிப்பதற்கு எதிராக பேசக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்க முடியாது.
Colossians 2:16 (TBSI) "ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக."
[4/21, 1:53 PM] Elango: அருமை ஆமென்.
சுவிஷேசம் அறிவிக்க பவுல் ஜெப ஆலயத்திற்க்கு ஓய்வு நாளில் சென்றார்👍👍
[4/21, 1:55 PM] Sam Jebadurai Pastor VT: ஏன் அவர் ஓய்வு நாளை ஆசரித்து அத்தோடு சுவிஷேமும் கூறி இருக்க கூடாதா
[4/21, 1:57 PM] Sam Jebadurai Pastor VT: நமது சொந்த விளக்கத்தை உட்புகுத்தாமல் சத்தியத்தை சத்தியமாக கூறுவோம்.
[4/21, 1:57 PM] Elango: கொலோசெயர் 2:16-17
[16] ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.*
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; *அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது என்று சொல்லிட்டாரே பாஸ்டர்... *நிஜம் கிறிஸ்து தானே பாஸ்டர்🙏😀*
[4/21, 2:00 PM] Sam Jebadurai Pastor VT: கிறிஸ்துவை குறித்த பண்டிகைகளில் கூறப்பட்டவை எல்லாம் இன்னும் நிறைவு பெறவில்லையே. உதாரணமாக எக்காள பண்டிகை அவரது இரண்டாம் வருகையை குறிக்கிறது. இரண்டாம் வருகை இன்னும் நடக்கவில்லையே.
ஓய்வு நாள் மறுஉலக இளைப்பாறுதல் பற்றியது. இன்னும் நாம் பரலோக இளைப்பாறுதலில் பிரவேசிக்கவில்லையே. அப்படியென்றால் நீங்கள் கூறும் அர்த்தத்தில் பவுல் கூறவில்லை தானே
[4/21, 2:00 PM] Angel-Raja VT: அவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாய்ப்பை பயன்படுத்தினார்
ஓய்வுநாளையுமே சரி
வாரத்தின் முதல் நாளையும் சரி
👇👇
1 கொரிந்தியர் 16:1-2
[1]பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
[2]நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் *வாரத்தின் முதல்நாள்தோறும்,* தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
[4/21, 2:01 PM] Sam Jebadurai Pastor VT: இங்கு கேள்வி ஓய்வு நாளை பற்றியே. முதல் நாளில் கூடுவதை தவறு என்று நான் எங்குமே கூறவில்லை
[4/21, 2:02 PM] Sam Jebadurai Pastor VT: இன்னும் அதிக தேவ மனிதர்கள் இங்கு பங்கேற்க விரும்புகிறேன்.
[4/21, 2:03 PM] Angel-Raja VT: கேள்வியை தெளிவாக கேட்ட விரும்புகிறேன்.
[4/21, 2:03 PM] Sam Jebadurai Pastor VT: மேலே எனது பதிவுகளை படிக்கவும் 🙏
[4/21, 2:08 PM] Angel-Raja VT: 1 கொரிந்தியர் 1:17-18
[17]ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; *சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.*
[18]சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
👆பவுல் ஊழியத்தின் மைய நோக்கம்
சுவிசேசத்தை அறிவிப்பது.
அதை அவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் செய்தார்.
[4/21, 2:10 PM] Sam Jebadurai Pastor VT: சுவிஷேசம் அறிவிப்பது என்றால் என்ன?
சுவிஷேசம் என்றால் என்ன?
பவுலை தவிர மற்றவர்களுக்கு சுவிஷேசம் அறிவிப்பது முக்கியம் இல்லையா???
[4/21, 2:10 PM] Sam Jebadurai Pastor VT: பவுல் ஏன் ஓய்வு நாளை ஆசரித்து இருக்க கூடாது???
[4/21, 2:12 PM] Angel-Raja VT: ரோமர் 7:6
[6] *இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக*, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
👆பழைய எழுத்தின் படி அல்ல
புதிய ஆவியின் படி
[4/21, 2:12 PM] Angel-Raja VT: ஆசரித்து இருக்கலாம்.
ஆனால் பவுல் ஓய்வுநாளை குறீத்து பேசியது உண்டா??
[4/21, 2:18 PM] Elango: கண்டிப்பாக பவுல் ஓய்வுநாளை அனுசரித்திருக்கலாம் பாஸ்டர்.
ஆனால் அவர் மற்றவர்களுக்கு அதை போதிக்கவில்லை, அவர் சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்று கூறினாரே தவிர ... ஓய்வுநாளை அனுசரியுங்கள் என்று சொல்லவில்லையே...
கலாத்தியர் 2:18-19,21
[18]நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
[19]தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
[21] *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
[4/21, 2:24 PM] Elango: இல்லவே இல்லை
பவுல் ஓய்வு நாளை அனுசரிக்கவேண்டும் என்று சொல்லவில்லை.
சபை கூடிவருவதை விட்டுவிடாதிருங்கள் என்றே எச்சரித்தார்
[4/21, 2:28 PM] Sam Jebadurai Pastor VT: பவுல் ஓய்வு நாளை ஆசரித்தார் என்பது உண்மை. சபை கூடிய நாள் ஏழாம் நாளும் தானே?
[4/21, 2:31 PM] Sam Jebadurai Pastor VT: கலாத்திய நிருபம் விருத்தசேதனத்தை மறுத்து எழுதப்பட்டுள்ளது. எங்காவது ஓய்வு நாளை எதிர்த்தோ பழைய ஏற்பாட்டை எதிர்த்தோ பவுல் எதுவும் கூறவில்லை
[4/21, 2:32 PM] Elango: வாரத்தின் முதலாம் நாள் ஞாயிற்றுகிழமை தானே பாஸ்டர்... சீஷர்கள் கூடி வந்தார்கள்..சனிக்கிழமை அல்லவே தானே
[4/21, 2:34 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாள் குறித்து நான் பதிவிட்ட வசனத்திற்கு பதில் என்ன?
புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க சொன்னார்களோ???
விருத்தசேதனத்திற்கு எதிராக பேசிய அப்போஸ்தல கூடுகை ஓய்வு நாளை குறித்து இப்படி அல்லவா சொன்னார்கள்.
Acts 15:21 (TBSI) "மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்."
யாராவது வேதத்தின் அடிப்படையில் விளக்கம் தரவும்.
[4/21, 2:36 PM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 2:42-47
[42]அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், *அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும்* உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
[43]எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
[44]விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
[45]காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும்* சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
[4/21, 2:38 PM] Elango: அப்படி தீர்மானம் எடுத்தவர்களே வாரத்தின் முதல் நாள் தான் கூடி வந்தார்கள் பாஸ்டர்.😃🙏
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,* பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
[4/21, 2:40 PM] Sam Jebadurai Pastor VT: அவர்கள் ஏழாம் நாளை அனுசரிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. வாரத்தின் முதல் நாளில் சபை கூடி வருவதற்கு நான் மறுப்பு கூறவில்லையே
[4/21, 2:41 PM] Angel-Raja VT: அநுதினமும் ஆசரிக்கும் போது
அதனுள் ஓய்வுநாளும் இருக்கு
[4/21, 2:42 PM] Sam Jebadurai Pastor VT: வாரத்தின் முதல் நாளும் இருக்கிறது
[4/21, 2:42 PM] Elango: ஓய்வுநாளை சனிக்கிழமையை அவர்கள் ஆதரித்தார்களென்றால்... வாரத்தின் முதல் நாள் - ஞாயிற்றுக்கிழமை ஏன் பாஸ்டர் கூடி வரணும்😃
[4/21, 2:43 PM] Sam Jebadurai Pastor VT: ரோமர்களின் அரசு விடுமுறை
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது வாரத்தில் முதல் நாள்
[4/21, 2:44 PM] Tamilmani Ayya VT: *பரிசுத்த ஓய்வுநாள்*
தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
(ஆதியாகமம் 2 :3)
தேவன் கொடுத்த ஏழாம் நாள் அருளிய ஆசீர்வாதம் உலகத்திலுள்ள சகல தேவ ஜனங்களுக்கும் உரியதாகும். குறிப்பிட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு உரியதல்ல. இது ஆதாம் - ஏவாள் படைத்த பின்னர் தேவனால் பரிசுத்தமாக்கப்பட்ட நாள். ஆக எல்லோரும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்.
தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்ற போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
(யோபு 2 :1)
இது பரலோகத்திலே நடக்கிறது. யோபு வாழ்ந்த காலம் மோசேக்கும் முந்தியது.
தேவ புத்திரர் பின்னொருநாளிலே கர்த்தருடைய சந்நிதிக்கு வருகிறான். இந்த தேவ புத்திரன் நம்மைப்போலவே சிரிஷ்டிக்கப்பட்ட தேவனுடைய குமாரன்.
நாமும் தேவனுடைய குமாரர்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் பரலோக தேவ புத்திரர் வேறு. இவர்கள் சந்நிதிக்கு நிச்சயமாக தேவனை ஆராதிக்கவே வந்திருப்பார்கள். அப்படியானால் அது ஒய்வு நாளாயிருக்கும். அதேபோல்தான் ஆதாம்- ஏவாள் சிரிஷ்டிப்புக்குப்பிறகு தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அதைப் பரிசுத்தமாக்கினார்.
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
(யாத்திராகமம் 20:11)
தேவன் ஏழாம் நாளைப்பற்றி ஆதியிலே கூறியிருந்தபடியால் மோசே காலத்தில் அதை பிரமாணமாக கொடுக்கும்போது
ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க
*நினைப்பாயாக என்றுதான் கூறினார்.
நினைப்பாயாக என்று உள்ளது, ஆதியிலே உனக்கு சொல்லப்பட்டுள்ளதை நினை என்று உள்ளது. புதிதாக கர்த்தர் சொல்லவில்லை. இந்த ஏழாம் நாள் வாரநாட்களில் எந்தக்கிழமை என்று வருகிறது என்று பார்த்தோமென்றால் சனிக்கிழமை நாளில் வருகிறது. ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அனுசரிக்கிறோம். இதற்க்கு காரணம், விக்கிரக வழிபாட்டுக்காரர்களின் காலண்டரால்தான். இன்றைய கிழமைகளெல்லாம் சன்டே என்றால் சூரிய கடவுளையும் மன்டே Moon கடவுளையும் டுயுஸ்டே என்றால் போர்க்கான கடவுளையும் வெட்னஸ்டே என்றால் மற்ற கடவுள்களின் தூதர் என்றும் தர்ஸ்டே என்றால் ரோமர்களுக்கு இடி மின்னல் கடவுளும் கிரேக்கர்களுக்கு சொர்க்கத்தின் தேவனும் ஆவார். பிரைடே என்றால் அன்பு - அழகின் கடவுள் என்று ரோமர் கடவுள் வீனஸ்லிருந்து வந்தது. சார்டர்டே உலகை ஆளும் கடவுள் என சனிக்கிரகத்தின் பெயரில் வந்தது . எல்லாம் கிரகங்கள் வழிச்சொற்கள். சுருக்கமாக சொன்னால் கிரேக்கர் - ரோமர் - ஜெர்மானியர் கடவுள்கள் பெயர்கள் மொழிக்கேற்றபடி உள்ளது. தற்போதுள்ளது மேற்கத்திய (1952) கிரிகேரியன் காலண்டர். அதுவரை மார்ச் 1 ம் நாளிலிருந்த புத்தாண்டு ஜனவரி 1 ந்தேதி ஆனது.
இப்படித்தான் சனிக்கிழமை ஓய்வு நாள் ரோமரால் கிரேக்கரால் மேற்கத்தியரால் ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டது. உண்மை இதுதான். நாம் இன்று ஓய்வு நாளுக்கு புதிய ஏற்பாட்டுப்படி காரணங்களைச்சொல்லி ஞாயிற்றுக்கிழமையை ஆசரித்து வருகிறோம். மாறி ஆசரிப்பவர்கள் சரியாகச்செய்தாலும் போதனையில் வித்தியாசப்படுகிறார்கள். எல்லோரும் இயேசு கிறிஸ்துவால் ரட்சிக்கப்பட்டோம். இதில் எந்த மாற்றமும் யாருக்குமில்லை.
*ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.*
(யாத்திராகமம் 20: 8)
இதில் தெளிவாக ஒன்று கூறியிருப்பதைப் பாருங்கள், பரிசுத்தமாய் ஆசரிக்ககடவாயாக என்பதும் முக்கியம். ஆமென். நாமும் அந்நாளை பரிசுத்தமாக்குவோமாக.
ஆயிரம் வருட அரசாட்சியில் ஓய்வு நாள் கடைபிடிக்கப்படுவதை வேதத்தில் காணலாம்.
மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
(ஏசாயா 66: 23)
All humanity will come to worship ME from week to week and from month to month.
Isaiah 66:23
இது ஆயிர வருட அரசாட்சிக்குரிய வசனம். மாம்சமான யாவரும் என்கிறபோது பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளும் தேவனுக்கு முன்பாக தொழுது கொள்வார்கள்.
*- பொதுவான சமநிலை பதிவு*
[4/21, 2:45 PM] Elango: அப்ப சனிக்கிழமை கூடி வராமல் ஞாயிற்றுக்கிழமை கூடி வந்தார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்தானே பாஸ்டர்
[4/21, 2:46 PM] Angel-Raja VT: மாற்கு 2:27-28
[27]பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, *ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;*
[28]ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
[4/21, 2:46 PM] Sam Jebadurai Pastor VT: *சமநிலைப் பதிவு இல்லை*
[4/21, 2:46 PM] Sam Jebadurai Pastor VT: உண்மை தான்...இதற்கு என்ன அர்த்தம்
[4/21, 2:50 PM] Elango: வேதத்தின் படி ஓய்வுநாள் சனிக்கிழமை தான் நாம் கூடி வரவேண்டும் என்று சொல்ல வாறீங்களா பாஸ்டர்.
இப்போது யூத விசுவாசிகள் எந்த நாளில் ஆராதிக்கிறார்கள்
[4/21, 2:51 PM] Angel-Raja VT: விளங்கிகொள்ள முடியல.
நீங்கள் விளக்கம் சொல்லுங்க
[4/21, 2:53 PM] Sam Jebadurai Pastor VT: ஏழாம் நாளை கொடுத்தவர் ஆண்டவர். இயேசு கிறிஸ்து தான் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என தமது இறைத்தன்மையை தான் தெய்வம் என கூறினார்
[4/21, 2:54 PM] Angel-Raja VT: மாற்கு 2:27
[27]பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, *ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;*
👆இதற்கு விளக்கம்??
[4/21, 2:56 PM] Sam Jebadurai Pastor VT: நாம் ஓய்வு நாள் என்றால் என்ன என்பதையே ஏழாம் நாள் ஆசரிப்புகாரர்களின் தவறான உபதேசத்தால் புரிந்து கொள்ளவில்லை. யூத கிறிஸ்தவர்கள் ஏழாம் மற்றும் வாரத்தின் முதல் நாளில் கூடி வருகிறார்கள்
[4/21, 2:57 PM] Elango: ஏழாம் நாள் ஓய்வுக்காரர்கள் ஓய்வு நாளை சரியாக ஆசரிக்கிறார்கள் என்றால் ஓய்வுநாளில் நெருப்புகூட மூட்டக்கூடாது என்ற கட்டளையை பின்பற்றுகிறார்களா❓🔥🔥🔥🔥🔥😂😂
அப்போஸ்தலர் 15:26-31
[26]எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது.
[27]அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
[28] *எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.*👆🏼👆🏼👆🏼✍✍✍✍
[29] *அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.*✍✍✍✍✍✍✍✍👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[30]அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
[31]அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
[4/21, 2:57 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாளை அர்த்தம் அறியாது ஜனங்களை குற்றம் கண்டுபிடிக்க பயன்படுத்திய மதத்தலைவர்களை குறித்து கூறப்பட்டது.
[4/21, 2:58 PM] Sam Jebadurai Pastor VT: முந்தைய வசனங்களை வாசிக்கவும்.
புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க சொன்னார்களோ???
விருத்தசேதனத்திற்கு எதிராக பேசிய அப்போஸ்தல கூடுகை ஓய்வு நாளை குறித்து இப்படி அல்லவா சொன்னார்கள்.
Acts 15:21 (TBSI) "மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்."
[4/21, 2:59 PM] Elango: ஓய்வு *நாள்* என்றால் ஒரு நாள் தானே.
ஏழாம் நாள் மற்றும் முதலாம் நாள் இரண்டு ஓய்வு நாள்களா
[4/21, 3:02 PM] Elango: ஆனால் Written வடிவில் எழுதவில்லைதானே பாஸ்டர்.
கடிதம் நகல் பாருங்க👇👇😀
அப்போஸ்தலர் 15:23-29
[23]இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
[24]எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
[25]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
[26]எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது.
[27]அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
[28]எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
[29]அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
[4/21, 3:07 PM] Tamilmani Ayya VT: *ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.*
அப்போஸ்தலர் 16: 13
[4/21, 3:10 PM] Sam Jebadurai Pastor VT: ஆனால் அவர்கள் ஓய்வு நாளை ஆதரித்தனர். மோசேயின் ஆகமம் தீர்க்கதரிசி புத்தகங்கள் அதாவது இன்று சபையில் நடப்பது எல்லாம் ஓய்வு நாளில் நடந்தது
[4/21, 3:10 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாள் எதற்காக என்ற கருத்து முக்கியம்.
[4/21, 3:16 PM] Elango: யூதர்கள் சனிக்கிழமை ஓய்வுநாளை ஆசரித்து வந்தனர் ஓகே பாஸ்டர் ... ஆனால் புறஜாதியான நாமும் சனிக்கிழமைதான் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்று தேவன் நமக்கும் சொல்லப்பட்டிருக்கிறதா பாஸ்டர்.
எரேமியா 17:22,27
[22] *ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.*
[27] *நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும்,* என் சொல்லைக் கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்;🔥🔥🔥🔥 அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்து போகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[4/21, 3:19 PM] Jeyanti Pastor VT: யோவான் 19:31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். பெரிய ஓய்வுநாள் என்றால் என்ன?
[4/21, 3:22 PM] Elango: ஓய்வுநாளான சனிக்கிழமையை தான் அப்படி சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்
[4/21, 3:22 PM] Sam Jebadurai Pastor VT: வேதத்தில் ஏழாம் நாள் மட்டுமின்றி பல ஓய்வு நாட்களையும் பார்க்க இயலும்.
[4/21, 3:25 PM] Jeyanti Pastor VT: அப்படியா? . It is specified only during Jesus crucification y? Was the day He crucified Thursday?
[4/21, 3:26 PM] Tamilmani Ayya VT: அவைகளெல்லாம் பண்டிகை சமயங்களில் சொல்லப்பட்டவைகள் பாஸ்டர்
[4/21, 3:31 PM] Jeyanti Pastor VT: அப்படியா? ஓ. வேறு எங்காவது பெரிய ஓய்வு நாள்பற்றி இருக்கா? பண்டிகைக்காக நாட்கள் மாறுமா?
[4/21, 3:34 PM] Tamilmani Ayya VT: இல்லை Dr. பெரிய என்று இல்லை.
[4/21, 3:35 PM] Tamilmani Ayya VT: மோசே சொன்னது பண்டிகை நாட்களுக்கு மட்டுமே. யூதர் கடைபிடித்தனர்.
[4/21, 3:37 PM] Jeyanti Pastor VT: மத்தேயு 19:6 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
மத்தேயு 12:40
இப்படி மூன்றுநாள் கணக்கில் கர்த்தர் பூமியின் இருதயத்தில் இருந்தாரா? பாஸ்டர்ட்ஸ். இல்லை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னே கல்லறையால் கட்டிக் காக்க முடியாததால் வெளியே வந்துவிட்டாரா? எத்தனை மணி நேரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உள்ளே இருந்தார்?
[4/21, 3:39 PM] Tamilmani Ayya VT: நமக்கு தேவன் சொன்னது *ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரிக்க நினைவு கூர்வாயாக* - நினைவு கூர்வாயாக யாத் சொல்லுகிறார் என்றால் ஆதியாகமத்தில் செயய்ச்சொன்னார் என்று அர்த்தம்.
[4/21, 3:41 PM] Jeyanti Pastor VT: Thats k
[4/21, 3:42 PM] Jeyanti Pastor VT: En Questionku ans sollunga pls
[4/21, 4:02 PM] Sam Jebadurai Pastor VT: Already answered and updated in our blog
[4/21, 4:49 PM] Elango: அருமையான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது பாஸ்டர் 👇👇
https://vedathiyanam.blogspot.in/2016/12/blog-post_71.html?m=1
[4/21, 4:50 PM] Elango: பாஸ்டர் சொல்லுங்களேன் ப்ளீஸ்🙏
[4/21, 4:56 PM] Elango: யூதர்கள் சனிக்கிழமை ஓய்வுநாளை ஆசரித்து வந்தனர் ஓகே பாஸ்டர் ... ஆனால் புறஜாதியான நாமும் சனிக்கிழமைதான் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்று தேவன் நமக்கும் சொல்லப்பட்டிருக்கிறதா பாஸ்டர்.
[4/21, 4:59 PM] Tamilmani Ayya VT: யூதர்களின் பாரம்பரியங்களை நிச்சயமாக கடைபிடிக்கக்கூடாது. ஆனால் தேவன் கூறிய கட்டளை பைபிள் காலண்டர்படி (Lunar calendar - சந்திரனைக்கொண்டு - மாத நாட்கள் 30- வருட நாட்கள் 360) ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும். ஆதியாகமத்தில் சொன்னது யூதருக்கல்ல, தேவ ஜனங்களுக்கு.
[4/21, 5:00 PM] Elango: 🙏👍✍okay ayya
[4/21, 5:06 PM] Jeyaseelan VT: 🌹எந்த நாள்...
ஓய்வு நாள் ?🌹
“தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்’’ (ஆதி 2:2,3) என்றும் ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி,ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17) என்றும் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.
வாரத்திற்கு ஏழுநாள் என்பது மனிதனால் உண்டாக்கப்பட்டது அல்ல,இது தேவனால் உண்டானது என்பதற்கு அடையாளமாகவும், இந்தப் பூமியும் உலகமும் தேவனால் படைக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கும்படியாகவும் வாரத்திற்கு ஏழுநாள்கள் என்பது இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் ஒரு வாரம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இன்றும் நடைமுறையில் ஆறு பணி நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை என்ற வழக்கம் இருந்து வருகிறது. 12 நாட்களுக்கு ஒருநாள் என்றோ அல்லது மிகவும் சுலபமான கணக்காய் இருக்கக்கூடிய 10நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை என்ற கணக்கோ இல்லை. 6 நாட்கள் வேலைக்கு ஒரு நாள் விடுமுறை என்ற 7நாட்களைக் கொண்ட வாரம் என்ற காலக்கணக்கு வழக்கில் இருப்பதே உலகத்தின் சிருஷ்டிப்பை தேவன் நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருந்தார் என்ற கிறிஸ்தவத்தின் கொள்கைக்கு ஆதாரமாக உள்ளது.
இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும், மனிதனையும் படைப்பதற்காகத் தேவன் எடுத்துக்கொண்டது ஆறு நாட்கள். ஆறுநாட்களில் தன்னுடைய படைப்பின் செயல்களைச் செய்த தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்றும் தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்றும் வேதாகமம் கூறுகிறது.
ஓய்வு நாள், மனிதன் ஆறு நாட்களும் வேலை செய்து ஒரு நாள் ஓய்ந்து இருக்கும் படியும், மனிதன் ஒரு நாள் தேவனோடு உறவாடுவதற்கும்,உலக வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதைக் காண்பிப்பதற்கும் தேவனால் கொடுக்கப்பட்டது.
ஓய்வு நாளை மனிதன்,மதிக்காமல், அதனுடைய தன்மையைச் சரியாக உணர்ந்து கொள்ளாமல் போன படியினால்தான் அது பிரமாணமாகப் பழைய ஏற்பாட்டு நாட்களில் கொடுக்கப்பட்டிருந்தது.
ஏன் ஓய்வு நாள் பிரமாணமாகத் தேவனால் கொடுக்கப்பட்டது என்றால்,ஓய்வு நாள் பரலோக வாழ்வுக்கு முன் அடையாளமாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரலோக வாழ்வை நிழலாட்டமாகக் காண்பிக்கவே பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் ஓய்வுநாளை மனிதனுக்குக் கொடுக்கிறார். இந்த ஓய்வு நாளை கைக்கொள்ளாதவன் பரலோக வாழ்வை மறுதலிப்பவனாகவே கண்டறியப்பட்டு,அவனுக்குத் தண்டணை கொடுக்கப்பட வேண்டும் என்று பிரமாணம் சொல்லுகிறது.
ஆனாலும் இந்த ஓய்வுநாள் பிரமாணமானது தற்காலிகமானது, அது பழைய ஏற்பாட்டுப் பிரமாணம் மட்டுமே. ஏன் என்றால் முதல் மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் பாவத்தில் வீழ்ச்சியடைந்து ஆறு நாட்களில் தன்னுடைய சிருஷ்டிப்பின் வேலையை முடித்து ஓய்ந்திருந்த தேவனுக்கு ஏழாம் நாளிலும் வேலை கொடுத்து விட்டார்கள்.
ஆகையால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளிலேயே மனிதனின் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் வேலையைச் செய்து முடித்துப் பரலோக வாழ்வுக்காக மனிதனை பரிசுத்தப்படுத்தினார்.
எப்போது இயேசு கிறிஸ்து உயித்தெழுந்தாரோ, அப்பொழுதே தற்காலிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த அந்த ஏழாம் நாளின் பிரமாணமானது இயேசு கிறிஸ்துவினால் உடைக்கப்பட்டு,என்றென்றைக்கும் மனிதன் தேவனோடு இருக்கும் முழுமையான வாழ்வு கொடுக்கப்பட்டு விட்டது.
பழைய ஏற்பாட்டு நாட்களில் வாரத்தின் ஒரு நாள் மட்டும் தேவனோடு இருந்த மனிதன் எல்லா நாளும் தேவனோடு வாழ்வதற்கும், எந்த இடத்தில் இருந்தும் அவரை நோக்கி அப்பா பிதாவே என்று கூப்பிடுவதற்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டோம்.
இன்று வாரத்தின் ஒருநாள் என்று இல்லாமல் வாரத்தில் எல்லா நாளும் மனிதன் தேவனைத்தொழுது கொள்ள வேண்டும் என்றும், எல்லா மணித் துளிகளிலும் தேவனோடு உறவாட வேண்டும் என்றும் வேதாகமம் நம்மை வலியுறுத்தி அழைக்கிறது.
இதைக்குறித்து எபிரெய ஆக்கியோன் எழுதும் பொழுது“ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. ஏனெனில்,அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல,தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான் (எபி 4:9,10) என்று இந்தப் பூமி வாழ்க்கை முடிந்து, பரலோக வாழ்வுக்குள் பிரவேசிப்பதையே ஓய்வு நாள் என்று ஓய்வுநாளைக்குறித்து இங்கு எழுதப்பட்டிருக்கிறது.
எனவே பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக்குறித்துச் சொல்லி இருப்பது,பரலோகத்தைக் குறித்த நிழலாட்டமே,அதைப் பழைய ஏற்பாட்டு நாட்களில் கைக்கொள்ளாதவர்கள் பரலோக வாழ்வை மறுதலிப்பவர்களாகக் கண்டறியப்பட்டுத் தண்டனைக்கு உரியவர்களாகத் தீர்க்கப்பட்டார்கள்.
எப்போது கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தாரோ, அப்பொழுதே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து,ஏற்றுக்கொண்டவர்கள் பரலோக வாழ்வுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.
அதைத்தான் இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்து ஊழியம் செய்து வந்த நாட்களில் ஓய்வுநாளின் சரியான தன்மையை அறிந்து கொள்ளாமல், , அதைச் சடங்கு போலவும்,தங்கள் விருப்பத்தின்படியும்,மனிதனுக்கு நன்மை நடப்பதைக்கூட விரும்பாத அளவுக்குச் செயல்பட்டு வந்த பரிசேயர்களுக்கு முன்பாக “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்’’ (மாற்கு 2:27,28) என்று இயேசு கிறிஸ்து எடுத்துக்கூறுகிறதை வேதம் நமக்குக் காண்பிக்கிறது.
“மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அன்றியும்,அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும்,சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும்,
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி,இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார்.”(எபி 4:4-7) என்று புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு வேதம் தெளிவாகப் போதிக்கிறது.
பழைய ஏற்பாட்டு நாட்களில் ஓய்வுநாளின் சரியான தன்மையை அறிந்து கொள்ளாமல், எழுத்தின்படியும்,தங்கள் சுய இஷ்டத்தின்படியும் அதைக் கடைப்பிடிக்க முயன்றவர்களையே, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் (பரலோக வாழ்வுக்குள்) பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே (தேவன்) சொல்லியிருக்கிறார் என்று வேதாகமம் திட்டமாகப் போதிக்கிறது.
இன்றைக்கும் ஏழாம் நாளை முக்கியத்துவப்படுத்துகிறவர்கள், ஏழாம் நாளின் முக்கியத் தன்மைகளை அறிந்து கொள்வதே சிறந்தது. ஓய்வு நாள் பழைய ஏற்பாட்டில் கட்டளையாகக் கொடுக்கப்பட்டதின் தன்மையே பரலோக வாழ்வை மனிதன் பூமியில் வாழும் நாட்களில் எதிர்பார்த்து வாழ்வதற்காகதான்.
ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திற்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கோ, ஓய்வு நாளோ, ஏழாம் நாளோ அல்ல, இயேசு கிறிஸ்து மட்டுமே முக்கியமாக இருக்கிறார். அவரை விசுவாசித்து,ஏற்றுக்கொண்டவர்கள், பரலோக வாழ்வை எதிர்பார்த்து வாழ வேண்டும்.
சபையின் தொடக்கத்தில் சபையைக் குறித்து வேதம் கூறும் பொழுது “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து,ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்’’ (அப் 2:46,47)என்றுதான் கூறுகிறது.
மாறாக ஏழாம் நாளிலோ, ஓய்வு நாளிலோ, சபை கூடி வந்ததற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அப்படி இருக்க நாம் எந்த நாளில் சபையாகக் கூடி ஆராதிக்கலாம், என்று கேள்வி எழுப்பினால் வேதாகம அடிப்படையில் தினம் தோறும் சபையாகக் கூடி ஆராதிப்பதே நல்லது.
மேலும் இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்புதான் உருவாகியது, எனவே உயிர்த்தெழுந்த முதலாம் நாளில் சபை கூடிவருவதே வேதம் ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது. காரணம் பரலோக வாழ்வுக்கு நிழலாகச் சொல்லப்பட்டுள்ள ஓய்வு நாளின் தன்மை ஒருவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படும்போதே உறுதியாகிறது.
ஒரு மனிதன் இந்த நாள்களில் ,ஓய்வு நாளை சரியாகக் கடைப்பிடித்து,இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவனாக இருந்தால் அவனுக்கு என்ன பலன் உண்டாகும்?
மேலும் புதிய ஏற்பாட்டில் ஆராதிப்பதற்கு வாரத்தில் ஒருநாள் என்ற பிரமாணமே இல்லையே. அப்படி இருக்க நாம் ஏன் வாரத்தில் ஒருநாள் சபையாகக் கூடி வருகிறோம் என்றால் இயேசு கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்தபடியால், அவர் உயிர்த்தெழுதல் மூலமாக உருவான சபை வாரத்தின் முதலாம் நாளில் கூடிவர ஆரம்பித்தது. இது சபையின் ஆதிகாலமுதலே இருந்து வருகிறது.
ஏழு நாட்களும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்காத படிக்கு மனிதனுக்கு ஒருநாள் ஓய்வு அவசியம் என்று முதன் முதலில் தீர்மானித்தது தேவன்தான்.
எல்லா நாளும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பது மனிதனுக்கு நல்லது அல்ல, வாரத்தில் ஒரு நாள் ஓய்வு எடுத்து தன் பணிகளைச் செய்யச் செல்லும் பொழுதே புத்துணர்ச்சியுடன் தன் வேலைகளைக் கவனிக்க முடியும்.
மேலும் ஏழாம் நாள், ஓய்வு நாளாகப் பழைய ஏற்பாட்டில் அறியப்பட்டாலும்,. அது சனிக்கிழமைதான் என்று வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.
ஏழாம் நாளிலே தேவன் ஓய்ந்திருந்தார் என்பதினால் சரியாய் ஏழாம் நாளில் தான் ஓய்வு நாள் பின்பற்றப்பட வேண்டுமென்று ஒரு சபைப் பிரிவினர் ஒரு உபதேசத்தைப் பின்பற்றி வருகின்றனர். வாரத்தின் ஏழாம் நாள் சனிக்கிழமை என்பதினால் சனிக்கிழமைதான் ஓய்வு நாளாக இருக்க வேண்டுமென்று இவர்கள் கூறுகின்றனர்.
இதை மூலபாஷையில் Sabbathஎன்றழைப்பர். Sabbath என்ற பதம் சனிக்கிழமையையோ ஞாயிற்றுக்கிழமையையோ குறிக்கவில்லை Sabbath என்ற எபிரேய வார்த்தைக்கு ஓய்வு அல்லது Restஎன்றுதான் அர்த்தம். எனவே,சனிக்கிழமைதான் ஓய்ந்திருக்க வேண்டுமென்று இன்றும் வலியுறுத்துவது வேத வார்த்தையின் அடிப்படையிலும் சரியாகாது.
தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்பதினால் ஏழாம் நாளாகிய சனிக்கிழமைதான் ஓய்ந்திருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இன்று நாம் பின்பற்றுகிற காலண்டர் சுமார் கி.பி.3ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகிற காலண்டர் முறையாகும். எனவே ஆறாயிரம் வருடங்களுக்கு முன் உலகத்தைத் தேவன் சிருஷ்டித்த போது நம்முடைய வழக்கத்தில் இப்போது இருக்கும் சனிக்கிழமையில்தான் தேவன் ஓய்ந்திருந்தார் என்றும் திட்டவட்டமாய்ச் சொல்ல முடியாது. எனவே ஏழாம்நாள் என்பது எந்தக் கிழமையென்று திட்டமாய்ச் சொல்ல இயலாது.
எனவே ஓய்வுநாளின் சரியான அர்த்தம் தெரியாமல், பழைய ஏற்பாட்டில் பரலோகத்தின் நிழலாட்டமாகக் கொடுக்கப்பட்ட ஓய்வுநாளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிஜமாக நமது கண்முன் நிறுத்திய பின்னும், நிஜத்தை அறியாமல் இன்னும் நிழலை பின்தொடர்வது, வேதாகமத்தை சரியாக அறிந்து கொள்ளாமல், சிலர் வீண் வைராக்கியத்துடன் பின்பற்றுவதையே காண்பிக்கிறது.
மேலும், இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பாகவே துவங்குகிறது. ஏழாம் நாளில் மனிதனின் விடுதலைக்காக வேலை செய்த இயேசு கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று வேதாகமம் திட்டமாக நமக்குப் போதிக்கிறது.
உயிர்த்தெழுந்த ஆண்டவரை ஆராதிக்கக் கூடிவருகிறவர்கள், ஏழாம் நாள்தான் ஓய்வு நாள் அதில் தான் நாங்கள் கூடி வருவோம் என்பது,வேதாகம சத்தியத்திற்கு முரணான செயலாகவே இருக்கிறது.
அப்படிப்பட்டவர்களின் இந்தச் செயல் எப்படி இருக்கிறது என்றால் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ஓய்வு நாளின் தன்மையை அறிந்து கொள்ளாமல், உயிர்த்தெழுந்த தேவனை ஆராதிக்க முதலாம் நாளில் கூடி வருகிறதையும் புரிந்து கொள்ளாமல்,யாரோ ஒருவர் மூலமாகச் சொல்லப்பட்ட கட்டுகதைகளை வீண் வைராக்கியத்துடன் பின்பற்றுவதையே காண்பிக்கிறது.
வாரத்தின் முதலாம் நாளில்தான் இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கூடி வந்தது என்பதற்கு வேதாகமத்தில் திட்டமான ஆதாரம் உண்டு.
“வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்’’ (அப் 20:7) என்று இந்த வசனத்தின் மூலமாகத் திருச்சபை வாரத்தின் முதல்நாளில்தான் கூடி வந்திருக்கிறது என்பதை வேதாகமம் நமக்குத் தெளிவுபடுத்திக் காண்பிக்கிறது.
இப்படித் திருச்சபையின் துவக்க காலத்திலேயே வாரத்தின் முதல்நாளில் சபை கூடி வந்திருக்கிறது என்பதை வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்க வாரத்தின் முதல் நாளில் சபை கூடிவருவது தவறு என்று ஏழாம் நாள் பிரிவை சார்ந்தவர்கள் எப்படி எந்த அடிப்படையில் சொல்லுகிறார்கள்.?
நிழலை நிஜமாக்கிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். உயிரோடு எழுந்து தம்முடைய சரீரமாகிய சபையை முதலாம் நாளில் ஸ்தாபித்த இயேசு கிறிஸ்துவை முதலாம் நாளில் ஆராதிக்கக் கூடிவருவது வேதாகமத்தின் அடிப்படையிலும் மிக மிகச் சரியாகவே இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் பரலோகத்தை எதிர்பார்த்து வாழ்வதற்கு நிழலாகக் கொடுக்கப்பட்ட ஓய்வு நாளை, பரலோக வாழ்வின் நிஜமாக இயேசு கிறிஸ்து வந்து விட்ட பின்னும் இப்போதும் நிழலாகவே அனுசரிப்பேன் என்பது ஏழாம் நாள் ஆராதனை செய்பவர்களின் அறியாமையா? ஏமாற்றுவேலையா?என்பது தெரியவில்லை.
இத்தனை விளக்கங்களுக்குப் பின்னும் இன்னும் பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள்காட்டி இப்படிச் சொல்லி இருக்கிறது, இது தேவையில்லையா? அது தேவை இல்லையா? என்று வாதம் செய்யாமல்,பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக்குறித்து வரும் வேத வசனங்களை ஆராய்ந்து வாசித்தால் அது எதற்காகக் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை ஆவியானவர் விளங்கச் செய்வார்.
ஆகவே வேதாகம வெளிச்சத்தில் வேத வசனங்களை வாசித்து,ஆவியானவரின் துணையுடன் வேதவசனங்களின் விளக்கங்களை அறிந்து கொள்வோம்.
அப்பொழுது மாறுபாடனவைகளுக்கும்,வேண்டாதவைகளுக்கும் விலகி சத்தியத்தின்பாதையில் தெளிவாக நடந்து, தேவ சித்தம் செய்கிறவர்களாக இருப்போம்.
இப்போது எந்த நாள் ஓய்வு நாள் என்பதைத் தேடுவதை விட்டு விட்டு,இந்தப் பூமி வாழ்க்கை முடிந்து ஓய்வு நாளுக்குள் (பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதைக்குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாய்,பயத்துடனும், நடுக்கத்துடனும் வேத வசனங்களைக் கவனித்து, தேவனுக்குப் பிரியமாக வாழ்ந்து, தேவ சித்தம் செய்கிறவர்களாய் இருப்போம்.
நிஜமான ஓய்வு நாளுக்குள் பிரவேசிப்போம்.
(ஜுவஅப்பம் Ps.lourthuraj)
[4/21, 5:10 PM] Jeyachandren Isaac VT: அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார், அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்
மத்தேயு 12 :1
2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். மத்தேயு
👆ஓய்வுநாள் பிரமாணததை மீறினார் என்பதே இயேசுவின் மேல் பரிசேயர் வைத்த குற்றசாட்டு....
[4/21, 5:32 PM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாடு தற்காலிகமாகத்தான் கொடுக்கபட்டதாக வேதத்தில் எங்காவது உள்ளதா?
[4/21, 5:38 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டில் எங்காவது சாபத் Sabbath என்பது ஏழாம் நாளை தவிர வேறு ஓய்வு நாட்களையும் குறிப்பதாக ஆதாரம் உண்டா?
[4/21, 5:40 PM] Sam Jebadurai Pastor VT: வேதாகமத்தில் என்ன உள்ளது? சபை பாரம்பரியம் என்ன கூறுகிறது
[4/21, 5:42 PM] Elango: புறஜாதி மக்கள் ஓய்வு நாளை ஆசரிக்கவில்லை பாஸ்டர்.
ஓய்வுநாள் யூதர்களோடு முடிந்தது...
ரோமர் 10:4
[4] *விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.*
[4/21, 5:43 PM] Sam Jebadurai Pastor VT: சனிக்கிழமை தான் நியாயப்பிரமாணமா?
[4/21, 5:43 PM] Jeyanti Pastor VT: Facto Fact
[4/21, 5:45 PM] Jeyanti Pastor VT: அப்படினா இப்ப நம்ம ஆசரிப்பது சபை கூடுதல் என்று கூறலாமா?
[4/21, 5:45 PM] Elango: சனிக்கிழமையும் அடங்கும் தானே பாஸ்டர்.
நியாயப்பிரமாணம் முடிந்தது
விசுவாசம் தொடங்கியது.👍🙏😃
ரோமர் 3:31
[31] *அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*💪💪😀
[4/21, 5:47 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டில் sabbath என்ற வார்த்தை வாரம் என்பதை குறிக்கவும் பயன்படுத்தபட்டுள்ளது.
1. Mat 28:1 Tamil ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
2. Mar 16:2 Tamil வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
3. Mar 16:9 Tamil வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
4. Luk 24:1 Tamil வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
5. Joh 20:1 Tamil வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்.
6. Joh 20:19 Tamil வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
7. Act 20:7 Tamil வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
8. 1Co 16:2 Tamil நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
[4/21, 5:47 PM] Sam Jebadurai Pastor VT: தேவன் மாறும் தன்மை உள்ளவரா,,?
[4/21, 5:49 PM] Jeyanti Pastor VT: Sabath என்றால் ஓய்வு நாள். அது எந்த நாள் என்பதே நமக்கு தெரிய வேண்டும். அப்படிதானே பாஸ்டர்
[4/21, 5:50 PM] Sam Jebadurai Pastor VT: எந்த நாள் என்பதைவிட ஓய்வின் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து
[4/21, 5:51 PM] Jeyanti Pastor VT: Sari Pastor
[4/21, 5:54 PM] Jeyanti Pastor VT: Pastor sabath அப்படிங்கிற பேர்ல ஆராதிக்கிறவங்க, உபதேசங்கள் வித்சியாசமா இருக்குமா?
[4/21, 5:56 PM] Sam Jebadurai Pastor VT: உண்மை தான். அர்த்தம் தெரியாத பாரம்பரியகாரர்கள்
[4/21, 5:57 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:7-8
[7] *அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.*👆🏼👆🏼
[8]அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
[4/21, 5:59 PM] Sam Jebadurai Pastor VT: பழை ஏற்பாடு ஒழிந்து போகவில்லை. தேவன் தானே அதை கொடுத்தார். அது பிழை கொண்டதா???
[4/21, 6:01 PM] Elango: ஆமாம் பாஸ்டர்😃👇
எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:7-8,13
[7]அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
[8]அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
[13] *புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.*
[4/21, 6:02 PM] Sam Jebadurai Pastor VT: 1. Luk 1:6 Tamil அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
2. Phi 2:15 Tamil கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
3. Phi 3:6 Tamilபக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
4. Hebrews 8:7 (TBSI) "அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே."
5. 1 Thessalonians 3:13 (TBSI) "இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. "
[4/21, 6:03 PM] Sam Jebadurai Pastor VT: உருவழிந்து போகவில்லை.நன்றாக வாசிக்க
[4/21, 6:03 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:10
[10] *இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.*
[4/21, 6:04 PM] Elango: எப்போதாவது உருவழிந்து போகக்கூடியது தானே
[4/21, 6:05 PM] Sam Jebadurai Pastor VT: சீர்திருத்தல் காலம் எப்போது?
எபிரேய நிருபம் இயேசு கிறிஸ்து பரமேறிய பின் எழுதப்பட்டது தானே
[4/21, 6:06 PM] Elango: சீர்திருத்தம் என்பது கிறிஸ்துவின் மூலம் விசுவாசத்தினால் பெற்ற பாவ மன்னிப்பு என்று நினைக்கிறேன் பாஸ்டர்🙏
[4/21, 6:07 PM] Sam Ramalingam VT: புதிய ஏற்பாடு முழுவதுமே கி.பி. 50க்கு மேல் தான் எழுதப்பட்டது.
[4/21, 6:10 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:4
[4] *அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.*
[4/21, 6:11 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில் அல்லது எபிரேய நிருபம் எழுதப்பட்ட காலத்தில் சீர்திருத்தம் நடக்கவில்லையா???
[4/21, 6:11 PM] Sam Jebadurai Pastor VT: உண்மை தான்
[4/21, 6:13 PM] Elango: ஆண்டவர் பரமேறின பிறகு.. யூத விசுவாசிகள் .... போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளையும் பின்பற்றவில்லை தானே பாஸ்டர்....
[4/21, 6:14 PM] Stanley Ayya VT: amen
அதையும் செய்ய வேண்டும்..
இதையும் விடாதிருக்க வேண்டும். .
என்பதன் விளக்கத்தையும் தந்துவிடுங்கள் Brother
[4/21, 6:15 PM] Stanley Ayya VT: மாறும் தன்மையுள்ளவர்
[4/21, 6:16 PM] Elango: சனிக்கிழமையை புதிய ஏற்ப்பாட்டில் ஆசரிக்கவில்லை தானே ஐயா
நாமும் பின்பற்ற வேண்டாம் தானே ஐயா
[4/21, 6:18 PM] Elango: 👍👍👍
எரேமியா 18:8,10
[8]நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, *மனம் மாறுவேன்.*
[10]அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, *மனம் மாறுவேன்.*
[4/21, 6:20 PM] Stanley Ayya VT: நீண்ட விளக்கமே ஆனால் ஏற்று கொள்ள கூடியதே
மனிதனுக்கு 1 நாள் ஓய்வு தேவை எனில்
அந்த நாளின் எவ்வளவு நேரம் ஆராதித்தலுக்கு கொடுப்பது.
[4/21, 6:21 PM] Stanley Ayya VT: துணிச்சலான பதில் .
தேவையான வேத குறிப்புடன்.
நன்றி.
[4/21, 6:22 PM] Stanley Ayya VT: விவாதம் நல்ல தெளிவை நோக்கி செல்கிறது.
அனைவருக்கும் நன்றியுடன்
வாழ்த்துக்கள்
[4/21, 6:27 PM] Elango: ஏசாயா 66:22-23
[22]நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
[23] *அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும்,* மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
*இந்த வசனம் பரலோகத்தை தானே குறிக்கிறது... பரலோகத்தில் ஓய்வு நாள் இருக்குமா? அப்படியென்றால் ஓய்வுநாளின் முக்கியத்துவம் என்ன ... ப்ளீஸ்🙏🙏*👆🏼👆🏼
[4/21, 6:31 PM] Jeyachandren Isaac VT: 16 அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். தானியல் 6 :16
👆இடைவிடாமல் என்பதே சரியானது👍👍
[4/21, 6:35 PM] Stanley Ayya VT: ஒரு நாள் தேவன் ஒய்ந்தார்.
மனிதனுக்கும் ஒய்வை அனுமதித்தார்.
தானியலை போல இடைவிடாமல் ஆராதிக்கவும் தடையில்லை.
ஆராதிக்கும் உணர்வும்,
ஓய்வின் அளவும்
தேவனால் அவர்அவர்களுக்கு தேவனாலே அனுமதிக்கபடும் ஆசீர்வாதமே.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு,
வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
பிரசங்கி 3 :1
[4/21, 6:37 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆராதனை என்றால் தேவனுடைய நாமத்தை மகிமை படுத்துவது என்றே அர்த்தம்...
தேவநாமத்தை எப்பொழுதும் உயர்த்துவதே நம் காரியமாக இருக்கவேண்டுமே👍
[4/21, 6:38 PM] Jeyachandren Isaac VT: 👆இன்று ஆராதனை என்றால் கூடி பாடுவது அல்லது துதிப்பது மட்டுமே என தப்பான போதனை காணப்படுவது நீங்க வேண்டும்
[4/21, 6:39 PM] Jeyachandren Isaac VT: 👆கூடிபாடுவது, துதிப்பது எல்லாம் ஒரு சிறு பகுதிகளே...
[4/21, 6:40 PM] Stanley Ayya VT: அருமை
ஆராதித்தல் என்பது மனதிற்குள்ளான செயலே
சபையில் ஆராதனை என்ற அர்த்தம் கொள்ள தேவையில்லை.
மனது தன் கடமைகளை செய்யும் அதே வேளையில் தேவனுடன் ஆராதித்தலையும் செய்து கொண்டு இருப்பதே
இடைவிடாத ஆராதனை
[4/21, 6:40 PM] Jeyanti Pastor VT: நன்றி உமக்கு நன்றி மன நிறைவுடன் சொல்லுகிறோம் 👏👏👏. முழு மனதுடன் சொல்லுகிறோம்
[4/21, 6:41 PM] Jeyanti Pastor VT: ஆமென். நம்ம அனைவரும் ஒன்று சேர்ந்து எப்போது ஆராதிப்போம்? பாஸ்டர்ட்ஸ்
[4/21, 6:42 PM] Jeyanti Pastor VT: அப்படி ஒரு gatering varuva?
[4/21, 6:43 PM] Elango: கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ்க்கொண்டாடுவோம்.
நாடியே நம்மை தேடியே வந்த நாதனை ஸ்த்தோத்திரிப்போம்.
என்ன என் அனந்தம் 😃😄
[4/21, 6:43 PM] Stanley Ayya VT: நம் விருப்பமே
வலிமையான விசுவாசமாக மாறும்.
[4/21, 6:44 PM] Stanley Ayya VT: நல்ல விருப்பங்களை தேவன்
அனுமதிக்கவே விரும்புவார்.
[4/21, 6:46 PM] Jeyachandren Isaac VT: நாம் ஒன்றாக இந்த குழுவில் இருப்பதே ஆராதனைதானே....
யோவான் 17 இல் இயேசு இதைத்தானே வலியுறுத்துகிறார்....
இயேசு;
நம்மைபோல அவர்களும் ஒன்றாக இருக்கும் படி நீர் எனக்கு தந்த "மகிமையை" அவர்களுக்கு கொடுத்தேன்"
நாம் ஒன்றாக இருப்பதற்கே "மகிமை" கொடுக்கபட்டுள்ளது.....👍👏🙏
[4/21, 6:47 PM] Jeyanti Pastor VT: உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா, உம்மைப் பாடுவதே எங்கள் மேன்மையும்.
[4/21, 6:48 PM] Jeyanti Pastor VT: எவ்வளோ செலவு மிச்ச படுத்திட்டீங்க அட்மின்
[4/21, 7:12 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 21/04/2017* 🔷
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[4/21, 7:36 PM] Jeyaseelan VT: உயிர்த்தெழுந்த நாளில் பரிசுத்த ஆராதனை:
சங்கீதம் 29:2 ஐ வாசிக்கவும், "கர்த்தருடைய நாமத்துக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்." ஆராதனைக் குறித்து தீர்மானிக்க வேண்டிய முதலாவது கருத்தாய் இது இருக்கிறது. பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர் தேவாலய ஆராதனையை விட, சபையுகத்தின் ஆராதனையானது அதி உன்னத நிலையில் ஆராதிக்க வேண்டியதாய் இருக்கிறது, தாவீது மற்றும் சாலமோன் கொண்டாடியதைவிட அதிக அளவில் ஆராதனையில் கொண்டாட்டம் என்பது அவசியமானதாய் இருக்கிறது. சபை ஆராதனையை ஒரு சபையின் "நியமமாகக்" கருதாது, அது தொடர்ந்து மாற்றமில்லாத செயல்பாடாக, செயல்பட வேண்டியதாய் இருக்கிறது. கர்த்தருடைய ஊழியத்தில், ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த நாளாகவும், சபையுகத்தில் இந்நாளானது ஆராதனைக்கென அற்பணிக்கப்பட்ட நாளாகவும், கூடி ஆராதனை செய்வது இந்நாளின் நியமுமாய் இருக்கிறது.
ஆராதனை என்பதன் பொருள், தேவன் யார் என்பதையும், அவர் என்ன செய்தார், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், என்ன செய்ய இருக்கிறார் என்பதனை அறிந்து, தேவனைக் கனப்படுத்தி, அவரை உயர்த்துவதாகும். எல்லா ஆராதனைகளிலும், துதி உள்ளடங்கியுள்ளது, கர்த்தரைக் குறித்து அதிகமாய் கற்றுக்கொள்வதும், அவரை மதிக்கவும், அவரில் அன்புகூறவும், அதிகமாய் அவரைத் துதித்து உயர்த்தவும், அராதனையில் அவருக்கு உரிய மகிமையை அவருக்கே செலுத்தவும் வேண்டியதாய் இருக்கிறது. இதனால் அவருக்கு சேவை செய்து, அவருக்கென நம்மை அற்பணித்துக் கொள்ளுதல் அவசியம். நமது ஆராதனையில் இப்படிப்படிப்பட்ட காரியங்கள் இடம் பெறாத பட்சத்தில், சங்கீதம் 29:2 ஐ நிறைவேற்றாதவர்களாய் காணப்படுவோம். Refer below to the BTB study of this Church – Worship and Praise.
எல்லா நாளிலும், கர்த்தரை ஆராதித்து, ஒவ்வொரு நாளையும் கர்த்தருக்கென வாழ்ந்து விடுதல் வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ளுதல் சபை யுகத்தில் வாழும் ஒவ்வொரு விசுவாசிகளாகிய நமது கடமையாய் இருக்கிறது, ஞாயிற்றுக் கிழமை என்பது, சரித்திரத்தை மாற்றி அமைத்த விஷேசித்த நாளாய் இருக்கிறபடியால், அந்நாளுக்கு முக்கியத்துவம் அளித்து, அந்நாளைக் கொண்டாடுகிறவர்களாய் இருக்கிறோம். இந்த நாள் கிறிஸ்து உயிர்தெழுந்த நாளாய் இருக்கிறபடியால், இந்நாள் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற நாளாய் இருக்கிறது, இயேசுக்கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தபடியால், பாவத்தையும், மரணத்தையும், கல்லறையையும் மேற்கொண்டு ஜெயம் பெற்றுள்ளார்.
முதலாவதாக: கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து, நமக்காக பாவத்தின் மீது, மரணத்தின் மீதும் ஜெயமெடுத்துள்ளபடியால், ஒவ்வொரு நாளும் இதை மனதில் கொண்டு, கர்த்தருக்கு மகிமை செலுத்தி வாழும்படி கடமைப் பட்டுள்ளோம். பின்னர் கர்த்தர் நமக்களித்துள்ள சபை நியமங்களை அனுசரித்து, கர்த்தரின் உயிர்த்தெழுதலை, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், ஞாயிறு ஆராதனையில் கொண்டாடி மகிழ்தல் அவசியமானதாய் இருக்கிறது.
கொலோசெயர் 3:16-24.
"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக, சங்கீதங்களினாலும், ஞானப்பாட்டுக்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி, வார்த்தைகளினாலாவது, கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள். மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள், அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள், இது கர்த்தருக்குப் பிரியமானது. பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."
தேவனது நாமத்திற்கு மகிமை செலுத்துவது ஆராதனையாய் இருக்கிறது. மெய்யாகவே தேவன் யாராய் இருக்கிறார், என்பதை இனங்கண்டுகொள்வதை இது உள்ளடக்கியுள்ளது, அவரிடம் ஜெபிப்பதும், அவருக்கு முன் மௌனமாய் இருத்தலும், அவரது நாமத்தை வார்த்தைகளாலும் மற்றும் பாடல்களாலும் துதித்து உயர்த்துவதும், அவருக்கு முன் பணிந்து, குணிந்து வணங்குவதும் ஆராதனையின் உள்ளடக்கமாய் இருக்கிறது. மேற்கூறிய வேதபகுதியில், குடும்பத்தினர் அனைவரும், மற்றும் சமுதாய உறவுகளும், ஒவ்வொரு நாளும், ஆராதிக்கும் ஆவியுடன் வாழ்ந்து தேவனுக்கு மகிமை கொண்டு வர வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறதாய் இருக்கிறது. ஒரு ஸ்தல சபையில் உங்களுக்கு ஆராதனை ஒழுங்குகள் இருக்குமேயானால், இப்படிப்பட்ட காரியங்களை அவ்வாராதனையானது வெளிப்படுத்துகிறதாய் இருத்தல் வேண்டும்.
இரண்டாவதாக: ஆராதிக்கும் ஆவியினை பரிசீலனை செய்வோமாக. தேவனுடைய வார்த்தையை அளிப்பதாய் ஆராதனை அமைதல் வேண்டும். வேத வசனங்கள் மூலம் தேவன் முழுமையாய் அறியப்படுதல் வேண்டும், ஆராதனையில் ஜெபம் முக்கிய இடத்தை வகிக்கிறதாய் இருக்கிறது, கொடுத்தல், பாடித் துதித்தல், மௌனமாய் இருத்தல், தேவையுள்ளோருக்கு செய்யும் சேவை, ஒருவர் மற்றொருவருடன் ஐக்கியம் கொள்ளுதல் போன்றவை ஆராதனையில் இடம் பெறுதல் வேண்டும். ஜனங்களுக்கு தேவனது மகிமையை தியானிக்கவும், தேவன் யார் என்பதை உணர்ந்து அவரை மௌனமாய் துதித்து உயர்த்தவும், அவருக்கு சேவை செய்யவும் ஆராதனையில் தருணம் அளிக்கப்படுதல் வேண்டும். இதில் எந்த ஒரு காரியம் இடம்பெறாமல் போனாலும், ஆராதனை முழுமைபெறாது. நவீன காலத் திருச்சபைகளில், பாடித் துதி செய்வதே "ஆராதித்தல்" எனக்குறிப்பிடுகின்றன; ஆனால் இது ஆராதனையின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தேயு 28:5-10, 16-20. ஐத் திருப்பிக் கொண்டு அதை வாசியுங்கள்: இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் அவர் பாதத்தில் விழுந்து அவரைத் தொழுது கொண்டனர், இது அவரது கர்த்தத்துவத்தை அவர்கள் இனங்கண்டு கொண்டதை அறிவிக்கிறது. சிலர் சந்தேகப்பட்டனர், சிலர் அவ்வாறு பணிவதற்கு மனமற்றவர்களாய் இருந்தனர், இருப்பினும் அவரைத் தொழுது கொள்வதில் அவர்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடின்றி காணப்பட்டது. ஆராதனை என்பது தேவன் யாராய் இருக்கிறார் என்பதை இனங்காணுவதை உள்ளடக்கியுள்ளது, அவர் கர்த்தர் என அறிந்து உங்களை நீங்களே அவருக்கு அற்பணிப்பத்தல் வேண்டும், அவரது வார்த்தையை திறந்து வாசித்து, கற்றுக்கொள்ளுதல் வேண்டும், இதற்கென உங்களை அற்பணித்துக் கொண்டு முழுமையாய் அவரது வழிநடத்துதலுக்காக ஒவ்வொருநாளும் நேரிடும் வாழ்க்கைப் பிரச்சனைகளில் அவரைச் சார்ந்து வாழுதல் வேண்டும்.
யோவான் 13:12-17, 15:7-15 ஐத் திருப்பிக் கொண்டு அதை வாசியுங்கள்: இவ்வேதபகுதியில் நாம் அவருக்கு நண்பர்களாய் இருக்கிறோம் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது, அவர் எதையெல்லாம் செய்யும் படி கூறுகிறாரோ அதை எல்லாம் செய்யக்கடனாளிகளாய் இருக்கிறோம். ஆராதனை என்பது நட்புறவை உள்ளடக்கியுள்ளது. இது ஐக்கியத்திற்கு வழிநடத்துகிறதாய் இருக்கிறது, மற்றும் அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருக்களிக்கப்பட்ட சேவையை தொடர்ந்து நாம் நிறைவேற்ற வழி நடத்துகிறதாய் இருக்கிறது. இது மற்றவர்களுடன் நாம் கொள்ளும் உறவில் பெலப்படவும், ஆராதனையின் வெளிச்சத்தில் கர்த்தருடன் கொள்ளும் ஐக்கியத்திலும், அவரது வார்த்தைகளை முற்றிலுமாய் புரிந்துகொள்ளவும் வகை செய்கிறதாய் இருக்கிறது. ஆராதனை மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் வெளிப்படுகிறதாய் இருக்கிறது. ஆராதனையின் விளவு, பரிசுத்த ஆவியானவரின் கனியாய் இருக்கிறது.
இப்படிப்பட்ட காரியங்கள் இடம் பெற, ஆராதனையில் தருணங்கள் இல்லையெனில், ஆராதனை ஒழுங்கை மாற்றி அமைத்து, மேற்சொன்ன காரியங்கள் அனைத்தும் ஆராதனையில் இடம் பெற வகை செய்தல் வேண்டும். தேவ ஊழியராகிய நீங்கள் ஆராதனை நடத்தி, ஆராதனை சிறப்பாய் இருக்க வழி வகை செய்தல் வேண்டும். இதை உங்கள் ஊழியத்தில் தொடர்ந்து செய்தல் வேண்டும், மற்றவர்களையும் இதைப் போன்று ஆராதனை நடத்த பயிற்சி அளித்து, அவர்களை ஊக்குவித்தல் வேண்டும். வேதாகம ரீதியில் ஆராதனை செய்வதற்கு, ஜனங்களுடன் முன்னதாகவே இவற்றைக் குறித்து தெளிவுபடுத்தி, ஆராதனை ஒழுங்குகளை செவ்வையாய் தயார் செய்து கர்த்தரை ஆராதிப்பதும், பரிசுத்த அலங்காரத்துடன் கர்த்தரைத் தொழுது கொள்வதும் ஆராதனைக்கு சிறப்பைத் தேடித் தருவதாய் இருக்கிறது. இதன் மூலம் தேவன் மகிமைப்படுகிறவராயும், உயர்த்தப்படுகிறவராயும் விளங்குவார்.
மூன்றாவதாக: இஸ்ரவேலரின் யுகத்திற்கும், சபை யுகத்திற்கும் உள்ள வேறுபாட்டை, நாம் தீர்மானித்தல் வேண்டும், சபை யுகமானது, பெந்தெகொஸ்தே நாளில் துவங்கி, கிறிஸ்துவின் சிலுவை, மற்றும் உயிர்த்தெழுதலை அஸ்திபாரமாய்க் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான வித்தியாசத்தை அளிப்பது, கர்த்தரை ஆரதிப்பது மற்றும் ஆராதனை வழிமுறையாகும். கர்த்தரை ஆராதிக்கும் ஆராதனையில் இவ்வித்தியாசத்தை நாம் பிரதிபலிக்கிறவர்களாய் இருக்கிறோம். யூதர்களின் ஏழாம் நாள் சாபத் தினத்திற்கும், சபை யுகத்தில் கர்த்தர் உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் பிரதிபலித்தல் வேண்டும், ஞாயிறு ஆராதனையானது உயிர்த்தெழுதலின் செய்தியை பெரிது படுத்துகிறதாய் இருக்கிறது.
[4/21, 8:07 PM] Sam Jebadurai Pastor VT: Deuteronomy 5:12-15 (TBSI)
12 "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக."
13 "ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக."
14 "ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;"
15 "நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்."
[4/21, 8:25 PM] Sam Jebadurai Pastor VT: எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வே இல்லாமல் ஓய்ந்து போகும் படி வேலை செய்தனர். ஆண்டவர் அவர்களை விடுவித்தது சும்மாயிருக்க அல்ல. வேலை செய்து ஓய்ந்திருக்க. இன்று வேலை என்பது சாபம் என சிலரால் தவறாக போதிக்கப்படுகிறது. வேலை தேவன் தந்த ஆசிர்வாதம்.
[4/21, 8:26 PM] Elango: எண்ணாகமம் 15:31-35
[31]அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.
[32]இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
[33]விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
[34]அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
[35] *கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.*
இயேசு எனக்காக என் பாவத்தை சாபத்தை சுமந்து என்னை மீட்டுக்கொண்டார்...
கலாத்தியர் 3:13
[13] *மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.*
கலாத்தியர் 5:4-5
[4] *நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.*
[5 ]நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
[4/21, 8:33 PM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டில் விபசாரத்தில் ஈடுபட்டவர்களையும் கல் எறிந்து கொன்றார்கள். நீங்கள் புதிய ஏற்பாடு வசனங்களை பதிவிட்டு உள்ளதால் இயேசு கிறிஸ்து வின் மரணம் பாவம் என்ற ஒன்றே இல்லாத நிலைக்கு மாற்றி விட்டதா?
தேவன் மனம் மாறுவார் ஆனால் தரம் மாறுவதில்லை
[4/21, 8:39 PM] Elango: Agreed pastor👌👍
ஆனால் புதிய ஏற்ப்பாட்டின் படி வாரத்தின் முதல்நாளில் தான் கூடி வந்தார்கள்.
சரி அவர்கள் புதிய ஏற்ப்பாட்டு யூத விசுவாசிகள் இரண்டு நாட்களையும் அதாவது சனி மற்றும் ஞாயிறு இரு நாட்களை ஆசரித்தனர் என்று வைத்துக்கொள்வோம்.
நாமும் அதேப்போல சனிக்கிழமை மற்றும் வாரத்தின் முதல் நாள் இரண்டு நாளையும் கடைபிடிக்க வேண்டுமா பாஸ்டர்... அது தான் வேதத்தின் படி சரின்னு சொல்றீங்களா பாஸ்டர்....
[4/21, 8:41 PM] Elango: யாராவது ஆன்லைனில் இருக்கீங்களா ப்ளீஸ்.
நாம் ஓய்வு நாளாக சனிக்கிழமையை ஆசரிக்க வேண்டுமா அல்லது அனுதினமும் தேவனுக்கு ஆராதனை செய்து துதிக்க வேண்டுமா?
[4/21, 8:47 PM] Elango: நியாயப்பிரமாணம் ஒன்னு மட்டும் செய்யும் பாஸ்டர்.
நீ பிறருடையதை இச்சியாதே , பொய் சாட்சி சொல்லாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே...Etc
ஆனால் விபச்சாரம், இச்சியாமல், களவாடமல் இருக்க ... அதாவது நான் அந்த பாவத்தை ஜெயிக்க அந்த நியாயப்பிரமாணத்திற்க்கு வலிமை பெலன் தைரியம் இல்லை.
கிறிஸ்துவினால் நான் என்னால் செய்ய முடியாததையும் செய்து முடிப்பேன், பாவத்தை ஜெயிப்பேன்.
ரோமர் 8:3
[3] *அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை👈 தேவனே செய்யும்படிக்கு,👈 தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.*💪💪💪💪💪❤❤🙏✅
[4/21, 8:53 PM] Elango: ரோமர் 8:4
[4]மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் *நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.*
நியாயப்பிரமாணத்தின் நீதியை நாம் நிறைவேற்ற வேண்டுமென்றால்... *ஆவியின் படி நடந்தால் மட்டுமே அந்த நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்ற முடியும்*
ரோமர் 8:14-16
[14] *மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.*
[15]அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
[16]நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
[4/21, 8:54 PM] Elango: நம்மிடத்தில் இருப்பது அடிமைத்தனத்தின் ஆவியல்ல... அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற புத்திர சுவிகார ஆவி.
Hallelujah 🗣
[4/21, 9:14 PM] Stanley Ayya VT: உங்களுக்கு முடிந்ததை மனபூர்வமாக செய்யுங்கள்.
பலி கொடுப்பதை காட்டிலும் (வார்த்தைகளுக்கு) கீழ்படிதலே முக்கியம்
தேவன் இதயத்தையும் பார்க்கிறார் சுழ்நிலையும் புரிந்து கொள்வார்.
ஆராதிக்க நேரம் இல்லா சுழ்நிலையில் சிக்கியவர்களுக்கும்.
சௌரியமான நிலையில் ஆரதனைகளை கடைபிடிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாதவர் தேவன் அல்ல.
மனதில் ஆராதிக்க நேரமில்லையே என்ற மன நிலையில் உள்ளவர்களுக்கும் நேரம் உள்ள ஆராதனை கலந்து கொள்பவருக்கான பலனையே தருவார்.
தேவன் சுழ்நிலை நீதியின் படியே நியாயயம் கொள்பவர் என்றே விசுவாசிக்கிறேன்.
சனி கிழமை அல்லது ஞாயிற்று கிழமை அல்லது இரு தினமும் ஆராதிக்காலாம்
அவர்அவருக்கு கிடைத்த நேரம், மனபூர்வமான மனநிலை பொறுத்ததே.
ஆனால் பிறறை இப்படிதான் இந்த அளவுதான் இந்த தினத்தில் தான் என்று நிர்பந்த ஆலோசனை தருதலும் அல்லது குற்றபடுத்துதலோ தவறான சங்கடமே.
அனைவருக்கும் ஆராதனை வாய்ப்புக்கான ஜெபித்தல் தேவனின் பார்வையில் உயர்வாக தெரியும் வாய்ப்பாகவே இருக்கும்.
[4/21, 10:45 PM] Thomas Udumalai VT: ஓய்வு நாள் :
ஓய்வு நாள் என்றால் தேவன் அன்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சும்மா இருந்தார் என்பது அர்த்தம் அல்ல......
தேவன் ஆறு நாளில் சிருஷ்டித்த எல்லாவற்றையும் திரும்ப பார்த்தார்.......
(நினைவு கூர்ந்தார்)
🔷 இன்றைய கேள்விகள் :
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
தேவன் தம்முடைய சிருஷ்டிப்புகளை திரும்பி பார்த்து
நினைவு கூர்ந்தது போல.,
நாமும் தேவனுடைய சிருஷ்டிப்புகளான வானத்தையும் பூமியையும் நட்சத்திரங்களை பார்க்கும் போது நாம் வணங்குகிற தேவன் (தெய்வம்) எப்படிப் பட்டவர் என்பதை குடும்பமாக அமர்ந்து பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து (குடும்பத்துடன்) தியானித்து செலவிடும்படியாக ஓய்வுநாள் கொடுக்கப்பட்டது.
ஓய்வு நாள் நித்திய ஜீவனை அடையும் வழியை குடும்பங்கள் அறிந்து கொள்ளும்படியாக கொடுக்கப்பட்டது.
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
எதற்காக என்றால்
நாம் அனைவரும் ஒரு நாளில் நித்திய ஓய்வுக்கு நேராக (மரணத்திற்குள்) போய்க் கொண்டிருக்கிறோம்..,
ஓய்வு நாள் எதற்கு என்றால் நம்முடைய நித்திய ஓய்வில்., தேவனிடம் சென்றடையும் வழியைக் கண்டறிய வேண்டும் என்றால் மனிதர்கள் யாராயினும் அதற்கு ஒரே வழி (இயேசு்) கண்டிப்பாக தேவ சமுகத்தில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்..
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா
ஆறாம் நாளில் மனிதன் உருவாக்கப் பட்டான்.
என்னுடைய கேள்வி....
தேவனுக்கு ஏழாம் நாள்.......
ஆறாம் நாள் உருவாக்கப்பட்ட மனிதனுக்கு தேவனுடைய ஏழாம் நாள் - மனிதனுக்கு முதல் நாள்.
நாம் தேவனுக்கு முதன்மையை தர வேண்டும்....
நமக்கு வாரத்தின் முதல் நாள் (ஞாயிறு) தேவனுக்கு அதைது தருவது தவறில்லை என்று நினைக்கிறேன்.....
[4/21, 11:08 PM] Sam Jebadurai Pastor VT: Joshua 24:15 (TBSI) "கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்."
இங்கு சேவிப்போம் என்பதற்கு ஆஃபாட் עבד என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஆராதனை செய்வோம் என்று அர்த்தம் உண்டு. இதே வார்த்தை தான் ஆறுநாள் *வேலை*யை குறிக்க பயன்படுத்தபட்டுள்ளது.
Exodus 34:21 (TBSI) "ஆறுநாள் *வேலை*செய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக."
1. ஆராதனை என்பது வாரத்தில் ஒரு நாள் அல்ல. மாறாக அனுதினமும் செய்யப்பட வேண்டியது.
2. நாம் செய்யும் வேலையில் உண்மையாக இருப்பதே ஆராதனை ஆகும்.
3. முடிந்ததை செய்வது ஆராதனை அல்ல முழுபெலத்தோடும் ஆத்துமாவோடும் செய்ய வேண்டியது ஆராதனை.
4. புதிய ஏற்பாட்டில் நாம் சாட்சியாக இருக்க கட்டளை பெற்றுள்ளோம். அதுவும் அனுதினமும் செய்யப்பட வேண்டிய காரியம். நாம் வேலை செய்யும் இடத்தில் சாட்சியாக இருப்பதே ஆராதனை.
*ஏழாம் நாள் ஓய்வு நாட்காரர் இதை அறியாமல் உள்ளனர். எல்லா நாளும் தேவனுக்குரியதே.*
1 Corinthians 10:31 (TBSI) "ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்."
B.Exodus 34:21 (TBSI) "ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே *ஓய்ந்திருப்பாயாக;* விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக."
இங்கு ஓய்வு என்பதற்கு ஷாபாத் שׁבת என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. இதற்கு வேலை செய்யாமல் ஓய்வில் இருத்தல், தேவ கட்டளையாகிய ஓய்வு நாளை அனுசரித்தல் என பொருள்படும். இது பரிசுத்தமானது.
Genesis 2:3 (TBSI) "தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் *பரிசுத்தமாக்கினார்."*
பரிசுத்தம் என்பதற்கு பயன்படுத்தபட்ட வார்த்தை *ஹாடாஷ் קדשׁ* என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. இதற்கு பரிசுத்தமாக்குதல்,அர்பணித்தல் என்ற அர்த்தங்கள் உண்டு. எபிரேய பாஷையில் மூலத்தில் மெய்யெழுத்துக்கள் மட்டுமே உண்டு. உயிர் எழுத்துக்கள் இல்லாத קדשׁ என்ற வார்த்தை வேசி என்றும் அர்த்தம் தருமாறு வருகிறது.
Deuteronomy 23:17 (TBSI) இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் *வேசியாயிருக்கக்கூடாது;* இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.
Genesis 38:21 (TBSI) அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த *தாசி* எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
எப்படி ஒரே வார்த்தை எதிர் துருவம் போன்ற அர்த்தம் தருகிறது என அதிர்ச்சி அடையலாம். இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். קדשׁ ஷாடாஷ் என்பற்கு நேரடியாக தாசி என்ற அர்த்தத்தை விட திருமண பந்தத்தில், ஒரு கட்டமைப்புக்குள்,திருமண ஒழுங்குக்குள் வாழாதவர் என அர்த்தம் ஆகும். அதாவது தேவன் நியமித்த பாதையில் இல்லாதவர்.
தேவனுக்கென அர்பணித்த நாளே ஆசிர்வாதம். அதாவது
Isaiah 58:13 (TBSI) "என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,"
அதை இஷ்டப்படி செய்யாமல் தேவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்து, தேவன் தந்த குடும்பத்தோடு செலவழிப்பதே ஆசிர்வாதம்.
1. இன்றும் யூதர்கள் இந்த ஓய்வு நாளை தங்கள் குடும்பத்தோடு செலவழிக்கின்றனர்.ஓய்வு நாள் குடும்பத்துடன் செலவழிக்க வேண்டிய நாள். அதுவே ஆசிர்வாதம்.
2. ஓய்வு நாள் தேவ இஷ்டப்படி அதாவது அவர் செய்த காரியங்களை நினைத்து நன்றி செலுத்த வேண்டிய நாள். இதுவே ஆசிர்வாதம்.
3. அடிமைகள் ஓய்வு எடுப்பதில்லை. பிள்ளைகள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கபட்டபடியால் ஓய்வு எடுப்பர். தேவனை நினைப்பர்.Exodus 20:2, 10 (TBSI)
2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
10 "ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்."
Deuteronomy 5:6, 14 (TBSI)
6 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
14 "ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;"
4. ஓய்வு நாள் பரலோகத்திற்கான நிழல். ஆகவே வாரத்தில் ஒருநாளை தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.
5.சரியான ஓய்வு தேசத்தின் ஆசிர்வாதமாகும்.
இன்று இதன் அர்த்தம் அறியாது ஓய்வே வேண்டாம் என ஏழு நாட்களும் உழைத்து குடும்ப சந்தோஷத்தை ஆவிக்குரிய சந்தோஷத்தை இழக்கும் பலர் உண்டு. ஆகவே தேவ பிள்ளைகள் வாரத்தில் ஒரு நாளை ஓய்வு நாளாக தேவ சமூகத்தில் செலவழிக்கும் நாளாக கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். வாரத்தின் முதல்நாள் அரசு கொடுக்கும் விடுமுறை இருப்பதால் அதில் ஓய்வை கடைபிடிப்பது தவறல்ல. பரிசுத்தம்என்பது தேவ சித்தப்படி அடங்கி இருப்பதே. இஷ்டப்படி வாழ்வது செய்வது தேவ ஆசிர்வாதம் இல்லை.
ஓய்வு நாளில்
1. குடும்பமாக புசியுங்கள்,இளைப்பாறுங்கள்.
2. தேவ சித்தப்படி அடங்கி அவரது வார்த்தைகளை கேட்க தியானிக்க சபை கூடி வாருங்கள்
3. பிள்ளைகளை ஆசிர்வதியுங்கள்.
4. தேசத்தை ஆசிர்வதியுங்கள்
5.தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்
[4/21, 11:13 PM] Jeyaraj Ac VT: Amen
[4/21, 11:14 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாளை ஆதரிக்கும் யூதர்களை குற்றப்படுத்தாமல் நமது சுயாதீனத்தால் மற்றவர் ஒழுங்கை குறை கூறாமல் இருப்போம். ஏழாம் நாள் ஓய்வு நாட்காரர் மற்ற ஆறுநாட்களில் தேவ சித்தம் பண்படுத்தும்(ஆதாமை போல) வேலையை செய்ய வேண்டியதின் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஷ்டப்படி வாழ்வது இயேசு கிறிஸ்து சம்பாதித்து கொடுத்த சுயாதீனம் அல்ல. தேவன் தந்த ஒழுங்குக்குள் இருப்பதே அவர் கொடுத்த சுயாதீனம். ஆகையினால் ஏழாம் நாளை கொண்டாடதவர் வாரத்தில் ஒரு நாளை தேவனுக்கென அர்பணித்து வாழும் ஓய்வாக கொண்டாடுங்கள். ஒரு நாள் தேவனுக்கு. அது அவரின் வருகைக்கு முன்னடையாளமாக இருக்கிறதை உணர்ந்து பரலோகத்தை பூலோகத்தில் அனுபவிப்போம்.
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[4/21, 9:25 AM] Angel-Raja VT: ஒய்வுநாள் எதற்காக யாருக்கு கொடுக்கபட்டது??
👇👇
மீறினால் - கொல்லபடவேண்டும்.
👇👇
ஓய்வுநாள் இஸ்ரவேலருக்காக கொடுக்கபட்டது
தேவனை தொழுதுகொள்ள வேண்டும் என்பதற்காக கொடுக்கபட்டது
👇👇
யாத்திராகமம் 31:14-17
[14]ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு *அறுப்புண்டுபோவான்.*
[15]ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் *கொலைசெய்யப்படவேண்டும்.*
[16]ஆகையால், *இஸ்ரவேல் புத்திரர்* தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
[17]அது என்றைக்கும் எனக்கும் *இஸ்ரவேல் புத்திரருக்கும்* அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
[4/21, 9:28 AM] Angel-Raja VT: கொலோசெயர் 2:16
[16]ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது*, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
👇👇👇
இயேசு கிறித்து சிலுவையில் மரிக்கும் முன்பு வரை தேவாலயத்தின் பலிபீடத்தின் உள்ளே &
ஆசாரிப்பு ஊழியம் செய்யவோ புறஜாதியாருக்கு அனுமதி இல்லை.
அப்படி செய்தால் அவர்கள் கொல்லபட வேண்டும் ஏனென்றால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருகேகாக கொடுக்கபட்டது.
👇👇
எண்ணாகமம் 36:13
[13]எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் *கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.*
ரோமர் 2:14
[14] *அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள்* சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
இருதரப்பினருக்கும் வேற்றுமையாய் இருக்கிற சட்டதிட்டத்தை இயேசு சிலுவையிலே ஒழித்தார்.
அதன் பின்பு ஓய்வு நாள் மட்டுமே ஆலயம் செல்வது நீங்கி
அநுதினமும் ஆலயம் சென்றார்கள்
👇👇👇
அப்போஸ்தலர் 2:46-47
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.*
[4/21, 9:30 AM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 2:42-47
[42]அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், *அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும்* உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
[43]எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
[44]விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
[45]காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும்* சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
[4/21, 9:34 AM] Yoseph Raguvaran VT: 13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
ஏசாயா 58 :13
14 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன், கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
ஏசாயா 58 :14
Shared from Tamil Bible 3.7
[4/21, 9:37 AM] Stanley Ayya VT: ஒரு துன்பத்தில் பாடுபட்டவர்களுக்கே அந்த துன்பத்தின் வேகமும் , தன்மையும் அதன் வலியின் அளவையும் புரிந்து கொள்ளா முடியும்.
அப்படி பாடுட்டவர்களின் அறுதலுக்காகவும் நம்பிக்கைகாகவும் அவர்களின் வேதனை வலியை நாங்களும் புரிந்து கொள்கிறோம் என்ற நோக்கில் பதிவிடும் பதிவுகளை பொதுவான கருத்துகளோடு கணக்கில் கொள்வது சரியானதாக இருக்காது.
நோய்களை போல பாவமும் மீள விரும்பும் நிலையில் உள்ள துன்பமே.
அப்படி பட்டவர்களை காப்ற்றவே நாம்முடைய இரட்சிப்பு உதவ வேண்டும்.
பாவத்தின் மன வேதனை கொடியது என்று எங்ளால் புரிந்து கொள்ள முடியும் என்ற பதிவு மனிதநேய சிந்தையே.
மாத போதகம் என்ற விமர்சிப்பது
சங்கடபடுத்துகிறது.
பாவத்தை மனிதன் தன் சொந்த பலத்தில் வெல்ல முடியாத காரணத்தினால் தேவனே தன்னை சிலுவை துன்பத்திற்க்கு ஒப்பு கொடுத்து மனித மீட்சிக்கு உதவினார்.
நோயுற்றவர்களுக்கே மருத்துவம் தேவை.
என்னால் நிச்சயம் சொல்ல முடியும்
தேவனை அறிந்த அனேகர் பாவத்தில் விழுந்து தவிக்கின்றனர்.
அவர்களுக்கு அறுதல் கூறி நம்பிக்கை தந்து மீட்டெடடுக்கும் பணி மிக அவசியமே.
பாவத்தில் நுழைவது எளிதான பாதை.
உள்ளே மாட்டி கொண்டு மீளும் போது சற்று கடினபட வேண்டும் என்று சொல்வது எதார்த்தமே
கருத்துகளை பொதுவாக பார்தால் பாவத்தை ஆதரிப்பதை போல் தெரியும்.
உண்மையில் அதன் நோக்கம்
" எங்ளுக்கு வலி புரிகிறது
' விட்டுவிடுதல்' என்ற மருத்துவத்தை பொருத்து கொண்டு விடுதலை என்ற மகிழ்ச்சி அடையுங்கள் என்ற ஆலோசனையே.
பாவத்தில் சிக்கி விடுதலை பட்டவர்களுக்கு அதன் பலமும் வலியும் புரிந்து கொள்ள முடியும்.
[4/21, 9:48 AM] Elango: நமக்கு ஓய்வு நாள் தேவையில்லைதானே சகோ
ஓய்வுநாள் தேனை தொழுது கொள்ள கொடுக்கப்பட்டது தான் பிறகு நமக்கு வேண்டாமா சகோ... அனுதினமும் ஆராதிப்பது என்பது அனுதினமும் ஓய்வுநாளா நமக்கு
ப்ளீஸ் விளக்குங்களேன்
[4/21, 9:51 AM] Elango: மேலும் ஓய்வு நாள் சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது மாற்றப்பட்டதா யாரால் மாற்றப்பட்டது ப்ளீஸ் சொல்லுங்களேன்🙏🙏
[4/21, 9:53 AM] Angel-Raja VT: மாற்கு 2:27
[27]பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, *ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;*
[4/21, 9:54 AM] Angel-Raja VT: யாரால் மாற்றபட்டதுனு தெரியல
ஆனால் சீசர்கள் வாரத்தின் முதல் நாளில் சபையாய் கூடினார்கள்.
👇👇
[4/21, 9:57 AM] Elango: வாரத்தின் முதல் நாளில் கூடி வருவதை ஆராதனை நாள் என்று சொல்ல வேண்டுமா அல்லது ஓய்வு நாள் என்று சொல்ல வேண்டுமா
ஏனென்றால் ஒய்வுநாள் சனிக்கிழமை என்று சொல்லுகின்றனர் ப்ரதர்
[4/21, 9:57 AM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
➡வாரத்தின் முதல் நாளில் சபை கூடுதல் & அப்பம் பிட்குதலை ஏற்படுத்தியது - உயிர்த்தெழுந்த இயேசு
➡அதையே சீசர்களும் Follow பண்ணுணாங்க.
➡இதையே வழக்கமாயும் வைத்திருந்தார்கள்.
1 கொரிந்தியர் 16:2
[2]நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் *வாரத்தின் முதல்நாள் _தோறும்,_*தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
[4/21, 9:59 AM] Angel-Raja VT: வாரத்தின் முதல் நாள்
ஓய்வு நாளென்று சொல்லவில்லை.
வாரத்தின் முதல் நாளில் சபை கூடினால் தப்பில்லை என்று சொல்லுறேன்
[4/21, 10:04 AM] Elango: எனக்கு பழக்கமான மும்பையில் சனிக்கிழமையில் ஆராதனை நடத்தும் ஒரு போதகரோடு இரண்டு மணிநேரம் பேசியும் , அவர் சொல்லுகின்றார் சனிக்கிழமை ஆராதனையை தான் தேவன் யூதருக்கும், அவரை தொழுது கொள்ளும் அனைவருக்கும் ஏற்ப்படுத்தினாராம் ஆண்டவர்.
வாரத்தின் முதல் நாள் தான் சீஷர்கள் கூடிவந்தார்கள் என்று வேதத்தை எடுத்துக்காட்டியும், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் சொல்லுகிறார் பிசாசு தான் இந்த ஓய்வுநாளை சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிவிட்டானாம்.
[4/21, 10:07 AM] Elango: ரோமர் 14:4-8
[4] *மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.*
[5]அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
[6] *நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்;* நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.
[7]நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
[8] *நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.*
இந்த வசனத்தை காட்டிவிட்டு... ஞாயிற்றுக்கிழமை ஆராதனை செய்பவர்களை குற்றப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்🚶🚶🚶
[4/21, 10:12 AM] Elango: ஆராதனை சனிக்கிழமையிலிருந்து , ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது ரோமர்களால் என்று குற்றம் சுமத்துகின்றனரே சகோ
புதிய ஏற்ப்பாட்டில் தெளிவாக உள்ளதே ... வாரத்தில் முதல் நாள் கூடி வந்தார்கள் என்றும், அனுதினமும் ஆராதித்தார்கள் என்றும்🙏🙏🙏🙏🙏
[4/21, 10:17 AM] Elango: லூக்கா 13:15-17
[15]கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, *உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?*
[16]இதோ, *சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[17]அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். *ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.*
பாவத்திலிருந்து விடுதலையானவர்கள் ஆவியோடும் உண்மையோடும் எப்பொழும் எங்கேயும் தொழுதுகொள்ளலாம்🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
[4/21, 10:19 AM] Angel-Raja VT: லூக்கா 24:53
[53] *நாடோறும்* தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
[4/21, 10:20 AM] Angel-Raja VT: யோவான் 4:23-24
[23]உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
[24]தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
[4/21, 10:21 AM] Angel-Raja VT: யோவான் 4:21
[21]அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, *எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.*
[4/21, 10:26 AM] Elango: யோவான் 7:22-23
[22]விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
[23] *மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?*❓❓❓❓❓
👆🏼👆🏼இதை ஆண்டவர் சொன்னதும் பரிசேயர்கள் வாயடைத்துப்போனார்கள்😷😷😷🤐🤐🤐🤐
*எத்தனை மனிதர்கள் பாவத்தில் அனுதினமும் சாகின்றனர்... அவர்களை முழுவதும் சுத்தமாக்க ஆண்டவரிடத்தில் அனுதினமும் கொண்டு வருவதும் அவசியமல்லவா*
நாம் ஆராதிக்கும் ஆராதனை நாள் முழுவதும் நம்மை சொஸ்தமாக்கும் நாள்... அதற்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் போதுமா❓❓❓அனுதினமும் கழுவி சுகம் பெறுவோம்.🙏🙏🙏🙏
[4/21, 10:26 AM] Jeyachandren Isaac VT: 👆ஓய்வு நாள் பிரமாணம் மாற்றபடவில்லை.......
புதிய உடன்படிக்கையில் அது
அகற்றபட்டு விட்டது என்பதுதான் உண்மை.
நியாயபிரமாண போதகர்களாக இருப்பவர்கள் மட்டுமே இதை ஏற்கமாட்டார்கள்..
[4/21, 10:28 AM] Angel-Raja VT: [4/20, 11:37 AM] +91 99523 90893: ⚡ முதல் நாளில் சபை கூடுதல் - அப்பம் பிட்பதற்காக கூடுதல் ஓய்வு நாள் ஆகாது.
⚡ ஞாயிற்றுக்கிழமை சபை கூடுதலை ஏற்படுத்தியது கத்தோலிக்க சபை தான் என்ற வரலாற்றுண்மையை அறியாதவர்கள் ஏழாம் நாள் ஓய்வு நாள் பற்றிய உண்மையை அறிய இயலாது.
[4/20, 11:43 AM] +966 56 074 0529: இது தான் உண்மை 👏🏽👏🏽👏🏽
[4/20, 12:31 PM] +91 94884 66038: 👌👍
[4/20, 8:54 PM] +91 97889 05129: ⚡ஞாயிற்றுக்கிழமை ஆராதனை எப்பொழுது, எவர் மூலம், எவ்வாறு தொடங்கியது?
[4/20, 8:57 PM] +91 97889 05129: ⚡இயேசு கிறிஸ்து ஞாயிற்றுக்கிழமையில் ஆலய ஆராதனைக்கு சென்றாரா?
[4/20, 9:00 PM] +91 97889 05129: ⚡வெளிப். 13 கூறும் மிருகத்தின் முத்திரை என்பது என்ன?
[4/20, 9:26 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: குறிப்பிட்ட நாள் தான் ஆலயம் செல்லனும் மற்ற நாள் ஆலயம் சென்றால் தவறு என்று சொல்லுவது தான் தவறு.
எப்போதும் & எந்நேரமும் ஆலயம் செல்லலாம்
[4/20, 9:27 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: இயேசு உயிர்த்தெழுந்த பின் சில தடைகள் நீங்கிற்று
[4/20, 9:27 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: நீக்கிவிட்டார்
[4/20, 9:29 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: தேவாலயத்தின் உள்ளே புறஜாதியார் போய் ஆசரிய ஊழியம் செய்யக்கூடாது.
செய்தால் கொல்லபடவேண்டும்.
இது போன்ற பல சட்டதிட்டங்களை
[4/20, 9:35 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: அப்போஸ்தலர் 5:42
[42] *தினந்தோறும்* தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
[4/20, 9:36 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: கொலோசெயர் 2:16
[16]ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது*, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
👇👇👇
இயேசு கிறித்து சிலுவையில் மரிக்கும் முன்பு வரை தேவாலயத்தின் பலிபீடத்தின் உள்ளே &
ஆசாரிப்பு ஊழியம் செய்யவோ புறஜாதியாருக்கு அனுமதி இல்லை.
அப்படி செய்தால் அவர்கள் கொல்லபட வேண்டும் ஏனென்றால் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருகேகாக கொடுக்கபட்டது.
👇👇
எண்ணாகமம் 36:13
[13]எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் *கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.*
ரோமர் 2:14
[14] *அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள்* சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
இருதரப்பினருக்கும் வேற்றுமையாய் இருக்கிற சட்டதிட்டத்தை இயேசு சிலுவையிலே ஒழித்தார்.
அதன் பின்பு ஓய்வு நாள் மட்டுமே ஆலயம் செல்வது நீங்கி
அநுதினமும் ஆலயம் சென்றார்கள்
👇👇👇
அப்போஸ்தலர் 2:46-47
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.*
[4/20, 9:37 PM] +91 96595 32753: சடங்காச்சாரங்களை தான் ஒதுக்கினார். பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாவற்றையும் இல்லையே....
[4/20, 9:39 PM] +91 96595 32753: சோ.... என்னா தான் சொல்லவரீங்க????
[4/20, 9:39 PM] +91 96595 32753: 😁😁😁😁
[4/20, 9:40 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: எப்போதும் & எந்நேரமும் சபை கூடி தேவனை ஆராதிக்கலாம்
[4/20, 9:41 PM] +91 96595 32753: வசனம்????
[4/20, 9:42 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும்* தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
[4/20, 9:43 PM] +91 96595 32753: ஆராதிப்பதில் தவறு இல்லை? அவரை தொழுகை செய்வது எந்த நாளில்????
[4/20, 9:46 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: அப்போஸ்தலர் 2:42-47
[42]அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், *அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும்* உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
[43]எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
[44]விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
[45]காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும்* சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
[4/20, 9:47 PM] +91 85249 65220: இதனால்தான் ...
எல்லா நாளும் ஆராதிக்கலாம் என சொல்லுரிங்க...
Ok va
[4/20, 9:47 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: என ஒரு சந்தேகம்
ஆராதனை? ??
தொழுகை???
இரண்டும் உள்ள வித்தியாசம்? ?
[4/20, 9:49 PM] +91 85249 65220: ஆண்டவரே, எனக்கு இரங்கும், *நாடோறும்* உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
சங்கீதம் -86:3
[4/20, 9:50 PM] +91 85249 65220: இது பழைய ஏற்பாட்டு கொள்கையா?
புதிய ஏற்பாட்டு காலதில் மட்டும் உள்ளவையா?
[4/20, 9:50 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: இது வீட்டுலயும் வைத்து கூப்பிடலாம்.
ஆனால் லூக் - தேவாலயத்தில்
[4/20, 9:51 PM] +91 85249 65220: சகோ புரியல
[4/20, 9:52 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும் தேவாலயத்திலே* தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
ஆண்டவரே, எனக்கு இரங்கும், *நாடோறும்* உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
சங்கீதம் -86:3
[4/20, 9:53 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்காவில் எந்த இடம் என்று குறிப்பிட்டு இருக்கு.
ஆனால் சங் இடம் குறிப்பிடல
[4/20, 9:54 PM] +91 85249 65220: Ok...
[4/20, 9:54 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும் தேவாலயத்திலே* தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
👆👆இந்த வச எதற்கு எ.கா காட்டூறேனா
ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது தப்புனு சொல்லுறாங்க
அதை நான் ஏற்கவில்லை
[4/20, 9:54 PM] +91 85249 65220: அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்???
[4/20, 9:55 PM] +91 85249 65220: Ok...
[4/20, 9:56 PM] +91 85249 65220: ஆலயதிற்கு எந்த நாளிலும் செல்லலாம் என வசனம் உள்ளதா?
🅰🆖🆑 ®🅰🉑🅰: செல்லக்கூடாதுனு வச இருக்கா??
சென்றிருக்காங்க என்பதற்கு ஆதாரம் இருக்கு
[4/21, 10:31 AM] Elango: ஆமா இதையேதான் சொல்லுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை சபை கூடுதலை ஏற்ப்படுத்தியது கத்தோக்கர்கள் தான் என்கின்றனர்.
[4/21, 10:31 AM] Jeyachandren Isaac VT: 👆சபைக்கூடி வருதலை விட்டு விடாதிருப்போம்👍 எப்பொழுதெல்லாம் கூட வாய்ப்பிருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தாராளமாக கூடலாம்..
வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று பொது விடுமூறையாக இருப்பதால் அதையே விஷேசித்த ஆசரிப்பு தினமாகவும் ஆசரிக்கலாம்...
இப்பொழுது சட்ட திட்டங்கள் இல்லை...தண்டனைகளும் இல்லை...
ஆனால் சபை ஒழங்குகளை கடைபிடிப்பது நல்லது...
எல்லாம் ஒழுங்கும் கிரமமாக செய்யவேண்டியதே👍👏🙏
[4/21, 10:31 AM] Angel-Raja VT: Yesterday sema விவாதம்
[4/21, 10:45 AM] Elango: அவங்க ஏத்துக்கிட மாட்டாங்க ப்ரதர் ...
நாம் ஜெபத்தோடு பேசும்போது கண்டிப்பாக அவர்களை தேவன் தொடுவார்.
2 தீமோத்தேயு 2:24-26
[24] *கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.*
[25] *எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,*👆🏼👆🏼👆🏼👆🏼
[26]பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், *சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.*
[4/21, 11:01 AM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 21/04/2017* 🔷
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[4/21, 11:41 AM] Elango: ஞாயிற்றுகிழமை இயேசு ஆராதனைக்கு போனாரா என்று கேட்பவரிடம்.... ஞாயிற்றுக்கிழமை நாம் ஆராதனைக்கு போகக்கூடாதுன்னு ஆண்டவர் சொன்னாரா என்று கேட்க வேண்டியது தானே ப்ரதர் 😃
[4/21, 11:41 AM] Angel-Raja VT: தீத்து 3:9
[9] *புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.*
[4/21, 11:43 AM] Angel-Raja VT: [4/20, 9:54 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: லூக்கா 24:53
[53] *நாடோறும் தேவாலயத்திலே* தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
👆👆இந்த வச எதற்கு எ.கா காட்டூறேனா
ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது தப்புனு சொல்லுறாங்க
அதை நான் ஏற்கவில்லை
[4/20, 9:54 PM] +91 85249 65220: அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்???
[4/20, 9:56 PM] +91 85249 65220: ஆலயதிற்கு எந்த நாளிலும் செல்லலாம் என வசனம் உள்ளதா?
[4/20, 9:57 PM] 🅰🆖🆑 ®🅰🉑🅰: செல்லக்கூடாதுனு வச இருக்கா??
சென்றிருக்காங்க என்பதற்கு ஆதாரம் இருக்கு
[4/21, 11:48 AM] Elango: 👍
53 அவர்கள் கோவிலில் *எப்போதும்* கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்
லூக்கா நற்செய்தி 24 :53
[4/21, 11:48 AM] Angel-Raja VT: 👆👆👆
தீத்து 3:9
[9]புத்தியீனமான தர்க்கங்களையும், *வம்சவரலாறுகளையும்,* சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் *அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.*
[4/21, 11:59 AM] Elango: அவர்கள் இப்படி ஆதாரத்தை முன் வைத்தாலும் ... புதிய ஏற்ப்பாட்டில் சீஷர்கள் வாரத்தின் முதல் நாளான ஞாயிறுகிழமைதான் சபை கூடினார்கள் என்று ஆதாரம் இருக்கிறது.
சனிக்கிழமையே தேவனை ஆராதிக்க வேண்டும் என்பவர்கள் மாம்ச யூதர்களும், மல்லுக்கட்டும் ஏழாம் போதனையாளர்கள் மட்டும்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:14
[14] *நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!*
ஆவியோடும் உண்மையோடும் ஆரானை
[4/21, 12:07 PM] Elango: ஆராதனை*
[4/21, 1:24 PM] Stanley Ayya VT: எல்லா நாளும் தேவனுக்கு நேரம் கொடுக்கலாம்.
ஆனால் ஆதாமினம் மூலம் வந்த சாப கட்டளைகள் யார் நிறைவேற்ற முடியும்.
தேவன் நமக்கு கொடுத்த நாட்களில் ஒரு நாளை நாம் கொடுப்பதே நலம்.
வாரத்தை முதல் நாள் விடுமுறை (ஒய்வு) நாளை தேவனுக்கு கொடுக்கமட்டுமே நம்மால் முடியும்.
தேசத்தில் எப்போது விடுமுறையோ அப்போதுதான் நம்மால் முடியும்.
மேற்காசிய நாடுகளில் வெள்ளியே வாய்ப்பு.
சனிகிழமை வாய்ப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
தேவன் இதயத்தையே பார்க்கிறார்.
ஒய்வு நாள் என்பது தேவன் 6 நாள் உழைபிற்க்கான ஒய்வு.
ஆராதனை மனது சம்பந்தபட்டதே.
தானியேல் தன் கடைமைகளையும் செய்து கொண்டே இடைவிடாமல் ஆராதனை செய்தார்.
மனுமகனுக்கு (இயேசப்பாவிற்க்கு) தலைசாய்க்கவும் நேரமின்மையே இருந்தது.
[4/21, 1:30 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு என்பது துவக்கம் முதலே நாம் தேவ திட்டத்தில் அவரின் சித்தப்படி நடக்க வேண்டும் என கொடுக்கப்பட்டது. காலங்கள், பண்டிகைகள் எல்லாம் இதன் அடிப்படையிலும் வருங்காரியங்களுக்கு நிழலாகவும் முன்னோட்டங்களாகவும் உள்ளது. தேவனுடைய சிருஷ்டிப்பு அவரது சித்தத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. Genesis 1:14 (TBSI) "பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்."
ஓய்வு என்பதை ஏழாம் நாளில் மட்டுமல்ல இரவு,விசேசித்த ஓய்வு நாட்கள்,ஓய்வு வருஷம் இவைகளிலும் வருவதை மறந்து விடக்கூடாது. அர்த்தம் அறியாமல் ஏழாம் நாளில் கண்டிப்பாக வேலை செய்யக் கூடாது என்பது எவ்வளவு தவறோ அதே போல ஓய்வு நாள் என்பதே புதிய ஏற்பாட்டில் கிடையாது என்பதும் தவறே. இதை இன்னும் விளக்கமாக கூறுகிறேன்.
இஸ்ரவேலர் ஏழாம் நாளில் ஓய்ந்து இருப்பதோ அல்லது ஓய்வு வருஷத்தில் ஓய்ந்து இருப்பதோ வெறும் கட்டளையாக இல்லாமல் தேவ வார்த்தைகளை நம்புவதையும், அவர் அந்த நாளின் அல்லது ஆண்டின் தேவையையும் சந்திப்பார் என்ற விசுவாச அடிப்படையில் அமைந்தது ஆகும்.
ஓய்வு என்பது தேவன் நமக்கு தந்த ஆசிர்வாதம்.
இந்த விசுவாசம் நமது மனதை புதுப்பிக்கும், பார்வை மற்றும் சாதாரணமான வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட ஆவிக்குரிய நிலையை குறிப்பதாகும். நாம் வேலை செய்து உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்வதன் நோக்கம் தேவ சித்தம் செய்வதுதான் அவரே நம் தேவைகளை சந்திக்கிரவர் என்ற வெளிப்பாடாக தான் ஓய்வு நாளே அமைகிறது.
அந்த நாளில் தேவ வார்த்தைகளை கேட்பதும் தியானிப்பதும் நமக்கு தேவ சித்தம் தான் தலையானது என்ற அர்த்தம் உடையது.
அர்த்தம் அறியாமலே இன்று ஒரு நாளை தேவனுக்கு ஒதுக்க வேண்டியது அவசியம் இல்லை சிலர் துர் போதனை செய்கிறார்கள். சிலர் அர்த்தம் அறியாது சனிக்கிழமை ஓய்வு நாளை ஆசரிக்க எல்லோரையும் கட்டாயப்படுத்துகின்றனர்.
[4/21, 1:32 PM] Stanley Ayya VT: வேதத்தை உள்ள எல்லாம் சரியே
சில விட்டு கொடுத்தல்களும் தேவன் அங்கிகரிக்கிறார்.
ஆதாம் காலத்தின் முதல்
மோசே வரை வேறு.
ஆனால்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கான எல்லாற்றையும் நீதியின் படி மாற்றி கொடுத்துவிட்டார்.
ஒரு மனிதன் உண்மையாக இருந்து தேவனுக்கு முன் சரியான இதயம் / சாட்சி காத்து தனக்கு கிடைத்த ஓய்வுநாளை தேவனுக்கு ஆரதனைக்கு கொடுத்தால் தேவன் அங்கீகரிக்கவே வாய்ப்பு
[4/21, 1:32 PM] Elango: *ஓய்வு என்பது தேவன் நமக்கு தந்த ஆசிர்வாதம்.*
இந்த விசுவாசம் நமது மனதை புதுப்பிக்கும், பார்வை மற்றும் சாதாரணமான வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட ஆவிக்குரிய நிலையை குறிப்பதாகும். நாம் வேலை செய்து உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்வதன் நோக்கம் தேவ சித்தம் செய்வதுதான் அவரே நம் தேவைகளை சந்திக்கிரவர் என்ற வெளிப்பாடாக தான் ஓய்வு நாளே அமைகிறது.
அந்த நாளில் தேவ வார்த்தைகளை கேட்பதும் தியானிப்பதும் நமக்கு தேவ சித்தம் தான் தலையானது என்ற அர்த்தம் உடையது.
👆🏼👍🙏👌✍
[4/21, 1:36 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க சொன்னார்களோ???
விருத்தசேதனத்திற்கு எதிராக பேசிய அப்போஸ்தல கூடுகை ஓய்வு நாளை குறித்து இப்படி அல்லவா சொன்னார்கள்.
Acts 15:21 (TBSI) "மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்."
யாராவது வேதத்தின் அடிப்படையில் விளக்கம் தரவும்.
[4/21, 1:50 PM] Elango: அப்போஸ்தலர் 17:1-3
[1]அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
[2] *பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,*
[3]கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
யூதர்கள் கண்டிப்பாக ஓய்வு நாளை ஆதரித்தே பேசியிருப்பார்கள்....
ஆனால் பவுல் புறஜாதி மக்களுக்கு அனுப்பப்பட்ட அப்போஸ்தலன் என்பதால் புறஜாதி மக்களுக்கு அந்த ஓய்வு நாளை கட்டாயப்படுத்தியிருக்க வில்லை.👇👇
பவுல் கூட ஜெப ஆலயத்திற்க்கு ஓய்வுநாளில் சென்றது சுவிஷேசம் அறிவிக்கவே ஓய்வுநாளை கடைப்பிடிக்க அல்ல
கொலோசெயர் 2:16-17
[16] ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.*
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; *அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[4/21, 1:52 PM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 18:4
[4] *ஓய்வு நாள்தோறும்* இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.
அப்போஸ்தலர் 13:44
[44] அடுத்த *ஓய்வுநாளிலே* கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
அப்போஸ்தலர் 16:13
[13] *ஓய்வுநாளில்* நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
👆👆புதிய ஏற்பாட்டிலும் அநேகர் ஓய்வுநாளை கடைபிடித்தார்கள்.
எதறகாக என்றால்
👇👇
2 தீமோத்தேயு 4:2
[2] *சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்* ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
[4/21, 1:53 PM] Sam Jebadurai Pastor VT: கொலோசெயரில் கூறப்பட்டது ஏன் பண்டிகைகளையும் ஓய்வு நாட்களையும் அனுசரிப்பதற்கு எதிராக பேசக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்க முடியாது.
Colossians 2:16 (TBSI) "ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக."
[4/21, 1:53 PM] Elango: அருமை ஆமென்.
சுவிஷேசம் அறிவிக்க பவுல் ஜெப ஆலயத்திற்க்கு ஓய்வு நாளில் சென்றார்👍👍
[4/21, 1:55 PM] Sam Jebadurai Pastor VT: ஏன் அவர் ஓய்வு நாளை ஆசரித்து அத்தோடு சுவிஷேமும் கூறி இருக்க கூடாதா
[4/21, 1:57 PM] Sam Jebadurai Pastor VT: நமது சொந்த விளக்கத்தை உட்புகுத்தாமல் சத்தியத்தை சத்தியமாக கூறுவோம்.
[4/21, 1:57 PM] Elango: கொலோசெயர் 2:16-17
[16] ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் *ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.*
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; *அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.*👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது என்று சொல்லிட்டாரே பாஸ்டர்... *நிஜம் கிறிஸ்து தானே பாஸ்டர்🙏😀*
[4/21, 2:00 PM] Sam Jebadurai Pastor VT: கிறிஸ்துவை குறித்த பண்டிகைகளில் கூறப்பட்டவை எல்லாம் இன்னும் நிறைவு பெறவில்லையே. உதாரணமாக எக்காள பண்டிகை அவரது இரண்டாம் வருகையை குறிக்கிறது. இரண்டாம் வருகை இன்னும் நடக்கவில்லையே.
ஓய்வு நாள் மறுஉலக இளைப்பாறுதல் பற்றியது. இன்னும் நாம் பரலோக இளைப்பாறுதலில் பிரவேசிக்கவில்லையே. அப்படியென்றால் நீங்கள் கூறும் அர்த்தத்தில் பவுல் கூறவில்லை தானே
[4/21, 2:00 PM] Angel-Raja VT: அவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாய்ப்பை பயன்படுத்தினார்
ஓய்வுநாளையுமே சரி
வாரத்தின் முதல் நாளையும் சரி
👇👇
1 கொரிந்தியர் 16:1-2
[1]பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
[2]நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் *வாரத்தின் முதல்நாள்தோறும்,* தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே,* அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
[4/21, 2:01 PM] Sam Jebadurai Pastor VT: இங்கு கேள்வி ஓய்வு நாளை பற்றியே. முதல் நாளில் கூடுவதை தவறு என்று நான் எங்குமே கூறவில்லை
[4/21, 2:02 PM] Sam Jebadurai Pastor VT: இன்னும் அதிக தேவ மனிதர்கள் இங்கு பங்கேற்க விரும்புகிறேன்.
[4/21, 2:03 PM] Angel-Raja VT: கேள்வியை தெளிவாக கேட்ட விரும்புகிறேன்.
[4/21, 2:03 PM] Sam Jebadurai Pastor VT: மேலே எனது பதிவுகளை படிக்கவும் 🙏
[4/21, 2:08 PM] Angel-Raja VT: 1 கொரிந்தியர் 1:17-18
[17]ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; *சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.*
[18]சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
👆பவுல் ஊழியத்தின் மைய நோக்கம்
சுவிசேசத்தை அறிவிப்பது.
அதை அவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் செய்தார்.
[4/21, 2:10 PM] Sam Jebadurai Pastor VT: சுவிஷேசம் அறிவிப்பது என்றால் என்ன?
சுவிஷேசம் என்றால் என்ன?
பவுலை தவிர மற்றவர்களுக்கு சுவிஷேசம் அறிவிப்பது முக்கியம் இல்லையா???
[4/21, 2:10 PM] Sam Jebadurai Pastor VT: பவுல் ஏன் ஓய்வு நாளை ஆசரித்து இருக்க கூடாது???
[4/21, 2:12 PM] Angel-Raja VT: ரோமர் 7:6
[6] *இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக*, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
👆பழைய எழுத்தின் படி அல்ல
புதிய ஆவியின் படி
[4/21, 2:12 PM] Angel-Raja VT: ஆசரித்து இருக்கலாம்.
ஆனால் பவுல் ஓய்வுநாளை குறீத்து பேசியது உண்டா??
[4/21, 2:18 PM] Elango: கண்டிப்பாக பவுல் ஓய்வுநாளை அனுசரித்திருக்கலாம் பாஸ்டர்.
ஆனால் அவர் மற்றவர்களுக்கு அதை போதிக்கவில்லை, அவர் சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்று கூறினாரே தவிர ... ஓய்வுநாளை அனுசரியுங்கள் என்று சொல்லவில்லையே...
கலாத்தியர் 2:18-19,21
[18]நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
[19]தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
[21] *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.*
[4/21, 2:24 PM] Elango: இல்லவே இல்லை
பவுல் ஓய்வு நாளை அனுசரிக்கவேண்டும் என்று சொல்லவில்லை.
சபை கூடிவருவதை விட்டுவிடாதிருங்கள் என்றே எச்சரித்தார்
[4/21, 2:28 PM] Sam Jebadurai Pastor VT: பவுல் ஓய்வு நாளை ஆசரித்தார் என்பது உண்மை. சபை கூடிய நாள் ஏழாம் நாளும் தானே?
[4/21, 2:31 PM] Sam Jebadurai Pastor VT: கலாத்திய நிருபம் விருத்தசேதனத்தை மறுத்து எழுதப்பட்டுள்ளது. எங்காவது ஓய்வு நாளை எதிர்த்தோ பழைய ஏற்பாட்டை எதிர்த்தோ பவுல் எதுவும் கூறவில்லை
[4/21, 2:32 PM] Elango: வாரத்தின் முதலாம் நாள் ஞாயிற்றுகிழமை தானே பாஸ்டர்... சீஷர்கள் கூடி வந்தார்கள்..சனிக்கிழமை அல்லவே தானே
[4/21, 2:34 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாள் குறித்து நான் பதிவிட்ட வசனத்திற்கு பதில் என்ன?
புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க சொன்னார்களோ???
விருத்தசேதனத்திற்கு எதிராக பேசிய அப்போஸ்தல கூடுகை ஓய்வு நாளை குறித்து இப்படி அல்லவா சொன்னார்கள்.
Acts 15:21 (TBSI) "மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்."
யாராவது வேதத்தின் அடிப்படையில் விளக்கம் தரவும்.
[4/21, 2:36 PM] Angel-Raja VT: அப்போஸ்தலர் 2:42-47
[42]அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், *அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும்* உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
[43]எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
[44]விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
[45]காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
[46]அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் *தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து,* வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
[47]தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் *அநுதினமும்* சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
[4/21, 2:38 PM] Elango: அப்படி தீர்மானம் எடுத்தவர்களே வாரத்தின் முதல் நாள் தான் கூடி வந்தார்கள் பாஸ்டர்.😃🙏
அப்போஸ்தலர் 20:7
[7] *வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,* பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
[4/21, 2:40 PM] Sam Jebadurai Pastor VT: அவர்கள் ஏழாம் நாளை அனுசரிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. வாரத்தின் முதல் நாளில் சபை கூடி வருவதற்கு நான் மறுப்பு கூறவில்லையே
[4/21, 2:41 PM] Angel-Raja VT: அநுதினமும் ஆசரிக்கும் போது
அதனுள் ஓய்வுநாளும் இருக்கு
[4/21, 2:42 PM] Sam Jebadurai Pastor VT: வாரத்தின் முதல் நாளும் இருக்கிறது
[4/21, 2:42 PM] Elango: ஓய்வுநாளை சனிக்கிழமையை அவர்கள் ஆதரித்தார்களென்றால்... வாரத்தின் முதல் நாள் - ஞாயிற்றுக்கிழமை ஏன் பாஸ்டர் கூடி வரணும்😃
[4/21, 2:43 PM] Sam Jebadurai Pastor VT: ரோமர்களின் அரசு விடுமுறை
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது வாரத்தில் முதல் நாள்
[4/21, 2:44 PM] Tamilmani Ayya VT: *பரிசுத்த ஓய்வுநாள்*
தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
(ஆதியாகமம் 2 :3)
தேவன் கொடுத்த ஏழாம் நாள் அருளிய ஆசீர்வாதம் உலகத்திலுள்ள சகல தேவ ஜனங்களுக்கும் உரியதாகும். குறிப்பிட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு உரியதல்ல. இது ஆதாம் - ஏவாள் படைத்த பின்னர் தேவனால் பரிசுத்தமாக்கப்பட்ட நாள். ஆக எல்லோரும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்.
தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்ற போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
(யோபு 2 :1)
இது பரலோகத்திலே நடக்கிறது. யோபு வாழ்ந்த காலம் மோசேக்கும் முந்தியது.
தேவ புத்திரர் பின்னொருநாளிலே கர்த்தருடைய சந்நிதிக்கு வருகிறான். இந்த தேவ புத்திரன் நம்மைப்போலவே சிரிஷ்டிக்கப்பட்ட தேவனுடைய குமாரன்.
நாமும் தேவனுடைய குமாரர்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் பரலோக தேவ புத்திரர் வேறு. இவர்கள் சந்நிதிக்கு நிச்சயமாக தேவனை ஆராதிக்கவே வந்திருப்பார்கள். அப்படியானால் அது ஒய்வு நாளாயிருக்கும். அதேபோல்தான் ஆதாம்- ஏவாள் சிரிஷ்டிப்புக்குப்பிறகு தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அதைப் பரிசுத்தமாக்கினார்.
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
(யாத்திராகமம் 20:11)
தேவன் ஏழாம் நாளைப்பற்றி ஆதியிலே கூறியிருந்தபடியால் மோசே காலத்தில் அதை பிரமாணமாக கொடுக்கும்போது
ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க
*நினைப்பாயாக என்றுதான் கூறினார்.
நினைப்பாயாக என்று உள்ளது, ஆதியிலே உனக்கு சொல்லப்பட்டுள்ளதை நினை என்று உள்ளது. புதிதாக கர்த்தர் சொல்லவில்லை. இந்த ஏழாம் நாள் வாரநாட்களில் எந்தக்கிழமை என்று வருகிறது என்று பார்த்தோமென்றால் சனிக்கிழமை நாளில் வருகிறது. ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அனுசரிக்கிறோம். இதற்க்கு காரணம், விக்கிரக வழிபாட்டுக்காரர்களின் காலண்டரால்தான். இன்றைய கிழமைகளெல்லாம் சன்டே என்றால் சூரிய கடவுளையும் மன்டே Moon கடவுளையும் டுயுஸ்டே என்றால் போர்க்கான கடவுளையும் வெட்னஸ்டே என்றால் மற்ற கடவுள்களின் தூதர் என்றும் தர்ஸ்டே என்றால் ரோமர்களுக்கு இடி மின்னல் கடவுளும் கிரேக்கர்களுக்கு சொர்க்கத்தின் தேவனும் ஆவார். பிரைடே என்றால் அன்பு - அழகின் கடவுள் என்று ரோமர் கடவுள் வீனஸ்லிருந்து வந்தது. சார்டர்டே உலகை ஆளும் கடவுள் என சனிக்கிரகத்தின் பெயரில் வந்தது . எல்லாம் கிரகங்கள் வழிச்சொற்கள். சுருக்கமாக சொன்னால் கிரேக்கர் - ரோமர் - ஜெர்மானியர் கடவுள்கள் பெயர்கள் மொழிக்கேற்றபடி உள்ளது. தற்போதுள்ளது மேற்கத்திய (1952) கிரிகேரியன் காலண்டர். அதுவரை மார்ச் 1 ம் நாளிலிருந்த புத்தாண்டு ஜனவரி 1 ந்தேதி ஆனது.
இப்படித்தான் சனிக்கிழமை ஓய்வு நாள் ரோமரால் கிரேக்கரால் மேற்கத்தியரால் ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டது. உண்மை இதுதான். நாம் இன்று ஓய்வு நாளுக்கு புதிய ஏற்பாட்டுப்படி காரணங்களைச்சொல்லி ஞாயிற்றுக்கிழமையை ஆசரித்து வருகிறோம். மாறி ஆசரிப்பவர்கள் சரியாகச்செய்தாலும் போதனையில் வித்தியாசப்படுகிறார்கள். எல்லோரும் இயேசு கிறிஸ்துவால் ரட்சிக்கப்பட்டோம். இதில் எந்த மாற்றமும் யாருக்குமில்லை.
*ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.*
(யாத்திராகமம் 20: 8)
இதில் தெளிவாக ஒன்று கூறியிருப்பதைப் பாருங்கள், பரிசுத்தமாய் ஆசரிக்ககடவாயாக என்பதும் முக்கியம். ஆமென். நாமும் அந்நாளை பரிசுத்தமாக்குவோமாக.
ஆயிரம் வருட அரசாட்சியில் ஓய்வு நாள் கடைபிடிக்கப்படுவதை வேதத்தில் காணலாம்.
மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
(ஏசாயா 66: 23)
All humanity will come to worship ME from week to week and from month to month.
Isaiah 66:23
இது ஆயிர வருட அரசாட்சிக்குரிய வசனம். மாம்சமான யாவரும் என்கிறபோது பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளும் தேவனுக்கு முன்பாக தொழுது கொள்வார்கள்.
*- பொதுவான சமநிலை பதிவு*
[4/21, 2:45 PM] Elango: அப்ப சனிக்கிழமை கூடி வராமல் ஞாயிற்றுக்கிழமை கூடி வந்தார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்தானே பாஸ்டர்
[4/21, 2:46 PM] Angel-Raja VT: மாற்கு 2:27-28
[27]பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, *ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;*
[28]ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
[4/21, 2:46 PM] Sam Jebadurai Pastor VT: *சமநிலைப் பதிவு இல்லை*
[4/21, 2:46 PM] Sam Jebadurai Pastor VT: உண்மை தான்...இதற்கு என்ன அர்த்தம்
[4/21, 2:50 PM] Elango: வேதத்தின் படி ஓய்வுநாள் சனிக்கிழமை தான் நாம் கூடி வரவேண்டும் என்று சொல்ல வாறீங்களா பாஸ்டர்.
இப்போது யூத விசுவாசிகள் எந்த நாளில் ஆராதிக்கிறார்கள்
[4/21, 2:51 PM] Angel-Raja VT: விளங்கிகொள்ள முடியல.
நீங்கள் விளக்கம் சொல்லுங்க
[4/21, 2:53 PM] Sam Jebadurai Pastor VT: ஏழாம் நாளை கொடுத்தவர் ஆண்டவர். இயேசு கிறிஸ்து தான் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என தமது இறைத்தன்மையை தான் தெய்வம் என கூறினார்
[4/21, 2:54 PM] Angel-Raja VT: மாற்கு 2:27
[27]பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, *ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;*
👆இதற்கு விளக்கம்??
[4/21, 2:56 PM] Sam Jebadurai Pastor VT: நாம் ஓய்வு நாள் என்றால் என்ன என்பதையே ஏழாம் நாள் ஆசரிப்புகாரர்களின் தவறான உபதேசத்தால் புரிந்து கொள்ளவில்லை. யூத கிறிஸ்தவர்கள் ஏழாம் மற்றும் வாரத்தின் முதல் நாளில் கூடி வருகிறார்கள்
[4/21, 2:57 PM] Elango: ஏழாம் நாள் ஓய்வுக்காரர்கள் ஓய்வு நாளை சரியாக ஆசரிக்கிறார்கள் என்றால் ஓய்வுநாளில் நெருப்புகூட மூட்டக்கூடாது என்ற கட்டளையை பின்பற்றுகிறார்களா❓🔥🔥🔥🔥🔥😂😂
அப்போஸ்தலர் 15:26-31
[26]எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது.
[27]அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
[28] *எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.*👆🏼👆🏼👆🏼✍✍✍✍
[29] *அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.*✍✍✍✍✍✍✍✍👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[30]அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
[31]அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
[4/21, 2:57 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாளை அர்த்தம் அறியாது ஜனங்களை குற்றம் கண்டுபிடிக்க பயன்படுத்திய மதத்தலைவர்களை குறித்து கூறப்பட்டது.
[4/21, 2:58 PM] Sam Jebadurai Pastor VT: முந்தைய வசனங்களை வாசிக்கவும்.
புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க சொன்னார்களோ???
விருத்தசேதனத்திற்கு எதிராக பேசிய அப்போஸ்தல கூடுகை ஓய்வு நாளை குறித்து இப்படி அல்லவா சொன்னார்கள்.
Acts 15:21 (TBSI) "மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்."
[4/21, 2:59 PM] Elango: ஓய்வு *நாள்* என்றால் ஒரு நாள் தானே.
ஏழாம் நாள் மற்றும் முதலாம் நாள் இரண்டு ஓய்வு நாள்களா
[4/21, 3:02 PM] Elango: ஆனால் Written வடிவில் எழுதவில்லைதானே பாஸ்டர்.
கடிதம் நகல் பாருங்க👇👇😀
அப்போஸ்தலர் 15:23-29
[23]இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
[24]எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
[25]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,
[26]எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக்கண்டது.
[27]அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
[28]எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
[29]அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
[4/21, 3:07 PM] Tamilmani Ayya VT: *ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.*
அப்போஸ்தலர் 16: 13
[4/21, 3:10 PM] Sam Jebadurai Pastor VT: ஆனால் அவர்கள் ஓய்வு நாளை ஆதரித்தனர். மோசேயின் ஆகமம் தீர்க்கதரிசி புத்தகங்கள் அதாவது இன்று சபையில் நடப்பது எல்லாம் ஓய்வு நாளில் நடந்தது
[4/21, 3:10 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாள் எதற்காக என்ற கருத்து முக்கியம்.
[4/21, 3:16 PM] Elango: யூதர்கள் சனிக்கிழமை ஓய்வுநாளை ஆசரித்து வந்தனர் ஓகே பாஸ்டர் ... ஆனால் புறஜாதியான நாமும் சனிக்கிழமைதான் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்று தேவன் நமக்கும் சொல்லப்பட்டிருக்கிறதா பாஸ்டர்.
எரேமியா 17:22,27
[22] *ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.*
[27] *நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும்,* என் சொல்லைக் கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்;🔥🔥🔥🔥 அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்து போகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[4/21, 3:19 PM] Jeyanti Pastor VT: யோவான் 19:31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். பெரிய ஓய்வுநாள் என்றால் என்ன?
[4/21, 3:22 PM] Elango: ஓய்வுநாளான சனிக்கிழமையை தான் அப்படி சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்
[4/21, 3:22 PM] Sam Jebadurai Pastor VT: வேதத்தில் ஏழாம் நாள் மட்டுமின்றி பல ஓய்வு நாட்களையும் பார்க்க இயலும்.
[4/21, 3:25 PM] Jeyanti Pastor VT: அப்படியா? . It is specified only during Jesus crucification y? Was the day He crucified Thursday?
[4/21, 3:26 PM] Tamilmani Ayya VT: அவைகளெல்லாம் பண்டிகை சமயங்களில் சொல்லப்பட்டவைகள் பாஸ்டர்
[4/21, 3:31 PM] Jeyanti Pastor VT: அப்படியா? ஓ. வேறு எங்காவது பெரிய ஓய்வு நாள்பற்றி இருக்கா? பண்டிகைக்காக நாட்கள் மாறுமா?
[4/21, 3:34 PM] Tamilmani Ayya VT: இல்லை Dr. பெரிய என்று இல்லை.
[4/21, 3:35 PM] Tamilmani Ayya VT: மோசே சொன்னது பண்டிகை நாட்களுக்கு மட்டுமே. யூதர் கடைபிடித்தனர்.
[4/21, 3:37 PM] Jeyanti Pastor VT: மத்தேயு 19:6 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
மத்தேயு 12:40
இப்படி மூன்றுநாள் கணக்கில் கர்த்தர் பூமியின் இருதயத்தில் இருந்தாரா? பாஸ்டர்ட்ஸ். இல்லை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னே கல்லறையால் கட்டிக் காக்க முடியாததால் வெளியே வந்துவிட்டாரா? எத்தனை மணி நேரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உள்ளே இருந்தார்?
[4/21, 3:39 PM] Tamilmani Ayya VT: நமக்கு தேவன் சொன்னது *ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரிக்க நினைவு கூர்வாயாக* - நினைவு கூர்வாயாக யாத் சொல்லுகிறார் என்றால் ஆதியாகமத்தில் செயய்ச்சொன்னார் என்று அர்த்தம்.
[4/21, 3:41 PM] Jeyanti Pastor VT: Thats k
[4/21, 3:42 PM] Jeyanti Pastor VT: En Questionku ans sollunga pls
[4/21, 4:02 PM] Sam Jebadurai Pastor VT: Already answered and updated in our blog
[4/21, 4:49 PM] Elango: அருமையான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது பாஸ்டர் 👇👇
https://vedathiyanam.blogspot.in/2016/12/blog-post_71.html?m=1
[4/21, 4:50 PM] Elango: பாஸ்டர் சொல்லுங்களேன் ப்ளீஸ்🙏
[4/21, 4:56 PM] Elango: யூதர்கள் சனிக்கிழமை ஓய்வுநாளை ஆசரித்து வந்தனர் ஓகே பாஸ்டர் ... ஆனால் புறஜாதியான நாமும் சனிக்கிழமைதான் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்று தேவன் நமக்கும் சொல்லப்பட்டிருக்கிறதா பாஸ்டர்.
[4/21, 4:59 PM] Tamilmani Ayya VT: யூதர்களின் பாரம்பரியங்களை நிச்சயமாக கடைபிடிக்கக்கூடாது. ஆனால் தேவன் கூறிய கட்டளை பைபிள் காலண்டர்படி (Lunar calendar - சந்திரனைக்கொண்டு - மாத நாட்கள் 30- வருட நாட்கள் 360) ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும். ஆதியாகமத்தில் சொன்னது யூதருக்கல்ல, தேவ ஜனங்களுக்கு.
[4/21, 5:00 PM] Elango: 🙏👍✍okay ayya
[4/21, 5:06 PM] Jeyaseelan VT: 🌹எந்த நாள்...
ஓய்வு நாள் ?🌹
“தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்’’ (ஆதி 2:2,3) என்றும் ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி,ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17) என்றும் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.
வாரத்திற்கு ஏழுநாள் என்பது மனிதனால் உண்டாக்கப்பட்டது அல்ல,இது தேவனால் உண்டானது என்பதற்கு அடையாளமாகவும், இந்தப் பூமியும் உலகமும் தேவனால் படைக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கும்படியாகவும் வாரத்திற்கு ஏழுநாள்கள் என்பது இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் ஒரு வாரம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இன்றும் நடைமுறையில் ஆறு பணி நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை என்ற வழக்கம் இருந்து வருகிறது. 12 நாட்களுக்கு ஒருநாள் என்றோ அல்லது மிகவும் சுலபமான கணக்காய் இருக்கக்கூடிய 10நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை என்ற கணக்கோ இல்லை. 6 நாட்கள் வேலைக்கு ஒரு நாள் விடுமுறை என்ற 7நாட்களைக் கொண்ட வாரம் என்ற காலக்கணக்கு வழக்கில் இருப்பதே உலகத்தின் சிருஷ்டிப்பை தேவன் நிறைவேற்றி முடித்து ஓய்ந்திருந்தார் என்ற கிறிஸ்தவத்தின் கொள்கைக்கு ஆதாரமாக உள்ளது.
இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும், மனிதனையும் படைப்பதற்காகத் தேவன் எடுத்துக்கொண்டது ஆறு நாட்கள். ஆறுநாட்களில் தன்னுடைய படைப்பின் செயல்களைச் செய்த தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்றும் தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்றும் வேதாகமம் கூறுகிறது.
ஓய்வு நாள், மனிதன் ஆறு நாட்களும் வேலை செய்து ஒரு நாள் ஓய்ந்து இருக்கும் படியும், மனிதன் ஒரு நாள் தேவனோடு உறவாடுவதற்கும்,உலக வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதைக் காண்பிப்பதற்கும் தேவனால் கொடுக்கப்பட்டது.
ஓய்வு நாளை மனிதன்,மதிக்காமல், அதனுடைய தன்மையைச் சரியாக உணர்ந்து கொள்ளாமல் போன படியினால்தான் அது பிரமாணமாகப் பழைய ஏற்பாட்டு நாட்களில் கொடுக்கப்பட்டிருந்தது.
ஏன் ஓய்வு நாள் பிரமாணமாகத் தேவனால் கொடுக்கப்பட்டது என்றால்,ஓய்வு நாள் பரலோக வாழ்வுக்கு முன் அடையாளமாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரலோக வாழ்வை நிழலாட்டமாகக் காண்பிக்கவே பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் ஓய்வுநாளை மனிதனுக்குக் கொடுக்கிறார். இந்த ஓய்வு நாளை கைக்கொள்ளாதவன் பரலோக வாழ்வை மறுதலிப்பவனாகவே கண்டறியப்பட்டு,அவனுக்குத் தண்டணை கொடுக்கப்பட வேண்டும் என்று பிரமாணம் சொல்லுகிறது.
ஆனாலும் இந்த ஓய்வுநாள் பிரமாணமானது தற்காலிகமானது, அது பழைய ஏற்பாட்டுப் பிரமாணம் மட்டுமே. ஏன் என்றால் முதல் மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் பாவத்தில் வீழ்ச்சியடைந்து ஆறு நாட்களில் தன்னுடைய சிருஷ்டிப்பின் வேலையை முடித்து ஓய்ந்திருந்த தேவனுக்கு ஏழாம் நாளிலும் வேலை கொடுத்து விட்டார்கள்.
ஆகையால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளிலேயே மனிதனின் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் வேலையைச் செய்து முடித்துப் பரலோக வாழ்வுக்காக மனிதனை பரிசுத்தப்படுத்தினார்.
எப்போது இயேசு கிறிஸ்து உயித்தெழுந்தாரோ, அப்பொழுதே தற்காலிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த அந்த ஏழாம் நாளின் பிரமாணமானது இயேசு கிறிஸ்துவினால் உடைக்கப்பட்டு,என்றென்றைக்கும் மனிதன் தேவனோடு இருக்கும் முழுமையான வாழ்வு கொடுக்கப்பட்டு விட்டது.
பழைய ஏற்பாட்டு நாட்களில் வாரத்தின் ஒரு நாள் மட்டும் தேவனோடு இருந்த மனிதன் எல்லா நாளும் தேவனோடு வாழ்வதற்கும், எந்த இடத்தில் இருந்தும் அவரை நோக்கி அப்பா பிதாவே என்று கூப்பிடுவதற்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டோம்.
இன்று வாரத்தின் ஒருநாள் என்று இல்லாமல் வாரத்தில் எல்லா நாளும் மனிதன் தேவனைத்தொழுது கொள்ள வேண்டும் என்றும், எல்லா மணித் துளிகளிலும் தேவனோடு உறவாட வேண்டும் என்றும் வேதாகமம் நம்மை வலியுறுத்தி அழைக்கிறது.
இதைக்குறித்து எபிரெய ஆக்கியோன் எழுதும் பொழுது“ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. ஏனெனில்,அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல,தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான் (எபி 4:9,10) என்று இந்தப் பூமி வாழ்க்கை முடிந்து, பரலோக வாழ்வுக்குள் பிரவேசிப்பதையே ஓய்வு நாள் என்று ஓய்வுநாளைக்குறித்து இங்கு எழுதப்பட்டிருக்கிறது.
எனவே பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக்குறித்துச் சொல்லி இருப்பது,பரலோகத்தைக் குறித்த நிழலாட்டமே,அதைப் பழைய ஏற்பாட்டு நாட்களில் கைக்கொள்ளாதவர்கள் பரலோக வாழ்வை மறுதலிப்பவர்களாகக் கண்டறியப்பட்டுத் தண்டனைக்கு உரியவர்களாகத் தீர்க்கப்பட்டார்கள்.
எப்போது கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தாரோ, அப்பொழுதே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து,ஏற்றுக்கொண்டவர்கள் பரலோக வாழ்வுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.
அதைத்தான் இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்து ஊழியம் செய்து வந்த நாட்களில் ஓய்வுநாளின் சரியான தன்மையை அறிந்து கொள்ளாமல், , அதைச் சடங்கு போலவும்,தங்கள் விருப்பத்தின்படியும்,மனிதனுக்கு நன்மை நடப்பதைக்கூட விரும்பாத அளவுக்குச் செயல்பட்டு வந்த பரிசேயர்களுக்கு முன்பாக “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்’’ (மாற்கு 2:27,28) என்று இயேசு கிறிஸ்து எடுத்துக்கூறுகிறதை வேதம் நமக்குக் காண்பிக்கிறது.
“மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அன்றியும்,அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும்,சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும்,
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி,இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார்.”(எபி 4:4-7) என்று புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு வேதம் தெளிவாகப் போதிக்கிறது.
பழைய ஏற்பாட்டு நாட்களில் ஓய்வுநாளின் சரியான தன்மையை அறிந்து கொள்ளாமல், எழுத்தின்படியும்,தங்கள் சுய இஷ்டத்தின்படியும் அதைக் கடைப்பிடிக்க முயன்றவர்களையே, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் (பரலோக வாழ்வுக்குள்) பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே (தேவன்) சொல்லியிருக்கிறார் என்று வேதாகமம் திட்டமாகப் போதிக்கிறது.
இன்றைக்கும் ஏழாம் நாளை முக்கியத்துவப்படுத்துகிறவர்கள், ஏழாம் நாளின் முக்கியத் தன்மைகளை அறிந்து கொள்வதே சிறந்தது. ஓய்வு நாள் பழைய ஏற்பாட்டில் கட்டளையாகக் கொடுக்கப்பட்டதின் தன்மையே பரலோக வாழ்வை மனிதன் பூமியில் வாழும் நாட்களில் எதிர்பார்த்து வாழ்வதற்காகதான்.
ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திற்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கோ, ஓய்வு நாளோ, ஏழாம் நாளோ அல்ல, இயேசு கிறிஸ்து மட்டுமே முக்கியமாக இருக்கிறார். அவரை விசுவாசித்து,ஏற்றுக்கொண்டவர்கள், பரலோக வாழ்வை எதிர்பார்த்து வாழ வேண்டும்.
சபையின் தொடக்கத்தில் சபையைக் குறித்து வேதம் கூறும் பொழுது “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து,ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்’’ (அப் 2:46,47)என்றுதான் கூறுகிறது.
மாறாக ஏழாம் நாளிலோ, ஓய்வு நாளிலோ, சபை கூடி வந்ததற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அப்படி இருக்க நாம் எந்த நாளில் சபையாகக் கூடி ஆராதிக்கலாம், என்று கேள்வி எழுப்பினால் வேதாகம அடிப்படையில் தினம் தோறும் சபையாகக் கூடி ஆராதிப்பதே நல்லது.
மேலும் இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்புதான் உருவாகியது, எனவே உயிர்த்தெழுந்த முதலாம் நாளில் சபை கூடிவருவதே வேதம் ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது. காரணம் பரலோக வாழ்வுக்கு நிழலாகச் சொல்லப்பட்டுள்ள ஓய்வு நாளின் தன்மை ஒருவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படும்போதே உறுதியாகிறது.
ஒரு மனிதன் இந்த நாள்களில் ,ஓய்வு நாளை சரியாகக் கடைப்பிடித்து,இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதவனாக இருந்தால் அவனுக்கு என்ன பலன் உண்டாகும்?
மேலும் புதிய ஏற்பாட்டில் ஆராதிப்பதற்கு வாரத்தில் ஒருநாள் என்ற பிரமாணமே இல்லையே. அப்படி இருக்க நாம் ஏன் வாரத்தில் ஒருநாள் சபையாகக் கூடி வருகிறோம் என்றால் இயேசு கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்தபடியால், அவர் உயிர்த்தெழுதல் மூலமாக உருவான சபை வாரத்தின் முதலாம் நாளில் கூடிவர ஆரம்பித்தது. இது சபையின் ஆதிகாலமுதலே இருந்து வருகிறது.
ஏழு நாட்களும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்காத படிக்கு மனிதனுக்கு ஒருநாள் ஓய்வு அவசியம் என்று முதன் முதலில் தீர்மானித்தது தேவன்தான்.
எல்லா நாளும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பது மனிதனுக்கு நல்லது அல்ல, வாரத்தில் ஒரு நாள் ஓய்வு எடுத்து தன் பணிகளைச் செய்யச் செல்லும் பொழுதே புத்துணர்ச்சியுடன் தன் வேலைகளைக் கவனிக்க முடியும்.
மேலும் ஏழாம் நாள், ஓய்வு நாளாகப் பழைய ஏற்பாட்டில் அறியப்பட்டாலும்,. அது சனிக்கிழமைதான் என்று வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.
ஏழாம் நாளிலே தேவன் ஓய்ந்திருந்தார் என்பதினால் சரியாய் ஏழாம் நாளில் தான் ஓய்வு நாள் பின்பற்றப்பட வேண்டுமென்று ஒரு சபைப் பிரிவினர் ஒரு உபதேசத்தைப் பின்பற்றி வருகின்றனர். வாரத்தின் ஏழாம் நாள் சனிக்கிழமை என்பதினால் சனிக்கிழமைதான் ஓய்வு நாளாக இருக்க வேண்டுமென்று இவர்கள் கூறுகின்றனர்.
இதை மூலபாஷையில் Sabbathஎன்றழைப்பர். Sabbath என்ற பதம் சனிக்கிழமையையோ ஞாயிற்றுக்கிழமையையோ குறிக்கவில்லை Sabbath என்ற எபிரேய வார்த்தைக்கு ஓய்வு அல்லது Restஎன்றுதான் அர்த்தம். எனவே,சனிக்கிழமைதான் ஓய்ந்திருக்க வேண்டுமென்று இன்றும் வலியுறுத்துவது வேத வார்த்தையின் அடிப்படையிலும் சரியாகாது.
தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்பதினால் ஏழாம் நாளாகிய சனிக்கிழமைதான் ஓய்ந்திருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இன்று நாம் பின்பற்றுகிற காலண்டர் சுமார் கி.பி.3ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகிற காலண்டர் முறையாகும். எனவே ஆறாயிரம் வருடங்களுக்கு முன் உலகத்தைத் தேவன் சிருஷ்டித்த போது நம்முடைய வழக்கத்தில் இப்போது இருக்கும் சனிக்கிழமையில்தான் தேவன் ஓய்ந்திருந்தார் என்றும் திட்டவட்டமாய்ச் சொல்ல முடியாது. எனவே ஏழாம்நாள் என்பது எந்தக் கிழமையென்று திட்டமாய்ச் சொல்ல இயலாது.
எனவே ஓய்வுநாளின் சரியான அர்த்தம் தெரியாமல், பழைய ஏற்பாட்டில் பரலோகத்தின் நிழலாட்டமாகக் கொடுக்கப்பட்ட ஓய்வுநாளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிஜமாக நமது கண்முன் நிறுத்திய பின்னும், நிஜத்தை அறியாமல் இன்னும் நிழலை பின்தொடர்வது, வேதாகமத்தை சரியாக அறிந்து கொள்ளாமல், சிலர் வீண் வைராக்கியத்துடன் பின்பற்றுவதையே காண்பிக்கிறது.
மேலும், இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பாகவே துவங்குகிறது. ஏழாம் நாளில் மனிதனின் விடுதலைக்காக வேலை செய்த இயேசு கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று வேதாகமம் திட்டமாக நமக்குப் போதிக்கிறது.
உயிர்த்தெழுந்த ஆண்டவரை ஆராதிக்கக் கூடிவருகிறவர்கள், ஏழாம் நாள்தான் ஓய்வு நாள் அதில் தான் நாங்கள் கூடி வருவோம் என்பது,வேதாகம சத்தியத்திற்கு முரணான செயலாகவே இருக்கிறது.
அப்படிப்பட்டவர்களின் இந்தச் செயல் எப்படி இருக்கிறது என்றால் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ஓய்வு நாளின் தன்மையை அறிந்து கொள்ளாமல், உயிர்த்தெழுந்த தேவனை ஆராதிக்க முதலாம் நாளில் கூடி வருகிறதையும் புரிந்து கொள்ளாமல்,யாரோ ஒருவர் மூலமாகச் சொல்லப்பட்ட கட்டுகதைகளை வீண் வைராக்கியத்துடன் பின்பற்றுவதையே காண்பிக்கிறது.
வாரத்தின் முதலாம் நாளில்தான் இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கூடி வந்தது என்பதற்கு வேதாகமத்தில் திட்டமான ஆதாரம் உண்டு.
“வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்’’ (அப் 20:7) என்று இந்த வசனத்தின் மூலமாகத் திருச்சபை வாரத்தின் முதல்நாளில்தான் கூடி வந்திருக்கிறது என்பதை வேதாகமம் நமக்குத் தெளிவுபடுத்திக் காண்பிக்கிறது.
இப்படித் திருச்சபையின் துவக்க காலத்திலேயே வாரத்தின் முதல்நாளில் சபை கூடி வந்திருக்கிறது என்பதை வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்க வாரத்தின் முதல் நாளில் சபை கூடிவருவது தவறு என்று ஏழாம் நாள் பிரிவை சார்ந்தவர்கள் எப்படி எந்த அடிப்படையில் சொல்லுகிறார்கள்.?
நிழலை நிஜமாக்கிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். உயிரோடு எழுந்து தம்முடைய சரீரமாகிய சபையை முதலாம் நாளில் ஸ்தாபித்த இயேசு கிறிஸ்துவை முதலாம் நாளில் ஆராதிக்கக் கூடிவருவது வேதாகமத்தின் அடிப்படையிலும் மிக மிகச் சரியாகவே இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் பரலோகத்தை எதிர்பார்த்து வாழ்வதற்கு நிழலாகக் கொடுக்கப்பட்ட ஓய்வு நாளை, பரலோக வாழ்வின் நிஜமாக இயேசு கிறிஸ்து வந்து விட்ட பின்னும் இப்போதும் நிழலாகவே அனுசரிப்பேன் என்பது ஏழாம் நாள் ஆராதனை செய்பவர்களின் அறியாமையா? ஏமாற்றுவேலையா?என்பது தெரியவில்லை.
இத்தனை விளக்கங்களுக்குப் பின்னும் இன்னும் பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள்காட்டி இப்படிச் சொல்லி இருக்கிறது, இது தேவையில்லையா? அது தேவை இல்லையா? என்று வாதம் செய்யாமல்,பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக்குறித்து வரும் வேத வசனங்களை ஆராய்ந்து வாசித்தால் அது எதற்காகக் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை ஆவியானவர் விளங்கச் செய்வார்.
ஆகவே வேதாகம வெளிச்சத்தில் வேத வசனங்களை வாசித்து,ஆவியானவரின் துணையுடன் வேதவசனங்களின் விளக்கங்களை அறிந்து கொள்வோம்.
அப்பொழுது மாறுபாடனவைகளுக்கும்,வேண்டாதவைகளுக்கும் விலகி சத்தியத்தின்பாதையில் தெளிவாக நடந்து, தேவ சித்தம் செய்கிறவர்களாக இருப்போம்.
இப்போது எந்த நாள் ஓய்வு நாள் என்பதைத் தேடுவதை விட்டு விட்டு,இந்தப் பூமி வாழ்க்கை முடிந்து ஓய்வு நாளுக்குள் (பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதைக்குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாய்,பயத்துடனும், நடுக்கத்துடனும் வேத வசனங்களைக் கவனித்து, தேவனுக்குப் பிரியமாக வாழ்ந்து, தேவ சித்தம் செய்கிறவர்களாய் இருப்போம்.
நிஜமான ஓய்வு நாளுக்குள் பிரவேசிப்போம்.
(ஜுவஅப்பம் Ps.lourthuraj)
[4/21, 5:10 PM] Jeyachandren Isaac VT: அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார், அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்
மத்தேயு 12 :1
2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். மத்தேயு
👆ஓய்வுநாள் பிரமாணததை மீறினார் என்பதே இயேசுவின் மேல் பரிசேயர் வைத்த குற்றசாட்டு....
[4/21, 5:32 PM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாடு தற்காலிகமாகத்தான் கொடுக்கபட்டதாக வேதத்தில் எங்காவது உள்ளதா?
[4/21, 5:38 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டில் எங்காவது சாபத் Sabbath என்பது ஏழாம் நாளை தவிர வேறு ஓய்வு நாட்களையும் குறிப்பதாக ஆதாரம் உண்டா?
[4/21, 5:40 PM] Sam Jebadurai Pastor VT: வேதாகமத்தில் என்ன உள்ளது? சபை பாரம்பரியம் என்ன கூறுகிறது
[4/21, 5:42 PM] Elango: புறஜாதி மக்கள் ஓய்வு நாளை ஆசரிக்கவில்லை பாஸ்டர்.
ஓய்வுநாள் யூதர்களோடு முடிந்தது...
ரோமர் 10:4
[4] *விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.*
[4/21, 5:43 PM] Sam Jebadurai Pastor VT: சனிக்கிழமை தான் நியாயப்பிரமாணமா?
[4/21, 5:43 PM] Jeyanti Pastor VT: Facto Fact
[4/21, 5:45 PM] Jeyanti Pastor VT: அப்படினா இப்ப நம்ம ஆசரிப்பது சபை கூடுதல் என்று கூறலாமா?
[4/21, 5:45 PM] Elango: சனிக்கிழமையும் அடங்கும் தானே பாஸ்டர்.
நியாயப்பிரமாணம் முடிந்தது
விசுவாசம் தொடங்கியது.👍🙏😃
ரோமர் 3:31
[31] *அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.*💪💪😀
[4/21, 5:47 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டில் sabbath என்ற வார்த்தை வாரம் என்பதை குறிக்கவும் பயன்படுத்தபட்டுள்ளது.
1. Mat 28:1 Tamil ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
2. Mar 16:2 Tamil வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
3. Mar 16:9 Tamil வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
4. Luk 24:1 Tamil வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
5. Joh 20:1 Tamil வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்.
6. Joh 20:19 Tamil வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
7. Act 20:7 Tamil வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
8. 1Co 16:2 Tamil நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
[4/21, 5:47 PM] Sam Jebadurai Pastor VT: தேவன் மாறும் தன்மை உள்ளவரா,,?
[4/21, 5:49 PM] Jeyanti Pastor VT: Sabath என்றால் ஓய்வு நாள். அது எந்த நாள் என்பதே நமக்கு தெரிய வேண்டும். அப்படிதானே பாஸ்டர்
[4/21, 5:50 PM] Sam Jebadurai Pastor VT: எந்த நாள் என்பதைவிட ஓய்வின் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து
[4/21, 5:51 PM] Jeyanti Pastor VT: Sari Pastor
[4/21, 5:54 PM] Jeyanti Pastor VT: Pastor sabath அப்படிங்கிற பேர்ல ஆராதிக்கிறவங்க, உபதேசங்கள் வித்சியாசமா இருக்குமா?
[4/21, 5:56 PM] Sam Jebadurai Pastor VT: உண்மை தான். அர்த்தம் தெரியாத பாரம்பரியகாரர்கள்
[4/21, 5:57 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:7-8
[7] *அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.*👆🏼👆🏼
[8]அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
[4/21, 5:59 PM] Sam Jebadurai Pastor VT: பழை ஏற்பாடு ஒழிந்து போகவில்லை. தேவன் தானே அதை கொடுத்தார். அது பிழை கொண்டதா???
[4/21, 6:01 PM] Elango: ஆமாம் பாஸ்டர்😃👇
எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:7-8,13
[7]அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
[8]அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
[13] *புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.*
[4/21, 6:02 PM] Sam Jebadurai Pastor VT: 1. Luk 1:6 Tamil அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
2. Phi 2:15 Tamil கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
3. Phi 3:6 Tamilபக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
4. Hebrews 8:7 (TBSI) "அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே."
5. 1 Thessalonians 3:13 (TBSI) "இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. "
[4/21, 6:03 PM] Sam Jebadurai Pastor VT: உருவழிந்து போகவில்லை.நன்றாக வாசிக்க
[4/21, 6:03 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:10
[10] *இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.*
[4/21, 6:04 PM] Elango: எப்போதாவது உருவழிந்து போகக்கூடியது தானே
[4/21, 6:05 PM] Sam Jebadurai Pastor VT: சீர்திருத்தல் காலம் எப்போது?
எபிரேய நிருபம் இயேசு கிறிஸ்து பரமேறிய பின் எழுதப்பட்டது தானே
[4/21, 6:06 PM] Elango: சீர்திருத்தம் என்பது கிறிஸ்துவின் மூலம் விசுவாசத்தினால் பெற்ற பாவ மன்னிப்பு என்று நினைக்கிறேன் பாஸ்டர்🙏
[4/21, 6:07 PM] Sam Ramalingam VT: புதிய ஏற்பாடு முழுவதுமே கி.பி. 50க்கு மேல் தான் எழுதப்பட்டது.
[4/21, 6:10 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:4
[4] *அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.*
[4/21, 6:11 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில் அல்லது எபிரேய நிருபம் எழுதப்பட்ட காலத்தில் சீர்திருத்தம் நடக்கவில்லையா???
[4/21, 6:11 PM] Sam Jebadurai Pastor VT: உண்மை தான்
[4/21, 6:13 PM] Elango: ஆண்டவர் பரமேறின பிறகு.. யூத விசுவாசிகள் .... போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளையும் பின்பற்றவில்லை தானே பாஸ்டர்....
[4/21, 6:14 PM] Stanley Ayya VT: amen
அதையும் செய்ய வேண்டும்..
இதையும் விடாதிருக்க வேண்டும். .
என்பதன் விளக்கத்தையும் தந்துவிடுங்கள் Brother
[4/21, 6:15 PM] Stanley Ayya VT: மாறும் தன்மையுள்ளவர்
[4/21, 6:16 PM] Elango: சனிக்கிழமையை புதிய ஏற்ப்பாட்டில் ஆசரிக்கவில்லை தானே ஐயா
நாமும் பின்பற்ற வேண்டாம் தானே ஐயா
[4/21, 6:18 PM] Elango: 👍👍👍
எரேமியா 18:8,10
[8]நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, *மனம் மாறுவேன்.*
[10]அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, *மனம் மாறுவேன்.*
[4/21, 6:20 PM] Stanley Ayya VT: நீண்ட விளக்கமே ஆனால் ஏற்று கொள்ள கூடியதே
மனிதனுக்கு 1 நாள் ஓய்வு தேவை எனில்
அந்த நாளின் எவ்வளவு நேரம் ஆராதித்தலுக்கு கொடுப்பது.
[4/21, 6:21 PM] Stanley Ayya VT: துணிச்சலான பதில் .
தேவையான வேத குறிப்புடன்.
நன்றி.
[4/21, 6:22 PM] Stanley Ayya VT: விவாதம் நல்ல தெளிவை நோக்கி செல்கிறது.
அனைவருக்கும் நன்றியுடன்
வாழ்த்துக்கள்
[4/21, 6:27 PM] Elango: ஏசாயா 66:22-23
[22]நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
[23] *அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும்,* மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
*இந்த வசனம் பரலோகத்தை தானே குறிக்கிறது... பரலோகத்தில் ஓய்வு நாள் இருக்குமா? அப்படியென்றால் ஓய்வுநாளின் முக்கியத்துவம் என்ன ... ப்ளீஸ்🙏🙏*👆🏼👆🏼
[4/21, 6:31 PM] Jeyachandren Isaac VT: 16 அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். தானியல் 6 :16
👆இடைவிடாமல் என்பதே சரியானது👍👍
[4/21, 6:35 PM] Stanley Ayya VT: ஒரு நாள் தேவன் ஒய்ந்தார்.
மனிதனுக்கும் ஒய்வை அனுமதித்தார்.
தானியலை போல இடைவிடாமல் ஆராதிக்கவும் தடையில்லை.
ஆராதிக்கும் உணர்வும்,
ஓய்வின் அளவும்
தேவனால் அவர்அவர்களுக்கு தேவனாலே அனுமதிக்கபடும் ஆசீர்வாதமே.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு,
வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
பிரசங்கி 3 :1
[4/21, 6:37 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆராதனை என்றால் தேவனுடைய நாமத்தை மகிமை படுத்துவது என்றே அர்த்தம்...
தேவநாமத்தை எப்பொழுதும் உயர்த்துவதே நம் காரியமாக இருக்கவேண்டுமே👍
[4/21, 6:38 PM] Jeyachandren Isaac VT: 👆இன்று ஆராதனை என்றால் கூடி பாடுவது அல்லது துதிப்பது மட்டுமே என தப்பான போதனை காணப்படுவது நீங்க வேண்டும்
[4/21, 6:39 PM] Jeyachandren Isaac VT: 👆கூடிபாடுவது, துதிப்பது எல்லாம் ஒரு சிறு பகுதிகளே...
[4/21, 6:40 PM] Stanley Ayya VT: அருமை
ஆராதித்தல் என்பது மனதிற்குள்ளான செயலே
சபையில் ஆராதனை என்ற அர்த்தம் கொள்ள தேவையில்லை.
மனது தன் கடமைகளை செய்யும் அதே வேளையில் தேவனுடன் ஆராதித்தலையும் செய்து கொண்டு இருப்பதே
இடைவிடாத ஆராதனை
[4/21, 6:40 PM] Jeyanti Pastor VT: நன்றி உமக்கு நன்றி மன நிறைவுடன் சொல்லுகிறோம் 👏👏👏. முழு மனதுடன் சொல்லுகிறோம்
[4/21, 6:41 PM] Jeyanti Pastor VT: ஆமென். நம்ம அனைவரும் ஒன்று சேர்ந்து எப்போது ஆராதிப்போம்? பாஸ்டர்ட்ஸ்
[4/21, 6:42 PM] Jeyanti Pastor VT: அப்படி ஒரு gatering varuva?
[4/21, 6:43 PM] Elango: கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ்க்கொண்டாடுவோம்.
நாடியே நம்மை தேடியே வந்த நாதனை ஸ்த்தோத்திரிப்போம்.
என்ன என் அனந்தம் 😃😄
[4/21, 6:43 PM] Stanley Ayya VT: நம் விருப்பமே
வலிமையான விசுவாசமாக மாறும்.
[4/21, 6:44 PM] Stanley Ayya VT: நல்ல விருப்பங்களை தேவன்
அனுமதிக்கவே விரும்புவார்.
[4/21, 6:46 PM] Jeyachandren Isaac VT: நாம் ஒன்றாக இந்த குழுவில் இருப்பதே ஆராதனைதானே....
யோவான் 17 இல் இயேசு இதைத்தானே வலியுறுத்துகிறார்....
இயேசு;
நம்மைபோல அவர்களும் ஒன்றாக இருக்கும் படி நீர் எனக்கு தந்த "மகிமையை" அவர்களுக்கு கொடுத்தேன்"
நாம் ஒன்றாக இருப்பதற்கே "மகிமை" கொடுக்கபட்டுள்ளது.....👍👏🙏
[4/21, 6:47 PM] Jeyanti Pastor VT: உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா, உம்மைப் பாடுவதே எங்கள் மேன்மையும்.
[4/21, 6:48 PM] Jeyanti Pastor VT: எவ்வளோ செலவு மிச்ச படுத்திட்டீங்க அட்மின்
[4/21, 7:12 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 21/04/2017* 🔷
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[4/21, 7:36 PM] Jeyaseelan VT: உயிர்த்தெழுந்த நாளில் பரிசுத்த ஆராதனை:
சங்கீதம் 29:2 ஐ வாசிக்கவும், "கர்த்தருடைய நாமத்துக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்." ஆராதனைக் குறித்து தீர்மானிக்க வேண்டிய முதலாவது கருத்தாய் இது இருக்கிறது. பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர் தேவாலய ஆராதனையை விட, சபையுகத்தின் ஆராதனையானது அதி உன்னத நிலையில் ஆராதிக்க வேண்டியதாய் இருக்கிறது, தாவீது மற்றும் சாலமோன் கொண்டாடியதைவிட அதிக அளவில் ஆராதனையில் கொண்டாட்டம் என்பது அவசியமானதாய் இருக்கிறது. சபை ஆராதனையை ஒரு சபையின் "நியமமாகக்" கருதாது, அது தொடர்ந்து மாற்றமில்லாத செயல்பாடாக, செயல்பட வேண்டியதாய் இருக்கிறது. கர்த்தருடைய ஊழியத்தில், ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த நாளாகவும், சபையுகத்தில் இந்நாளானது ஆராதனைக்கென அற்பணிக்கப்பட்ட நாளாகவும், கூடி ஆராதனை செய்வது இந்நாளின் நியமுமாய் இருக்கிறது.
ஆராதனை என்பதன் பொருள், தேவன் யார் என்பதையும், அவர் என்ன செய்தார், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், என்ன செய்ய இருக்கிறார் என்பதனை அறிந்து, தேவனைக் கனப்படுத்தி, அவரை உயர்த்துவதாகும். எல்லா ஆராதனைகளிலும், துதி உள்ளடங்கியுள்ளது, கர்த்தரைக் குறித்து அதிகமாய் கற்றுக்கொள்வதும், அவரை மதிக்கவும், அவரில் அன்புகூறவும், அதிகமாய் அவரைத் துதித்து உயர்த்தவும், அராதனையில் அவருக்கு உரிய மகிமையை அவருக்கே செலுத்தவும் வேண்டியதாய் இருக்கிறது. இதனால் அவருக்கு சேவை செய்து, அவருக்கென நம்மை அற்பணித்துக் கொள்ளுதல் அவசியம். நமது ஆராதனையில் இப்படிப்படிப்பட்ட காரியங்கள் இடம் பெறாத பட்சத்தில், சங்கீதம் 29:2 ஐ நிறைவேற்றாதவர்களாய் காணப்படுவோம். Refer below to the BTB study of this Church – Worship and Praise.
எல்லா நாளிலும், கர்த்தரை ஆராதித்து, ஒவ்வொரு நாளையும் கர்த்தருக்கென வாழ்ந்து விடுதல் வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ளுதல் சபை யுகத்தில் வாழும் ஒவ்வொரு விசுவாசிகளாகிய நமது கடமையாய் இருக்கிறது, ஞாயிற்றுக் கிழமை என்பது, சரித்திரத்தை மாற்றி அமைத்த விஷேசித்த நாளாய் இருக்கிறபடியால், அந்நாளுக்கு முக்கியத்துவம் அளித்து, அந்நாளைக் கொண்டாடுகிறவர்களாய் இருக்கிறோம். இந்த நாள் கிறிஸ்து உயிர்தெழுந்த நாளாய் இருக்கிறபடியால், இந்நாள் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற நாளாய் இருக்கிறது, இயேசுக்கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தபடியால், பாவத்தையும், மரணத்தையும், கல்லறையையும் மேற்கொண்டு ஜெயம் பெற்றுள்ளார்.
முதலாவதாக: கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து, நமக்காக பாவத்தின் மீது, மரணத்தின் மீதும் ஜெயமெடுத்துள்ளபடியால், ஒவ்வொரு நாளும் இதை மனதில் கொண்டு, கர்த்தருக்கு மகிமை செலுத்தி வாழும்படி கடமைப் பட்டுள்ளோம். பின்னர் கர்த்தர் நமக்களித்துள்ள சபை நியமங்களை அனுசரித்து, கர்த்தரின் உயிர்த்தெழுதலை, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், ஞாயிறு ஆராதனையில் கொண்டாடி மகிழ்தல் அவசியமானதாய் இருக்கிறது.
கொலோசெயர் 3:16-24.
"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக, சங்கீதங்களினாலும், ஞானப்பாட்டுக்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி, வார்த்தைகளினாலாவது, கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள். மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள், அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள், இது கர்த்தருக்குப் பிரியமானது. பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."
தேவனது நாமத்திற்கு மகிமை செலுத்துவது ஆராதனையாய் இருக்கிறது. மெய்யாகவே தேவன் யாராய் இருக்கிறார், என்பதை இனங்கண்டுகொள்வதை இது உள்ளடக்கியுள்ளது, அவரிடம் ஜெபிப்பதும், அவருக்கு முன் மௌனமாய் இருத்தலும், அவரது நாமத்தை வார்த்தைகளாலும் மற்றும் பாடல்களாலும் துதித்து உயர்த்துவதும், அவருக்கு முன் பணிந்து, குணிந்து வணங்குவதும் ஆராதனையின் உள்ளடக்கமாய் இருக்கிறது. மேற்கூறிய வேதபகுதியில், குடும்பத்தினர் அனைவரும், மற்றும் சமுதாய உறவுகளும், ஒவ்வொரு நாளும், ஆராதிக்கும் ஆவியுடன் வாழ்ந்து தேவனுக்கு மகிமை கொண்டு வர வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறதாய் இருக்கிறது. ஒரு ஸ்தல சபையில் உங்களுக்கு ஆராதனை ஒழுங்குகள் இருக்குமேயானால், இப்படிப்பட்ட காரியங்களை அவ்வாராதனையானது வெளிப்படுத்துகிறதாய் இருத்தல் வேண்டும்.
இரண்டாவதாக: ஆராதிக்கும் ஆவியினை பரிசீலனை செய்வோமாக. தேவனுடைய வார்த்தையை அளிப்பதாய் ஆராதனை அமைதல் வேண்டும். வேத வசனங்கள் மூலம் தேவன் முழுமையாய் அறியப்படுதல் வேண்டும், ஆராதனையில் ஜெபம் முக்கிய இடத்தை வகிக்கிறதாய் இருக்கிறது, கொடுத்தல், பாடித் துதித்தல், மௌனமாய் இருத்தல், தேவையுள்ளோருக்கு செய்யும் சேவை, ஒருவர் மற்றொருவருடன் ஐக்கியம் கொள்ளுதல் போன்றவை ஆராதனையில் இடம் பெறுதல் வேண்டும். ஜனங்களுக்கு தேவனது மகிமையை தியானிக்கவும், தேவன் யார் என்பதை உணர்ந்து அவரை மௌனமாய் துதித்து உயர்த்தவும், அவருக்கு சேவை செய்யவும் ஆராதனையில் தருணம் அளிக்கப்படுதல் வேண்டும். இதில் எந்த ஒரு காரியம் இடம்பெறாமல் போனாலும், ஆராதனை முழுமைபெறாது. நவீன காலத் திருச்சபைகளில், பாடித் துதி செய்வதே "ஆராதித்தல்" எனக்குறிப்பிடுகின்றன; ஆனால் இது ஆராதனையின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தேயு 28:5-10, 16-20. ஐத் திருப்பிக் கொண்டு அதை வாசியுங்கள்: இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் அவர் பாதத்தில் விழுந்து அவரைத் தொழுது கொண்டனர், இது அவரது கர்த்தத்துவத்தை அவர்கள் இனங்கண்டு கொண்டதை அறிவிக்கிறது. சிலர் சந்தேகப்பட்டனர், சிலர் அவ்வாறு பணிவதற்கு மனமற்றவர்களாய் இருந்தனர், இருப்பினும் அவரைத் தொழுது கொள்வதில் அவர்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடின்றி காணப்பட்டது. ஆராதனை என்பது தேவன் யாராய் இருக்கிறார் என்பதை இனங்காணுவதை உள்ளடக்கியுள்ளது, அவர் கர்த்தர் என அறிந்து உங்களை நீங்களே அவருக்கு அற்பணிப்பத்தல் வேண்டும், அவரது வார்த்தையை திறந்து வாசித்து, கற்றுக்கொள்ளுதல் வேண்டும், இதற்கென உங்களை அற்பணித்துக் கொண்டு முழுமையாய் அவரது வழிநடத்துதலுக்காக ஒவ்வொருநாளும் நேரிடும் வாழ்க்கைப் பிரச்சனைகளில் அவரைச் சார்ந்து வாழுதல் வேண்டும்.
யோவான் 13:12-17, 15:7-15 ஐத் திருப்பிக் கொண்டு அதை வாசியுங்கள்: இவ்வேதபகுதியில் நாம் அவருக்கு நண்பர்களாய் இருக்கிறோம் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது, அவர் எதையெல்லாம் செய்யும் படி கூறுகிறாரோ அதை எல்லாம் செய்யக்கடனாளிகளாய் இருக்கிறோம். ஆராதனை என்பது நட்புறவை உள்ளடக்கியுள்ளது. இது ஐக்கியத்திற்கு வழிநடத்துகிறதாய் இருக்கிறது, மற்றும் அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருக்களிக்கப்பட்ட சேவையை தொடர்ந்து நாம் நிறைவேற்ற வழி நடத்துகிறதாய் இருக்கிறது. இது மற்றவர்களுடன் நாம் கொள்ளும் உறவில் பெலப்படவும், ஆராதனையின் வெளிச்சத்தில் கர்த்தருடன் கொள்ளும் ஐக்கியத்திலும், அவரது வார்த்தைகளை முற்றிலுமாய் புரிந்துகொள்ளவும் வகை செய்கிறதாய் இருக்கிறது. ஆராதனை மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் வெளிப்படுகிறதாய் இருக்கிறது. ஆராதனையின் விளவு, பரிசுத்த ஆவியானவரின் கனியாய் இருக்கிறது.
இப்படிப்பட்ட காரியங்கள் இடம் பெற, ஆராதனையில் தருணங்கள் இல்லையெனில், ஆராதனை ஒழுங்கை மாற்றி அமைத்து, மேற்சொன்ன காரியங்கள் அனைத்தும் ஆராதனையில் இடம் பெற வகை செய்தல் வேண்டும். தேவ ஊழியராகிய நீங்கள் ஆராதனை நடத்தி, ஆராதனை சிறப்பாய் இருக்க வழி வகை செய்தல் வேண்டும். இதை உங்கள் ஊழியத்தில் தொடர்ந்து செய்தல் வேண்டும், மற்றவர்களையும் இதைப் போன்று ஆராதனை நடத்த பயிற்சி அளித்து, அவர்களை ஊக்குவித்தல் வேண்டும். வேதாகம ரீதியில் ஆராதனை செய்வதற்கு, ஜனங்களுடன் முன்னதாகவே இவற்றைக் குறித்து தெளிவுபடுத்தி, ஆராதனை ஒழுங்குகளை செவ்வையாய் தயார் செய்து கர்த்தரை ஆராதிப்பதும், பரிசுத்த அலங்காரத்துடன் கர்த்தரைத் தொழுது கொள்வதும் ஆராதனைக்கு சிறப்பைத் தேடித் தருவதாய் இருக்கிறது. இதன் மூலம் தேவன் மகிமைப்படுகிறவராயும், உயர்த்தப்படுகிறவராயும் விளங்குவார்.
மூன்றாவதாக: இஸ்ரவேலரின் யுகத்திற்கும், சபை யுகத்திற்கும் உள்ள வேறுபாட்டை, நாம் தீர்மானித்தல் வேண்டும், சபை யுகமானது, பெந்தெகொஸ்தே நாளில் துவங்கி, கிறிஸ்துவின் சிலுவை, மற்றும் உயிர்த்தெழுதலை அஸ்திபாரமாய்க் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான வித்தியாசத்தை அளிப்பது, கர்த்தரை ஆரதிப்பது மற்றும் ஆராதனை வழிமுறையாகும். கர்த்தரை ஆராதிக்கும் ஆராதனையில் இவ்வித்தியாசத்தை நாம் பிரதிபலிக்கிறவர்களாய் இருக்கிறோம். யூதர்களின் ஏழாம் நாள் சாபத் தினத்திற்கும், சபை யுகத்தில் கர்த்தர் உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் பிரதிபலித்தல் வேண்டும், ஞாயிறு ஆராதனையானது உயிர்த்தெழுதலின் செய்தியை பெரிது படுத்துகிறதாய் இருக்கிறது.
[4/21, 8:07 PM] Sam Jebadurai Pastor VT: Deuteronomy 5:12-15 (TBSI)
12 "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக."
13 "ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக."
14 "ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;"
15 "நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்."
[4/21, 8:25 PM] Sam Jebadurai Pastor VT: எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வே இல்லாமல் ஓய்ந்து போகும் படி வேலை செய்தனர். ஆண்டவர் அவர்களை விடுவித்தது சும்மாயிருக்க அல்ல. வேலை செய்து ஓய்ந்திருக்க. இன்று வேலை என்பது சாபம் என சிலரால் தவறாக போதிக்கப்படுகிறது. வேலை தேவன் தந்த ஆசிர்வாதம்.
[4/21, 8:26 PM] Elango: எண்ணாகமம் 15:31-35
[31]அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.
[32]இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
[33]விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
[34]அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
[35] *கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.*
இயேசு எனக்காக என் பாவத்தை சாபத்தை சுமந்து என்னை மீட்டுக்கொண்டார்...
கலாத்தியர் 3:13
[13] *மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.*
கலாத்தியர் 5:4-5
[4] *நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.*
[5 ]நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
[4/21, 8:33 PM] Sam Jebadurai Pastor VT: பழைய ஏற்பாட்டில் விபசாரத்தில் ஈடுபட்டவர்களையும் கல் எறிந்து கொன்றார்கள். நீங்கள் புதிய ஏற்பாடு வசனங்களை பதிவிட்டு உள்ளதால் இயேசு கிறிஸ்து வின் மரணம் பாவம் என்ற ஒன்றே இல்லாத நிலைக்கு மாற்றி விட்டதா?
தேவன் மனம் மாறுவார் ஆனால் தரம் மாறுவதில்லை
[4/21, 8:39 PM] Elango: Agreed pastor👌👍
ஆனால் புதிய ஏற்ப்பாட்டின் படி வாரத்தின் முதல்நாளில் தான் கூடி வந்தார்கள்.
சரி அவர்கள் புதிய ஏற்ப்பாட்டு யூத விசுவாசிகள் இரண்டு நாட்களையும் அதாவது சனி மற்றும் ஞாயிறு இரு நாட்களை ஆசரித்தனர் என்று வைத்துக்கொள்வோம்.
நாமும் அதேப்போல சனிக்கிழமை மற்றும் வாரத்தின் முதல் நாள் இரண்டு நாளையும் கடைபிடிக்க வேண்டுமா பாஸ்டர்... அது தான் வேதத்தின் படி சரின்னு சொல்றீங்களா பாஸ்டர்....
[4/21, 8:41 PM] Elango: யாராவது ஆன்லைனில் இருக்கீங்களா ப்ளீஸ்.
நாம் ஓய்வு நாளாக சனிக்கிழமையை ஆசரிக்க வேண்டுமா அல்லது அனுதினமும் தேவனுக்கு ஆராதனை செய்து துதிக்க வேண்டுமா?
[4/21, 8:47 PM] Elango: நியாயப்பிரமாணம் ஒன்னு மட்டும் செய்யும் பாஸ்டர்.
நீ பிறருடையதை இச்சியாதே , பொய் சாட்சி சொல்லாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே...Etc
ஆனால் விபச்சாரம், இச்சியாமல், களவாடமல் இருக்க ... அதாவது நான் அந்த பாவத்தை ஜெயிக்க அந்த நியாயப்பிரமாணத்திற்க்கு வலிமை பெலன் தைரியம் இல்லை.
கிறிஸ்துவினால் நான் என்னால் செய்ய முடியாததையும் செய்து முடிப்பேன், பாவத்தை ஜெயிப்பேன்.
ரோமர் 8:3
[3] *அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை👈 தேவனே செய்யும்படிக்கு,👈 தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.*💪💪💪💪💪❤❤🙏✅
[4/21, 8:53 PM] Elango: ரோமர் 8:4
[4]மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் *நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.*
நியாயப்பிரமாணத்தின் நீதியை நாம் நிறைவேற்ற வேண்டுமென்றால்... *ஆவியின் படி நடந்தால் மட்டுமே அந்த நியாயப்பிரமாண நீதியை நிறைவேற்ற முடியும்*
ரோமர் 8:14-16
[14] *மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.*
[15]அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
[16]நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
[4/21, 8:54 PM] Elango: நம்மிடத்தில் இருப்பது அடிமைத்தனத்தின் ஆவியல்ல... அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற புத்திர சுவிகார ஆவி.
Hallelujah 🗣
[4/21, 9:14 PM] Stanley Ayya VT: உங்களுக்கு முடிந்ததை மனபூர்வமாக செய்யுங்கள்.
பலி கொடுப்பதை காட்டிலும் (வார்த்தைகளுக்கு) கீழ்படிதலே முக்கியம்
தேவன் இதயத்தையும் பார்க்கிறார் சுழ்நிலையும் புரிந்து கொள்வார்.
ஆராதிக்க நேரம் இல்லா சுழ்நிலையில் சிக்கியவர்களுக்கும்.
சௌரியமான நிலையில் ஆரதனைகளை கடைபிடிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாதவர் தேவன் அல்ல.
மனதில் ஆராதிக்க நேரமில்லையே என்ற மன நிலையில் உள்ளவர்களுக்கும் நேரம் உள்ள ஆராதனை கலந்து கொள்பவருக்கான பலனையே தருவார்.
தேவன் சுழ்நிலை நீதியின் படியே நியாயயம் கொள்பவர் என்றே விசுவாசிக்கிறேன்.
சனி கிழமை அல்லது ஞாயிற்று கிழமை அல்லது இரு தினமும் ஆராதிக்காலாம்
அவர்அவருக்கு கிடைத்த நேரம், மனபூர்வமான மனநிலை பொறுத்ததே.
ஆனால் பிறறை இப்படிதான் இந்த அளவுதான் இந்த தினத்தில் தான் என்று நிர்பந்த ஆலோசனை தருதலும் அல்லது குற்றபடுத்துதலோ தவறான சங்கடமே.
அனைவருக்கும் ஆராதனை வாய்ப்புக்கான ஜெபித்தல் தேவனின் பார்வையில் உயர்வாக தெரியும் வாய்ப்பாகவே இருக்கும்.
[4/21, 10:45 PM] Thomas Udumalai VT: ஓய்வு நாள் :
ஓய்வு நாள் என்றால் தேவன் அன்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சும்மா இருந்தார் என்பது அர்த்தம் அல்ல......
தேவன் ஆறு நாளில் சிருஷ்டித்த எல்லாவற்றையும் திரும்ப பார்த்தார்.......
(நினைவு கூர்ந்தார்)
🔷 இன்றைய கேள்விகள் :
👉 ஓய்வு நாள் எதற்காக, யாருக்கு கொடுக்கபட்டது❓
தேவன் தம்முடைய சிருஷ்டிப்புகளை திரும்பி பார்த்து
நினைவு கூர்ந்தது போல.,
நாமும் தேவனுடைய சிருஷ்டிப்புகளான வானத்தையும் பூமியையும் நட்சத்திரங்களை பார்க்கும் போது நாம் வணங்குகிற தேவன் (தெய்வம்) எப்படிப் பட்டவர் என்பதை குடும்பமாக அமர்ந்து பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து (குடும்பத்துடன்) தியானித்து செலவிடும்படியாக ஓய்வுநாள் கொடுக்கப்பட்டது.
ஓய்வு நாள் நித்திய ஜீவனை அடையும் வழியை குடும்பங்கள் அறிந்து கொள்ளும்படியாக கொடுக்கப்பட்டது.
👉 ஓய்வுநாளை கண்டிப்பாக பின்பற்றனுமா❓கடைபிடிக்கலனா தண்டனை உண்டா❓என்ன தண்டனை❓
எதற்காக என்றால்
நாம் அனைவரும் ஒரு நாளில் நித்திய ஓய்வுக்கு நேராக (மரணத்திற்குள்) போய்க் கொண்டிருக்கிறோம்..,
ஓய்வு நாள் எதற்கு என்றால் நம்முடைய நித்திய ஓய்வில்., தேவனிடம் சென்றடையும் வழியைக் கண்டறிய வேண்டும் என்றால் மனிதர்கள் யாராயினும் அதற்கு ஒரே வழி (இயேசு்) கண்டிப்பாக தேவ சமுகத்தில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்..
👉ஒய்வுநாள் என்ன கிழமை❓ஞாயிற்றுக்கிழமையில் ஏன் சபை கூடுது❓ஞாயிற்றுக்கிழமை சபை கூடினால் தப்பா
ஆறாம் நாளில் மனிதன் உருவாக்கப் பட்டான்.
என்னுடைய கேள்வி....
தேவனுக்கு ஏழாம் நாள்.......
ஆறாம் நாள் உருவாக்கப்பட்ட மனிதனுக்கு தேவனுடைய ஏழாம் நாள் - மனிதனுக்கு முதல் நாள்.
நாம் தேவனுக்கு முதன்மையை தர வேண்டும்....
நமக்கு வாரத்தின் முதல் நாள் (ஞாயிறு) தேவனுக்கு அதைது தருவது தவறில்லை என்று நினைக்கிறேன்.....
[4/21, 11:08 PM] Sam Jebadurai Pastor VT: Joshua 24:15 (TBSI) "கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்."
இங்கு சேவிப்போம் என்பதற்கு ஆஃபாட் עבד என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஆராதனை செய்வோம் என்று அர்த்தம் உண்டு. இதே வார்த்தை தான் ஆறுநாள் *வேலை*யை குறிக்க பயன்படுத்தபட்டுள்ளது.
Exodus 34:21 (TBSI) "ஆறுநாள் *வேலை*செய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக."
1. ஆராதனை என்பது வாரத்தில் ஒரு நாள் அல்ல. மாறாக அனுதினமும் செய்யப்பட வேண்டியது.
2. நாம் செய்யும் வேலையில் உண்மையாக இருப்பதே ஆராதனை ஆகும்.
3. முடிந்ததை செய்வது ஆராதனை அல்ல முழுபெலத்தோடும் ஆத்துமாவோடும் செய்ய வேண்டியது ஆராதனை.
4. புதிய ஏற்பாட்டில் நாம் சாட்சியாக இருக்க கட்டளை பெற்றுள்ளோம். அதுவும் அனுதினமும் செய்யப்பட வேண்டிய காரியம். நாம் வேலை செய்யும் இடத்தில் சாட்சியாக இருப்பதே ஆராதனை.
*ஏழாம் நாள் ஓய்வு நாட்காரர் இதை அறியாமல் உள்ளனர். எல்லா நாளும் தேவனுக்குரியதே.*
1 Corinthians 10:31 (TBSI) "ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்."
B.Exodus 34:21 (TBSI) "ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே *ஓய்ந்திருப்பாயாக;* விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக."
இங்கு ஓய்வு என்பதற்கு ஷாபாத் שׁבת என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. இதற்கு வேலை செய்யாமல் ஓய்வில் இருத்தல், தேவ கட்டளையாகிய ஓய்வு நாளை அனுசரித்தல் என பொருள்படும். இது பரிசுத்தமானது.
Genesis 2:3 (TBSI) "தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் *பரிசுத்தமாக்கினார்."*
பரிசுத்தம் என்பதற்கு பயன்படுத்தபட்ட வார்த்தை *ஹாடாஷ் קדשׁ* என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. இதற்கு பரிசுத்தமாக்குதல்,அர்பணித்தல் என்ற அர்த்தங்கள் உண்டு. எபிரேய பாஷையில் மூலத்தில் மெய்யெழுத்துக்கள் மட்டுமே உண்டு. உயிர் எழுத்துக்கள் இல்லாத קדשׁ என்ற வார்த்தை வேசி என்றும் அர்த்தம் தருமாறு வருகிறது.
Deuteronomy 23:17 (TBSI) இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் *வேசியாயிருக்கக்கூடாது;* இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.
Genesis 38:21 (TBSI) அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த *தாசி* எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
எப்படி ஒரே வார்த்தை எதிர் துருவம் போன்ற அர்த்தம் தருகிறது என அதிர்ச்சி அடையலாம். இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். קדשׁ ஷாடாஷ் என்பற்கு நேரடியாக தாசி என்ற அர்த்தத்தை விட திருமண பந்தத்தில், ஒரு கட்டமைப்புக்குள்,திருமண ஒழுங்குக்குள் வாழாதவர் என அர்த்தம் ஆகும். அதாவது தேவன் நியமித்த பாதையில் இல்லாதவர்.
தேவனுக்கென அர்பணித்த நாளே ஆசிர்வாதம். அதாவது
Isaiah 58:13 (TBSI) "என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,"
அதை இஷ்டப்படி செய்யாமல் தேவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்து, தேவன் தந்த குடும்பத்தோடு செலவழிப்பதே ஆசிர்வாதம்.
1. இன்றும் யூதர்கள் இந்த ஓய்வு நாளை தங்கள் குடும்பத்தோடு செலவழிக்கின்றனர்.ஓய்வு நாள் குடும்பத்துடன் செலவழிக்க வேண்டிய நாள். அதுவே ஆசிர்வாதம்.
2. ஓய்வு நாள் தேவ இஷ்டப்படி அதாவது அவர் செய்த காரியங்களை நினைத்து நன்றி செலுத்த வேண்டிய நாள். இதுவே ஆசிர்வாதம்.
3. அடிமைகள் ஓய்வு எடுப்பதில்லை. பிள்ளைகள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கபட்டபடியால் ஓய்வு எடுப்பர். தேவனை நினைப்பர்.Exodus 20:2, 10 (TBSI)
2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
10 "ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்."
Deuteronomy 5:6, 14 (TBSI)
6 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
14 "ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;"
4. ஓய்வு நாள் பரலோகத்திற்கான நிழல். ஆகவே வாரத்தில் ஒருநாளை தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.
5.சரியான ஓய்வு தேசத்தின் ஆசிர்வாதமாகும்.
இன்று இதன் அர்த்தம் அறியாது ஓய்வே வேண்டாம் என ஏழு நாட்களும் உழைத்து குடும்ப சந்தோஷத்தை ஆவிக்குரிய சந்தோஷத்தை இழக்கும் பலர் உண்டு. ஆகவே தேவ பிள்ளைகள் வாரத்தில் ஒரு நாளை ஓய்வு நாளாக தேவ சமூகத்தில் செலவழிக்கும் நாளாக கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். வாரத்தின் முதல்நாள் அரசு கொடுக்கும் விடுமுறை இருப்பதால் அதில் ஓய்வை கடைபிடிப்பது தவறல்ல. பரிசுத்தம்என்பது தேவ சித்தப்படி அடங்கி இருப்பதே. இஷ்டப்படி வாழ்வது செய்வது தேவ ஆசிர்வாதம் இல்லை.
ஓய்வு நாளில்
1. குடும்பமாக புசியுங்கள்,இளைப்பாறுங்கள்.
2. தேவ சித்தப்படி அடங்கி அவரது வார்த்தைகளை கேட்க தியானிக்க சபை கூடி வாருங்கள்
3. பிள்ளைகளை ஆசிர்வதியுங்கள்.
4. தேசத்தை ஆசிர்வதியுங்கள்
5.தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்
[4/21, 11:13 PM] Jeyaraj Ac VT: Amen
[4/21, 11:14 PM] Sam Jebadurai Pastor VT: ஓய்வு நாளை ஆதரிக்கும் யூதர்களை குற்றப்படுத்தாமல் நமது சுயாதீனத்தால் மற்றவர் ஒழுங்கை குறை கூறாமல் இருப்போம். ஏழாம் நாள் ஓய்வு நாட்காரர் மற்ற ஆறுநாட்களில் தேவ சித்தம் பண்படுத்தும்(ஆதாமை போல) வேலையை செய்ய வேண்டியதின் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஷ்டப்படி வாழ்வது இயேசு கிறிஸ்து சம்பாதித்து கொடுத்த சுயாதீனம் அல்ல. தேவன் தந்த ஒழுங்குக்குள் இருப்பதே அவர் கொடுத்த சுயாதீனம். ஆகையினால் ஏழாம் நாளை கொண்டாடதவர் வாரத்தில் ஒரு நாளை தேவனுக்கென அர்பணித்து வாழும் ஓய்வாக கொண்டாடுங்கள். ஒரு நாள் தேவனுக்கு. அது அவரின் வருகைக்கு முன்னடையாளமாக இருக்கிறதை உணர்ந்து பரலோகத்தை பூலோகத்தில் அனுபவிப்போம்.
Post a Comment
0 Comments